வை – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 2
வைக்க 3
வைக்கப்படும் 1
வைக்கமாட்டீர் 1
வைக்கமாட்டேன் 4
வைக்கவும் 1
வைக்கவே 1
வைக்கும் 2
வைக்கையும் 1
வைக 1
வைகல் 16
வைகல்வைகல் 1
வைகலில் 3
வைகலும் 35
வைகலே 1
வைகவே 1
வைகறை 1
வைகா 1
வைகாவில் 1
வைகாவிலே 10
வைகி 12
வைகிய 4
வைகு 11
வைகுந்தற்கு 1
வைகும் 17
வைகுமே 1
வைகை 7
வைகையின் 2
வைச்ச 3
வைச்சு 1
வைச்சே 1
வைத்த 151
வைத்தது 8
வைத்ததும் 1
வைத்ததுவும் 1
வைத்ததே 3
வைத்தல் 6
வைத்தவர் 18
வைத்தவர்க்கு 1
வைத்தவன் 16
வைத்தவனே 1
வைத்தவனை 1
வைத்தனன் 1
வைத்தாய் 37
வைத்தாய்க்கு 1
வைத்தார் 257
வைத்தார்க்கு 10
வைத்தார்க்கும் 1
வைத்தார்தாமே 4
வைத்தான் 21
வைத்தான்-தன்னை 3
வைத்தான்தான் 1
வைத்தானும் 1
வைத்தானே 2
வைத்தானை 5
வைத்திட்ட 2
வைத்திடும் 2
வைத்தியால் 1
வைத்தீர் 13
வைத்து 128
வைத்துக்கொண்டு 1
வைத்தேன் 2
வைத்தேனே 12
வைதிகத்தின் 1
வைதிகத்தேர் 1
வைதிகமும் 1
வைது 3
வைதேவி-தன்னை 1
வைப்ப 1
வைப்பதற்கு 1
வைப்பது 1
வைப்பதும் 1
வைப்பதே 1
வைப்பர் 7
வைப்பரே 1
வைப்பனே 1
வைப்பார் 3
வைப்பானை 2
வைப்பில் 1
வைப்பினை 2
வைப்பு 2
வைப்பை 1
வைம்-மின்கள் 1
வைம்-மினோ 2
வையகங்கள் 1
வையகத்தார் 2
வையகத்தார்கள் 1
வையகத்தான் 1
வையகத்து 4
வையகத்தே 2
வையகம் 11
வையகம்-தன்னில் 1
வையகமும் 1
வையகமே 1
வையத்தவர் 1
வையத்தவர்கள் 1
வையத்தார்க்கு 1
வையத்து 1
வையம் 28
வையம்-தன்னில் 1
வையம்-தன்னை 1
வையம்தான் 1
வையன்-மின் 1
வையனை 1
வையா 1
வையாத 1
வையேல் 2

வை (2)

வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2298/3
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
மேல்


வைக்க (3)

சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி – தேவா-சம்:2845/3
கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கை ஊட – தேவா-அப்:343/1
வானை மதித்த அமரர் வலம்செய்து எனை ஏற வைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1018/3,4
மேல்


வைக்கப்படும் (1)

பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள் – தேவா-சம்:2785/3
மேல்


வைக்கமாட்டீர் (1)

தேடித்தேடி திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர்
ஓடி போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:46/3,4
மேல்


வைக்கமாட்டேன் (4)

ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன்
சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:261/2,3
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன்
கன்றிய காலன் வந்து கருங்குழி விழுப்பதற்கே – தேவா-அப்:266/2,3
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னை உள் வைக்கமாட்டேன்
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/2,3
நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன்
நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே – தேவா-அப்:740/3,4
மேல்


வைக்கவும் (1)

சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன் – தேவா-சுந்:617/2
மேல்


வைக்கவே (1)

மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே – தேவா-அப்:1841/4
மேல்


வைக்கும் (2)

அறிவிலேன் அமரர்_கோவே அமுதினை மனனில் வைக்கும்
செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:521/3,4
வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி – தேவா-அப்:2145/2
மேல்


வைக்கையும் (1)

வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே – தேவா-அப்:852/2
மேல்


வைக (1)

தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக
கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில் – தேவா-சம்:2205/1,2
மேல்


வைகல் (16)

வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு – தேவா-சம்:487/3
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் – தேவா-சம்:936/3
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய – தேவா-சம்:2987/3
வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை – தேவா-சம்:2988/3
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே – தேவா-சம்:2989/4
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/3
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2991/3
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை – தேவா-சம்:2993/3
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் – தேவா-சம்:2994/3
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2996/3
மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை – தேவா-சம்:2997/1
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சி – தேவா-அப்:903/1
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/3
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2696/3
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி – தேவா-அப்:2796/2
மேல்


வைகல்வைகல் (1)

குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான் – தேவா-அப்:959/1,2
மேல்


வைகலில் (3)

மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில்
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே – தேவா-சம்:2992/3,4
மாலை கொடு அணி மறைவாணர் வைகலில்
மால் அன மணி அணி மாடக்கோயிலே – தேவா-சம்:2995/3,4
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/3
மேல்


வைகலும் (35)

வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும் நல் பூசனையால் – தேவா-சம்:671/1
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி – தேவா-சம்:702/3
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும்
கற்ற சிந்தையராய் கருதும் கலி காழி – தேவா-சம்:1998/1,2
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும்
கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி – தேவா-சம்:2000/1,2
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2031/1,2
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியா புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2042/1,2
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும் – தேவா-சம்:2326/3
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை – தேவா-சம்:2959/1,2
கோன் உயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே – தேவா-சம்:3023/3,4
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை – தேவா-சம்:3052/1,2
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும்
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3094/3,4
வாதினால் உரை அவை மெய் அல வைகலும்
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3116/2,3
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3903/4
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:211/3,4
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு-மின்கள் – தேவா-அப்:332/2
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ – தேவா-அப்:369/1
வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து – தேவா-அப்:502/3
வழித்தலை படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து – தேவா-அப்:671/1
வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும்
ஈசன் எம்பெருமான் இடைமருதினில் – தேவா-அப்:1205/2,3
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும்
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1259/3,4
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும்
விண்ணினார்கள் வியக்கப்படுமவன் – தேவா-அப்:1260/2,3
வணங்கி மா மலர் கொண்டவர் வைகலும்
வணங்குவார் மனத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1332/3,4
வஞ்சம் இன்றி வணங்கு-மின் வைகலும்
வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற – தேவா-அப்:1380/1,2
வாமதேவன் வள நகர் வைகலும்
காமம் ஒன்று இலராய் கை விளக்கொடு – தேவா-அப்:1978/1,2
திகழும் சூழ் சுடர் வானொடு வைகலும்
நிகழும் ஒண் பொருள் ஆயின நீதி என் – தேவா-அப்:2023/1,2
சித்தம் நீ நினை என்னொடு சூள் அறு வைகலும்
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் – தேவா-சுந்:508/1,2
கருது நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும்
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:509/1,2
தொக்கு ஆய மனம் என்னொடு சூள் அறு வைகலும்
நக்கான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:510/1,2
வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும்
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/1,2
நில்லாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும்
நல்லான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:512/1,2
மறவல் நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும்
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:513/1,2
ஏசு அற்று நீ நினை என்னொடு சூள் அறு வைகலும்
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:514/1,2
எற்றே நினை என்னொடும் சூள் அறு வைகலும்
மற்று ஏதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்து அற – தேவா-சுந்:516/1,2
மேல்


வைகலே (1)

வானநாடர் வணங்குவர் வைகலே – தேவா-அப்:2034/4
மேல்


வைகவே (1)

மன்னு சோதி நம்பால் வந்து வைகவே – தேவா-அப்:1840/4
மேல்


வைகறை (1)

மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை
பாய்ந்த தண் பழன புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2040/1,2
மேல்


வைகா (1)

வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் வில்வீச்சுரம் வெற்றியூரும் – தேவா-அப்:2793/3
மேல்


வைகாவில் (1)

முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை – தேவா-சம்:3569/1
மேல்


வைகாவிலே (10)

வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/4
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/4
மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3564/4
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3567/4
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/4
மேல்


வைகி (12)

கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/4
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி – தேவா-சம்:1061/1,2
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/4
கடல் ஏறி திரை மோதி காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/3,4
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் – தேவா-சம்:2427/3
வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:23/4
வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:26/4
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர – தேவா-அப்:75/1
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/2
வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே – தேவா-சுந்:1022/2
மேல்


வைகிய (4)

மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே – தேவா-சம்:1826/4
மேல்


வைகு (11)

கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:33/3
வாரி மாகம் வைகு திங்கள் வாள் அரவம் சூடி – தேவா-சம்:572/1
பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர – தேவா-சம்:1173/1
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே – தேவா-சம்:1876/4
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
மைய கண் மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2988/2
மட மொழி மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2991/2
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் – தேவா-சம்:2995/2
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4
பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே – தேவா-சம்:3919/4
மேல்


வைகுந்தற்கு (1)

வான பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார் – தேவா-அப்:300/3
மேல்


வைகும் (17)

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
குறையும் மனம் ஆகி முழை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:149/2
குத்தி பெரு முழை-தன் இடை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:150/2
மை ஆர் கண்டன் மாது உமை வைகும் திருமேனி – தேவா-சம்:1047/2
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/2
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலி காழி – தேவா-சம்:1111/2
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் – தேவா-சம்:2113/2
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2380/4
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே – தேவா-சம்:2795/4
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3898/3
மறையின் ஓசையும் வைகும் அயல் எலாம் – தேவா-அப்:1216/2
மருதவானவர் வைகும் இடம் மற வேடுவர் – தேவா-சுந்:509/3
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/4
மேல்


வைகுமே (1)

இரண்டுபோதும் என் சிந்தையுள் வைகுமே – தேவா-அப்:1945/4
மேல்


வைகை (7)

பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/3
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:693/4
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே – தேவா-சம்:697/4
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/3
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய – தேவா-சம்:958/1
கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் – தேவா-சம்:3149/1
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி – தேவா-அப்:2272/2,3
மேல்


வைகையின் (2)

வைகையின் வடகரை மருவிய ஏடகத்து – தேவா-சம்:3145/2
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற – தேவா-சம்:3147/2
மேல்


வைச்ச (3)

மை சில் முகில் வைச்ச பொழில் – தேவா-சம்:3601/3
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய – தேவா-அப்:773/1
வைச்ச மா நிதி ஆவர் மாற்பேறரே – தேவா-அப்:1673/4
மேல்


வைச்சு (1)

வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
மேல்


வைச்சே (1)

வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/3
மேல்


வைத்த (151)

நாகம் வைத்த முடியான் அடி கைதொழுது ஏத்தும் அடியார்கள் – தேவா-சம்:20/1
ஆகம் வைத்த பெருமான் பிரமனொடு மாலும் தொழுது ஏத்த – தேவா-சம்:20/2
ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும் – தேவா-சம்:20/3
போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே – தேவா-சம்:20/4
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/3
சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன் மலி அழகு ஆர் பொழில் மிடையும் திருநின்றியூரன் – தேவா-சம்:190/2,3
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன் – தேவா-சம்:318/1
இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன் – தேவா-சம்:326/1
பிறையும் அரவும் உற வைத்த முடி மேல் – தேவா-சம்:352/1
மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/2
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
தடம் திரை சேர் புனல் மாதை தாழ் சடை வைத்த சதுரர் – தேவா-சம்:459/2
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:528/2
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை – தேவா-சம்:560/2
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/2
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/2
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் – தேவா-சம்:738/2
வாசம் கமழ் காழி மதி செம் சடை வைத்த
ஈசன் நகர்-தன்னை இணை இல் சம்பந்தன் – தேவா-சம்:881/1,2
கந்தம் கமழ் கொன்றை கமழ் புன் சடை வைத்த
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே – தேவா-சம்:896/3,4
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
நிறை அவன் புனலொடு மதியும் வைத்த
பொறையவன் புகழ் அவன் புகழ நின்ற – தேவா-சம்:1190/1,2
நனி வளர் மதியொடு நாகம் வைத்த
பனி மலர் கொன்றை அம் படர் சடையன் – தேவா-சம்:1191/1,2
சடை இடை புனல் வைத்த சதுரன் இடம் – தேவா-சம்:1204/3
ஒண் நுதல் உமையை ஒர்பாகம் வைத்த
கண்_நுதல் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1205/3,4
நீறு அணிந்து உமை ஒருபாகம் வைத்த
மாறிலி வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1229/3,4
பெரும் தண் புனல் சென்னி வைத்த பெருமான் – தேவா-சம்:1438/2
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/4
விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1506/4
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் – தேவா-சம்:1706/2
ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர் – தேவா-சம்:1831/2
பொன் போல் சடையில் புனல் வைத்த பொருளே – தேவா-சம்:1854/4
வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம் – தேவா-சம்:2161/1
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/3,4
சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான் – தேவா-சம்:2368/2
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த
மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/3,4
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் – தேவா-சம்:2698/2
வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம் – தேவா-சம்:2750/2
போழ் இள மதி வைத்த புண்ணியனே – தேவா-சம்:2835/4
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் – தேவா-சம்:2924/2
சடையிடை புனல் வைத்த சதுரன் அல்லனே – தேவா-சம்:2948/4
சடையிடை புனல் வைத்த சதுரர் அல்லரே – தேவா-சம்:2955/4
அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே – தேவா-சம்:2961/4
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் – தேவா-சம்:3199/3
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை – தேவா-சம்:3287/2
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3422/2
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் – தேவா-சம்:3639/2
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
களம் கொள சடையிடை வைத்த எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3771/2
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே – தேவா-சம்:3930/4
புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர் – தேவா-சம்:3999/1
தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும் – தேவா-சம்:4070/2
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4073/2
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார் – தேவா-அப்:291/2
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி ஆய – தேவா-அப்:346/2
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/2
ஒருத்தியை பாகம் வைத்து அங்கு ஒருத்தியை சடையில் வைத்த
துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:414/3,4
பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன் – தேவா-அப்:420/1
வெள்ளத்தை சடையில் வைத்த வேதகீதன்-தன் பாதம் – தேவா-அப்:444/1
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/2
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:517/4
வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:570/3
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு – தேவா-அப்:604/3
குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:723/3,4
சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி – தேவா-அப்:749/1
வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் – தேவா-அப்:753/2
வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே – தேவா-அப்:753/4
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:778/2
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:828/3,4
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து – தேவா-அப்:917/1
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
வெம் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே – தேவா-அப்:1003/4
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் – தேவா-அப்:1032/1
துண்ட வெண் பிறை வைத்த இறையவர் – தேவா-அப்:1124/3
இண்டை செம் சடை வைத்த இயல்பினான் – தேவா-அப்:1130/2
நீரை செம் சடை வைத்த நிமலனார் – தேவா-அப்:1140/1
கழகின் மேல் வைத்த காலனை சாடிய – தேவா-அப்:1202/2
ஆறு செம் சடை வைத்த அழகனார்க்கு – தேவா-அப்:1210/3
அடரும் சென்னியில் வைத்த அமுதனை – தேவா-அப்:1237/2
நங்கை பாகம் வைத்த நறும் சோதியை – தேவா-அப்:1249/1
காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே – தேவா-அப்:1296/4
மாது தாழ் சடை வைத்த மணாளனார் – தேவா-அப்:1310/2
ஆறும் செம் சடை வைத்த அழகனார் – தேவா-அப்:1317/2
காதில் வெண் குழை வைத்த கபாலியார் – தேவா-அப்:1322/2
வைத்த மா மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1457/3
மணம் கொள சடை வைத்த மறையவன் – தேவா-அப்:1464/2
நங்கையை உடனே வைத்த நாதனார் – தேவா-அப்:1472/2
பொலியும் பூம் புனல் வைத்த புனிதனார் – தேவா-அப்:1753/2
வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர் – தேவா-அப்:1790/1
பற்றி பாம்புடன் வைத்த பராபரன் – தேவா-அப்:1798/2
துன்பமும் உடனே வைத்த சோதியான் – தேவா-அப்:1817/2
வைத்த மாடும் மடந்தை நல்லார்களும் – தேவா-அப்:1845/1
ஆறு செம் சடை வைத்த வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1918/3
வெள்ளத்தை சடை வைத்த விகிர்தனார் – தேவா-அப்:2058/2
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/3,4
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/2,3
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/2,3
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/2
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/3,4
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/3,4
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2875/3,4
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த
கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் – தேவா-சுந்:47/2,3
வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
தாரம் ஆக கங்கையாளை சடையில் வைத்த அடிகேள் உம்தம் – தேவா-சுந்:50/3
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே – தேவா-சுந்:62/3
சித்தம் ஒரு நெறி வைத்த இடம் திகழ்கின்ற இடம் திருவான் அடிக்கே – தேவா-சுந்:98/2
வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:98/3
வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:98/3
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
ஐ வாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா – தேவா-சுந்:152/1
போய் அமலாமை தன் பொன் அடிக்கு என்னை பொருந்த வைத்த
வேயவனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:173/2,3
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:421/3,4
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/2,3
புரிதரு புன் சடை வைத்த எம் புனிதற்கு இனி – தேவா-சுந்:453/3
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/2
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:743/3,4
வாழுமவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட – தேவா-சுந்:788/3
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான் – தேவா-சுந்:838/2
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அடி நாய் சொல் – தேவா-சுந்:881/2,3
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே – தேவா-சுந்:912/3,4
மோடு உடைய சமணர்க்கும் முடை உடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடு உடைய புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:921/3,4
மேல்


வைத்தது (8)

கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு – தேவா-சம்:2365/2
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/3
தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் – தேவா-சம்:4127/3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:56/4
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும் – தேவா-சுந்:152/2
மேல்


வைத்ததும் (1)

பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/3
மேல்


வைத்ததுவும் (1)

அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே – தேவா-சம்:2782/4
மேல்


வைத்ததே (3)

பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே – தேவா-சம்:1470/4
காதில் அம் குழை சங்க வெண் தோடு உடன் வைத்ததே – தேவா-சம்:1475/4
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/4
மேல்


வைத்தல் (6)

வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே – தேவா-சம்:504/2
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே – தேவா-சம்:507/2
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே – தேவா-சம்:509/2
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே – தேவா-சம்:1059/4
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே – தேவா-சுந்:1027/2
மேல்


வைத்தவர் (18)

வந்த பூம் புனல் வைத்தவர்
பைம் தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை – தேவா-சம்:1449/2,3
துரக்க விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர் – தேவா-சம்:1815/3
மின்னு செம் சடை வெள்எருக்கம் மலர் வைத்தவர் வேதம்தாம் – தேவா-சம்:2572/2
தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய – தேவா-சம்:2588/2
சாந்தம் வெண் நீறு என பூசி வெள்ளம் சடை வைத்தவர்
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம் – தேவா-சம்:2769/1,2
வைத்தவர் மணி புரை கண்டத்தினுளே – தேவா-சம்:2967/2
கற்றை வார் சடை வைத்தவர் காழியுள் – தேவா-சம்:3258/2
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் – தேவா-சம்:3714/2
செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4149/2
உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி – தேவா-அப்:315/1
மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும் – தேவா-அப்:349/3
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர்
அடைகிலா அரவை அரை ஆர்த்தவர் – தேவா-அப்:1123/1,2
மாடத்து ஆடும் மனத்துடன் வைத்தவர்
கோடத்தார் குருக்கேத்திரத்தார் பலர் – தேவா-அப்:1187/1,2
எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர்
கரியர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1453/1,2
தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர்
தாழை தண் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1480/2,3
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர்
நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாள்-தொறும் – தேவா-அப்:1759/2,3
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர்
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை – தேவா-அப்:1925/2,3
பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர்
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1931/2,3
மேல்


வைத்தவர்க்கு (1)

காசினை கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு
மாசிகை தீர்ப்பர் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:332/3,4
மேல்


வைத்தவன் (16)

தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் – தேவா-சம்:93/2
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன் விரும்பும் – தேவா-சம்:1168/2
வைத்தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1241/4
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன் – தேவா-சம்:1734/1,2
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமனது ஆற்றலால் உரு – தேவா-சம்:3049/2,3
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர் – தேவா-சம்:3621/2
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று – தேவா-அப்:992/3
சென்று சேர திகழ் சடை வைத்தவன்
என்றும் எந்தை பிரான் இடைமருதினை – தேவா-அப்:1207/2,3
கன்னியாளை கதிர் முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர் முலையாளொடும் – தேவா-அப்:1266/2,3
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே – தேவா-அப்:1305/3,4
தன்னை வீழ தனி விரல் வைத்தவன்
கன்னி மா மதில் கானூர் கருத்தனே – தேவா-அப்:1838/3,4
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1874/2,3
சீற்றம் காமன்-கண் வைத்தவன் சேவடி – தேவா-அப்:1976/2
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
மேல்


வைத்தவனே (1)

மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/3
மேல்


வைத்தவனை (1)

பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு – தேவா-சுந்:507/2,3
மேல்


வைத்தனன் (1)

வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சுந்:134/1
மேல்


வைத்தாய் (37)

அங்கையில் சென்னி வைத்தாய் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3425/4
ஆறு பாய வைத்தாய் அடியே அடைந்து ஒழிந்தேன் – தேவா-அப்:202/2
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் – தேவா-அப்:599/3
நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே – தேவா-அப்:616/2,3
மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒருபாகம் மகிழ்ந்து உடனே – தேவா-அப்:839/1
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/2
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை – தேவா-அப்:839/3
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:839/4
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை – தேவா-அப்:841/1
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் – தேவா-அப்:841/3
ஆகம் வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:841/4
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம் – தேவா-அப்:964/3
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் – தேவா-அப்:1030/2
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
வம்பு உலவு கொன்றை சடையாய் போற்றி வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2411/1
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2466/3
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
அடியார் அடிமை அறிவாய் போற்றி அமரர்பதி ஆள வைத்தாய் போற்றி – தேவா-அப்:2664/3
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன் – தேவா-அப்:3057/3
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:1/3
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய் – தேவா-சுந்:201/1
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய்
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:201/1,2
மேல்


வைத்தாய்க்கு (1)

புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ – தேவா-சுந்:202/2
மேல்


வைத்தார் (257)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
நா துவர் பொய்ம்மொழியார்கள் நயம் இலரா மதி வைத்தார்
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் – தேவா-சம்:468/2,3
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே – தேவா-சம்:728/4
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை – தேவா-சம்:739/2,3
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார்
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த – தேவா-சம்:941/2,3
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/2
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார்
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/1,2
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்
ஆண் அலார் பெண்ணும் அல்லார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:276/3,4
ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:277/4
நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் – தேவா-அப்:294/1
நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் – தேவா-அப்:294/1,2
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் – தேவா-அப்:294/2
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் – தேவா-அப்:294/2,3
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் – தேவா-அப்:294/3
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையை சடையுள் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:294/3,4
கங்கையை சடையுள் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:294/4
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் – தேவா-அப்:295/1
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் – தேவா-அப்:295/1,2
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் – தேவா-அப்:295/2
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினை தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:295/2,3
மண்ணினை தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:295/3,4
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:295/4
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார் – தேவா-அப்:296/1
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார் – தேவா-அப்:296/1,2
சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார் – தேவா-அப்:296/2
சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/2,3
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார்
காமனை காய்ந்த கண்ணார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:296/3,4
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் – தேவா-அப்:297/1,2
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார்
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/2,3
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:297/3,4
கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:297/4
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார்
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/1,2
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார்
ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:298/2,3
ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:298/3
ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார்
கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:298/3,4
கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:298/4
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் – தேவா-அப்:299/1
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/1,2
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார்
நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் – தேவா-அப்:299/2,3
நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் – தேவா-அப்:299/3
நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார்
கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:299/3,4
கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:299/4
ஊன பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் – தேவா-அப்:300/1
ஊன பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் – தேவா-அப்:300/1,2
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் – தேவா-அப்:300/2
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார்
வான பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார் – தேவா-அப்:300/2,3
வான பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார் – தேவா-அப்:300/3
வான பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:300/3,4
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:300/4
கொங்கினும் அரும்பி வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார் – தேவா-அப்:301/1
கொங்கினும் அரும்பி வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் – தேவா-அப்:301/1,2
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் – தேவா-அப்:301/2
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் – தேவா-அப்:301/2,3
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் – தேவா-அப்:301/3
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:301/3,4
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:301/4
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார்
பிதிர்முகன் காலன்-தன்னை கால்-தனில் பிதிர வைத்தார் – தேவா-அப்:302/2,3
பிதிர்முகன் காலன்-தன்னை கால்-தனில் பிதிர வைத்தார்
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:302/3,4
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:302/4
பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார் – தேவா-அப்:317/1
பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம் – தேவா-அப்:317/1,2
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம் – தேவா-அப்:317/2
கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதியம் நல்ல – தேவா-அப்:317/3
தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/4
தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:320/4
மால் கொடுத்து ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:327/4
அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:329/1
அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார்
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/1,2
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார்
திங்களை கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார் – தேவா-அப்:329/2,3
திங்களை கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையை பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:329/3,4
மங்கையை பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:329/4
கீதராய் கீதம் கேட்டு கின்னரம்-தன்னை வைத்தார்
வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் – தேவா-அப்:330/1,2
வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய் கங்கையோடு – தேவா-அப்:330/2,3
மாதை ஓர்பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:330/4
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே – தேவா-அப்:339/4
கங்கையை சடையுள் வைத்தார் கதிர் பொறி அரவும் வைத்தார் – தேவா-அப்:374/1
கங்கையை சடையுள் வைத்தார் கதிர் பொறி அரவும் வைத்தார்
திங்களை திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் – தேவா-அப்:374/1,2
திங்களை திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் – தேவா-அப்:374/2
திங்களை திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் – தேவா-அப்:374/2,3
மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் – தேவா-அப்:374/3
மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:374/3,4
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:374/4
பொடி-தனை பூச வைத்தார் பொங்கு வெண் நூலும் வைத்தார் – தேவா-அப்:375/1
பொடி-தனை பூச வைத்தார் பொங்கு வெண் நூலும் வைத்தார்
கடியது ஓர் நாகம் வைத்தார் காலனை கால வைத்தார் – தேவா-அப்:375/1,2
கடியது ஓர் நாகம் வைத்தார் காலனை கால வைத்தார் – தேவா-அப்:375/2
கடியது ஓர் நாகம் வைத்தார் காலனை கால வைத்தார்
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:375/2,3
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகம் வைத்தார்
அடி இணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:375/3,4
அடி இணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:375/4
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:376/1
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/1,2
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/2
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார்
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் – தேவா-அப்:376/2,3
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் – தேவா-அப்:376/3
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:376/3,4
அடைதர அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:376/4
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார் – தேவா-அப்:377/1
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார்
இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார் – தேவா-அப்:377/1,2
இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார் – தேவா-அப்:377/2
இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார்
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:377/2,3
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர்பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:377/3,4
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார் – தேவா-அப்:378/1
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனை கனலா வைத்தார் – தேவா-அப்:378/1,2
கானிடை நடமும் வைத்தார் காமனை கனலா வைத்தார் – தேவா-அப்:378/2
கானிடை நடமும் வைத்தார் காமனை கனலா வைத்தார்
ஆனிடைஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:378/2,3
ஆனிடைஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:378/3
ஆனிடைஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:378/3,4
ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:378/4
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் – தேவா-அப்:379/1
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார்
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:379/1,2
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:379/2
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் – தேவா-அப்:379/2,3
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் – தேவா-அப்:379/3
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கம் அது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:379/3,4
அங்கம் அது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:379/4
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார் – தேவா-அப்:380/1
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார் – தேவா-அப்:380/1,2
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார் – தேவா-அப்:380/2
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் – தேவா-அப்:380/2,3
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் – தேவா-அப்:380/3
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:380/3,4
அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:380/4
ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார் – தேவா-அப்:381/1
ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார்
நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் – தேவா-அப்:381/1,2
நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் – தேவா-அப்:381/2
நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார்
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/2,3
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/3
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார்
ஆறும் ஓர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:381/3,4
ஆறும் ஓர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:381/4
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண் நீறும் வைத்தார் – தேவா-அப்:382/1
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண் நீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:382/1,2
கீதங்கள் பாட வைத்தார் கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:382/2
கீதங்கள் பாட வைத்தார் கின்னரம்-தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் – தேவா-அப்:382/2,3
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் – தேவா-அப்:382/3
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:382/3,4
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:382/4
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:383/1
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் – தேவா-அப்:383/1,2
கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் – தேவா-அப்:383/2,3
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:383/3,4
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:383/4
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/4
கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் – தேவா-அப்:432/2
கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார்
ஆறினை சடையுள் வைத்தார் அணி பொழில் சச்சி-தன்னுள் – தேவா-அப்:432/2,3
ஆறினை சடையுள் வைத்தார் அணி பொழில் சச்சி-தன்னுள் – தேவா-அப்:432/3
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார்
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/2,3
திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே – தேவா-அப்:527/4
அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:573/4
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:631/4
ஏத்த ஏழ்உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:706/4
திருந்திட வைத்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:707/4
மங்கை பாகம் வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1327/4
மலங்க ஊன்றி வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1334/4
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/1,2
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார்
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/1,2
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார்
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/2,3
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார்
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/3,4
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/2,3
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார்
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/3,4
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார்
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/1,2
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார்
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/2,3
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார்
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/3,4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார்
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/1,2
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார்
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/2,3
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார்
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/1,2
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார்
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2227/2,3
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2227/3
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார்
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/3,4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/2,3
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/3,4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார்
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/1,2
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார்
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/2,3
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார்
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/1,2
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார்
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/2,3
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார்
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/3,4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார்
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/2,3
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார்
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/3,4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும் – தேவா-அப்:2244/2
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2296/4
கோலானை கோ அழலால் காய்ந்தார் போலும் குழவி பிறை சடை மேல் வைத்தார் போலும் – தேவா-அப்:2302/2
ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2364/4
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார் போலும் வாசுகி மா நாணாக வைத்தார் போலும் – தேவா-அப்:2366/3
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
முடி ஆர் மதி அரவம் வைத்தார் போலும் மூஉலகும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2370/1
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும் – தேவா-அப்:2371/3
சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
மாலை பிறை சென்னி வைத்தார் தாமே வண் கயிலை மா மலையை வந்தியாத – தேவா-அப்:2869/1
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/2
மேல்


வைத்தார்க்கு (10)

வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/4
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/4
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/4
மேல்


வைத்தார்க்கும் (1)

சித்தத்தை சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன் திரு ஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/2
மேல்


வைத்தார்தாமே (4)

நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே
ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே – தேவா-அப்:2448/2,3
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே
பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே – தேவா-அப்:2453/1,2
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
மேல்


வைத்தான் (21)

வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே – தேவா-சம்:147/4
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம் – தேவா-சம்:166/1
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை – தேவா-சம்:194/2
மங்கை பங்கினன் கங்கையை வளர் சடை வைத்தான்
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2361/2,3
வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம் – தேவா-சம்:3176/2
ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம் – தேவா-சம்:3177/2
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/4
சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும் – தேவா-சம்:3410/2
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா – தேவா-சம்:3453/2,3
ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி – தேவா-அப்:449/3
அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே – தேவா-அப்:992/4
பெண் காட்டி பிறை சென்னி வைத்தான் திரு – தேவா-அப்:1558/3
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/3
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/2
சிகரத்திடை இள வெண் பிறை வைத்தான் இடம் தெரியில் – தேவா-சுந்:720/1
மாலை மதியும் வைத்தான் இடம் ஆம் – தேவா-சுந்:956/2
மேல்


வைத்தான்-தன்னை (3)

மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை
கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை – தேவா-அப்:2115/2,3
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/3
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/2,3
மேல்


வைத்தான்தான் (1)

பிறையோடு பெண் ஒருபால் வைத்தான்தான் காண் பேரவன் காண் பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2579/1
மேல்


வைத்தானும் (1)

ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும் – தேவா-அப்:40/2
மேல்


வைத்தானே (2)

இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே – தேவா-அப்:68/4
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
மேல்


வைத்தானை (5)

வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/2
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2
சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/3
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:680/4
மேல்


வைத்திட்ட (2)

தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/4
மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே – தேவா-அப்:2074/4
மேல்


வைத்திடும் (2)

நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் – தேவா-அப்:2062/3
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
மேல்


வைத்தியால் (1)

எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே – தேவா-சம்:2325/3
மேல்


வைத்தீர் (13)

ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச்சங்கை – தேவா-சம்:2062/2
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின் – தேவா-சம்:2353/2
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர்
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3416/1,2
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால – தேவா-அப்:526/3
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர்
மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:923/2,3
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர்
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/1,2
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/2
மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த – தேவா-சுந்:55/3
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர்
இல்லம்-தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே – தேவா-சுந்:1029/1,2
மேல்


வைத்து (128)

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/3
திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து – தேவா-சம்:66/1
போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/2
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:268/1,2
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து
மறையும் ஓதி மயானம் இடம் ஆக – தேவா-சம்:298/1,2
மாடு ஆர் மலர் கொன்றை வளர் சடை வைத்து
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க – தேவா-சம்:333/1,2
ஊரும் அரவம் சடை மேல் உற வைத்து
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் – தேவா-சம்:351/1,2
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து
தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர் – தேவா-சம்:461/1,2
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/1,2
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:548/2
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:552/2
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார் – தேவா-சம்:734/2
வீறு ஆர் முலையாளை பாகம் மிக வைத்து
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான் – தேவா-சம்:963/1,2
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி – தேவா-சம்:1081/3
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1165/4
மடவரலாளை ஒர்பாகம் வைத்து
குட திசை மதி அது சூடு சென்னி – தேவா-சம்:1201/2,3
மை தவழ் திருமகள் வணங்க வைத்து
பெய்தவன் பெரு மழை உலகம் உய்ய – தேவா-சம்:1221/2,3
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்து
கண்ணினால் காமனை காய்ந்தவன்-தன் – தேவா-சம்:1233/1,2
பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்து
போர்த்தவன் கரி உரி புலி அதள் அரவு அரை – தேவா-சம்:1294/2,3
ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும் – தேவா-சம்:1783/2
கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் – தேவா-சம்:1805/2,3
உர கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து அன்று – தேவா-சம்:1837/1
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் – தேவா-சம்:1862/3
அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/2
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் – தேவா-சம்:1910/2
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1934/4
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் – தேவா-சம்:1967/2
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என் – தேவா-சம்:2007/1,2
வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான – தேவா-சம்:2153/3
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர் – தேவா-சம்:2348/2
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை – தேவா-சம்:2420/2
ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே – தேவா-சம்:2459/4
ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய் – தேவா-சம்:2531/3
மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா – தேவா-சம்:2542/3
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/2
பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம் – தேவா-சம்:2632/1
உண்டு போலும் என வைத்து உகந்த ஒருவற்கு இடம் – தேவா-சம்:2728/3
நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு – தேவா-சம்:3398/1
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் – தேவா-சம்:3616/1
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர் – தேவா-சம்:3621/2
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர – தேவா-சம்:3670/1,2
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/3
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3894/3
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி – தேவா-சம்:3946/2
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி – தேவா-சம்:3948/1
பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா – தேவா-சம்:4124/1
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து
வரைமகளோடு உடன் ஆடுதிர் மல்கு – தேவா-சம்:4132/1,2
குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும் – தேவா-அப்:38/3
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த – தேவா-அப்:125/3
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து
செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி – தேவா-அப்:240/2,3
மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து
பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட – தேவா-அப்:246/2,3
விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:247/2,3
வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/1,2
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து
உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று – தேவா-அப்:253/2,3
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு – தேவா-அப்:307/2,3
புலன்களை போக நீக்கி புத்தியை ஒருங்க வைத்து
இனங்களை போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய் – தேவா-அப்:322/1,2
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரம் ஆனார் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:324/3,4
சிறு மதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை ஆவார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:326/3,4
முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும் – தேவா-அப்:349/2,3
சுடர் ஒளி மதியம் வைத்து தூ ஒளி தோன்றும் எந்தை – தேவா-அப்:350/2
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த – தேவா-அப்:351/2
மின் திகழ் சடையில் வைத்து மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:352/2
நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே – தேவா-அப்:364/4
வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து
பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/1,2
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து
அந்தி போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார் – தேவா-அப்:371/1,2
ஒருத்தியை பாகம் வைத்து அங்கு ஒருத்தியை சடையில் வைத்த – தேவா-அப்:414/3
கன்னியை ஒருபால் வைத்து கங்கையை சடையுள் வைத்து – தேவா-அப்:416/2
கன்னியை ஒருபால் வைத்து கங்கையை சடையுள் வைத்து
பொன்னியின் நடுவு-தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் – தேவா-அப்:416/2,3
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் – தேவா-அப்:421/3
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:437/2,3
ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து
காம்பு இலா மூழை போல கருதிற்றே முகக்கமாட்டேன் – தேவா-அப்:454/1,2
மட்டு அவிழ் கோதை-தன்னை மகிழ்ந்து ஒருபாகம் வைத்து
அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:552/3,4
தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி – தேவா-அப்:590/3
செறிவன சித்தம் வைத்து திருவடி சேரும் வண்ணம் – தேவா-அப்:606/2
புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து
கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா – தேவா-அப்:614/1,2
நா செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து
காச்செய்த காயம்-தன்னுள் நித்தலும் ஐவர் வந்து – தேவா-அப்:674/2,3
தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன் – தேவா-அப்:904/2
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள் – தேவா-அப்:1468/3
கங்கையை சடை வைத்து மலைமகள் – தேவா-அப்:1472/1
என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1530/4
துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான் – தேவா-அப்:1814/2
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/3
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
ஒறுத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி உடனே வைத்து
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/1,2
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/3
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/3
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
தாழ்வு எனும் தன்மை விட்டு தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார் – தேவா-சுந்:79/1,2
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
ஏவலனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:167/3
ஆகம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:169/2
தஞ்சம் கொண்டார் அடி சண்டியை தாம் என வைத்து உகந்தார் – தேவா-சுந்:170/2
நெஞ்சம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டு – தேவா-சுந்:170/3
எம்பிரானார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:171/3
வேட்டம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:172/2
வேயவனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:173/3
வேய் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:174/3
இடம் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:175/3
சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம் – தேவா-சுந்:299/1
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
மடவரல் உமை நங்கை-தன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:505/2
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/2
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள் – தேவா-சுந்:795/1
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை – தேவா-சுந்:879/2
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/4
மேல்


வைத்துக்கொண்டு (1)

பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் – தேவா-சம்:70/1
மேல்


வைத்தேன் (2)

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே – தேவா-அப்:154/4
மேல்


வைத்தேனே (12)

இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:62/4
ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:63/4
எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:64/4
இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:65/4
ஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:66/4
ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:67/4
எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:69/4
ஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:70/4
எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே – தேவா-அப்:71/4
ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே – தேவா-அப்:145/4
திரு வாஞ்சியத்து எம் செல்வனை சிந்தையுள்ளே வைத்தேனே – தேவா-அப்:150/4
அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே – தேவா-அப்:151/4
மேல்


வைதிகத்தின் (1)

வைதிகத்தின் வழி ஒழுகாத அ – தேவா-சம்:3957/1
மேல்


வைதிகத்தேர் (1)

கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம் – தேவா-அப்:970/2
மேல்


வைதிகமும் (1)

மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1
மேல்


வைது (3)

வரைந்து வைது எழுவாரையும் வாடலன் – தேவா-அப்:1184/2
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் – தேவா-அப்:1256/3
வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி – தேவா-அப்:2141/1
மேல்


வைதேவி-தன்னை (1)

மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால் – தேவா-சம்:2902/1
மேல்


வைப்ப (1)

முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/2,3
மேல்


வைப்பதற்கு (1)

வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2428/4
மேல்


வைப்பது (1)

பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே – தேவா-சுந்:775/4
மேல்


வைப்பதும் (1)

கங்கை செம் சடை வைப்பதும் அன்றியே – தேவா-அப்:1161/3
மேல்


வைப்பதே (1)

பைதல் வெண் பிறை பாம்பு உடன் வைப்பதே – தேவா-அப்:1158/4
மேல்


வைப்பர் (7)

பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும் – தேவா-அப்:538/2
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் – தேவா-அப்:706/3
அண்டம் ஆளவும் வைப்பர் ஆரூரரே – தேவா-அப்:1134/4
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே – தேவா-அப்:1678/4
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் – தேவா-அப்:2255/2
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த – தேவா-அப்:2259/1
மேல்


வைப்பரே (1)

வான் நிலாவி இருக்கவும் வைப்பரே – தேவா-அப்:1075/4
மேல்


வைப்பனே (1)

தன்னை ஞான தளை இட்டு வைப்பனே – தேவா-அப்:1965/4
மேல்


வைப்பார் (3)

நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:568/4
வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம் – தேவா-சம்:2889/3
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் – தேவா-சம்:3487/1
மேல்


வைப்பானை (2)

வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம் – தேவா-சம்:1585/2
வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை – தேவா-அப்:2351/3
மேல்


வைப்பில் (1)

பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில்
தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த – தேவா-அப்:344/2,3
மேல்


வைப்பினை (2)

வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/3
வம்பனை எ உயிர்க்கும் வைப்பினை ஒப்பு அமரா – தேவா-சுந்:848/2
மேல்


வைப்பு (2)

வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1636/3
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/2
மேல்


வைப்பை (1)

நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/3
மேல்


வைம்-மின்கள் (1)

செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்-மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே – தேவா-சுந்:62/2,3
மேல்


வைம்-மினோ (2)

நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ
கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை – தேவா-அப்:1248/2,3
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ
வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/2,3
மேல்


வையகங்கள் (1)

மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
மேல்


வையகத்தார் (2)

காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/4
பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் – தேவா-அப்:133/3
மேல்


வையகத்தார்கள் (1)

வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும் – தேவா-சம்:1114/3
மேல்


வையகத்தான் (1)

வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான் – தேவா-சம்:664/2
மேல்


வையகத்து (4)

சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
ஊழிஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும் – தேவா-சம்:3371/1
ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் – தேவா-சம்:3944/3
மேல்


வையகத்தே (2)

சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:920/2,3
மேல்


வையகம் (11)

வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
வையகம் நீர் தீ வாயுவும் விண்ணும் முதல் ஆனான் – தேவா-சம்:1056/1
வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார் – தேவா-சம்:2436/2
வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை – தேவா-சம்:2988/3
கனை கடல் வையகம் தொழு கருக்குடி – தேவா-சம்:3020/3
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம்
களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் – தேவா-அப்:203/1,2
வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் – தேவா-அப்:635/3
வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம் – தேவா-சுந்:561/1
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3
வையகம் முழுது உண்ட மாலொடு நான்முகனும் – தேவா-சுந்:863/1
மேல்


வையகம்-தன்னில் (1)

வையகம்-தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:235/3
மேல்


வையகமும் (1)

சூழ்க வையகமும் துயர் தீர்கவே – தேவா-சம்:3372/4
மேல்


வையகமே (1)

மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
மேல்


வையத்தவர் (1)

வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3
மேல்


வையத்தவர்கள் (1)

தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:3925/1
மேல்


வையத்தார்க்கு (1)

மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே – தேவா-சம்:2069/4
மேல்


வையத்து (1)

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் – தேவா-சம்:2616/1,2
மேல்


வையம் (28)

வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:540/4
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
வண்ண மலரானும் வையம் அளந்தானும் – தேவா-சம்:934/1
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே – தேவா-சம்:987/2
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே – தேவா-சம்:1005/2
முந்தி இ வையம் தாவிய மாலும் மொய் ஒளி – தேவா-சம்:1088/1
தழல் தாமரையான் வையம் தாயவனும் – தேவா-சம்:1674/1
வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும் – தேவா-சம்:1914/1
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி – தேவா-சம்:2374/1
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2886/3
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4
முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:3202/3
வையம் ஆர் புகழாய் அடியார் தொழும் – தேவா-சம்:3302/1
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி வையம்
ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல்செய்ய – தேவா-சம்:3379/1,2
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில் – தேவா-சம்:3387/3
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/3
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3
வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள் மேல் கொண்ட – தேவா-அப்:689/1
நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு – தேவா-அப்:891/3
வையம் வந்து வணங்கி வலம்கொளும் – தேவா-அப்:1418/1
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே – தேவா-அப்:1678/4
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/2,3
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:817/2
மேல்


வையம்-தன்னில் (1)

கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
மேல்


வையம்-தன்னை (1)

வரி ஆய மலரானும் வையம்-தன்னை
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு – தேவா-சம்:1290/1,2
மேல்


வையம்தான் (1)

வையம்தான் அளந்தானும் அயனுமாய் – தேவா-அப்:1363/1
மேல்


வையன்-மின் (1)

வடிவின் மாதர் திறம் மனம் வையன்-மின்
பொடி கொள் மேனியன் பூம் பொழில் கச்சியுள் – தேவா-அப்:1546/2,3
மேல்


வையனை (1)

வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள் மேல் கொண்ட – தேவா-அப்:689/1
மேல்


வையா (1)

ஒன்று அது ஆக வையா உணர்வினுள் – தேவா-சம்:1740/2
மேல்


வையாத (1)

பண்டம் ஆக வையாத பண்பினர் – தேவா-சம்:1751/2
மேல்


வையேல் (2)

இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்
கனி உறு மரம் ஏறி கரு முசு கழை உகளும் – தேவா-சம்:1273/2,3
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல்
கார் கெழு நறும் கொன்றை கடவுளது இடம் வகையால் – தேவா-சம்:1276/2,3

மேல்