உ – முதல் சொற்கள் பகுதி – 4, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உலாவு 17
உலாவும் 12
உலாஅம் 1
உலை 4
உலைப்பாடே 1
உலையாத 1
உலையாளர் 1
உலையை 1
உலோபமே 1
உலோபி 1
உலோவி 1
உலோவிய 1
உவ 1
உவக்கும் 1
உவகை 7
உவகைகள் 2
உவகையோடு 1
உவந்த 1
உவந்தான் 1
உவந்திட்டு 1
உவந்து 2
உவப்ப 1
உவப்பார் 1
உவமன் 2
உவமனிலி 1
உவமனே 1
உவமிப்பதை 1
உவர் 1
உவர்ப்பு 1
உவராதே 1
உவரி 2
உவரோதம் 1
உழ 1
உழக்க 1
உழக்கி 3
உழக்கிய 1
உழக்கே 1
உழந்திடும் 1
உழந்து 3
உழப்பார்க்கு 1
உழல் 29
உழல்கின்ற 2
உழல்கின்றது 2
உழல்தரும் 1
உழல்பவர் 4
உழல்பவனும் 1
உழல்வாய் 1
உழல்வார் 21
உழல்வார்க்கு 1
உழல்வார்கள் 2
உழல்வார்கள்தாம் 1
உழல்வார்களும் 5
உழல்வாரும் 10
உழல்வான் 4
உழல்வானும் 1
உழல்வானே 2
உழல்வானை 2
உழல்வினானை 1
உழல்வீர் 4
உழல்வீர்காள் 1
உழல்வோன் 1
உழல 2
உழலாதே 1
உழலும் 16
உழலை 1
உழவர் 2
உழவரொடும் 1
உழவை 1
உழறிய 1
உழறும் 2
உழன்ற 12
உழன்றதும் 1
உழன்றதே 2
உழன்றார் 1
உழன்று 5
உழன்றேன் 1
உழி 6
உழிதந்த 1
உழிதந்தானை 1
உழிதந்து 2
உழிதந்தேன் 2
உழிதர்கின்ற 1
உழிதர்கின்றேன் 1
உழிதர்வர் 6
உழிதர்வர்க்கு 2
உழிதர்வரே 1
உழிதர்வாரும் 1
உழிதர்வானே 1
உழிதர்வீர் 2
உழிதர்வேற்கு 1
உழிதர்வேனை 2
உழிதராமே 1
உழிதரு 5
உழிதரும் 11
உழிதருவர் 1
உழிதலை 1
உழுத 2
உழுது 1
உழுந்து 1
உழுவார்க்கு 1
உழுவார்கள் 1
உழுவான்-பொருட்டு 1
உழுவை 6
உழுவையோடு 1
உழை 17
உழைக்கின்றேன் 1
உழைஞர் 1
உழைத்தும் 1
உழையர்தாம் 1
உழையா 1
உழையின் 2
உள் 104
உள்க 22
உள்கமாட்டேன் 1
உள்கல் 1
உள்கவே 1
உள்காது 3
உள்கி 35
உள்கிட 1
உள்கிய 1
உள்கியே 1
உள்கிற்று 1
உள்கினாரை 1
உள்கினான் 1
உள்கினேன் 1
உள்கிஉள்கி 1
உள்கு 3
உள்கு-மின் 3
உள்குகின்றேன் 1
உள்குதல் 1
உள்குதலால் 2
உள்குதுமே 12
உள்கும் 9
உள்குமே 1
உள்குவதே 1
உள்குவார் 19
உள்குவார்க்கு 4
உள்குவார்கட்கு 1
உள்குவார்கள் 1
உள்குவீர் 2
உள்குவேனே 1
உள்கேன் 1
உள்தல் 1
உள்நியன் 1
உள்வேர் 1
உள்ள 32
உள்ளங்கை 1
உள்ளத்த 1
உள்ளத்தவர் 4
உள்ளத்தாய் 2
உள்ளத்தார்க்கு 1
உள்ளத்தாரும் 1
உள்ளத்தால் 10
உள்ளத்தானும் 1
உள்ளத்தானை 1
உள்ளத்தில் 4
உள்ளத்தின் 6
உள்ளத்தினால் 1
உள்ளத்தினுள் 2
உள்ளத்தினுள்ளே 1
உள்ளத்தீரே 2
உள்ளத்து 29
உள்ளத்துள் 1
உள்ளத்துள்ளே 9
உள்ளத்துளே 1
உள்ளத்தே 7
உள்ளத்தை 3
உள்ளதன்-தனை 4
உள்ளதாகில் 1
உள்ளது 11
உள்ளதும் 1
உள்ளம் 88
உள்ளம்தானும் 1
உள்ளமாய் 1
உள்ளமும் 5
உள்ளமே 34
உள்ளமொடு 1
உள்ளமோடு 2
உள்ளல் 1
உள்ளவர் 3
உள்ளவழி 1
உள்ளவன் 1
உள்ளவா 2
உள்ளவே 3
உள்ளளவும் 4
உள்ளன 14
உள்ளாய் 4
உள்ளார் 59
உள்ளார்க்கு 1
உள்ளார்கள் 1
உள்ளார்தாமே 2
உள்ளாரே 3
உள்ளால் 10
உள்ளான் 9
உள்ளான்-தன்னை 2
உள்ளானும் 5
உள்ளானே 1
உள்ளானை 5
உள்ளி 4
உள்ளிட்டார் 1
உள்ளிட்டு 1
உள்ளிடத்து 1
உள்ளிடை 1
உள்ளிய 1
உள்ளியார் 1
உள்ளீர் 11
உள்ளுதல்செய 1
உள்ளுதற்கு 1
உள்ளும் 1
உள்ளுமவர்-தம் 1
உள்ளுமவன் 1
உள்ளுமாய் 1
உள்ளுமே 1
உள்ளுவர் 1
உள்ளுவார் 2
உள்ளுள் 1
உள்ளுளே 1
உள்ளுற 3
உள்ளே 14
உள்ளோன் 1
உள 34
உளங்கள் 1
உளங்கையில் 1
உளத்தனே 1
உளத்திடை 1
உளத்து 2
உளதால் 1
உளது 13
உளதே 7
உளம் 28
உளம்கொள்வார் 1
உளம்கொள்வார்-தமை 1
உளம்பட்டு 1
உளமே 11
உளர் 12
உளர்அல்லர் 1
உளரா 1
உளராய் 1
உளரே 1
உளரேல் 1
உளரோ 7
உளவாய் 2
உளவே 4
உளள் 1
உளற 1
உளறி 1
உளன் 8
உளன 1
உளனாய் 1
உளனோ 1
உளாய் 23
உளாயே 11
உளார் 43
உளார்தாம் 1
உளாரும் 1
உளாரே 13
உளான் 42
உளான்-தனை 1
உளானும் 2
உளானே 71
உளானை 43
உளானையே 1
உளிராகில் 1
உளீர் 14
உளீராய் 4
உளீரே 10
உளே 12
உளேன் 4
உளேன்அலேன் 1
உளைந்தான் 1
உளையா 1
உளையாதானை 1
உளையும் 1
உளையே 1
உளைவானை 1
உளோம் 12
உளோமே 3
உளோர் 1
உளோர்க்கு 1
உளோர்களும் 2
உளோரே 1
உற்ற 58
உற்றது 8
உற்றதும் 1
உற்றதே 1
உற்றபடி 1
உற்றபோது 2
உற்றலால் 1
உற்றவர் 7
உற்றவர்-தம் 1
உற்றவர்-தம்மை 1
உற்றவர்க்கு 3
உற்றவர்தாம் 1
உற்றவரும் 1
உற்றவன் 2
உற்றன 2
உற்றனன் 3
உற்றாய் 3
உற்றாயே 1
உற்றார் 9
உற்றார்களும் 1
உற்றாராய் 1
உற்றால் 2
உற்றாலுமே 1
உற்றான் 5
உற்றானை 3
உற்றிடும் 2
உற்றிருந்த 1
உற்றிலேன் 1
உற்று 35
உற்றேன் 3
உற்றேனாய் 1
உற்றேனே 1
உற 72
உறக்கத்தில் 1
உறக்கம் 2
உறங்கலுற்றால் 1
உறங்காது 1
உறங்கி 1
உறங்கினும் 1
உறங்குகின்றேனுக்கு 1
உறங்கும் 7
உறங்குவார் 1
உறங்குவேன் 1
உறந்தை 1
உறல் 1
உறவனாய் 1
உறவா 1
உறவானை 1
உறவியும் 1
உறவிலி 1
உறவினால் 2
உறவு 25
உறவும் 2
உறவே 2
உறவொடு 1
உறா 4
உறாது 2
உறாதே 1
உறாமைகள் 1
உறார் 1
உறி 7
உறித்தலை 1
உறில் 2
உறின் 1
உறு 141
உறுக்கிய 1
உறுகின்றது 1
உறுத்த 4
உறுத்து 1
உறுத்தும் 1
உறுதலால் 1
உறுதி 8
உறுதி-தன்னை 1
உறுதியை 1
உறுதுணை 1
உறுதுணையை 1
உறுப்பினது 1
உறும் 27
உறுமா 1
உறுமே 1
உறுவது 1
உறுவர்கள் 1
உறுவித்தவா 1
உறுவிப்பார் 1
உறுவீர்காள் 1
உறை 359
உறைகின்ற 47
உறைகின்றதே 1
உறைகின்றாரும் 2
உறைகின்றாரே 1
உறைகின்றான் 1
உறைகின்றானை 1
உறைதர 1
உறைதரு 12
உறைதரும் 4
உறைதல் 2
உறைதற்கே 1
உறைந்தனை 2
உறைந்து 2
உறைப்பனாய் 1
உறைப்பால் 1
உறைப்பு 2
உறைபவர் 2
உறைபவன் 2
உறைய 4
உறையாநின்ற 1
உறையும் 263
உறையுமே 1
உறையூர் 3
உறையூரும் 2
உறைவது 26
உறைவதும் 2
உறைவர் 12
உறைவரே 1
உறைவாய் 12
உறைவார் 24
உறைவாரும் 1
உறைவாரே 5
உறைவால் 1
உறைவான் 13
உறைவான்-தனை 1
உறைவானும் 10
உறைவானே 10
உறைவானை 21
உறைவானொடு 1
உறைவானொடும் 1
உறைவிடம் 44
உறைவினான்-தனை 1
உறைவீர் 2
உறைவீர்க்கு 1
உறைவு 19
உன் 106
உன்-தன் 3
உன்-பால் 3
உன்-பாலது 1
உன்தன் 9
உன்மத்தக 1
உன்மத்தமே 1
உன்மத்தன் 1
உன்மத்தனே 1
உன்றனக்கு 1
உன்ன 2
உன்னதமாய் 1
உன்னப்படுவான் 1
உன்னம் 1
உன்னம்செய்த 1
உன்னல் 1
உன்னாதே 1
உன்னி 24
உன்னிட 1
உன்னிய 8
உன்னியும் 1
உன்னியே 1
உன்னில் 2
உன்னினர் 1
உன்னினார் 1
உன்னிஉன்னி 1
உன்னு 2
உன்னு-மினே 1
உன்னுடைய 2
உன்னும் 5
உன்னுமவர்க்கு 3
உன்னுவார் 3
உன்னுவாரவர் 1
உன்னுவாரும் 1
உன்னுவீர் 1
உன்னுவோர் 1
உன்னை 83
உன்னையே 6
உன 13
உனக்கு 22
உனக்கே 4
உனது 15
உனல் 1
உனும் 1
உனை 42
உனையே 1


உலாவு (17)

கரை உலாவு கதிர் மா மணிமுத்தம் – தேவா-சம்:286/1
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:286/2
ஊர் உலாவு பலி கொண்டு உலகு ஏத்த – தேவா-சம்:305/1
கூர் உலாவு படையான் விடை ஏறி – தேவா-சம்:310/1
போர் உலாவு மழுவான் அனல் ஆடி – தேவா-சம்:310/2
பேர் உலாவு பெருமான் நறையூரில் – தேவா-சம்:310/3
ஒப்பானை ஓதம் உலாவு கடல் காழி – தேவா-சம்:1585/3
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை – தேவா-சம்:2420/2
சங்கு உலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து – தேவா-சம்:2565/1
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் – தேவா-சம்:2565/3
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் – தேவா-சம்:2565/3
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/3
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2818/4
சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3362/1,2
விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3642/4
நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய – தேவா-அப்:1230/2
மேல்


உலாவும் (12)

நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல் – தேவா-சம்:305/2
சீர் உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:305/3
நண்பு உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:309/3
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:315/1
பூ திகழ் சோலை தென்றல் உலாவும் புறவமே – தேவா-சம்:1055/4
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை – தேவா-சம்:1547/1
தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1547/2
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரை மேல் – தேவா-சம்:1869/1
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை – தேவா-சம்:1974/1
புடை கொள் வேள்வி புகை உம்பர் உலாவும் புகலியே – தேவா-சம்:2791/4
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி – தேவா-சம்:3067/1
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/2
மேல்


உலாஅம் (1)

வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
மேல்


உலை (4)

வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3
முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலை பெய் முதுகுன்றமே – தேவா-சம்:1411/4
உலை அமைத்து இங்கு ஒன்றமாட்டேன் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:49/4
உலை அணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1023/4
மேல்


உலைப்பாடே (1)

உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/4
மேல்


உலையாத (1)

உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
மேல்


உலையாளர் (1)

தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:900/2
மேல்


உலையை (1)

தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
மேல்


உலோபமே (1)

பொங்கு மத மானமே ஆர்வ செற்ற குரோதமே உலோபமே பொறையே நீங்கள் – தேவா-அப்:2359/1
மேல்


உலோபி (1)

உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
மேல்


உலோவி (1)

குறங்கு ஆட்டும் நால் விரல் கோவணத்துக்கு உலோவி போய் – தேவா-சம்:1915/1
மேல்


உலோவிய (1)

கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர் – தேவா-சம்:3699/1
மேல்


உவ (1)

உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/3
மேல்


உவக்கும் (1)

இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1925/3,4
மேல்


உவகை (7)

உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2119/3
உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும் – தேவா-சம்:2126/3
உருகிட உவகை தந்து உடலினுள்ளால் – தேவா-சம்:2831/1
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே – தேவா-சம்:3935/4
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
மேல்


உவகைகள் (2)

ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து – தேவா-அப்:562/3
மேல்


உவகையோடு (1)

உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
மேல்


உவந்த (1)

உவந்த மேனியினான் உறையும் இடம் – தேவா-சம்:3334/2
மேல்


உவந்தான் (1)

உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய – தேவா-சம்:1670/2
மேல்


உவந்திட்டு (1)

உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி – தேவா-அப்:315/1
மேல்


உவந்து (2)

உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
மேல்


உவப்ப (1)

மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார் – தேவா-சம்:787/3
மேல்


உவப்பார் (1)

அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே – தேவா-சுந்:403/4
மேல்


உவமன் (2)

வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன்
மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் – தேவா-அப்:969/2,3
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை – தேவா-அப்:975/2
மேல்


உவமனிலி (1)

ஒப்பு உடையன்அல்லன் ஒருவன்அல்லன் ஓர் ஊரன்அல்லன் ஓர் உவமனிலி
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/2,3
மேல்


உவமனே (1)

உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்த-கால் உவமனே ஒக்கும் – தேவா-சுந்:134/2
மேல்


உவமிப்பதை (1)

ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர் மட மாதர் – தேவா-சம்:2621/1
மேல்


உவர் (1)

உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே – தேவா-சம்:1697/4
மேல்


உவர்ப்பு (1)

ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் – தேவா-அப்:752/3
மேல்


உவராதே (1)

உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
மேல்


உவரி (2)

ஊர் ஆர் உவரி சங்கம் வங்கம் கொடுவந்து – தேவா-சம்:2103/1
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி – தேவா-சம்:2157/3
மேல்


உவரோதம் (1)

வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் – தேவா-சம்:2403/1
மேல்


உழ (1)

பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
மேல்


உழக்க (1)

விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் – தேவா-அப்:890/3
மேல்


உழக்கி (3)

செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா – தேவா-அப்:892/2
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
மேல்


உழக்கிய (1)

உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1020/4
மேல்


உழக்கே (1)

உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள் – தேவா-சுந்:795/1
மேல்


உழந்திடும் (1)

தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
மேல்


உழந்து (3)

தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே – தேவா-அப்:743/2
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி – தேவா-சுந்:658/2
மேல்


உழப்பார்க்கு (1)

படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான் – தேவா-சம்:665/2
மேல்


உழல் (29)

கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல் – தேவா-சம்:28/2
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:268/3
உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை – தேவா-சம்:578/1
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை – தேவா-சம்:782/1
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:894/3
சில்லை வெண் தலையில் பலி கொண்டு உழல் செல்வமே – தேவா-சம்:1484/4
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை – தேவா-சம்:1535/1
கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே – தேவா-சம்:1726/2
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே – தேவா-சம்:1814/2
உச்சி தலையில் பலி கொண்டு உழல் ஊணே – தேவா-சம்:1855/4
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
மண்டை கொண்டு உழல் தேரர் மாசு உடை மேனி வன் சமணர் – தேவா-சம்:2495/1
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2805/2
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2806/2
வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார் – தேவா-சம்:2893/2
பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார் – தேவா-சம்:3119/2
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர் – தேவா-சம்:3168/1
பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே – தேவா-சம்:3443/4
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே – தேவா-சம்:3444/4
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதமில்லி அமணொடு தேரரை – தேவா-சம்:3956/1,2
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி – தேவா-அப்:1786/2
தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா – தேவா-சுந்:203/2
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய் – தேவா-சுந்:266/3
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:632/1
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன் – தேவா-சுந்:995/2
மேல்


உழல்கின்ற (2)

புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு – தேவா-சம்:26/2
உடை இலாது உழல்கின்ற குண்டரும் ஊண் அரும் தவத்து ஆய சாக்கியர் – தேவா-சம்:2035/1
மேல்


உழல்கின்றது (2)

ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர் உம்மை கொண்டு உழல்கின்றது ஓர் கொல்லை சில்லை – தேவா-சுந்:11/1
மேல்


உழல்தரும் (1)

தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும்
கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர் – தேவா-சம்:3590/1,2
மேல்


உழல்பவர் (4)

வெற்று அரை உழல்பவர் விரி துகிலார் – தேவா-சம்:1183/1
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் – தேவா-சம்:2475/3
உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து – தேவா-சம்:2629/3
வெண் புலால் மார்பு இடு துகிலினர் வெற்று அரை உழல்பவர்
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான் – தேவா-சம்:2778/1,2
மேல்


உழல்பவனும் (1)

தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும்
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/1,2
மேல்


உழல்வாய் (1)

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
மேல்


உழல்வார் (21)

உடையார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர் – தேவா-சம்:325/1
தறியார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர் – தேவா-சம்:358/1
தூசு போர்த்து உழல்வார் கையில் துற்று உணும் – தேவா-சம்:599/1
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன – தேவா-சம்:1141/1
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
போகம் அறியார் துவர் போர்த்து உழல்வார்
ஆகம் அறியா அடியார் இறை ஊர் – தேவா-சம்:1653/1,2
நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார்
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1664/2,3
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம் – தேவா-சம்:1929/2
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
தூய வெயில் நின்று உழல்வார் துவர் தோய் ஆடையார் – தேவா-சம்:2122/1
வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார்
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/2,3
உடை நவின்றார் உடை விட்டு உழல்வார் இரும் தவத்தார் – தேவா-சம்:2701/1
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது – தேவா-சம்:2792/2
வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின் – தேவா-சம்:2810/1
தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார்
ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா – தேவா-சம்:3414/1,2
ஊரூரன் பலிக்கு உழல்வார் உழை மானின் உரி அதளர் – தேவா-சம்:3493/2
நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார்
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3776/2,3
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார்
நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:944/1,2
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1430/3
ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு – தேவா-அப்:1452/3
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
மேல்


உழல்வார்க்கு (1)

அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே – தேவா-சம்:3479/2
மேல்


உழல்வார்கள் (2)

சுரை ஓடு உடன் ஏந்தி உடை விட்டு உழல்வார்கள்
உரையோடு உரை ஒவ்வாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:502/2,3
போர்த்த மெய்யினர் போது உழல்வார்கள் சொல் – தேவா-சம்:3296/1
மேல்


உழல்வார்கள்தாம் (1)

ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம்
ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்காபதம் – தேவா-சம்:1522/2,3
மேல்


உழல்வார்களும் (5)

பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர் – தேவா-சம்:2002/1
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை – தேவா-சம்:2646/1
வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும்
போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2723/1,2
உயர்ந்த போதின் உருமத்து உடை விட்டு உழல்வார்களும்
பெயர்ந்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/1,2
பெயர்ந்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும்
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2734/2,3
மேல்


உழல்வாரும் (10)

வேர் வந்து உற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும்
மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும் – தேவா-சம்:106/1,2
உடுக்கை பல துவர் கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும்
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/2,3
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால் – தேவா-சம்:1534/1
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் அல – தேவா-சம்:1534/2
ஊன் அமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும்
தேன் அமரும் மொழி மாது சேர் திரு மேனியினாரும் – தேவா-சம்:2217/1,2
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம் – தேவா-சம்:2473/1
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல் – தேவா-சம்:2473/2
பிண்டிபாலரும் மண்டை கொள் தேரரும் பீலி கொண்டு உழல்வாரும்
கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய – தேவா-சம்:2592/1,2
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும் அ துகில் போர்த்து உழல்வாரும்
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/1,2
கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
மேல்


உழல்வான் (4)

உடை தலை இடு பலி கொண்டு உழல்வான்
இடைமருது இனிது உறை எம் இறையே – தேவா-சம்:1187/3,4
வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே – தேவா-சம்:3447/4
ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர் – தேவா-சம்:3898/1
தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன் – தேவா-அப்:904/2
மேல்


உழல்வானும் (1)

உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய – தேவா-சம்:2883/2
மேல்


உழல்வானே (2)

ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே
காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும் – தேவா-சுந்:291/2,3
தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார் கேடு இலா பொன் அடிக்கே – தேவா-சுந்:297/2,3
மேல்


உழல்வானை (2)

ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்வானை
வானவர் தாங்கள் வணங்கவே – தேவா-அப்:1150/1,2
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
மேல்


உழல்வினானை (1)

பிச்சை சேர்ந்து உழல்வினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:583/3
மேல்


உழல்வீர் (4)

ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரி குயில்கள் – தேவா-சம்:1161/2
பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/1,2
பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர் – தேவா-சுந்:793/1
பொதியே சுமந்து உழல்வீர் பொதி அவம் ஆவதும் அறியீர் – தேவா-சுந்:800/1
மேல்


உழல்வீர்காள் (1)

ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்
கன்று உண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல் வழிய – தேவா-சம்:774/2,3
மேல்


உழல்வோன் (1)

உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன்
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/2,3
மேல்


உழல (2)

கவர் செய்து உழல கண்ட வண்ணம் காரிகை வார் குழலார் – தேவா-சம்:686/2
பங்கம் ஆர் கடல் அலற பருவரையோடு அரவு உழல
செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி – தேவா-சம்:3507/1,2
மேல்


உழலாதே (1)

ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே
வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ – தேவா-அப்:1560/1,2
மேல்


உழலும் (16)

தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே – தேவா-சம்:1030/2
அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர்_கோமான் – தேவா-சம்:1390/1
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன – தேவா-சம்:1474/1
கையில் உண்டு உழலும் அமண் கையரை – தேவா-சம்:3302/3
ஆதர் சமணரொடும் அடை ஐ துகில் போர்த்து உழலும்
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் – தேவா-சம்:3469/1,2
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/4
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும்
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:128/3,4
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/2
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் – தேவா-அப்:2052/2
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண் – தேவா-அப்:2328/2
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
சூழும் ஓடி சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:374/1
சுற்றுமுற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:379/1
மேல்


உழலை (1)

உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர் – தேவா-அப்:1189/2
மேல்


உழவர் (2)

முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி – தேவா-சம்:50/1
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
மேல்


உழவரொடும் (1)

நாறு உடை நடுபவர் உழவரொடும்
சேறு உடை வயல் அணி சிவபுரமே – தேவா-சம்:1212/3,4
மேல்


உழவை (1)

மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
மேல்


உழறிய (1)

ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார் – தேவா-சம்:4075/1
மேல்


உழறும் (2)

ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
மேல்


உழன்ற (12)

தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
துவருறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்-தாமும் அல்ல சமணும் – தேவா-சம்:2419/1
பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/4
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/4
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2778/4
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2779/4
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/4
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/4
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2783/4
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/4
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/4
மேல்


உழன்றதும் (1)

உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே – தேவா-சம்:4031/3
மேல்


உழன்றதே (2)

ஊரல் வெண் தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1481/4
ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1487/4
மேல்


உழன்றார் (1)

ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும் – தேவா-அப்:2902/3
மேல்


உழன்று (5)

எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே – தேவா-சம்:1510/4
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:346/3
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
மேல்


உழன்றேன் (1)

பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/2,3
மேல்


உழி (6)

ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா – தேவா-சம்:664/1
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/3
ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா – தேவா-சம்:3525/1
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
மேல்


உழிதந்த (1)

எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/2
மேல்


உழிதந்தானை (1)

பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:2774/1,2
மேல்


உழிதந்து (2)

உடை முயங்கும் அரவோடு உழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:7/2
தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர் – தேவா-சம்:3696/2
மேல்


உழிதந்தேன் (2)

உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
மேல்


உழிதர்கின்ற (1)

நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர்_கோனை – தேவா-அப்:575/1
மேல்


உழிதர்கின்றேன் (1)

எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
மேல்


உழிதர்வர் (6)

எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் – தேவா-சம்:3716/2
கிறிபட உழிதர்வர் கெடிலவாணரே – தேவா-அப்:102/4
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:166/2,3
ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் – தேவா-அப்:563/2
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர்
தென் பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1368/2,3
ஊனை காவி உழிதர்வர் ஊமரே – தேவா-அப்:1376/4
மேல்


உழிதர்வர்க்கு (2)

புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:2458/3
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு
அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி – தேவா-அப்:1428/1,2
மேல்


உழிதர்வரே (1)

தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே – தேவா-அப்:825/4
மேல்


உழிதர்வாரும் (1)

உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும்
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/2,3
மேல்


உழிதர்வானே (1)

ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே – தேவா-அப்:2119/1
மேல்


உழிதர்வீர் (2)

தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே – தேவா-சுந்:437/1,2
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ – தேவா-சுந்:472/2
மேல்


உழிதர்வேற்கு (1)

பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/2,3
மேல்


உழிதர்வேனை (2)

குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/1,2
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை
எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் – தேவா-அப்:738/2,3
மேல்


உழிதராமே (1)

ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே
தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய – தேவா-அப்:743/2,3
மேல்


உழிதரு (5)

வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கிய பேய்கள் – தேவா-சம்:829/1
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும் – தேவா-சம்:3018/1
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில் – தேவா-சம்:3727/1
மேல்


உழிதரும் (11)

ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல் – தேவா-சம்:827/3
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள் – தேவா-சம்:2462/2
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல் – தேவா-சம்:3767/1
அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை – தேவா-அப்:263/2
இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே – தேவா-அப்:746/2
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1112/2,3
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள் – தேவா-அப்:1908/2
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்


உழிதருவர் (1)

உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன் – தேவா-அப்:2439/2
மேல்


உழிதலை (1)

உழிதலை ஒழிந்து உளர் உமையும் தாமுமே – தேவா-சம்:3007/4
மேல்


உழுத (2)

எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/3,4
உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு – தேவா-அப்:1961/3
மேல்


உழுது (1)

உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால் – தேவா-சம்:1772/1
மேல்


உழுந்து (1)

உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2
மேல்


உழுவார்க்கு (1)

உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
மேல்


உழுவார்கள் (1)

மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேரிய – தேவா-சம்:2707/3
மேல்


உழுவான்-பொருட்டு (1)

உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/3,4
மேல்


உழுவை (6)

மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/3
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/4
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/2
கூற்றை கடந்ததும் கோள் அரவு ஆர்த்ததும் கோள் உழுவை
நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் – தேவா-அப்:816/1,2
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி – தேவா-அப்:2734/1
காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம் – தேவா-சுந்:670/1
மேல்


உழுவையோடு (1)

கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி – தேவா-சம்:2393/3
மேல்


உழை (17)

உழை ஆள்வீர் திரு ஓத்தூர் – தேவா-சம்:584/2
உழை ஆர் கரவா உமையாள் கணவா ஒளிர் சங்க – தேவா-சம்:1106/3
பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன் – தேவா-சம்:1354/2
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/2
உழை ஆர் கரவா உமையாள்_கணவா – தேவா-சம்:1710/2
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர் – தேவா-சம்:2049/2
கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில் – தேவா-சம்:2469/2
ஊரூரன் பலிக்கு உழல்வார் உழை மானின் உரி அதளர் – தேவா-சம்:3493/2
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/3
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/2
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
உழை உடையான் உள் இருந்து உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:902/4
உழை ஈர் உரியும் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:954/2
மேல்


உழைக்கின்றேன் (1)

கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
மேல்


உழைஞர் (1)

ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன் – தேவா-அப்:651/3
மேல்


உழைத்தும் (1)

உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு – தேவா-அப்:1229/1
மேல்


உழையர்தாம் (1)

உழையர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1448/2
மேல்


உழையா (1)

உழையா நின்றவர் உள்க உயர் வானத்து உயர்வானை – தேவா-சுந்:880/2
மேல்


உழையின் (2)

கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/2
உரவம் உள்ளது ஒர் உழையின் உரி புலி அதள் உடையானை – தேவா-சுந்:768/1
மேல்


உள் (104)

உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:4/2
உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/3
உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/3
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் – தேவா-சம்:111/2
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த – தேவா-சம்:345/2
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:394/2
உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன் – தேவா-சம்:456/2
எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3
ஒன்றாய் உள் எரியாய் மிக ஓத்தூர் – தேவா-சம்:588/3
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/3
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:796/2
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/4
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:811/4
வெண் பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:812/4
விடையொடு பூதம் சூழ்தர சென்று வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:813/4
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:815/4
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/4
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/4
வேடு உடை கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:818/4
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை – தேவா-சம்:819/1
நா மரு தொன்மை தன்மை உள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1101/3
உள் அக பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:1104/4
செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/4
காழியான் அயன் உள் அவா காண்பரே – தேவா-சம்:1379/4
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/2
உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே – தேவா-சம்:1655/4
உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே – தேவா-சம்:1758/4
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம் – தேவா-சம்:1928/2
உள் ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே – தேவா-சம்:1990/4
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/3
மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் – தேவா-சம்:2031/3
உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2119/3
உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும் – தேவா-சம்:2126/3
உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி – தேவா-சம்:2447/1
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே – தேவா-சம்:2588/4
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர்தாமே – தேவா-சம்:2598/4
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/4
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான் அடியார் அமரர் தொழ – தேவா-சம்:2749/1
உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை – தேவா-சம்:2815/2
உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை – தேவா-சம்:3173/1
சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை – தேவா-சம்:3221/2
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/4
நெக்கு உள் ஆர்வம் மிக பெருகி நினைந்து – தேவா-சம்:3322/1
நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே – தேவா-சம்:3329/4
என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள்
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம் – தேவா-சம்:3646/1,2
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே – தேவா-சம்:3899/1,2
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/2
உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும் – தேவா-அப்:38/3
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் – தேவா-அப்:166/2
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:261/2
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:266/2
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் – தேவா-அப்:299/1
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/3
முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும் – தேவா-அப்:498/3
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:550/2
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:740/3
நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் – தேவா-அப்:1380/3
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார் – தேவா-அப்:1438/2
முத்தினை அடியேன் உள் முயறலும் – தேவா-அப்:1511/3
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1544/4
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள்
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே – தேவா-அப்:1652/1,2
உள் ஆறாதது ஓர் புண்டரிக திரள் – தேவா-அப்:1750/1
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி – தேவா-அப்:1786/2
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் – தேவா-அப்:1818/3
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர் – தேவா-அப்:1856/3
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் – தேவா-அப்:1883/1
ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர் – தேவா-அப்:1887/3
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1951/4
ஒன்பது ஒத்து நின் என் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1952/4
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே – தேவா-அப்:2452/1
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர் – தேவா-அப்:2999/1
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும் – தேவா-சுந்:70/2
கடியேன் காதன்மையால் கழல்போது அறியாத என் உள்
குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா – தேவா-சுந்:265/1,2
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை – தேவா-சுந்:677/3
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:708/3
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/2
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
உரம் என்னும் பொருளானை உருகில் உள் உறைவானை – தேவா-சுந்:876/1
உழை உடையான் உள் இருந்து உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:902/4
உள் ஆட புக்க மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:941/4
மேல்


உள்க (22)

ஐயன் நன் சேவடி அதனை உள்க
மையல் செய் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1235/3,4
ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே – தேவா-சம்:1616/4
உலவினான் அடி உள்க நல்குமே – தேவா-சம்:1753/4
உரிமை உடைய அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு – தேவா-சம்:2198/1
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
நட்டம் ஆடிய நம்பனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2856/2,3
நாட்டகத்து உறை நம்பனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2857/2,3
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2858/2,3
தவள நீறு அணி தலைவனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2859/2,3
நின்ற புன் சடை நிமலனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2860/2,3
ஆடல் பேணிய அடிகளை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2861/2,3
ஏறு தாங்கிய இறைவனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2862/2,3
அரக்கனை செற்ற ஆதியை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2863/2,3
இருவர் காண்பு அரியான் கழல் உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2864/2,3
தேர் அமண் செற்ற செல்வனை உள்க
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2865/2,3
வானை உள்க செலும் வழிகள் காட்டுவன – தேவா-சம்:3065/2
உடுத்தவன் மான் உரி தோல் கழல் உள்க வல்லார் வினைகள் – தேவா-சம்:3462/1
நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே – தேவா-அப்:1428/4
மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே – தேவா-அப்:1863/2
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
உழையா நின்றவர் உள்க உயர் வானத்து உயர்வானை – தேவா-சுந்:880/2
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார்-தங்கள் உச்சியாய் – தேவா-சுந்:936/1
மேல்


உள்கமாட்டேன் (1)

உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/3
மேல்


உள்கல் (1)

ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
மேல்


உள்கவே (1)

ஒலிசெய் வார் கழலான் திறம் உள்கவே
மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே – தேவா-சம்:3318/3,4
மேல்


உள்காது (3)

உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1590/4
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1594/4
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1612/4
மேல்


உள்கி (35)

மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/4
பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று – தேவா-சம்:50/3
அம்மான் என உள்கி தொழுவார்கட்கு அருள் செய்யும் – தேவா-சம்:146/3
ஈசன் என உள்கி எழுவார் வினைகட்கு – தேவா-சம்:920/3
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் – தேவா-சம்:1117/3
ஒழியாது கோயில்கொண்டானை உகந்து உள்கி
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர – தேவா-சம்:1589/2,3
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் – தேவா-சம்:2026/3
அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3
உண்டாய் நஞ்சை உமை ஓர்பங்கா என்று உள்கி
தொண்டாய் திரியும் அடியார்-தங்கள் துயரங்கள் – தேவா-சம்:2124/1,2
பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி
ஆடும் அடியார் அகல் வான்_உலகம் அடைவாரே – தேவா-சம்:2145/3,4
ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே – தேவா-சம்:2228/3,4
எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் – தேவா-சம்:2409/1
வெருகு உரிஞ்சு வெம் காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2446/1,2
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை கூத்தனை மகிழ்ந்து உள்கி
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் – தேவா-சம்:2610/1,2
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும் – தேவா-சம்:3688/2
உடையவன் கொச்சையே உள்கி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3765/4
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன் – தேவா-அப்:551/2
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர் – தேவா-அப்:1456/2
ஓடி வாழ்வினை உள்கி நீர் நாள்-தொறும் – தேவா-அப்:1850/2
உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று – தேவா-அப்:1863/1
எந்தையே எம்பிரானே என உள்கி
சிந்திப்பார் அவர் தீவினை திருமால் – தேவா-அப்:2033/1,2
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2156/4
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/2
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/1,2
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/2
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு – தேவா-சுந்:609/3
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு – தேவா-சுந்:633/2
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி
சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை – தேவா-சுந்:914/1,2
நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை – தேவா-சுந்:915/1,2
நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை – தேவா-சுந்:979/3
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:994/1,2
மேல்


உள்கிட (1)

நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட
சாதியா வினை ஆனதானே – தேவா-சம்:2847/3,4
மேல்


உள்கிய (1)

உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/4
மேல்


உள்கியே (1)

உடையீரே உமை உள்கியே – தேவா-சம்:592/4
மேல்


உள்கிற்று (1)

உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
மேல்


உள்கினாரை (1)

உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
மேல்


உள்கினான் (1)

உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் – தேவா-சம்:3761/2
மேல்


உள்கினேன் (1)

உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறிஊறி – தேவா-அப்:731/2
மேல்


உள்கிஉள்கி (1)

உள்கிஉள்கி உகந்து இருந்தேனுக்கு – தேவா-அப்:1573/2
மேல்


உள்கு (3)

நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
உண்ட மா கண்டனார்-தம்மையே உள்கு நீ அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:3762/4
கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
மேல்


உள்கு-மின் (3)

உடையானை உள்கு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1604/4
உடையான்-தனை உள்கு-மின்
இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த – தேவா-அப்:1568/2,3
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின்
காவலாளன் கலந்து அருள்செய்யுமே – தேவா-அப்:2066/3,4
மேல்


உள்குகின்றேன் (1)

உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால் – தேவா-சுந்:933/2
மேல்


உள்குதல் (1)

ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல்
பார் மல்கு புகழவர் பண்பே – தேவா-சம்:3834/3,4
மேல்


உள்குதலால் (2)

அண்டவாணன் அடி உள்குதலால் அருள் மாலை தமிழ் ஆக – தேவா-சம்:33/2
உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார் – தேவா-சம்:1665/2,3
மேல்


உள்குதுமே (12)

ஊறல் அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:1143/4
ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1144/4
ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/4
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1146/4
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1147/4
ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1148/4
ஊரும் அரவு அசைத்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1149/4
உன்ன வினை கெடுப்பான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1150/4
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே – தேவா-சம்:1688/4
உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே – தேவா-சம்:1697/4
உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:3438/4
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
மேல்


உள்கும் (9)

உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் – தேவா-சம்:26/3
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே – தேவா-சம்:31/4
பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் – தேவா-சம்:2575/2
ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்நெறி – தேவா-சம்:2846/3
உள்ளமே கோயிலா உள்கும் என் உள்ளமே – தேவா-சம்:3079/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1206/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1216/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1298/4
உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1655/4
மேல்


உள்குமே (1)

நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே – தேவா-சம்:1012/2
மேல்


உள்குவதே (1)

ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
மேல்


உள்குவார் (19)

உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர் – தேவா-சம்:2566/2
உமை ஒருகூறு உடையீர் உமை உள்குவார்
அமைகிலர் ஆகிலர் அன்பே – தேவா-சம்:3824/3,4
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார்
சொல் நலம் உடையவர் தொண்டே – தேவா-சம்:3845/3,4
ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் – தேவா-அப்:127/1
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:241/3
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/3
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:452/4
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/4
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை – தேவா-அப்:731/1
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை – தேவா-அப்:960/1
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார் – தேவா-அப்:1614/2
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி – தேவா-அப்:2130/2
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும் – தேவா-அப்:2964/2
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/2
மேல்


உள்குவார்க்கு (4)

விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு
அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம் – தேவா-சம்:3289/1,2
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் – தேவா-அப்:299/1
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1378/3,4
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2069/4
மேல்


உள்குவார்கட்கு (1)

உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து – தேவா-அப்:562/3
மேல்


உள்குவார்கள் (1)

உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே – தேவா-சம்:2127/2
மேல்


உள்குவீர் (2)

அரனை உள்குவீர் பிரமன் ஊருள் எம் – தேவா-சம்:969/1
காண உள்குவீர் வேணுநல்புர – தேவா-சம்:970/1
மேல்


உள்குவேனே (1)

உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே – தேவா-அப்:587/4
மேல்


உள்கேன் (1)

உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
மேல்


உள்தல் (1)

கொச்சை அண்ணலை கூடகிலார் உள்தல் மூடரே – தேவா-சம்:1380/4
மேல்


உள்நியன் (1)

கழுமல் அமுது பதிக்க உள்நியன் கட்டு உரை – தேவா-சம்:1381/1
மேல்


உள்வேர் (1)

உள்வேர் போல நொடிமையினார் திறம் – தேவா-சம்:582/1
மேல்


உள்ள (32)

உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே – தேவா-சம்:30/4
கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார் – தேவா-சம்:446/2
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய – தேவா-சம்:452/1
ஒள்ளிது உள்ள கதிக்கு ஆம் இவன் ஒளி – தேவா-சம்:612/1
உள்ள தான் வினை ஓயுமே – தேவா-சம்:631/4
எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள
தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில் – தேவா-சம்:792/2,3
காழியான் அயன் உள்ள ஆ காண் பரே – தேவா-சம்:1379/3
புகல் உடையோர்-தம் உள்ள புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் – தேவா-சம்:1421/2
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2642/2,3
ஊனம் உள்ள ஒழியுமே – தேவா-சம்:2686/4
உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே – தேவா-சம்:2781/4
உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர் – தேவா-சம்:3201/1
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள
குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3781/3,4
கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/4
ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய் – தேவா-அப்:435/1
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள
அழகனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:605/3,4
ஓடி போம் நமது உள்ள வினைகளே – தேவா-அப்:1116/4
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார் – தேவா-அப்:1438/2
வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை – தேவா-அப்:1870/1
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார் – தேவா-அப்:1870/2
உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே – தேவா-அப்:1870/4
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை – தேவா-அப்:1967/2
உள்ள தேறல் அமுத ஒளி வெளி – தேவா-அப்:1972/2
பொன் உள்ள திரள் புன் சடையின் புறம் – தேவா-அப்:2016/1
மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை – தேவா-அப்:2016/2
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/3,4
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/1,2
வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள்-தம் உள்ள
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை – தேவா-சுந்:677/2,3
மேல்


உள்ளங்கை (1)

ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறங்கை அனம் – தேவா-சுந்:1032/3
மேல்


உள்ளத்த (1)

உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
மேல்


உள்ளத்தவர் (4)

நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே – தேவா-அப்:1258/4
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே – தேவா-அப்:1264/4
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே – தேவா-அப்:1313/4
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே – தேவா-அப்:2045/4
மேல்


உள்ளத்தாய் (2)

ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே – தேவா-அப்:127/1,2
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
மேல்


உள்ளத்தார்க்கு (1)

உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே – தேவா-சம்:1021/2
மேல்


உள்ளத்தாரும் (1)

விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
மேல்


உள்ளத்தால் (10)

உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/4
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே – தேவா-அப்:587/4
ஓமம் செய்தும் உணர்-மின்கள் உள்ளத்தால்
காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை – தேவா-அப்:1251/2,3
உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே – தேவா-அப்:1413/4
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/2
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:623/3
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:933/2,3
மேல்


உள்ளத்தானும் (1)

பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும்
கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும் – தேவா-அப்:41/1,2
மேல்


உள்ளத்தானை (1)

உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை – தேவா-அப்:731/1
மேல்


உள்ளத்தில் (4)

ஒருத்தனை உணரமாட்டீர் உள்ளத்தில் கொடுமை நீக்கீர் – தேவா-அப்:306/2
விளக்கும் வேறுபட பிறர் உள்ளத்தில்
அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை – தேவா-அப்:1280/1,2
உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2058/4
ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே – தேவா-அப்:2452/1
மேல்


உள்ளத்தின் (6)

தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை – தேவா-அப்:2762/1
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும் – தேவா-அப்:2964/2
மேல்


உள்ளத்தினால் (1)

முகத்தால் குளிர்ந்திருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த – தேவா-அப்:809/3
மேல்


உள்ளத்தினுள் (2)

உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2
ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி – தேவா-அப்:47/2
மேல்


உள்ளத்தினுள்ளே (1)

நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
மேல்


உள்ளத்தீரே (2)

உள்ளத்தீரே போது-மின் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2552/1
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே – தேவா-அப்:386/4
மேல்


உள்ளத்து (29)

பாடி ஆடி பரவுவார் உள்ளத்து
ஆடி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:300/3,4
தங்கு அமல கண்ணார் திகழ் கோயில் தமது உள்ளத்து
அங்கு அமலத்தோடு ஏத்திட அண்டத்து அமர்வாரே – தேவா-சம்:1099/3,4
உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள் – தேவா-சம்:2128/2
உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் – தேவா-சம்:2652/1
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே – தேவா-சம்:3250/4
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா – தேவா-சம்:3253/3
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:241/3
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/3
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:451/4
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:452/4
ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து – தேவா-அப்:454/1
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ – தேவா-அப்:1292/2
நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல் – தேவா-அப்:2016/3
என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே – தேவா-அப்:2016/4
ஆய உள்ளத்து அமுது அருந்தப்பெறார் – தேவா-அப்:2084/2
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி – தேவா-அப்:2130/2
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2252/3
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2650/3
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2651/2
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/1,2
உற்றனன் உற்றவர்-தம்மை ஒழிந்து உள்ளத்து உட்பொருள் – தேவா-சுந்:465/1
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு – தேவா-சுந்:633/2
மேல்


உள்ளத்துள் (1)

உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:444/4
மேல்


உள்ளத்துள்ளே (9)

ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே – தேவா-அப்:145/4
ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற – தேவா-அப்:251/1,2
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/3
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/3,4
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த – தேவா-அப்:2752/3
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள் – தேவா-சுந்:459/1
மேல்


உள்ளத்துளே (1)

உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு – தேவா-அப்:1229/1
மேல்


உள்ளத்தே (7)

உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும் – தேவா-சம்:2127/2,3
உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் – தேவா-அப்:742/3
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே – தேவா-அப்:1672/3,4
ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே
ஒன்றி நின்று அங்கு உறையும் ஒருவனே – தேவா-அப்:1944/3,4
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
நீற்று ஆரும் மேனியராய் நினைவார்-தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் – தேவா-சுந்:300/1
மேல்


உள்ளத்தை (3)

பொறி புலன்களை போக்கு அறுத்து உள்ளத்தை
நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் – தேவா-அப்:1551/1,2
உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2535/4
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/2
மேல்


உள்ளதன்-தனை (4)

உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2322/1
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/2
உள்ளதன்-தனை கண்டிலார் ஒளி ஆர்தரும் சடைமுடியின் மேல் – தேவா-சம்:2322/3
உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே – தேவா-சம்:2322/4
மேல்


உள்ளதாகில் (1)

கீழ்ப்படக்கருதல் ஆமோ கீர்த்திமை உள்ளதாகில்
தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று – தேவா-அப்:570/1,2
மேல்


உள்ளது (11)

விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும் – தேவா-சம்:835/1
நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர் – தேவா-சம்:1601/1
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு – தேவா-சம்:2178/3
வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு – தேவா-சம்:2179/1
ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு – தேவா-சம்:2179/3
எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு – தேவா-சம்:2184/1
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு – தேவா-சம்:2186/1
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது
பல் அக விளக்கு அது பலரும் காண்பது – தேவா-அப்:111/2,3
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
உரவம் உள்ளது ஒர் உழையின் உரி புலி அதள் உடையானை – தேவா-சுந்:768/1
நீற்றானே நீள் சடை மேல் நிறை உள்ளது ஓர் – தேவா-சுந்:982/3
மேல்


உள்ளதும் (1)

சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை – தேவா-அப்:1868/1
மேல்


உள்ளம் (88)

காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:1/2
வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:2/2
ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/2
உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:4/2
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:5/2
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
உடை முயங்கும் அரவோடு உழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:7/2
உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/2
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:10/2
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த உகக்கும் அருள் தந்து எம் – தேவா-சம்:18/2
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம்
கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:82/1,2
உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:187/4
கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:190/4
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த – தேவா-சம்:417/3
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு அரியார் – தேவா-சம்:452/2
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் – தேவா-சம்:454/1
ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய – தேவா-சம்:537/1
கண்டு கண்டே உன்-தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம்
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/3,4
ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் – தேவா-சம்:543/2,3
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர் – தேவா-சம்:793/3
வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான் – தேவா-சம்:795/3
குன்று உடையானை கூற என் உள்ளம் குளிருமே – தேவா-சம்:1058/4
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் – தேவா-சம்:1117/3
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே – தேவா-சம்:1135/1
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார் உயர் வானமே – தேவா-சம்:1546/4
உள்ளம் ஆதரி-மின் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1561/4
உடையானை உள்கு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1604/4
கொண்டானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1606/4
கொடியானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1609/4
மறத்துறை மறுத்தவர் தவத்து அடியர் உள்ளம்
அறத்துறை ஒறுத்து உனது அருள் கிழமை பெற்றோர் – தேவா-சம்:1792/1,2
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு – தேவா-சம்:1983/1
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்-கண் – தேவா-சம்:2115/1
கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார் – தேவா-சம்:2116/2
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும் – தேவா-சம்:2408/1
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர் – தேவா-சம்:2566/2
உண்ண பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடன் ஆவார் – தேவா-சம்:2672/2
உள்ளம் மிக்கார் குதிரை முகத்தார் ஒரு காலர்கள் – தேவா-சம்:2706/1
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள் உங்கள் துயர் தீருமே – தேவா-சம்:2715/4
செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3291/2
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3292/2
நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஒரு நன்மையாலே – தேவா-சம்:3411/1
உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே – தேவா-சம்:3585/4
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் – தேவா-சம்:3587/2
ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும் – தேவா-சம்:3874/3
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய – தேவா-சம்:3875/2
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/3
அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3915/3
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3919/3
உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே – தேவா-சம்:3934/4
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி – தேவா-சம்:4104/2
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/4
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம்
கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை – தேவா-அப்:250/1,2
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:278/3,4
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் – தேவா-அப்:299/1
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று – தேவா-அப்:442/2
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து – தேவா-அப்:799/2
மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
உள்ளம் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1273/2
உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர் – தேவா-அப்:1456/2
புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம் – தேவா-அப்:1552/3
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே – தேவா-அப்:1712/4
உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன் – தேவா-அப்:1754/1
உருகி நைபவர் உள்ளம் குளிருமே – தேவா-அப்:1858/4
உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று – தேவா-அப்:1863/1
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் – தேவா-அப்:1883/1
உன்னி ஒண்_கொடி உள்ளம் உருகுமே – தேவா-அப்:1938/4
வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே – தேவா-அப்:1985/4
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன் – தேவா-அப்:2439/2
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம்
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/3,4
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம்
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/2,3
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம்
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/3,4
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம்
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/3,4
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே – தேவா-சுந்:62/3
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும் – தேவா-சுந்:152/2
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே – தேவா-சுந்:211/2
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான் – தேவா-சுந்:267/2
நித்தம் ஆக நினைந்து உள்ளம் ஏத்தி தொழும் – தேவா-சுந்:382/1
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம்
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/2,3
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:583/4
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம்
நிலையார் திகழ் புகழால் நெடு வானத்து உயர்வாரே – தேவா-சுந்:835/3,4
மேல்


உள்ளம்தானும் (1)

மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும்
அத்தனே அமரர்_கோவே ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:506/3,4
மேல்


உள்ளமாய் (1)

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
மேல்


உள்ளமும் (5)

உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே – தேவா-சம்:458/4
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு – தேவா-சம்:4078/3
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் – தேவா-அப்:961/2
ஒளியனை நினைந்தேனுக்கு என் உள்ளமும்
தெளிவினை தெளிய தெளிந்திட்டதே – தேவா-அப்:1702/3,4
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய் – தேவா-சுந்:144/2
மேல்


உள்ளமே (34)

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே – தேவா-சம்:869/4
பெயல்வை எய்தி நின்று இயலும் உள்ளமே – தேவா-சம்:978/2
நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே – தேவா-சம்:979/2
உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1590/4
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1594/4
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1612/4
இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே – தேவா-சம்:2893/4
உள்ளமே கோயிலா உள்கும் என் உள்ளமே – தேவா-சம்:3079/4
உள்ளமே கோயிலா உள்கும் என் உள்ளமே – தேவா-சம்:3079/4
உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக – தேவா-அப்:504/1
உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக – தேவா-அப்:729/1
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன நான் – தேவா-அப்:1141/1
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1206/4
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1210/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1216/4
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே – தேவா-அப்:1217/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1298/4
உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1655/4
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1918/4
ஊறலை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2056/4
எந்தையை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2057/4
உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2058/4
எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2059/4
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2060/4
என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2061/4
ஒன்றானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2062/4
உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2063/4
ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2064/4
ஒறுத்தானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2065/4
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையும் என்று இருந்தேன் – தேவா-சுந்:136/1
உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம் – தேவா-சுந்:918/1
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும் – தேவா-சுந்:920/2
மேல்


உள்ளமொடு (1)

வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே – தேவா-சம்:2585/4
மேல்


உள்ளமோடு (2)

பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும் – தேவா-சம்:2519/1
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர – தேவா-சம்:3188/3
மேல்


உள்ளல் (1)

உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே – தேவா-அப்:1784/4
மேல்


உள்ளவர் (3)

ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்து உள்ளவர் ஏத்த – தேவா-சம்:28/1
இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர்
தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர் – தேவா-அப்:1540/1,2
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:767/4
மேல்


உள்ளவழி (1)

கள்ளம் உள்ளவழி கசிவான்அலன் – தேவா-அப்:1883/2
மேல்


உள்ளவன் (1)

ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
மேல்


உள்ளவா (2)

காழியான யன் உள்ளவா காண்பரே – தேவா-சம்:1379/1
காழியான் நயன் உள்ளவா காண்பரே – தேவா-சம்:1379/2
மேல்


உள்ளவே (3)

எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3181/4
எந்தையார் அடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3255/4
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே – தேவா-அப்:1950/4
மேல்


உள்ளளவும் (4)

உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே – தேவா-சம்:30/4
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும்
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன் உகவீராகிலும் உகப்பன் – தேவா-சுந்:152/2,3
உரையேன் நா அதனால் உடலில் உயிர் உள்ளளவும்
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:216/2,3
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
மேல்


உள்ளன (14)

பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம் – தேவா-சம்:332/1
அரியும் நம் வினை உள்ளன ஆசு அற – தேவா-சம்:623/1
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட – தேவா-சம்:626/1
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/3
விட்டு நம் வினை உள்ளன வீடுமே – தேவா-அப்:1372/4
நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர் – தேவா-அப்:1935/2
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில் – தேவா-அப்:1945/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள் – தேவா-அப்:1945/2
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி – தேவா-சுந்:355/1
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/4
அல்லல் உள்ளன தீர்த்திடுவானை அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை – தேவா-சுந்:579/1
கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை – தேவா-சுந்:752/4
அறியும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை – தேவா-சுந்:754/4
மேல்


உள்ளாய் (4)

ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/3
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி – தேவா-அப்:2137/2
உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
மேல்


உள்ளார் (59)

உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும் – தேவா-சம்:77/1
குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார் – தேவா-சம்:81/1
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/2
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார்
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும் – தேவா-சம்:2113/2,3
தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ – தேவா-சம்:4099/1
குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா – தேவா-சம்:4099/3
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார்
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/1,2
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் – தேவா-அப்:286/3
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/2,3
முந்தையார் முந்தி உள்ளார் மூவர்க்கும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:345/1
சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார் – தேவா-அப்:345/2
சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார் – தேவா-அப்:345/3
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார்
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே – தேவா-அப்:371/3,4
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே – தேவா-அப்:371/4
காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:429/3
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த – தேவா-அப்:443/1
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/4
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:451/4
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:452/4
கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி – தேவா-அப்:472/3
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே – தேவா-அப்:556/4
நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில் – தேவா-அப்:1338/1
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார்
கொங்கில் கொடுமுடியார் குற்றாலத்தார் குடமூக்கின் உள்ளார் போய் கொள்ளம்பூதூர் – தேவா-அப்:2096/1,2
கொங்கில் கொடுமுடியார் குற்றாலத்தார் குடமூக்கின் உள்ளார் போய் கொள்ளம்பூதூர் – தேவா-அப்:2096/2
தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார் – தேவா-அப்:2096/3
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார்
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/1,2
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/4
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார்
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/1,2
கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார் – தேவா-அப்:2594/1
அண்ணாமலை அமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாட கோயில் – தேவா-அப்:2596/1
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார் – தேவா-அப்:2601/1
அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார் – தேவா-அப்:2601/1
அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம் – தேவா-அப்:2601/1,2
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3
கொண்டல் உள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார் கோவலூர் வீரட்டம் கோயில்கொண்டார் – தேவா-அப்:2602/1
கொண்டல் உள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார் கோவலூர் வீரட்டம் கோயில்கொண்டார் – தேவா-அப்:2602/1
தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம் – தேவா-அப்:2602/2
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார்
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/3,4
அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரி பிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார் – தேவா-அப்:2603/1
அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரி பிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார் – தேவா-அப்:2603/1
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும் – தேவா-அப்:2900/1
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும் – தேவா-அப்:2963/1
ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும் – தேவா-அப்:2964/2
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
வாசத்தின் ஆர் மலர் கொன்றை உள்ளார் வடிவு ஆர்ந்த நீறு – தேவா-சுந்:189/1
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான் – தேவா-சுந்:930/3
மேல்


உள்ளார்க்கு (1)

தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி – தேவா-அப்:321/1,2
மேல்


உள்ளார்கள் (1)

ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து ஐம்புலன்கள் செற்று – தேவா-சம்:1414/3
மேல்


உள்ளார்தாமே (2)

இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே
அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே – தேவா-அப்:2447/1,2
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார்தாமே உலகை நடுங்காமல் காப்பார்தாமே – தேவா-அப்:2452/3
மேல்


உள்ளாரே (3)

உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே – தேவா-சம்:1996/4
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/4
உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே – தேவா-சம்:2634/4
மேல்


உள்ளால் (10)

படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு – தேவா-அப்:350/1
கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடும் – தேவா-அப்:351/1
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/3,4
காலனை காலால் காய்ந்தார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/3,4
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/3,4
காமனை காய்ந்த கண்ணார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/3,4
கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:428/3,4
காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:429/3,4
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/3,4
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/3,4
மேல்


உள்ளான் (9)

நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2757/2
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே – தேவா-சம்:3250/4
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் – தேவா-அப்:2165/3
புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான்
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/3,4
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
அம்பர் நகர் பெரும் கோயில் அமர்கின்றான் காண் அயவந்தி உள்ளான் காண் ஐயாறன் காண் – தேவா-அப்:2948/3
மேல்


உள்ளான்-தன்னை (2)

இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/2,3
மேல்


உள்ளானும் (5)

ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும்
தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும் – தேவா-அப்:36/1,2
ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும்
காடு அரங்கா மகிழ்ந்தானும் காரிகையார்கள் மனத்துள் – தேவா-அப்:40/2,3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
மேல்


உள்ளானே (1)

நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே – தேவா-சம்:1285/4
மேல்


உள்ளானை (5)

உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/2
உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் – தேவா-அப்:2961/3
கோளிலி பெரும் கோயில் உள்ளானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:642/4
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
மேல்


உள்ளி (4)

கரப்பு உள்ளி நாடி கண்டிலரேனும் கல் சூழ்ந்த – தேவா-சம்:1066/2
உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள் – தேவா-சம்:2128/2
தாரித்து உள்ளி தட மலர் எட்டினால் – தேவா-அப்:1620/1
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
மேல்


உள்ளிட்டார் (1)

கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும் – தேவா-அப்:2221/1
மேல்


உள்ளிட்டு (1)

அரன் மன்னு தண் காழி கொச்சைவயம் உள்ளிட்டு அங்கு ஆதி ஆய – தேவா-சம்:2222/3
மேல்


உள்ளிடத்து (1)

உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன் – தேவா-அப்:1782/3
மேல்


உள்ளிடை (1)

உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
மேல்


உள்ளிய (1)

உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4
மேல்


உள்ளியார் (1)

உள்ளியார் உயர்ந்தார் இ உலகினில் – தேவா-சம்:612/3
மேல்


உள்ளீர் (11)

இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே – தேவா-சம்:1066/4
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர் – தேவா-சம்:1858/1
மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர்
நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/3,4
வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே – தேவா-அப்:924/3
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:926/3
விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி – தேவா-அப்:930/3
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர்
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:931/2,3
வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/3,4
மாடம் காட்டும் கச்சி உள்ளீர் நிச்சயத்தால் நினைப்புளார்-பால் – தேவா-சுந்:60/1
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் – தேவா-சுந்:60/2
மேல்


உள்ளுதல்செய (1)

உள்ளுதல்செய நலம் உறுமே – தேவா-சம்:3844/4
மேல்


உள்ளுதற்கு (1)

உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு – தேவா-சம்:1290/2
மேல்


உள்ளும் (1)

உள்ளும் மேல் உயர்வு எய்தல் ஒருதலையே – தேவா-சம்:1282/4
மேல்


உள்ளுமவர்-தம் (1)

உள்ளுமவர்-தம் மேல் விள்ளும் வினைதானே – தேவா-சம்:989/2
மேல்


உள்ளுமவன் (1)

உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே – தேவா-சம்:1947/2
மேல்


உள்ளுமாய் (1)

உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி – தேவா-அப்:472/1
மேல்


உள்ளுமே (1)

நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே – தேவா-சம்:4046/4
மேல்


உள்ளுவர் (1)

உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும் – தேவா-அப்:793/2
மேல்


உள்ளுவார் (2)

உள்ளுவார் வினை ஆயின ஓயுமே – தேவா-சம்:3271/4
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
மேல்


உள்ளுள் (1)

உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே – தேவா-அப்:1784/4
மேல்


உள்ளுளே (1)

உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் – தேவா-அப்:659/2
மேல்


உள்ளுற (3)

உரிமை உடைய அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு – தேவா-சம்:2198/1
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் – தேவா-அப்:549/2
நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ – தேவா-அப்:1248/2
மேல்


உள்ளே (14)

சிந்தை உள்ளே கோயிலாக திகழ்வானை – தேவா-சம்:2158/2
தேடும் அடியார் சிந்தை உள்ளே திகழ்வானை – தேவா-சம்:2159/2
நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே
மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:231/2,3
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து – தேவா-அப்:307/2
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் – தேவா-அப்:406/2
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/3
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/3,4
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி – தேவா-அப்:2636/2
உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை – தேவா-அப்:2762/1
மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/2
மேல்


உள்ளோன் (1)

நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
மேல்


உள (34)

வலம் இட உடல் நலிவு இலது உள வினையே – தேவா-சம்:1317/4
தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள் – தேவா-சம்:1421/3
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும் – தேவா-சம்:1792/3
புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1792/4
தேவரும் அமரர்களும் திசைகள் மேல் உள தெய்வமும் – தேவா-சம்:2318/1
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப – தேவா-சம்:2328/1
சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே – தேவா-சம்:2378/1
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில் – தேவா-சம்:2587/2
அங்கு உள பூதமும் அஞ்ச ஐம் பொழில் – தேவா-சம்:3035/2
பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின் – தேவா-சம்:3168/2
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் – தேவா-சம்:3563/2
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே – தேவா-சம்:4043/1
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் – தேவா-அப்:708/1
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/4
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் – தேவா-அப்:1011/2
முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள் – தேவா-அப்:1089/1
வேற்று கோயில் பல உள மீயச்சூர் – தேவா-அப்:1174/2
கறும்பி ஊர்வன ஐந்து உள காயத்தில் – தேவா-அப்:1815/1
திறம்பி ஊர்வன மற்றும் பல உள
குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை – தேவா-அப்:1815/2,3
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் – தேவா-அப்:1847/1
கற்று கொள்வன வாய் உள நா உள – தேவா-அப்:1969/1
கற்று கொள்வன வாய் உள நா உள
இட்டு கொள்வன பூ உள நீர் உள – தேவா-அப்:1969/1,2
இட்டு கொள்வன பூ உள நீர் உள – தேவா-அப்:1969/2
இட்டு கொள்வன பூ உள நீர் உள
கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம் – தேவா-அப்:1969/2,3
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
சால கோயில் உள நின் கோயில் அவை என் தலை மேல் கொண்டாடி – தேவா-சுந்:417/1
கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர – தேவா-சுந்:526/1
மறைகள் ஆயின நான்கும் மற்று உள பொருள்களும் எல்லா – தேவா-சுந்:761/1
மேல்


உளங்கள் (1)

உளங்கள் ஆர்கலி பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி – தேவா-சுந்:778/2
மேல்


உளங்கையில் (1)

உளங்கையில் இருபதோடு ஒன்பதும் கொடு ஆங்கு – தேவா-சம்:2983/1
மேல்


உளத்தனே (1)

ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே – தேவா-சம்:4045/3
மேல்


உளத்திடை (1)

நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை
வென்று அடர்த்து ஒருபால் மட மாதை விரும்புதல் என் – தேவா-சம்:2011/1,2
மேல்


உளத்து (2)

உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர் – தேவா-சம்:2566/2
ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை – தேவா-அப்:1379/2
மேல்


உளதால் (1)

யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
மேல்


உளது (13)

பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை – தேவா-சம்:196/1
வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/3
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே – தேவா-சம்:1580/4
உடையானை ஊழி-தோறு ஊழி உளது ஆய – தேவா-சம்:1637/2
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும் – தேவா-சம்:2408/1
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் – தேவா-சம்:2427/3
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2
என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே – தேவா-அப்:2016/4
துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
மேல்


உளதே (7)

புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1315/4
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1319/4
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1323/4
சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/1,2
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே – தேவா-அப்:121/4
இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் – தேவா-அப்:205/2
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் – தேவா-அப்:941/2,3
மேல்


உளம் (28)

உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே – தேவா-சம்:380/4
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:823/1
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
உளம் என நினைபவர் ஒலி கழல் இணையடி – தேவா-சம்:1310/3
இரை மரும் அரவினர் இடைமருது என உளம்
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1319/3,4
சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே – தேவா-சம்:1353/4
என்தன் உளம் மேவி இருந்த பிரான் – தேவா-சம்:1703/1
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு – தேவா-சம்:1789/3
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் – தேவா-சம்:1821/2
உளம் குளிர்ந்தபோது எலாம் உகந்துஉகந்து உரைப்பனே – தேவா-சம்:2536/4
உளம் கொள் போகம் உய்த்திடார் உடம்பு இழந்தபோதின்-கண் – தேவா-சம்:2554/1
உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து – தேவா-சம்:2639/2
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம் கொள்ளவே – தேவா-சம்:2717/4
உருஇலான் பெருமையை உளம் கொளாத அ – தேவா-சம்:2944/3
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய – தேவா-சம்:2987/3
உளம் கொள உறு பிணி இலரே – தேவா-சம்:3812/4
உளம் மதி மிக உடையாரே – தேவா-சம்:3822/4
பாடு உளம் உடையவர் பண்பே – தேவா-சம்:3835/4
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/3
ஓதி என் உளம் கொண்டவன் ஒண் பொருள் – தேவா-அப்:1357/2
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே – தேவா-அப்:1471/4
இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம்
இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1516/3,4
உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான் – தேவா-அப்:2053/3
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே – தேவா-சுந்:298/4
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி – தேவா-சுந்:797/2
தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக – தேவா-சுந்:797/3
மேல்


உளம்கொள்வார் (1)

உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே – தேவா-சம்:3991/2
மேல்


உளம்கொள்வார்-தமை (1)

உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே – தேவா-சம்:3991/2
மேல்


உளம்பட்டு (1)

உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் – தேவா-சம்:138/3
மேல்


உளமே (11)

மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – தேவா-சம்:2388/2
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2389/2
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2390/2
நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2391/2
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/2
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2396/2
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/2
என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே
குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர் – தேவா-சுந்:659/2,3
மேல்


உளர் (12)

உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் – தேவா-சம்:2469/3
கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில் – தேவா-சம்:2587/2
உழிதலை ஒழிந்து உளர் உமையும் தாமுமே – தேவா-சம்:3007/4
அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல் – தேவா-சம்:3554/1
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1
ஒருவர்தாம் பல பேர் உளர் காண்-மினே – தேவா-அப்:1430/4
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1843/4
அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1844/4
அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1845/4
அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1846/4
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1847/4
உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை – தேவா-அப்:2762/1
மேல்


உளர்அல்லர் (1)

எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற – தேவா-அப்:624/1
மேல்


உளரா (1)

ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற – தேவா-சம்:3933/2
மேல்


உளராய் (1)

உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மேல்


உளரே (1)

தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
மேல்


உளரேல் (1)

நமச்சிவாய என்பார் உளரேல் அவர் – தேவா-அப்:2047/1
மேல்


உளரோ (7)

உட்காதார் உளரோ திரு ஓத்தூர் – தேவா-சம்:585/3
ஓதாதார் உளரோ திரு ஓத்தூர் – தேவா-சம்:586/3
உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:91/1
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே – தேவா-அப்:785/4
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே – தேவா-அப்:1053/4
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:202/2,3
மேல்


உளவாய் (2)

எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய்
திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/2,3
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய்
மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3564/3,4
மேல்


உளவே (4)

விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/2
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான் நல நறு நீரொடு சோறு – தேவா-சுந்:793/2,3
மேல்


உளள் (1)

குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
மேல்


உளற (1)

செண்டு அடித்து உளற திருவுள்ளமே – தேவா-சம்:3304/4
மேல்


உளறி (1)

குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/3
மேல்


உளன் (8)

சோதிக்க வேண்டா சுடர்விட்டு உளன் எங்கள் சோதி – தேவா-சம்:3376/2
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே – தேவா-அப்:989/4
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு – தேவா-அப்:1275/2,3
காயத்தே உளன் கானூர் முளையினை – தேவா-அப்:1832/3
கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம் – தேவா-அப்:1969/3
என்னையும் ஒருவன் உளன் என்று கருதி இறைஇறை திருவருள் காட்டார் – தேவா-சுந்:135/2
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த – தேவா-சுந்:526/2
மேல்


உளன (1)

பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்த-கால் – தேவா-சுந்:902/1
மேல்


உளனாய் (1)

எற்று உளனாய் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:526/4
மேல்


உளனோ (1)

பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட – தேவா-சம்:3686/2
மேல்


உளாய் (23)

கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய்
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே – தேவா-சம்:1688/3,4
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய்
இணை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1689/3,4
கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்
அடியார்க்கு அடையா அவலம் அவையே – தேவா-சம்:1690/3,4
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்
இறை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1693/3,4
கதிர் வெண் பிறையாய் கழிப்பாலை உளாய்
எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு – தேவா-சம்:1694/2,3
கரி காடலினாய் கழிப்பாலை உளாய்
உரிது ஆகி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1695/3,4
கனல் ஆனவனே கழிப்பாலை உளாய்
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1696/2,3
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய்
நிலையா அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1711/3,4
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய்
ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/3,4
வெம் கண் விடையாய் எம் வெண் நாவல் உளாய்
அங்கத்து அயர்வு ஆயினள் ஆய்_இழையே – தேவா-சம்:1714/3,4
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய்
அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1716/3,4
மெய் தேவர் வணங்கும் வெண் நாவல் உளாய்
அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1718/3,4
தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும் – தேவா-சம்:1995/3
ஆல நீழல் உளாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2020/4
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே – தேவா-அப்:611/3
அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க – தேவா-அப்:614/3
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே – தேவா-அப்:618/3
கூறுவேன் கோடிகா உளாய் என்று மால் – தேவா-அப்:1853/3
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/3
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மேல்


உளாயே (11)

திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன – தேவா-சுந்:902/3
மேல்


உளார் (43)

நுண்ணியான் மிக பெரியான் நோய் உளார் வாய் உளான் – தேவா-சம்:661/1
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
தொண்டு உளார் வினை விண்டு போகுமே – தேவா-சம்:1045/2
விண் உளார் மறைகள் வேதம் விரித்து ஓதுவார் – தேவா-சம்:1596/1
கண் உளார் கழலின் வெல்வார் கரி காலனை – தேவா-சம்:1596/2
பண் உளார் பரம் ஆய பண்பினர் – தேவா-சம்:1766/2
கண் உளார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1766/3
இயல் உளார் மறுபிறப்பு இலரே – தேவா-சம்:3828/4
கடறினார் ஆவர் காற்று உளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில் – தேவா-சம்:4101/2
கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும் – தேவா-சம்:4102/1
கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும் – தேவா-சம்:4102/1
கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும் – தேவா-சம்:4102/1
கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும் – தேவா-சம்:4102/1
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4102/4
காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர் – தேவா-அப்:325/3
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக – தேவா-அப்:391/1
விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே – தேவா-அப்:1172/1
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1172/2
பேர் உளார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1230/4
புண்டரீகத்து உளார் புகலூரரே – தேவா-அப்:1532/4
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் – தேவா-அப்:1908/1
கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார் – தேவா-அப்:2594/1
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார் வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த – தேவா-அப்:2594/2
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/4
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:751/3
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:752/3
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/3
எறியும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:754/3
சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:755/3
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:756/3
விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:757/3
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:758/3
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:759/3
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல் – தேவா-சுந்:760/3
மேல்


உளார்தாம் (1)

ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம்
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/1,2
மேல்


உளாரும் (1)

மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக – தேவா-அப்:391/1
மேல்


உளாரே (13)

வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2486/4
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2487/4
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2488/4
வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2489/4
வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2490/4
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2491/4
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2492/4
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2493/4
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2494/4
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2495/4
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே – தேவா-அப்:556/4
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/4
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
மேல்


உளான் (42)

குடையும் பொய்கை கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள் – தேவா-சம்:239/2,3
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால் – தேவா-சம்:245/2,3
நுண்ணியான் மிக பெரியான் நோய் உளார் வாய் உளான்
தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்து உளான் – தேவா-சம்:661/1,2
தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்து உளான்
திண்ணியான் செங்காட்டங்குடியான் செம் சடை மதிய – தேவா-சம்:661/2,3
வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான்
தேனூரான் செங்காட்டங்குடியான் சிற்றம்பலத்தான் – தேவா-சம்:664/2,3
சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான்
மின் நவிலும் செம் சடையான் வெண்பொடியான் அம் கையினில் – தேவா-சம்:673/2,3
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே – தேவா-சம்:1040/2
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர் – தேவா-சம்:2566/2
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும்-தனை தவமில்லிகள் – தேவா-சம்:2780/2,3
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான்
வெருளின் மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்த பின் – தேவா-சம்:2782/2,3
காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான்
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம் – தேவா-சம்:3156/2,3
மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான்
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான் – தேவா-சம்:3570/2,3
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/2,3
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்
தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா – தேவா-சம்:3572/2,3
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான்
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே – தேவா-சம்:3573/2,3
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/2,3
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான்
மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே – தேவா-சம்:3575/2,3
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/2,3
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/2,3
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான்
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/2,3
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே – தேவா-சம்:3580/3
சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே – தேவா-சம்:3984/2
காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4
விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த – தேவா-அப்:1055/1
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/3
வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர் – தேவா-அப்:1182/1
சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன் – தேவா-அப்:1335/1
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை – தேவா-அப்:1428/3
பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான்
நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும் – தேவா-அப்:1685/2,3
வேதநாதன் விசயமங்கை உளான்
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1781/3,4
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1900/4
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1901/4
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
மேல்


உளான்-தனை (1)

உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1300/1,2
மேல்


உளானும் (2)

ஆல நீழல் உளானும் ஐயாறு உடை ஐயானே – தேவா-சம்:1533/4
நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும்
ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/1,2
மேல்


உளானே (71)

ஆவடுதுறை உளானே ஐவரால் ஆட்டப்பட்டேன் – தேவா-அப்:495/3
அஞ்சல் என்று அருளவேண்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:548/4
ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:549/4
அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:550/4
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:551/4
அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:552/4
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் – தேவா-அப்:553/3
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:553/4
அறிவு இலேன் அயர்த்துப்போனேன் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:554/4
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:555/4
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:557/4
ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/3,4
அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/3,4
அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/3,4
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/3,4
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/3,4
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/3,4
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/3,4
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:649/4
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:650/4
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:651/4
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:652/4
செக்கரே திகழும் மேனி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:653/4
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/4
சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:655/4
செந்நெறி செலவு காணேன் திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:656/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:657/4
திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:658/4
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/4
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/4
கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2162/4
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2163/4
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2164/4
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/4
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/4
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
கண் ஆர காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2171/4
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/4
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:567/4
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
மேல்


உளானை (43)

காமரு கண்ணார்கோயில் உளானை கடல் சூழ்ந்த – தேவா-சம்:1101/1
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார் – தேவா-சம்:2496/2,3
அந்தணர்-தம் கடவூர் உளானை அணி காழியான் – தேவா-சம்:2888/2
மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/1,2
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை – தேவா-அப்:722/1
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை
சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர் – தேவா-அப்:722/1,2
உடல் உளானை ஒப்பாரி இலாத எம் – தேவா-அப்:1092/2
அடல் உளானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1092/3
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/4
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/1,2
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு – தேவா-அப்:2587/3
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை
உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/2,3
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/2,3
சீலம்தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/2,3
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை – தேவா-சுந்:637/2
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
மேல்


உளானையே (1)

குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார் – தேவா-சம்:249/2,3
மேல்


உளிராகில் (1)

ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்காபதம் – தேவா-சம்:1522/3
மேல்


உளீர் (14)

பிணி கொள் ஆக்கை ஒழிய பிறப்பு உளீர்
துணி கொள் போரார் துளங்கும் மழுவாளர் – தேவா-சம்:297/1,2
உகலி ஆழ் கடல் ஓங்கு பார் உளீர்
அகலியா வினை அல்லல் போய் அறும் – தேவா-சம்:1731/1,2
வெண் மதி தவழ் மதில் மிழலை உளீர் சடை – தேவா-சம்:3853/1
விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம் – தேவா-சம்:3854/1
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் ஒரு – தேவா-சம்:3855/1
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர் கையில் – தேவா-சம்:3856/1
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர் நல – தேவா-சம்:3857/1
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் செனி – தேவா-சம்:3858/1
விசையுறு புனல் வயல் மிழலை உளீர் அரவு – தேவா-சம்:3859/1
விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று – தேவா-சம்:3860/1
வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர் உமை – தேவா-சம்:3861/1
வித்தக மறையவர் மிழலை உளீர் அன்று – தேவா-சம்:3862/1
பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் – தேவா-சுந்:16/2
அண்ணாமலையேன் என்றீர் ஆரூர் உளீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:16/4
மேல்


உளீராய் (4)

பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் – தேவா-சுந்:55/1
கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம் – தேவா-சுந்:55/2
மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த – தேவா-சுந்:55/3
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:55/4
மேல்


உளீரே (10)

உய்யும் ஆறு ஒன்று அருளிச்செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:42/4
உங்களுக்கு ஆட்செய்யமாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:43/4
ஒற்றிவைத்து இங்கு உண்ணல் ஆமோ ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:44/4
ஒல்லை வாழ்க்கை ஒழியமாட்டீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:45/4
ஓடி போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:46/4
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:47/4
உம்மை அன்றே எம்பெருமான் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:48/4
உலை அமைத்து இங்கு ஒன்றமாட்டேன் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:49/4
ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:50/4
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே – தேவா-சுந்:780/4
மேல்


உளே (12)

ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர் – தேவா-சம்:1996/3
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி – தேவா-அப்:681/1
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு – தேவா-அப்:738/1
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை – தேவா-அப்:738/2
நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ – தேவா-அப்:754/3
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/3
என் உளே நினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:767/4
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு – தேவா-அப்:1275/3
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1275/4
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1951/3,4
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:464/3,4
மேல்


உளேன் (4)

எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் – தேவா-அப்:311/3
இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:754/4
எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:755/4
எற்று உளேன் எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:619/4
மேல்


உளேன்அலேன் (1)

எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன்
எம்மை யாரும் இது செய வல்லரே – தேவா-அப்:1137/1,2
மேல்


உளைந்தான் (1)

உளைந்தான் செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால் – தேவா-அப்:807/1
மேல்


உளையா (1)

உளையா வலி ஒல்க அரக்கன் – தேவா-சம்:378/1
மேல்


உளையாதானை (1)

உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
மேல்


உளையும் (1)

உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா – தேவா-சம்:1558/2
மேல்


உளையே (1)

இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால் – தேவா-சுந்:35/1
மேல்


உளைவானை (1)

உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
மேல்


உளோம் (12)

அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3055/1
கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம்
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே – தேவா-அப்:1969/3,4
உழை உடையான் உள் இருந்து உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:902/4
உடை உடையான் எனை உடையான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:903/4
உய்ய அருள்செய்ய வல்லான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:904/4
உம்பர் தனி துணை எனக்கு உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:905/4
உன்னதமாய் கேட்டலுமே உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:906/4
ஒண் நுதலி பெருமானார் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:907/4
ஊர் அரவம் அரைக்கு அசைத்தான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:908/4
இடம்கொண்டு இருந்த பிரான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:909/4
ஒன்னலரை கண்டால் போல் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:910/4
ஊன்றுவது ஓர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:911/4
மேல்


உளோமே (3)

பிட்டர் சொல்லை விட்டு உளோமே – தேவா-சம்:3231/2
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மேல்


உளோர் (1)

இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3828/1
மேல்


உளோர்க்கு (1)

பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார் – தேவா-சம்:571/1
மேல்


உளோர்களும் (2)

மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும் – தேவா-சம்:1998/1
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும் – தேவா-சம்:1998/1
மேல்


உளோரே (1)

சிந்தைசெய்வோர் உய்ந்து உளோரே – தேவா-சம்:3232/2
மேல்


உற்ற (58)

உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் – தேவா-சம்:26/3
உற்ற துவர் தோய் உரு இலாளரும் – தேவா-சம்:248/2
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனை – தேவா-சம்:544/2
முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம் – தேவா-சம்:1097/1
அரவு உற்ற நாணா அனல் அம்பு அது ஆக – தேவா-சம்:1442/1
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம் – தேவா-சம்:1487/1
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1487/2
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1487/3
ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1487/4
தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர – தேவா-சம்:2188/3
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் – தேவா-சம்:2400/1
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று – தேவா-சம்:2803/1
பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்ற முக்கண்ணினார் – தேவா-சம்:3272/3
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/3
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் – தேவா-சம்:3761/2
உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள் – தேவா-சம்:3954/2
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்று கொள்ளவும் நில்லா அமணரை – தேவா-சம்:3963/1,2
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4114/4
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் – தேவா-சம்:4130/3
நன்மை உற்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4160/4
அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற
நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:107/3,4
நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:589/2
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான் – தேவா-அப்:906/2
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:985/2
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள் – தேவா-அப்:1562/2
உற்ற நல் மொழியால் அருள்செய்த நல் – தேவா-அப்:1709/2
உற்ற நல் துணை ஆவான் உறை பதி – தேவா-அப்:1748/2
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/3,4
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி – தேவா-அப்:2542/2
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2901/2
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2901/3
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/4
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
மஞ்சு உற்ற மணி மாட வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:879/3
மேல்


உற்றது (8)

உற்றது ஓர் எரியினன் ஒரு சரத்தினால் – தேவா-சம்:3043/2
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே – தேவா-சம்:3380/4
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/2
காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/4
காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/4
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
மேல்


உற்றதும் (1)

குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம் – தேவா-சம்:4116/3
மேல்


உற்றதே (1)

மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும் – தேவா-அப்:1070/2
மேல்


உற்றபடி (1)

பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
மேல்


உற்றபோது (2)

உற்றபோது உடன் ஏத்தி உணருமே – தேவா-சம்:3258/4
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையும் என்று இருந்தேன் – தேவா-சுந்:136/1
மேல்


உற்றலால் (1)

உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் – தேவா-அப்:311/2
மேல்


உற்றவர் (7)

உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை – தேவா-சம்:135/2
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான் – தேவா-சம்:1442/2
வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே – தேவா-சம்:1442/4
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும் – தேவா-சம்:2176/3
உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே – தேவா-சம்:2810/4
உற்றவர் உறு பிணி இலரே – தேவா-சம்:3843/4
மேல்


உற்றவர்-தம் (1)

உற்றவர்-தம் உறு நோய் களைபவர் – தேவா-அப்:1602/1
மேல்


உற்றவர்-தம்மை (1)

உற்றனன் உற்றவர்-தம்மை ஒழிந்து உள்ளத்து உட்பொருள் – தேவா-சுந்:465/1
மேல்


உற்றவர்க்கு (3)

உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
உற்றவர்க்கு உதவும் பெருமானை ஊர்வது ஒன்று உடையான் உம்பர்_கோனை – தேவா-சுந்:625/1
ஒருத்தர்க்கு உதவியேன்அல்லேன் உற்றவர்க்கு துணை அல்லேன் – தேவா-சுந்:745/2
மேல்


உற்றவர்தாம் (1)

உற்றவர்தாம் ஒளி பெற்றனர்தாமே – தேவா-அப்:170/4
மேல்


உற்றவரும் (1)

உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
மேல்


உற்றவன் (2)

ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல் – தேவா-சம்:669/2
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
மேல்


உற்றன (2)

உற்றன வல்லவர் உம்பர் ஆவரே – தேவா-சம்:3041/4
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு – தேவா-சம்:4167/3
மேல்


உற்றனன் (3)

உற்றனன் உற்றவர்-தம்மை ஒழிந்து உள்ளத்து உட்பொருள் – தேவா-சுந்:465/1
என் எனக்கு இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன் எந்தாய் – தேவா-சுந்:616/2
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:620/4
மேல்


உற்றாய் (3)

எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
ஆடிய அழகா அரு மறைப்பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று – தேவா-சுந்:699/2
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால் – தேவா-சுந்:933/2
மேல்


உற்றாயே (1)

ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே – தேவா-அப்:2339/4
மேல்


உற்றார் (9)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1
உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:91/1
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார்
சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ – தேவா-அப்:476/2,3
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் – தேவா-அப்:895/1
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2011/4
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம் – தேவா-அப்:2525/2
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன் – தேவா-சுந்:212/1
மேல்


உற்றார்களும் (1)

ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார் – தேவா-அப்:1845/2
மேல்


உற்றாராய் (1)

உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1272/1
மேல்


உற்றால் (2)

உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
மேல்


உற்றாலுமே (1)

புன்மை கன்னியர் பூசல் உற்றாலுமே
நன்மை உற்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4160/3,4
மேல்


உற்றான் (5)

உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:914/3
கடவும் திகிரி கடவாது ஒழிய கயிலை உற்றான்
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் – தேவா-அப்:1030/1,2
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
உற்றான் நமக்கு உயரும் மதி சடையான் புலன் ஐந்தும் – தேவா-சுந்:836/1
மேல்


உற்றானை (3)

உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
மேல்


உற்றிடும் (2)

நீதி உற்றிடும் நான்முகன் நாரணன் – தேவா-சம்:4167/1
ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1384/4
மேல்


உற்றிருந்த (1)

உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
மேல்


உற்றிலேன் (1)

உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/2
மேல்


உற்று (35)

விழவின் ஓசை அடியார் மிடைவு உற்று விரும்பி பொலிந்து எங்கும் – தேவா-சம்:17/3
உயர்வு ஆம் இவை உற்று உணர்வார்க்கே – தேவா-சம்:414/4
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி – தேவா-சம்:475/1
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று ஆங்கு – தேவா-சம்:1224/1
உற்று நீ நினையாய் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1554/4
கற்ற அமணர் உற்று உலவு தேரர் உரைசெய்த – தேவா-சம்:1784/1
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே – தேவா-சம்:2788/4
ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர் – தேவா-சம்:2899/3
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/4
கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள – தேவா-சம்:3695/3
உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே – தேவா-சம்:4012/1
பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர் – தேவா-சம்:4167/2
விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ – தேவா-அப்:713/3
உற்று நின்றார் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:834/4
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/2
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன் – தேவா-அப்:1463/2
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற – தேவா-அப்:2075/2
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி – தேவா-சுந்:263/1
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த – தேவா-சுந்:526/2
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின் – தேவா-சுந்:894/1
மேல்


உற்றேன் (3)

எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் – தேவா-அப்:743/1
இங்கு உற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான் – தேவா-அப்:2015/3
மேல்


உற்றேனாய் (1)

ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய்
ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே – தேவா-அப்:743/1,2
மேல்


உற்றேனே (1)

நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே – தேவா-அப்:530/4
மேல்


உற (72)

எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
வேர் வந்து உற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும் – தேவா-சம்:106/1
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை – தேவா-சம்:194/2
ஊரும் அரவம் சடை மேல் உற வைத்து – தேவா-சம்:351/1
பிறையும் அரவும் உற வைத்த முடி மேல் – தேவா-சம்:352/1
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:423/4
காடு இடை கடி நாய் கலந்து உடன் சூழ கண்டவர் வெரு உற விளித்து வெய்து ஆய – தேவா-சம்:818/3
குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/3
தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும் அடியொடு முடி உற தங்கள் – தேவா-சம்:839/3
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
விண் உற ஓங்கிய விமலன் இடம் – தேவா-சம்:1182/3
எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை – தேவா-சம்:1262/2
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1279/4
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு – தேவா-சம்:1307/1
குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே – தேவா-சம்:1310/4
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு – தேவா-சம்:1329/1
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை – தேவா-சம்:1382/16
ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணா – தேவா-சம்:1413/2
காலன் மாள் உற காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1430/2
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
உற நெற்றி விழித்த எம் உத்தமனே – தேவா-சம்:1713/2
உற வார் கணை உய்த்தவனே உயரும் – தேவா-சம்:1721/2
ஒற்றினார் ஒரு கால் விரல் உற
நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1749/2,3
முடித்தலம் உற முயலும் இன்பமே – தேவா-சம்:1760/4
உர கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து அன்று – தேவா-சம்:1837/1
கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண் – தேவா-சம்:2194/1
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் – தேவா-சம்:2303/2
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் – தேவா-சம்:2439/2
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு – தேவா-சம்:2472/1
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி – தேவா-சம்:2602/2
வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
வெப்பம் தென்னவன் மேல் உற மேதினிக்கு – தேவா-சம்:3349/2
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் – தேவா-சம்:3521/2
அரக்கனது உர கர சிரத்து உற அடர்த்து அருள்புரிந்த அழகன் – தேவா-சம்:3610/2
அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும் – தேவா-சம்:3668/2
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் – தேவா-சம்:3704/2
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/2
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர – தேவா-சம்:3719/1
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் – தேவா-சம்:3748/3
குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில் – தேவா-சம்:3806/2
தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே – தேவா-சம்:3952/4
காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே – தேவா-சம்:4037/1
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் – தேவா-அப்:106/1
மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச – தேவா-அப்:557/1
மாலினை மால் உற நின்றான் மலைமகள்-தன்னுடைய – தேவா-அப்:843/1
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற
நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் – தேவா-அப்:1380/2,3
பாக்கியம் இலார் பாடு செலாது உற
பூ கொள் சேவடியான் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1553/2,3
உற கணித்து உருகா மனத்தார்களை – தேவா-அப்:1681/3
ஒற்றினானை ஒரு விரலால் உற
பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை – தேவா-அப்:2004/2,3
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/2
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை – தேவா-சுந்:523/2
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
கீழ் மேல் உற நின்றான் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:792/4
செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பதமலையை – தேவா-சுந்:811/2
மடம் உடைய அடியார்-தம் மனத்தே உற
விடம் உடைய மிடறன் விண்ணவர் மேலவன் – தேவா-சுந்:827/1,2
ஊனம் இல்லா அடியார்-தம் மனத்தே உற
ஞானமூர்த்தி நட்டம் ஆடி நவிலும் இடம் – தேவா-சுந்:828/1,2
அந்தம் இல்லா அடியார்-தம் மனத்தே உற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் – தேவா-சுந்:829/1,2
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/2,3
மேல்


உறக்கத்தில் (1)

உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
மேல்


உறக்கம் (2)

வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே – தேவா-அப்:730/4
உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:373/4
மேல்


உறங்கலுற்றால் (1)

ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால்
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு – தேவா-அப்:1002/2,3
மேல்


உறங்காது (1)

உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
மேல்


உறங்கி (1)

ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/3
மேல்


உறங்கினும் (1)

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் – தேவா-சம்:2842/1
மேல்


உறங்குகின்றேனுக்கு (1)

உன்னிஉன்னி உறங்குகின்றேனுக்கு
தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி – தேவா-அப்:1570/2,3
மேல்


உறங்கும் (7)

வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:94/4
அழைத்து திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:746/4
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:101/4
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
மேல்


உறங்குவார் (1)

உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
மேல்


உறங்குவேன் (1)

ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார் – தேவா-அப்:2213/2
மேல்


உறந்தை (1)

உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை – தேவா-அப்:148/2
மேல்


உறல் (1)

தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே – தேவா-சம்:1320/4
மேல்


உறவனாய் (1)

உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன் – தேவா-அப்:1754/1
மேல்


உறவா (1)

உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
மேல்


உறவானை (1)

உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
மேல்


உறவியும் (1)

உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி – தேவா-சம்:2196/1
மேல்


உறவிலி (1)

உறவிலி ஊனமிலி உணரார் புரம் மூன்று எரிய – தேவா-சுந்:986/1
மேல்


உறவினால் (2)

உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/2
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
மேல்


உறவு (25)

மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே – தேவா-சம்:1040/2
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை – தேவா-சம்:1324/2
ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/3
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/3
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1272/1
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை – தேவா-அப்:1524/1
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே – தேவா-அப்:1871/2
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் – தேவா-அப்:1963/3
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:709/4
அண்ணலே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:710/4
அப்பனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:711/4
அதிபனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:712/4
அந்தணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:713/4
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே – தேவா-சுந்:714/2
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:714/4
ஐயனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:715/4
ஆதியே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:716/4
ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:717/4
மேல்


உறவும் (2)

உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:513/2
மேல்


உறவே (2)

விரவிலர் வினையொடு வியன் உலகு உறவே – தேவா-சம்:1325/4
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
மேல்


உறவொடு (1)

இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
மேல்


உறா (4)

நண்பு உறா பவம் இயற்றிடில் அ நெறி – தேவா-சம்:4164/2
வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா
ஆயிரம் சமணும் அழிவு ஆக்கினான் – தேவா-அப்:1660/1,2
ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம் – தேவா-அப்:1900/3
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
மேல்


உறாது (2)

அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே – தேவா-சம்:646/2
தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட – தேவா-சம்:4165/3
மேல்


உறாதே (1)

நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின் – தேவா-சம்:578/2
மேல்


உறாமைகள் (1)

ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன் – தேவா-சுந்:698/2
மேல்


உறார் (1)

களித்து நன் கழல் அடி காணல் உறார்
முளைத்த வெண் மதியினொடு அரவம் சென்னி – தேவா-சம்:1236/2,3
மேல்


உறி (7)

உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை – தேவா-சம்:578/1
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர் – தேவா-சம்:2767/1
உறி பிடித்து ஊத்தை வாய் சமணொடு சாக்கியர் – தேவா-சம்:3105/1
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
மேல்


உறித்தலை (1)

உறித்தலை சுரையொடு குண்டிகை பிடித்து உச்சி – தேவா-சம்:3083/1
மேல்


உறில் (2)

அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
இ தவம் முயல்வு உறில் இறைவன சிவபுரம் – தேவா-சம்:1357/3
மேல்


உறின் (1)

வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
மேல்


உறு (141)

உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:102/4
உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் – தேவா-சம்:111/2
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே – தேவா-சம்:160/4
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான் – தேவா-சம்:163/1
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில் – தேவா-சம்:186/2
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
விரி உறு சடை விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர் – தேவா-சம்:197/2
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/4
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை – தேவா-சம்:201/3
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது – தேவா-சம்:207/1
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து – தேவா-சம்:211/2
நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே – தேவா-சம்:327/4
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
பெண் உறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான் – தேவா-சம்:419/2
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும் – தேவா-சம்:419/3
கண்பு அகத்தின் வாரணமே கடு வினையேன் உறு பயலை – தேவா-சம்:647/2
அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் – தேவா-சம்:853/1
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
தளரும் உறு நோய்கள் சாரும் தவம்தானே – தேவா-சம்:899/4
பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார் – தேவா-சம்:1067/3
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே – தேவா-சம்:1084/4
உள் அக பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:1104/4
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே – தேவா-சம்:1132/4
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும் – தேவா-சம்:1155/1
கார் உறு கொன்றையொடும் கத நாகம் பூண்டு அருளி – தேவா-சம்:1155/2
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/4
வார் உறு வன முலை மங்கை பங்கன் – தேவா-சம்:1174/1
நீர் உறு சடைமுடி நிமலன் இடம் – தேவா-சம்:1174/2
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:1174/3
சீர் உறு வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1174/4
உலகு உறு புகழினொடு ஓங்குவரே – தேவா-சம்:1195/4
விருப்பு உறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மா தவர் வாழ் – தேவா-சம்:1266/3
பொருப்பு உறு மாளிகை தென் புறவத்து அணி புண்ணியரே – தேவா-சம்:1266/4
துனி உறு துயர் தீர தோன்றி ஓர் நல்வினையால் – தேவா-சம்:1273/1
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
கனி உறு மரம் ஏறி கரு முசு கழை உகளும் – தேவா-சம்:1273/3
பனி உறு கதிர் மதியான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1273/4
துவர் உறு விரி துகில் உடையரும் அமணரும் – தேவா-சம்:1313/1
அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல் – தேவா-சம்:1313/2
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழுமவர் – தேவா-சம்:1313/3
உறு வினை கெடல் அணுகுதல் குணமே – தேவா-சம்:1313/4
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி – தேவா-சம்:1328/2
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/2
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன் – தேவா-சம்:1650/1
தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1778/4
கட்டு வடம் எட்டும் உறு வட்ட முழவத்தில் – தேவா-சம்:1810/1
உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள் – தேவா-சம்:2128/2
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி – தேவா-சம்:2388/1
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன் – தேவா-சம்:2419/2
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு – தேவா-சம்:2472/1
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் – தேவா-சம்:2649/1
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/3
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம் – தேவா-சம்:2824/2
இடரினும் தளரினும் எனது உறு நோய் – தேவா-சம்:2834/1
பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே – தேவா-சம்:2893/1
வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார் – தேவா-சம்:2893/2
உரை உணராதவன் காமம் என்னும் உறு வேட்கையான் – தேவா-சம்:2903/1
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர் – தேவா-சம்:2915/2
போர் உறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில் – தேவா-சம்:2915/3
சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே – தேவா-சம்:2915/4
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே – தேவா-சம்:3004/1
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின் – தேவா-சம்:3080/3
பொய்கையின் பொழில் உறு புது மலர் தென்றல் ஆர் – தேவா-சம்:3145/1
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான் உமையொடும் – தேவா-சம்:3162/1
ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1
உருவம் நீத்தவர்தாமும் உறு துவர் – தேவா-சம்:3264/1
உன்னில் அங்க உறு பிணி இல்லையே – தேவா-சம்:3316/4
கண் உறு நுதலினர் கடியது ஒர் விடையினர் கனலினர் – தேவா-சம்:3713/3
விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3713/4
வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3719/4
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில் – தேவா-சம்:3720/1
சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4
முறி உறு நிறம் மல்கு முகிழ் முலை மலைமகள் வெருவ முன் – தேவா-சம்:3723/1
வெறி உறு மத கரி அதள்பட உரிசெய்த விறலினர் – தேவா-சம்:3723/2
மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை – தேவா-சம்:3728/1
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/2
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு
கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின் – தேவா-சம்:3737/1,2
நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3744/2
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர் – தேவா-சம்:3746/2
தொண்டு அசைவுற வரு துயர் உறு காலனை மாள்வுற – தேவா-சம்:3753/1
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும் – தேவா-சம்:3797/1
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் – தேவா-சம்:3797/2
கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல – தேவா-சம்:3797/3
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4
உளம் கொள உறு பிணி இலரே – தேவா-சம்:3812/4
உற்றவர் உறு பிணி இலரே – தேவா-சம்:3843/4
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை – தேவா-சம்:3895/1
தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை – தேவா-சம்:3895/2
உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே – தேவா-சம்:3934/4
உடன் பயில்கின்றனன் மாதவனே உறு பொறி காய்ந்து இசை மா தவனே – தேவா-சம்:4016/1
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/2
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம் – தேவா-சம்:4070/1
ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த – தேவா-சம்:4070/3
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு – தேவா-சம்:4078/3
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி – தேவா-சம்:4129/3
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி – தேவா-அப்:264/1
மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் – தேவா-அப்:506/3
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் – தேவா-அப்:895/1
இரக்கமாய் என் உடல் உறு நோய்களை – தேவா-அப்:1111/3
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை – தேவா-அப்:1398/1
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே – தேவா-அப்:1555/2
உற்றவர்-தம் உறு நோய் களைபவர் – தேவா-அப்:1602/1
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/2
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார் – தேவா-அப்:3051/3
அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:17/4
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் – தேவா-சுந்:198/3
திறம்பியாது எழு நெஞ்சமே சிறுகாலை நாம் உறு வாணியம் – தேவா-சுந்:353/3
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/4
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/3
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/3
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/3
அங்கத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:816/1
ஊனத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:818/1
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:818/2
மேல்


உறுக்கிய (1)

உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1019/4
மேல்


உறுகின்றது (1)

தேடுவான் உறுகின்றது என் சிந்தையே – தேவா-அப்:1740/4
மேல்


உறுத்த (4)

வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி – தேவா-அப்:2349/1
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2349/2
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
மேல்


உறுத்து (1)

மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை – தேவா-அப்:1554/1
மேல்


உறுத்தும் (1)

உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன் – தேவா-சம்:4161/2
மேல்


உறுதலால் (1)

உரகம் ஆரும் சடை அடிகள்-தம்-பால் உணர்ந்து உறுதலால்
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் – தேவா-சம்:2702/2,3
மேல்


உறுதி (8)

உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் – தேவா-சம்:2305/2
உள்ளத்தீரே போது-மின் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2552/1
ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2557/2
உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே – தேவா-சம்:2810/4
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி – தேவா-சம்:4104/2
ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி – தேவா-அப்:47/2
உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன நான் – தேவா-அப்:1141/1
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
மேல்


உறுதி-தன்னை (1)

ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
மேல்


உறுதியை (1)

உற்றபோது அல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையும் என்று இருந்தேன் – தேவா-சுந்:136/1
மேல்


உறுதுணை (1)

உடம்பினார்க்கு ஓர் உறுதுணை ஆகுமே – தேவா-அப்:1905/4
மேல்


உறுதுணையை (1)

ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
மேல்


உறுப்பினது (1)

உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
மேல்


உறும் (27)

மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ முளரியொடு எழு – தேவா-சம்:230/2
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும்
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:230/3,4
அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர் – தேவா-சம்:651/2
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1155/3
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில் – தேவா-சம்:1423/2
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு – தேவா-சம்:1786/3
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து அருளுதல்பொருட்டால் – தேவா-சம்:2472/3
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் – தேவா-சம்:2547/1
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர் – தேவா-சம்:3052/3
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும்
சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே – தேவா-சம்:3096/1,2
துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர் – தேவா-சம்:3403/1
பெண் உறும் உடலினர் பெருகிய கடல் விடம் மிடறினர் – தேவா-சம்:3713/2
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/4
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய – தேவா-சம்:3743/1
வெம் கதிர் உறும் மழு உடையவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3747/4
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/3
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/3
உறும் பொருளால் சொன்ன ஒண் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:4147/3
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
ஒற்றி கொண்டாய் ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி – தேவா-அப்:829/3
உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும் – தேவா-அப்:1814/3
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
மேல்


உறுமா (1)

உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:271/4
மேல்


உறுமே (1)

உள்ளுதல்செய நலம் உறுமே – தேவா-சம்:3844/4
மேல்


உறுவது (1)

தக்கவர் உறுவது தவமே – தேவா-சம்:3814/4
மேல்


உறுவர்கள் (1)

இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
மேல்


உறுவித்தவா (1)

உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
மேல்


உறுவிப்பார் (1)

உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை – தேவா-அப்:1225/2
மேல்


உறுவீர்காள் (1)

உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரை – தேவா-சம்:984/1
மேல்


உறை (359)

கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறை கோயில் – தேவா-சம்:24/2
செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில் – தேவா-சம்:25/2
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/2
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி – தேவா-சம்:53/3
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/2
தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் – தேவா-சம்:87/3
பீலி மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் – தேவா-சம்:99/1
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை – தேவா-சம்:116/2
மழ மால் விடை மிக ஏறிய மறையோன் உறை கோயில் – தேவா-சம்:125/2
கதுவாய்கள் பத்து அலறீயிட கண்டான் உறை கோயில் – தேவா-சம்:126/2
உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல் – தேவா-சம்:132/3
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/3
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/4
கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன் – தேவா-சம்:203/1
பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு – தேவா-சம்:205/1
விடம் அடைதரும் மிடறு உடையவன் விடை மிசை வருமவன் உறை பதி – தேவா-சம்:206/3
உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு – தேவா-சம்:207/3
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/2
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு – தேவா-சம்:211/3
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/3
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே – தேவா-சம்:213/4
சயசய என மிகு துதிசெய வெளி உருவிய அவன் உறை பதி – தேவா-சம்:214/3
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி – தேவா-சம்:215/3
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி – தேவா-சம்:222/3
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி – தேவா-சம்:224/3
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல – தேவா-சம்:226/3
விடையான் உறை வீழிமிழலை – தேவா-சம்:376/3
வெள்ளியான் உறை வேற்காடு – தேவா-சம்:612/2
வீட்டினான் உறை வேற்காடு – தேவா-சம்:616/2
வேலினான் உறை வேற்காடு – தேவா-சம்:617/2
வில்லினான் உறை வேற்காடு – தேவா-சம்:618/2
விரக்கினான் உறை வேற்காட்டூர் – தேவா-சம்:620/2
வேறு அலான் உறை வேற்காடு – தேவா-சம்:621/2
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் – தேவா-சம்:749/2
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் – தேவா-சம்:752/3
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் – தேவா-சம்:860/2
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/2
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
செய்யான் உறை கோயில் சிற்றம்பலம்தானே – தேவா-சம்:866/4
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் – தேவா-சம்:882/2
ஓத கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் – தேவா-சம்:883/2
துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில் – தேவா-சம்:884/2
நிரவிட்டு அருள் செய்த நிமலன் உறை கோயில் – தேவா-சம்:885/2
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில் – தேவா-சம்:886/2
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில் – தேவா-சம்:887/2
கொதியா வரு கூற்றை குமைத்தான் உறை கோயில் – தேவா-சம்:888/2
கொடுத்தான் வாள் ஆளா கொண்டான் உறை கோயில் – தேவா-சம்:889/2
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் – தேவா-சம்:891/2
அண்ணாமலை நாடன் ஆரூர் உறை அம்மான் – தேவா-சம்:905/2
தொழு மனத்தவர் கழுமலத்து உறை
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே – தேவா-சம்:980/1,2
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே – தேவா-சம்:1082/4
கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில் – தேவா-சம்:1125/2
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/3
பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1163/4
பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1164/4
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1165/4
மங்கை ஓர்கூறு உடையான் மறையோன் உறை கோயில் – தேவா-சம்:1166/2
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1167/4
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1168/4
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1169/4
பல் இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1170/4
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1171/4
பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1172/4
மங்கையொடு இனிது உறை வள நகரம் – தேவா-சம்:1175/3
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் – தேவா-சம்:1177/3
வண்ண நல் மலர் உறை மறையவனும் – தேவா-சம்:1182/1
சிரபுர நகர் உறை சிவன் அடியை – தேவா-சம்:1184/2
இடைமருது இனிது உறை எம் இறையே – தேவா-சம்:1187/4
இனிது உறை வள நகர் இடைமருதே – தேவா-சம்:1191/4
தொட்டு வரும் கொடி தோணிபுரத்து உறை சுந்தரரே – தேவா-சம்:1263/4
ஓடு அலால் கலன் இல்லான் உறை பதியா – தேவா-சம்:1283/2
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
எழிலினர் உறை இடைமருதினை மலர் கொடு – தேவா-சம்:1320/3
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1326/4
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1327/4
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1328/4
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1329/4
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1330/4
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/4
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/4
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1334/4
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை – தேவா-சம்:1336/1
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/2
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி – தேவா-சம்:1349/2
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1354/3
உரம் நெரிதர வரை அடர்வு செய்தவன் உறை
பரன் என அடியவர் பணிதரு சிவபுர – தேவா-சம்:1355/2,3
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1356/2
தமிழ் கொடு சிவபுர நகர் உறை
எந்தையை உரைசெய்த இசை மொழிபவர் வினை – தேவா-சம்:1358/2,3
பிரம புரத்து உறை பெம் மான் எம் ஆன் – தேவா-சம்:1370/2
பிரம புரத்து உறை பெம் ஆன் எம்மான் – தேவா-சம்:1370/3
பிரமபுரத்து உறை பெம்மான் எம்மான் – தேவா-சம்:1370/4
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1432/4
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2
நண்பு உடை ஞானசம்பந்தன் நம்பான் உறை
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை – தேவா-சம்:1611/2,3
சீரானை திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை
ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே – தேவா-சம்:1616/3,4
வெண் நாவல் அமர்ந்து உறை வேதியனை – தேவா-சம்:1719/1
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்-மினே – தேவா-சம்:1731/3,4
சிட்டு அதுவாய் உறை ஆதி சீர்களே – தேவா-சம்:1762/4
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில் – தேவா-சம்:1779/2
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/4
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1862/2
வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1863/2
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1864/2
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1865/2
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1866/2
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1868/2
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1870/2
வெண் தலை கரும் காடு உறை வேதியன் கோயில் – தேவா-சம்:1874/2
ஆறு சூடும் அமரர்பிரான் உறை கோயில் – தேவா-சம்:1875/2
கூழை வாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் – தேவா-சம்:1877/2
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் – தேவா-சம்:1878/2
ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில் – தேவா-சம்:1879/2
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை – தேவா-சம்:1902/3
கை உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1950/4
கடம் மல்கு மா உரியான் உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1951/4
காடலான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1952/4
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1953/4
காய்ந்த பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1954/4
கங்கையினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1955/4
கரி உரியான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1956/4
காதலினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1957/4
கண் உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1958/4
கண்_நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை – தேவா-சம்:1959/2
ஒண் மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான் உறை கோயில் – தேவா-சம்:1987/2
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில் – தேவா-சம்:1989/2
விண் பொலி வெண் பிறை சென்னி விகிர்தன் உறை வெண்காட்டை – தேவா-சம்:1992/2
சோதியே சுடரே சுரும்பு அமர் கொன்றையாய் திரு நின்றியூர் உறை
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2009/3,4
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில் – தேவா-சம்:2162/2
உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில் – தேவா-சம்:2165/2
மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு – தேவா-சம்:2186/2
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை பதிதான் – தேவா-சம்:2461/2
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் – தேவா-சம்:2464/2
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார் – தேவா-சம்:2572/1
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் – தேவா-சம்:2574/3
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/3
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் – தேவா-சம்:2627/2
கண்ட நாதனார் கடலிடம் கைதொழ காதலித்து உறை கோயில் – தேவா-சம்:2633/2
விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2638/3
விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2639/3
வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2642/3
விடம் கொள் மா மிடறு உடையவன் உறை பதி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2644/3
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் – தேவா-சம்:2661/2
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/2
ஆதியான் உறை ஆடானை – தேவா-சம்:2681/2
ஆடலான் உறை ஆடானை – தேவா-சம்:2682/2
அம் கையான் உறை ஆடானை – தேவா-சம்:2683/2
அண்ணலான் உறை ஆடானை – தேவா-சம்:2684/2
அலங்கலான் உறை ஆடானை – தேவா-சம்:2687/2
ஆடலான் உறை ஆடானை – தேவா-சம்:2691/2
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள் – தேவா-சம்:2811/2
நாட்டகத்து உறை நம்பனை உள்க – தேவா-சம்:2857/2
வெந்த வெண் நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை – தேவா-சம்:2888/1
இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே – தேவா-சம்:2893/4
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல் – தேவா-சம்:2964/2
மண்ணினை உண்டவன் மலரின் மேல் உறை
அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர் – தேவா-சம்:2984/1,2
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
வேதனை விரவலர் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3009/2,3
தேன் அணி பொழில் திரு பூவணத்து உறை
ஆன நல் அரு மறை அங்கம் ஓதிய – தேவா-சம்:3010/2,3
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை
அந்தி வெண் பிறையினோடு ஆறு சூடிய – தேவா-சம்:3011/2,3
பூசனை பொழில் திகழ் பூவணத்து உறை
ஈசனை மலர் புனைந்து ஏத்துவார் வினை – தேவா-சம்:3012/2,3
பொருந்திய பொழில் திரு பூவணத்து உறை
அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3013/2,3
பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை
கிறிபடும் உடையினன் கேடு இல் கொள்கையன் – தேவா-சம்:3014/2,3
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை
மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன் – தேவா-சம்:3015/2,3
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை
அண்ணலை அடி தொழுது அம் தண் காழியுள் – தேவா-சம்:3019/1,2
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடி – தேவா-சம்:3029/3
செங்கண்மால் திகழ்தரு மலர் உறை திசைமுகன் – தேவா-சம்:3115/1
பிரமனூர் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே – தேவா-சம்:3190/4
பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள் – தேவா-சம்:3191/3
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே – தேவா-சம்:3192/4
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான் – தேவா-சம்:3193/2
பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் – தேவா-சம்:3194/3
பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன் – தேவா-சம்:3195/3
கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே – தேவா-சம்:3198/4
பித்தனை பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் கழல் பேணியே – தேவா-சம்:3199/1
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான் – தேவா-சம்:3201/2
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் – தேவா-சம்:3202/2
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/2
கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3205/2
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3206/2
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல் – தேவா-சம்:3207/2
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3208/2
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/2
கருத்தனை பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை கள்வனை – தேவா-சம்:3210/1
முழவினான் முதுகாடு உறை பேய் கண – தேவா-சம்:3311/1
மன்னினான் உறை மா மழபாடியை – தேவா-சம்:3315/2
கரியர் காடு உறை வாழ்க்கையராயினும் – தேவா-சம்:3373/3
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை – தேவா-சம்:3415/1
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை – தேவா-சம்:3448/2
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா – தேவா-சம்:3523/1
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார் – தேவா-சம்:3581/3
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் – தேவா-சம்:3583/3
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3587/3
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3588/3
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே – தேவா-சம்:3589/3
தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி – தேவா-சம்:3703/3
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே – தேவா-சம்:3704/4
முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி – தேவா-சம்:3706/3
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே – தேவா-சம்:3707/4
பொசிதரு திரு உரு உடையவர் உறை பதி புறவமே – தேவா-சம்:3708/4
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை – தேவா-சம்:3711/1
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடி மிசை – தேவா-சம்:3712/3
இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை – தேவா-சம்:3722/2
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் – தேவா-சம்:3765/3
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை – தேவா-சம்:3777/2
செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/4
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3790/4
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/4
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/4
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3795/4
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4
திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை – தேவா-சம்:3798/2
ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே – தேவா-சம்:3808/4
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/4
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை – தேவா-சம்:3948/3
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4001/1
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4002/1
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4003/1
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4004/1
பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4005/1
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4006/1
பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4007/1
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4008/1
படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4009/1
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4010/1
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே – தேவா-சம்:4017/4
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே – தேவா-சம்:4035/4
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/2
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/3
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:1/4
அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:2/4
அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே – தேவா-அப்:3/4
அன்னநடையார் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:4/4
ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:5/4
அலந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:6/4
அயர்ந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:7/4
அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:8/4
அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:9/4
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/4
மூக்கே நீ முரலாய் முதுகாடு உறை முக்கணனை – தேவா-அப்:85/1
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
மருகல் உறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையை – தேவா-அப்:150/1
ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:823/4
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:828/4
பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே – தேவா-அப்:832/4
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/4
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1018/4
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1019/4
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1020/4
காலனை காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1021/4
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1022/4
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/4
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/4
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/4
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ – தேவா-அப்:1076/2,3
செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள் – தேவா-அப்:1088/3
நங்கையாள் உமையாள் உறை நாதனார் – தேவா-அப்:1287/1
உடையும் தோல் உகந்தார் உறை ஒற்றியூர் – தேவா-அப்:1313/3
வெற்றியூர் உறை வேதியர் ஆவர் நல் – தேவா-அப்:1318/1
தில்லை சிற்றம்பலத்து உறை செல்வனார் – தேவா-அப்:1396/2
வள்ளல் மா மயிலாடுதுறை உறை
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே – தேவா-அப்:1456/3,4
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/3,4
மறைவலான் மயிலாடுதுறை உறை
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே – தேவா-அப்:1460/3,4
உரிப்பை மூடிய உத்தமனார் உறை
திரு பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் – தேவா-அப்:1482/2,3
சென்று நீர் திரு வேட்களத்துள் உறை
துன்று பொன்சடையானை தொழு-மினே – தேவா-அப்:1486/3,4
வேட்களத்து உறை வேதியன் எம் இறை – தேவா-அப்:1488/1
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர் – தேவா-அப்:1490/3
வேடனார் உறை வேட்களம் சேர்-மினே – தேவா-அப்:1495/4
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை
அண்ணலாருக்கு சால அழகிதே – தேவா-அப்:1521/3,4
துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/3,4
துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை
அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே – தேவா-அப்:1526/3,4
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1564/4
கொடுத்தவன் உறை கோளிலியே தொழ – தேவா-அப்:1641/3
கொத்து அலர் குரங்காடுதுறை உறை
அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே – தேவா-அப்:1701/3,4
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் – தேவா-அப்:1711/3
ஆறு சூடும் அடிகள் உறை பதி – தேவா-அப்:1747/2
உற்ற நல் துணை ஆவான் உறை பதி – தேவா-அப்:1748/2
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1767/4
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து – தேவா-அப்:1777/3
நீலன் நீலக்குடி உறை நின்மலன் – தேவா-அப்:1793/3
திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை
உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1830/1,2
திண் நன் சேறை திரு செந்நெறி உறை
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1843/3,4
சித்தர் சேறை திரு செந்நெறி உறை
அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1845/3,4
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் – தேவா-அப்:1851/2
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1864/3
பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1876/3
காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1907/3,4
நாலு போல் எம் அகத்து உறை நாதனே – தேவா-அப்:1947/4
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/4
ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1949/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம் – தேவா-அப்:2706/3
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
புரிவு உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:104/4
புண்ணியனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:105/4
புள்ளுவனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:106/4
புனல் உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:107/4
பொடி அணிவார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:108/4
பொன் அனையான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:109/4
புக்கு உறைவான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:110/4
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் – தேவா-சுந்:135/3
கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் – தேவா-சுந்:140/1
குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:353/4
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல் – தேவா-சுந்:473/3
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர் கடவூர் உறை வாணர் – தேவா-சுந்:546/1
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:614/4
இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:615/4
இன்னம் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:616/4
எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:617/4
இழித்தேன் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:618/4
எற்று உளேன் எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:619/4
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:620/4
எ வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:621/4
ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:622/4
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/2
மை கொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கை – தேவா-சுந்:775/1
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:854/4
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில் – தேவா-சுந்:991/3
மேல்


உறைகின்ற (47)

மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/3
ஈடா உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:338/4
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:340/4
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:341/4
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:342/4
எற்றே உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:346/4
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/3,4
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/3,4
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/3,4
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/3,4
ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/3,4
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/3,4
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/3,4
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/3,4
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/3,4
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/3,4
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/1,2
கனலவன் உறைகின்ற கரவீரம் – தேவா-சம்:630/3
கடியவன் உறைகின்ற கரவீரத்து – தேவா-சம்:632/3
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற
அண்ணா என வல்லார்க்கு அடையா வினைதானே – தேவா-சம்:961/3,4
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன்-தன் உடல் எரிய கனல் சேர்ந்த கண்ணானே – தேவா-சம்:1896/3,4
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/3,4
கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து – தேவா-சம்:2678/2
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே – தேவா-சம்:2712/4
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை – தேவா-சம்:2713/2
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை – தேவா-சம்:2800/1
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/2
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3673/4
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை எம்பெருமானை – தேவா-சம்:4089/2
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:25/3
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:26/3
உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1763/3
கையினான் உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1764/3
உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1768/3
உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன் – தேவா-அப்:1782/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2678/4
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/4
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/4
மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
அங்கையவன் உறைகின்ற இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:102/4
மேல்


உறைகின்றதே (1)

அங்கம் ஓதி அரன் உறைகின்றதே – தேவா-அப்:1249/4
மேல்


உறைகின்றாரும் (2)

ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/1,2
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும்
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/3,4
மேல்


உறைகின்றாரே (1)

ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே – தேவா-அப்:2534/4
மேல்


உறைகின்றான் (1)

திடமா உறைகின்றான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:813/4
மேல்


உறைகின்றானை (1)

இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை
முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/1,2
மேல்


உறைதர (1)

உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/2
மேல்


உறைதரு (12)

அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது – தேவா-சம்:213/1
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு – தேவா-சம்:216/1
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் – தேவா-சம்:233/3
சிவன் உறைதரு சிவபுர நகரை – தேவா-சம்:1217/1
கண்கள் ஆர்தர கண்டு நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2595/3
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2596/3
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2598/3
காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின் – தேவா-சம்:2599/3
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் – தேவா-சம்:2612/2
வெம் கண அரவினர் உறைதரு பதி விழிமிழலையே – தேவா-சம்:3716/4
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே – தேவா-சம்:3725/4
கடறினார் ஆவர் காற்று உளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில் – தேவா-சம்:4101/2
மேல்


உறைதரும் (4)

இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
இறையவன் உறைதரும் இடம் இடைமருதே – தேவா-சம்:1311/4
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடி உடை அடிகளது அறை கழல் – தேவா-சம்:1320/1,2
கண்டர் முண்டம் நல் மேனியர் கடிக்குளத்து உறைதரும் எம் ஈசர் – தேவா-சம்:2603/3
மேல்


உறைதல் (2)

போய் காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம் புகார் – தேவா-சம்:1907/1
பொகுந்தி பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர் – தேவா-சம்:2234/2
மேல்


உறைதற்கே (1)

உரு திகழ் எழில் கயிலை வெற்பில் உறைதற்கே
விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர் – தேவா-சம்:1808/2,3
மேல்


உறைந்தனை (2)

தோணிபுரத்து உறைந்தனை தொலையா இருநிதி – தேவா-சம்:1382/29
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை
ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன் – தேவா-சம்:1382/31,32
மேல்


உறைந்து (2)

கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து
இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர் – தேவா-அப்:100/1,2
உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/4
மேல்


உறைப்பனாய் (1)

ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன் – தேவா-சுந்:698/2
மேல்


உறைப்பால் (1)

உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே – தேவா-சம்:1887/4
மேல்


உறைப்பு (2)

உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார் – தேவா-அப்:1576/2
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
மேல்


உறைபவர் (2)

ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
கொண்டலும் நீலமும் புரை திரு மிடறர் கொடு முடி உறைபவர் படுதலை கையர் – தேவா-சம்:854/1
மேல்


உறைபவன் (2)

உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:3438/4
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில் – தேவா-சம்:3720/1
மேல்


உறைய (4)

ஊர் மல்கி உறைய வல்லீரே – தேவா-சம்:3834/2
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் – தேவா-சம்:3834/3
திருவினை திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல – தேவா-அப்:439/3
பெற்றான் இனிது உறைய திறம்பாமை திரு நாமம் – தேவா-சுந்:836/3
மேல்


உறையாநின்ற (1)

துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/3,4
மேல்


உறையும் (263)

மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி – தேவா-சம்:16/3
மேயான் அவன் உறையும் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:112/4
அன்னான் அவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:168/4
உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:187/4
எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:272/4
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர் – தேவா-சம்:282/2
எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:285/4
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:287/2
தேட நின்றார் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:291/2
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:293/2
உறையும் செல்வம் உடையார் காவிரி – தேவா-சம்:298/3
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும் – தேவா-சம்:319/3
நாதான் உறையும் இடம் ஆவது நாளும் – தேவா-சம்:320/3
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி – தேவா-சம்:323/3
பரமன் உறையும் பனையூரே – தேவா-சம்:401/4
பரமன் உறையும் பதி என்பர் – தேவா-சம்:405/2
மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார் – தேவா-சம்:486/2
உறையும் கரவீரத்தை – தேவா-சம்:627/3
கழலினார் உறையும் கரவீரத்தை – தேவா-சம்:628/3
கண்டனார் உறையும் கரவீரத்து – தேவா-சம்:629/3
கள்ளத்தான் உறையும் கரவீரத்தை – தேவா-சம்:631/3
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன் சடையினான் உறையும்
தூ மாண் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:636/3,4
பொன் நீர்மை துன்ற புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும்
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/3,4
துண்டர் அங்க பூண் மார்பர் திரு தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே – தேவா-சம்:645/3,4
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும்
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே – தேவா-சம்:646/3,4
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும்
பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே – தேவா-சம்:647/3,4
சேண் தகைய மணி மாட திரு தோணிபுரத்து உறையும்
ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே – தேவா-சம்:648/3,4
தேர் ஆரும் நெடு வீதி திரு தோணிபுரத்து உறையும்
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே – தேவா-சம்:649/3,4
தென்றலார் புகுந்து உலவும் திரு தோணிபுரத்து உறையும்
கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே – தேவா-சம்:651/3,4
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும்
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய் பயலை விளம்பாயே – தேவா-சம்:653/3,4
போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரி சடை எம் – தேவா-சம்:655/1
அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால் அமரர் – தேவா-சம்:680/3
உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன் – தேவா-சம்:724/2
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:823/1
கண்ணன் கடி கமல மலர் மேல் இனிது உறையும்
அண்ணற்கு அளப்பு அரிதாய் நின்று அங்கு அடியார் மேல் – தேவா-சம்:956/1,2
சுத்தி தரித்து உறையும் சோதி உமையோடும் – தேவா-சம்:967/2
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும் – தேவா-சம்:1051/3
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/4
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே – தேவா-சம்:1129/4
ஓதியும் காண்பு அரிய உமை_கோன் உறையும் இடம் – தேவா-சம்:1130/2
சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/3
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் – தேவா-சம்:1392/2
உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2
உறையும் கோயில் பசும்பொன் அணியார் அசும்பு ஆர் புனல் – தேவா-சம்:1517/2
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம் – தேவா-சம்:1649/2
அவர் கொண்டன விட்டு அடிகள் உறையும்
உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே – தேவா-சம்:1697/3,4
புண்ணியன் உறையும் புகலியை – தேவா-சம்:1732/3
பொறையினான் உறையும் புகலியை – தேவா-சம்:1736/3
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1783/4
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே – தேவா-சம்:1895/4
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை – தேவா-சம்:1898/3
கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும்
சங்கே ஒத்து ஒளிர் மேனி சங்கரன் தன் தன்மைகளே – தேவா-சம்:1900/3,4
தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர – தேவா-சம்:1903/3
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும்
சடையில் ஆர் வெண் பிறையான் தாள் பணிவார் தக்காரே – தேவா-சம்:1904/3,4
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை – தேவா-சம்:1905/2
வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும் – தேவா-சம்:1914/1
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம் – தேவா-சம்:1928/2
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம் – தேவா-சம்:1929/2
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம் – தேவா-சம்:1930/2
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் – தேவா-சம்:1931/2
தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம் – தேவா-சம்:1937/2
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண்காட்டை – தேவா-சம்:2134/1
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர் – தேவா-சம்:2145/1
கடி கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தை தம் – தேவா-சம்:2594/3
கார் கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம்-தன்னை – தேவா-சம்:2597/3
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை சீர் – தேவா-சம்:2600/3
காரின் ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்-தன் – தேவா-சம்:2602/3
உறையும் ஈசனை ஏத்த தீவினை – தேவா-சம்:2689/3
முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் – தேவா-சம்:2781/2
ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது – தேவா-சம்:2796/2
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2816/4
கள்வனார் உறையும் கழிப்பாலையை – தேவா-சம்:3271/3
உறையும் கழிப்பாலையே – தேவா-சம்:3272/4
ஆலவாய் உறையும் அண்ணலே பணி – தேவா-சம்:3306/2
மங்கையான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3309/3
மழுவினான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3311/3
உருவினான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3317/3
உவந்த மேனியினான் உறையும் இடம் – தேவா-சம்:3334/2
திரை ஆர் தெண் கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3384/3,4
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும்
அடிகேள் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3385/3,4
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும்
ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3386/3,4
திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும்
அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3388/3,4
சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும்
ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3389/3,4
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும்
ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3390/3,4
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும்
அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3391/3,4
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும்
அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3392/3,4
உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3405/4
ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3406/4
ஒளி தரு வெண் பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3407/4
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3408/4
உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3409/4
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3410/4
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3411/4
ஒற்றியான் முற்றும் ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3412/4
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3413/4
ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3414/4
மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே – தேவா-சம்:3441/4
கண் ஆரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும்
பெண் ஆரும் திரு மேனி பெருமானது அடி வாழ்த்தி – தேவா-சம்:3502/1,2
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் – தேவா-சம்:3550/2
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல் – தேவா-சம்:3900/2
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3956/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3957/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3958/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3959/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3960/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3961/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3962/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3963/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3964/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3965/6
பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன் – தேவா-சம்:4128/2
பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர் – தேவா-சம்:4148/2
உறையும் ஞானசம்பந்தன் சொல் சீரினை – தேவா-சம்:4169/2
வல்லானை வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை – தேவா-அப்:68/2
கோலக்காவில் குருமணியை குடமூக்கு உறையும் விடம்உணியை – தேவா-அப்:149/1
மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை – தேவா-அப்:152/1
புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை – தேவா-அப்:154/1
பொறி உடை வாள் அரவத்தவன் பூந்துருத்தி உறையும்
அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:844/3,4
பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும்
நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:845/3,4
பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும்
கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/3,4
புக்கனன் பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி உறையும்
நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:847/3,4
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும்
திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/3,4
பொன்றியும் போக புரட்டினன் பூந்துருத்தி உறையும்
அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:849/3,4
பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும்
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/3,4
புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும்
நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:851/3,4
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும்
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:852/3,4
தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:933/4
சேர்ந்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:934/4
சித்தா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:935/4
செல்வா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:936/4
திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:937/4
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:938/4
சிட்டா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:939/4
திகழ்ந்த திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:940/4
திக்கா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:941/4
செறுத்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:942/4
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1121/3
ஆரத்தர் உறையும் அணி ஆரூரை – தேவா-அப்:1140/3
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1206/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1216/4
கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை – தேவா-அப்:1248/3
கங்கையான் உறையும் கரக்கோயிலை – தேவா-அப்:1261/3
கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1286/4
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1287/4
கோதாவிரி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1288/4
குறவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1290/4
கொண்டவன் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1291/4
கோமியும் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1292/4
குரவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1293/4
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1298/4
ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே – தேவா-அப்:1308/4
சேடனார் உறையும் செழு மா மலை – தேவா-அப்:1495/1
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி – தேவா-அப்:1499/3
ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி – தேவா-அப்:1505/2
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1550/3
பெரு வெண் காட்டு இறைவன் உறையும் இடம் – தேவா-அப்:1561/3
கூத்தனார் உறையும் திரு கோளிலி – தேவா-அப்:1638/3
ஒன்றி நின்று அங்கு உறையும் ஒருவனே – தேவா-அப்:1944/4
உறையும் ஆயினை கோள் அரவோடு ஒரு – தேவா-அப்:2019/2
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
அரு ஆய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2554/4
ஆற்றேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2555/4
அரையா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2556/4
அலுத்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2557/4
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/4
ஆனாய் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2559/4
அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2560/4
அலந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2561/4
அல்லாதார் திறத்து ஒழிந்தேன் அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2562/4
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2563/4
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும் – தேவா-அப்:2683/1
எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை – தேவா-அப்:2695/2
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
குரு மணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2809/4
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/4
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2811/4
கொடி ஆடு நெடு மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2812/4
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2813/4
கொண்டல் தவழ் கொடி மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2814/4
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/4
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2816/4
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/4
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2818/4
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2861/4
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2863/4
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2864/4
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2865/4
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2866/4
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2869/4
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/4
கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2892/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும் அதியரையமங்கை அமர்ந்தார் போலும் – தேவா-அப்:2899/2
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2903/4
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2905/4
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே – தேவா-சுந்:22/2
முத்து நீற்று பவள மேனி செஞ்சடையான் உறையும்
பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய – தேவா-சுந்:72/1,2
பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை – தேவா-சுந்:115/2
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் – தேவா-சுந்:117/2
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர் – தேவா-சுந்:117/3
காள_கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் – தேவா-சுந்:119/3
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
நீறு உகந்தார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:191/4
சேர்த்தவருக்கு உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:193/4
நிலை உடையார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:194/4
சிந்தாய் எந்தை பிரான் திரு மேற்றளி உறையும்
எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:209/3,4
சேட்டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும்
மாட்டே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:210/3,4
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும்
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேன் – தேவா-சுந்:211/3,4
செற்றாய் மும்மதிலும் திரு மேற்றளி உறையும்
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:212/3,4
கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும்
பெம்மான் உன்னை அல்லால் பெரிது ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:213/3,4
தேனே இன்னமுதே திரு மேற்றளி உறையும்
கோனே உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:214/3,4
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும்
ஐயா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:215/3,4
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும்
அரையா உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:216/3,4
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும்
மலையே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:217/3,4
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே – தேவா-சுந்:771/3,4
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:776/3,4
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:777/3,4
செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும் – தேவா-சுந்:780/1,2
காள_கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:824/4
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:828/4
குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம் – தேவா-சுந்:830/2
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:833/3
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:839/3
உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வு என்னே – தேவா-சுந்:873/4
உடையான் உறையும் ஒற்றியூரே – தேவா-சுந்:928/4
மேல்


உறையுமே (1)

உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே – தேவா-அப்:1784/4
மேல்


உறையூர் (3)

காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும் – தேவா-சம்:1890/2
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/2
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும் – தேவா-அப்:2795/3
மேல்


உறையூரும் (2)

ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன்-தன்னை ஓத்தூரும் உறையூரும் மேவினானை – தேவா-அப்:2423/1
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும் – தேவா-அப்:2800/3
மேல்


உறைவது (26)

தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/3
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன் – தேவா-சம்:852/2
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2
உணங்கல் ஓடு உண்கலன் உறைவது காட்டிடை – தேவா-சம்:3110/2
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3679/4
ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3680/4
ஆறு உடைய வார் சடையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3681/4
அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3682/4
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3683/4
அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3684/4
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3685/4
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3686/4
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3687/4
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3688/4
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே – தேவா-சம்:3702/4
மிக்கவர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3718/4
வீர அணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3720/4
விச்சையர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3721/4
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல் – தேவா-சம்:3733/2
வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே – தேவா-சம்:3745/4
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே – தேவா-சம்:3746/4
வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை – தேவா-சம்:3855/3
தான் மிக உறைவது தவமே – தேவா-சம்:3857/4
உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
உடையும் சீரை உறைவது காட்டிடை – தேவா-அப்:1125/3
உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி – தேவா-அப்:1524/2
மேல்


உறைவதும் (2)

உறைவதும் உம் அடி கீழே – தேவா-சம்:3837/4
வரை மிசை உறைவதும் வலதே – தேவா-சம்:3855/2
மேல்


உறைவர் (12)

வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3767/4
வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3768/4
விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3769/4
விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3770/4
விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3771/4
வெறி உலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3772/4
விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3773/4
வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3774/4
விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3775/4
வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3776/4
புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/2
மேல்


உறைவரே (1)

நாள்நாளும் உறைவரே – தேவா-சம்:603/4
மேல்


உறைவாய் (12)

இடமா உறைவாய் என இன்புறுமே – தேவா-சம்:1728/4
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய்
ஏதில் சமண் சாக்கியர் வாக்கு இவை என்-கொல் – தேவா-சம்:1871/2,3
உறைவாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2021/4
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ – தேவா-சம்:2802/4
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம் – தேவா-அப்:1013/2,3
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி – தேவா-அப்:2130/2
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே – தேவா-சுந்:481/3
மருகல் உறைவாய் மாகாளத்தாய் மதியம் சடையானே – தேவா-சுந்:482/1
வேங்கூர் உறைவாய் விளமர்நகராய் விடை ஆர் கொடியானே – தேவா-சுந்:483/2
நாங்கூர் உறைவாய் தேங்கூர்நகராய் நல்லூர் நம்பானே – தேவா-சுந்:483/3
பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய் – தேவா-சுந்:485/2
புந்தி உறைவாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:939/3
மேல்


உறைவார் (24)

ஊனம் இன்றி உறைவார் அவர் போலும் – தேவா-சம்:273/3
ஓங்கு கோயில் உறைவார் அவர் போலும் – தேவா-சம்:274/3
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார்
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/2,3
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:845/1
இச்சையால் உறைவார் எம் ஈசனார் – தேவா-சம்:1744/2
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2123/3
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/3
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/3
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/3
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/3,4
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே – தேவா-அப்:816/4
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/3,4
தூய வெண்நீற்றினன் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:818/3
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/3
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/3
துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:821/3
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார் அவர்தாம் – தேவா-அப்:825/3
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார்
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/2,3
கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/4
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும் – தேவா-அப்:2495/3
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே – தேவா-சுந்:884/4
மேல்


உறைவாரும் (1)

மறையும் பல பாடி மயானத்து உறைவாரும்
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு – தேவா-சம்:944/2,3
மேல்


உறைவாரே (5)

உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே – தேவா-சம்:536/4
பாரார் அவர் ஏத்த பதிவான் உறைவாரே – தேவா-சம்:968/4
வல்லாரவர் வானவரோடு உறைவாரே – தேவா-சம்:1851/4
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே – தேவா-சம்:2123/4
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
மேல்


உறைவால் (1)

ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/2
மேல்


உறைவான் (13)

உறைவான் எமை ஆள் உடை ஒண் சுடரானே – தேவா-சம்:331/4
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/3
எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை – தேவா-சம்:2296/2
ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம் – தேவா-சம்:2298/2
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/2
நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய் – தேவா-சம்:2777/1
அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2804/4
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான் – தேவா-சம்:3656/2
ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே – தேவா-அப்:1309/4
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே – தேவா-அப்:1760/4
புக்கு உறைவான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:110/4
உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலர் உறைவான்
தம் பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார் – தேவா-சுந்:185/1,2
பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான் – தேவா-சுந்:841/3
மேல்


உறைவான்-தனை (1)

ஆர இருப்பிடமா உறைவான்-தனை
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை – தேவா-சுந்:111/2,3
மேல்


உறைவானும் (10)

ஆழியானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்து மேல் – தேவா-சம்:313/1,2
உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன் – தேவா-சம்:456/2
அரப்பள்ளியானும் அலர் உறைவானும் அறியாமை – தேவா-சம்:1066/1
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே – தேவா-சம்:1982/4
நல்ல போதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால் – தேவா-சம்:2733/1
நீர் உடை போது உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:2951/1
நீர் மல்கு மலர் உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:3017/1
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை – தேவா-சம்:3622/1
அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர் – தேவா-சம்:3931/1,2
பேழ் வாய் அரவின் அணையானும் பெரிய மலர் மேல் உறைவானும்
தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே – தேவா-சுந்:537/1,2
மேல்


உறைவானே (10)

உறைவானே என்பவர் மேல் வினை ஓடுமே – தேவா-சம்:1631/4
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:550/4
ஒட்டினேன் எனை நீ செய்வது எல்லாம் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:551/4
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/4
ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:553/4
ஒழித்து நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:554/4
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/4
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/4
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:557/4
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/4
மேல்


உறைவானை (21)

ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை
சீர் ஆர் திகழ் காழி திரு ஆர் சம்பந்தன் – தேவா-சம்:968/1,2
உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1590/4
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/2,3
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை
நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை – தேவா-சம்:2666/2,3
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் – தேவா-சம்:2669/1,2
வக்கரை உறைவானை வணங்கு நீ – தேவா-அப்:1289/2
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை – தேவா-அப்:2308/3
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த – தேவா-அப்:2752/3
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளம் கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன் – தேவா-சுந்:298/2,3
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:306/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
உரம் என்னும் பொருளானை உருகில் உள் உறைவானை
சிரம் என்னும் கலனானை செங்கண்மால் விடையானை – தேவா-சுந்:876/1,2
மேல்


உறைவானொடு (1)

மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு
பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே – தேவா-அப்:2038/3,4
மேல்


உறைவானொடும் (1)

விண்ட மா மலர் மேல் உறைவானொடும்
கொண்டல்_வண்ணனும் கூடி அறிகிலா – தேவா-அப்:1142/1,2
மேல்


உறைவிடம் (44)

நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும் – தேவா-சம்:2215/2
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர் – தேவா-சம்:2606/3
இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி – தேவா-சம்:2992/2
செருவினான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3042/4
செற்றவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3043/4
செய்யவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3044/4
சிதைத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3045/4
சிந்துவான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3046/4
செகுத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3047/4
சிரித்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3048/4
தெரியலன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3049/4
சடையினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3085/4
தாங்கினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3090/4
அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3099/4
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3102/4
நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவிடம்
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில் – தேவா-சம்:3104/2,3
கோலம் ஆர்தரு விடை குழகனார் உறைவிடம்
சால மாதவிகளும் சந்தனம் சண்பகம் – தேவா-சம்:3143/2,3
எரியவன் உறைவிடம் ஏடக கோயிலே – தேவா-சம்:3144/4
தில்லையான் உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3151/4
சேமமா உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3152/4
திடம் என உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3155/4
குலவமாட்டா குழகன் உறைவிடம்
சுலவு மா மதிலும் சுதை மாடமும் – தேவா-சம்:3337/2,3
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம்
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/2,3
உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த – தேவா-சம்:3760/3
உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி – தேவா-சம்:3763/2
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/2
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2
எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் – தேவா-சம்:4112/2
தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4113/2
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4114/2
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4117/2
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில் – தேவா-சம்:4118/2
கள்ளம் ஆர் மனத்து கலதிகட்கு அருளா கடவுளார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4119/2
மாலை சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரி குன்றா – தேவா-அப்:826/2
குரு அது ஆய குழகன் உறைவிடம்
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் – தேவா-அப்:1265/2,3
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் – தேவா-அப்:1268/2,3
பெற்றார் ஆய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார் – தேவா-அப்:1272/2,3
உள்ளம் ஆய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண் பிறை சூடிய சென்னியான் – தேவா-அப்:1273/2,3
உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம்
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா – தேவா-அப்:1829/2,3
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/2,3
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும் உடனே உறைவிடம்
அம் பொன் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:892/3,4
மேல்


உறைவினான்-தனை (1)

உறைவினான்-தனை ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1754/4
மேல்


உறைவீர் (2)

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர் – தேவா-சுந்:967/1
மேல்


உறைவீர்க்கு (1)

மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் – தேவா-அப்:1900/1
மேல்


உறைவு (19)

இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் – தேவா-சம்:120/2
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி – தேவா-சம்:205/2
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/2
தன்னால் உறைவு ஆவது தண் கடல் சூழ்ந்த – தேவா-சம்:317/3
தெரித்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1218/4
சேயவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1219/4
சேர்த்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1220/4
செய்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1221/4
சேர்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1222/4
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1223/4
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1224/4
தெரியவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1225/4
சென்றவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1226/4
உறைவு என உடையவன் எமை உடையவனே – தேவா-சம்:1352/4
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/2
தோற்றம் மிக நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3676/4
தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3677/4
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2
மேல்


உன் (106)

துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே – தேவா-சம்:541/1
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/2
குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார் – தேவா-சம்:554/1
உடல் நண்ணி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1692/4
உரிது ஆகி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1695/4
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன்
கதவம் திருக்காப்பு கொள்ளும் கருத்தாலே – தேவா-சம்:1862/3,4
அடைகிலாத வண்ணம் அருளாய் உன் அடியவர்க்கே – தேவா-சம்:2035/4
புலை ஆனார் அறவுரையை போற்றாது உன் பொன் அடியே – தேவா-சம்:2355/2
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/4
எந்தாய் உன் அடியலால் ஏத்தாது என் நா – தேவா-சம்:2839/2
அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2840/2
அத்தா உன் அடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2843/2
தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும் – தேவா-சம்:3344/1
அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே – தேவா-சம்:4012/3
அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே – தேவா-சம்:4012/3
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே – தேவா-சம்:4033/1
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் நோக்கிட – தேவா-சம்:4163/3
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன்
திறத்தனாய் ஒழிந்தேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:205/3,4
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:229/4
கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
ஒருவனே எம்பிரானே உன் திரு பாதம் கண்பான் – தேவா-அப்:268/3
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/3
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட – தேவா-அப்:605/1,2
மோத்தையை கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து உன்
வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன் – தேவா-அப்:732/1,2
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே – தேவா-அப்:787/3,4
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் – தேவா-அப்:834/3
உன்னியும் உன் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:837/4
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் – தேவா-அப்:841/3
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே – தேவா-அப்:920/1
ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை – தேவா-அப்:934/3
கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/2
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு – தேவா-அப்:961/1
உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/4
காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார் – தேவா-அப்:1029/2
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் – தேவா-அப்:1032/1
ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் – தேவா-அப்:1034/1
இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு – தேவா-அப்:1035/1
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே – தேவா-அப்:1061/4
கார் உலாம் கண்டனே உன் கழல் அடி – தேவா-அப்:2032/3
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2705/4
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/4
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2707/4
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2710/4
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2711/4
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய் – தேவா-அப்:3022/1
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே – தேவா-சுந்:23/4
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உன் கழல் ஏத்துவார்கள் – தேவா-சுந்:44/1
நானேல் உன் அடியே நினைந்தேன் நினைதலுமே – தேவா-சுந்:214/1
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் – தேவா-சுந்:230/1
குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன் – தேவா-சுந்:262/2
வேறா உன் அடியேன் விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:286/1
அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:530/4
ஐயா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:531/4
ஆண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:532/4
அறிவே ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:533/4
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
அண்ணா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:535/4
அண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:536/4
ஆள்வாய் ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:537/4
அம்மா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:538/4
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே – தேவா-சுந்:555/2
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனை காப்பது காரணம் ஆக – தேவா-சுந்:560/1
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/3
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
இறைவன் எம்பெருமான் என்ற எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து உன்
அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:672/3,4
வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி – தேவா-சுந்:675/3
நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும் – தேவா-சுந்:680/1
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி – தேவா-சுந்:698/1
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/2
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத – தேவா-சுந்:983/3
மேல்


உன்-தன் (3)

நல்ல ஆறே உன்-தன் நாமம் நாவில் நவின்று ஏத்த – தேவா-சம்:537/3
கண்டு கண்டே உன்-தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:539/3
நைவன் நாயேன் உன்-தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன் – தேவா-சம்:540/3
மேல்


உன்-பால் (3)

கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால்
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/1,2
மேல்


உன்-பாலது (1)

பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
மேல்


உன்தன் (9)

சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:261/3
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே – தேவா-அப்:743/4
உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/2
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் – தேவா-அப்:941/1
உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி – தேவா-அப்:965/1
கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:240/1,2
தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே – தேவா-சுந்:537/2
வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
மேல்


உன்மத்தக (1)

உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை – தேவா-அப்:1065/1
மேல்


உன்மத்தமே (1)

சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே – தேவா-சம்:4048/2,3
மேல்


உன்மத்தன் (1)

உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில் – தேவா-சம்:1989/2
மேல்


உன்மத்தனே (1)

நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3
மேல்


உன்றனக்கு (1)

சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான் – தேவா-சம்:3446/2
மேல்


உன்ன (2)

உன்ன வினை கெடுப்பான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1150/4
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த – தேவா-சுந்:424/2
மேல்


உன்னதமாய் (1)

உன்னதமாய் கேட்டலுமே உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:906/4
மேல்


உன்னப்படுவான் (1)

உன்னப்படுவான் ஒற்றியூரே – தேவா-சுந்:926/4
மேல்


உன்னம் (1)

உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல் – தேவா-சம்:1897/2
மேல்


உன்னம்செய்த (1)

உன்னம்செய்த மனத்தார்கள்தாம் வினை ஓடுமே – தேவா-சம்:2292/4
மேல்


உன்னல் (1)

உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3422/2
மேல்


உன்னாதே (1)

சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/2,3
மேல்


உன்னி (24)

சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று – தேவா-சம்:1087/3
பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று – தேவா-சம்:1167/1
உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே – தேவா-சம்:1553/4
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே – தேவா-சம்:1887/4
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1894/1,2
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார் கழல் உன்னி
எண்ணும்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:2119/1,2
தண் முத்து அரும்ப தடம் மூன்று உடையான்-தனை உன்னி
கண் முத்து அரும்ப கழல் சேவடி கைதொழுவார்கள் – தேவா-சம்:2126/1,2
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2445/2
உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே – தேவா-சம்:2634/4
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி – தேவா-சம்:3641/1
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/2
உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன் – தேவா-சம்:4161/2
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:416/1
தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை – தேவா-அப்:779/1
உன்னி வானவர் ஓதிய சிந்தையில் – தேவா-அப்:1449/1
அரக்கன் தன் வலி உன்னி கயிலையை – தேவா-அப்:1557/1
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே – தேவா-அப்:1871/2
உன்னி ஒண்_கொடி உள்ளம் உருகுமே – தேவா-அப்:1938/4
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/1,2
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/2,3
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/4
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி – தேவா-சுந்:487/1,2
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
மேல்


உன்னிட (1)

தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட
தேவர் ஆக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4165/3,4
மேல்


உன்னிய (8)

இரும் களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர் – தேவா-சம்:462/2
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே – தேவா-சம்:1084/4
உன்னிய ஒரு பதும் உயர் பொருள் தருமே – தேவா-சம்:1336/4
கற்றவன் காழியர்_மன்னன் உன்னிய
அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து – தேவா-சம்:3041/2,3
உன்னிய அரு மறை ஒலியினை முறை மிகு பாடல்செய் – தேவா-சம்:3722/1
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/4
கன்னியர்தாமும் கனவிடை உன்னிய காதலரை – தேவா-அப்:951/3
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம் – தேவா-சுந்:676/1
மேல்


உன்னியும் (1)

உன்னியும் உன் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:837/4
மேல்


உன்னியே (1)

உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல் – தேவா-அப்:1838/2
மேல்


உன்னில் (2)

உன்னில் அங்க உறு பிணி இல்லையே – தேவா-சம்:3316/4
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
மேல்


உன்னினர் (1)

உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார் – தேவா-சம்:3717/2
மேல்


உன்னினார் (1)

உன்னினார் வினை ஆயின ஓயுமே – தேவா-சம்:3315/4
மேல்


உன்னிஉன்னி (1)

உன்னிஉன்னி உறங்குகின்றேனுக்கு – தேவா-அப்:1570/2
மேல்


உன்னு (2)

அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும்அன்றே – தேவா-அப்:392/4
மேல்


உன்னு-மினே (1)

உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னு-மினே – தேவா-சம்:3401/4
மேல்


உன்னுடைய (2)

தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான் – தேவா-அப்:124/3
ஆலங்காடா உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:534/4
மேல்


உன்னும் (5)

மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும்
தேவர் தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர் – தேவா-சம்:735/2,3
பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும்
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே – தேவா-சம்:1993/3,4
தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும்
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே – தேவா-சம்:1995/3,4
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
ஓவு இலாது இடும் கரணமே உன்னும் என்னுடை கரணமே – தேவா-சம்:4050/1
மேல்


உன்னுமவர்க்கு (3)

ஒளியாய் உனையே தொழுது உன்னுமவர்க்கு
அளியாய் கழிப்பாலை அமர்ந்தவனே – தேவா-சம்:1691/3,4
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு
இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே – தேவா-சம்:1696/3,4
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றிபோற்றி உலகுக்கு ஒருவனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/3
மேல்


உன்னுவார் (3)

சங்கு உலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து – தேவா-சம்:2565/1
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:451/4
உன்னுவார் வினை ஆயின ஓயுமே – தேவா-அப்:1925/4
மேல்


உன்னுவாரவர் (1)

நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர்
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே – தேவா-சம்:2032/3,4
மேல்


உன்னுவாரும் (1)

உன்னுவாரும் உரைக்க வல்லார்களும் – தேவா-அப்:1805/3
மேல்


உன்னுவீர் (1)

ஊன் உடை பிறவியை அறுக்க உன்னுவீர்
கானிடை ஆடலான் பயில் கருக்குடி – தேவா-சம்:3023/1,2
மேல்


உன்னுவோர் (1)

சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர்
பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை – தேவா-சம்:4159/2,3
மேல்


உன்னை (83)

ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் – தேவா-சம்:545/3
நல் பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன் – தேவா-சம்:653/1
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல் – தேவா-சம்:1870/3
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை
பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன் – தேவா-சம்:2830/1,2
நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் – தேவா-சம்:2836/1,2
அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3384/4
அடிகேள் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3385/4
ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3386/4
அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3387/4
அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3388/4
ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3389/4
ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3390/4
அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3391/4
அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3392/4
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன் – தேவா-அப்:234/2
ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:261/2
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:266/2
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/2,3
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் – தேவா-அப்:549/1
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:550/2
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன் – தேவா-அப்:551/2
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் – தேவா-அப்:605/1
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/4
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னை பேணும் – தேவா-அப்:677/3
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை
எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/3,4
விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/3
என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே – தேவா-அப்:1052/4
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/3
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னை – தேவா-அப்:1059/1
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னை
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை – தேவா-அப்:1059/1,2
அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார் – தேவா-அப்:1571/2
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும் – தேவா-அப்:2344/1,2
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே – தேவா-அப்:2462/1
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/3,4
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:1/2,3
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை
பேயாய் திரிந்து எய்த்தேன் பெறல் ஆகா அருள் பெற்றேன் – தேவா-சுந்:2/1,2
மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
பொன்னே மணிதானே வயிரமே பொருது உந்தி – தேவா-சுந்:3/1,2
எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:209/4
மாட்டே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:210/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேன் – தேவா-சுந்:211/4
பெம்மான் உன்னை அல்லால் பெரிது ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:213/4
கோனே உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:214/4
ஐயா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:215/4
விரை ஆர் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால் – தேவா-சுந்:216/1
அரையா உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:216/4
மலையே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:217/4
விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால் – தேவா-சுந்:232/3
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:239/4
அறிவே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:247/4
அண்டா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:259/4
அமைவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:260/4
உடையாய் உன்னை அல்லால் உகந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:261/4
அறிவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:262/4
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:263/4
அடியேன் உன்னை அல்லால் அறியேன் மற்று ஒருவரையே – தேவா-சுந்:265/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:266/4
ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே – தேவா-சுந்:267/4
தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:286/2
பித்தனே என்று உன்னை பேசுவார் பிறர் எல்லாம் – தேவா-சுந்:289/2
பொய்யே உன்னை புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளா கொள்வோனே – தேவா-சுந்:421/1
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய் – தேவா-சுந்:421/2
ஊனை பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன் – தேவா-சுந்:422/1
ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய் – தேவா-சுந்:423/3
மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே – தேவா-சுந்:478/4
இறை காட்டாயே எங்கட்கு உன்னை எம்மான் தம்மானே – தேவா-சுந்:480/4
பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே – தேவா-சுந்:482/4
ஊனை காவல் கைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே – தேவா-சுந்:484/4
அருத்தித்து உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே – தேவா-சுந்:485/4
வழித்தலை படுவான் முயல்கின்றேன் உன்னை போல் என்னை பாவிக்கமாட்டேன் – தேவா-சுந்:554/1
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம் – தேவா-சுந்:676/1
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னை
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/3,4
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக – தேவா-சுந்:788/2
பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை – தேவா-சுந்:940/1
வாக்கு என்னும் மாலை கொண்டு உன்னை என் மனத்து – தேவா-சுந்:978/3
மேல்


உன்னையே (6)

பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே
நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும் – தேவா-சம்:3354/2,3
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால் – தேவா-சுந்:933/2
நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு – தேவா-சுந்:975/3
நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார் – தேவா-சுந்:977/1
நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமை – தேவா-சுந்:978/1
மேல்


உன (13)

உன வார் கழல் கைதொழுது உள்குதுமே – தேவா-சம்:1688/4
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1696/3
அத்தனே அரனே அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய் உன கழல் – தேவா-சம்:2000/3
கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே – தேவா-சம்:2803/4
ஏரினால் அமர்ந்தாய் உன சீர் அடி ஏத்துதுமே – தேவா-சம்:2809/4
தொடரினும் உன கழல் தொழுது எழுவேன் – தேவா-சம்:2834/2
வீழினும் உன கழல் விடுவேனல்லேன் – தேவா-சம்:2835/2
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன் – தேவா-அப்:1642/2
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே – தேவா-சுந்:9/2
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/3
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி – தேவா-சுந்:675/3
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
மேல்


உனக்கு (22)

நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார் – தேவா-சம்:1823/1
உரைத்தலை பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே – தேவா-சம்:2528/4
மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் – தேவா-அப்:787/2
என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் – தேவா-அப்:1011/3
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/3
முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு
அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி – தேவா-அப்:1522/1,2
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:1/4
ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:2/4
அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:3/4
அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:4/4
ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:5/4
அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:6/4
ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:7/4
ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:8/4
அழகா உனக்கு ஆளாய் இனி இல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:9/4
கட்டனேன் பிறந்தேன் உனக்கு ஆளாய் காதல் சங்கிலி காரணம் ஆக – தேவா-சுந்:551/1
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/2
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/2
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே – தேவா-சுந்:938/4
மேல்


உனக்கே (4)

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து – தேவா-அப்:733/1
படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே – தேவா-சுந்:297/1
கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:618/2
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:710/2
மேல்


உனது (15)

நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை – தேவா-சம்:1786/2
அறத்துறை ஒறுத்து உனது அருள் கிழமை பெற்றோர் – தேவா-சம்:1792/2
எருது உகந்தவனே இரங்காய் உனது இன்னருளே – தேவா-சம்:2034/4
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2834/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2835/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2836/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2837/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2838/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2839/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2840/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2841/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2842/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2843/6
தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட – தேவா-சம்:4165/3
உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/2
மேல்


உனல் (1)

எரிதரு சடையினர் இடைமருது அடைவு உனல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1315/3,4
மேல்


உனும் (1)

உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:455/4
மேல்


உனை (42)

பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனை பேசின் அல்லால் – தேவா-சம்:559/2
நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே – தேவா-சம்:1897/1
உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:455/4
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/3
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ் – தேவா-அப்:797/2
இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே – தேவா-அப்:1162/4
முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன் – தேவா-அப்:1642/1,2
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன் – தேவா-அப்:1966/2
ஞானத்தால் உனை நானும் தொழுவனே – தேவா-அப்:1966/4
கைப்பற்றி திருமால் பிரமன் உனை
எய் பற்றி அறிதற்கு அரியாய் அருள் – தேவா-அப்:2024/1,2
நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் – தேவா-அப்:2041/2
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:123/4
அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:124/4
எந்தாய் உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:125/4
விரும்பா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:126/4
வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:127/4
சிட்டா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:128/4
நாதா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:129/4
ஐயா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:130/4
அண்ணா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:131/4
தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:132/4
சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ – தேவா-சுந்:202/1
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் – தேவா-சுந்:230/1
காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி – தேவா-சுந்:423/1
நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:488/4
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:489/4
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:490/4
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:491/4
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:493/4
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:494/4
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:495/4
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:496/4
மற்று தேவரை நினைந்து உனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன் – தேவா-சுந்:556/1
முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என் உனை நான் மறவேனேல் – தேவா-சுந்:556/3
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
அக்கு அணிந்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:676/4
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே – தேவா-சுந்:714/2
எம் கோனே உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே – தேவா-சுந்:935/4
நாத்தானும் உனை பாடல் அன்றி நவிலாது எனா – தேவா-சுந்:938/1
நந்தி உனை வேண்டி கொள்வேன் நரகம் புகாமையே – தேவா-சுந்:939/4
மேல்


உனையே (1)

ஒளியாய் உனையே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1691/3

மேல்