ஏ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 28
ஏஇலானை 1
ஏக்கு 1
ஏக 4
ஏகபாதர் 1
ஏகம் 1
ஏகம்ப 1
ஏகம்பத்தார் 1
ஏகம்பத்தான் 2
ஏகம்பத்தில் 1
ஏகம்பத்து 10
ஏகம்பத்தும் 1
ஏகம்பம் 52
ஏகம்பமும் 1
ஏகம்பமே 1
ஏகம்பமோ 1
ஏகம்பரே 1
ஏகம்பவோ 1
ஏகம்பன் 26
ஏகம்பன்-தன்னை 5
ஏகம்பன்தான் 1
ஏகம்பனார் 3
ஏகம்பனாரே 1
ஏகம்பனீரே 1
ஏகம்பனே 12
ஏகம்பனை 6
ஏகம்பா 1
ஏகமாய் 1
ஏகமூர்த்தி 1
ஏகவடத்தோடு 1
ஏகவே 2
ஏகற்று 1
ஏகாசம் 2
ஏகாசமா 1
ஏகாதசர்கள் 1
ஏகாந்தம் 2
ஏகாந்தர் 1
ஏகாயம் 1
ஏகும் 2
ஏகுமே 2
ஏகுவர் 2
ஏங்க 2
ஏங்கவே 1
ஏங்கியும் 1
ஏச்சுணும் 1
ஏச்சுளே 1
ஏச 2
ஏசப்படுவனோ 1
ஏசல் 2
ஏசற்றவர்கட்கே 1
ஏசற்று 3
ஏசறவும் 2
ஏசறவே 1
ஏசறுவேனுக்கும் 1
ஏசி 1
ஏசின 2
ஏசு 2
ஏசும் 2
ஏசுவது 1
ஏடக 1
ஏடகத்து 7
ஏடகத்தும் 1
ஏடகம் 2
ஏடகமும் 1
ஏடார் 1
ஏடின் 1
ஏடீ 1
ஏடு 28
ஏண் 8
ஏணி 3
ஏணிப்படி 1
ஏணியை 1
ஏணு 2
ஏத்த 366
ஏத்தகில்லார்-பால் 1
ஏத்தப்படுபவன் 1
ஏத்தப்படும் 1
ஏத்தப்படுவாய் 1
ஏத்தப்படுவார் 1
ஏத்தப்படுவான் 1
ஏத்தப்படுவான்-தன்னை 1
ஏத்தப்பெற்று 1
ஏத்தப்பெற்றேன் 1
ஏத்தமாட்டேன் 4
ஏத்தமாட்டேனே 15
ஏத்தரோ 1
ஏத்தல் 6
ஏத்தல்செய்ய 2
ஏத்தலால் 1
ஏத்தலும் 2
ஏத்தவனை 1
ஏத்தவே 15
ஏத்தா 4
ஏத்தாதார் 4
ஏத்தாதார்க்கு 1
ஏத்தாது 3
ஏத்தாநில்லே 2
ஏத்தாய் 1
ஏத்தானே 1
ஏத்தி 120
ஏத்திட 9
ஏத்திடும் 3
ஏத்திடே 1
ஏத்திய 20
ஏத்தியபொழுதே 1
ஏத்தியும் 3
ஏத்திலேன் 1
ஏத்தினர் 1
ஏத்தினால் 2
ஏத்தினேன் 1
ஏத்தினோமே 1
ஏத்திஏத்தி 1
ஏத்து 33
ஏத்து-மின் 20
ஏத்து-மின்கள் 3
ஏத்து-மின்னோ 3
ஏத்து-மினே 2
ஏத்து-மினோ 1
ஏத்துகின்ற 1
ஏத்துகேனே 1
ஏத்துகை 1
ஏத்துதல் 5
ஏத்துதும் 4
ஏத்துதுமே 1
ஏத்தும் 211
ஏத்துமது 1
ஏத்துமவர் 3
ஏத்துமவர்க்கு 2
ஏத்துமே 7
ஏத்துவர் 2
ஏத்துவன் 1
ஏத்துவார் 34
ஏத்துவார்-தமை 1
ஏத்துவார்-பால் 1
ஏத்துவார்க்கு 9
ஏத்துவார்கட்கு 1
ஏத்துவார்கள் 2
ஏத்துவாரவர் 1
ஏத்துவான் 3
ஏத்துவீர் 4
ஏத்துவீர்க்கு 2
ஏத்துவோம் 3
ஏத்துவோமே 1
ஏத்துற 1
ஏத்தே 1
ஏத 1
ஏதங்கள் 6
ஏதத்தார்க்கு 1
ஏதத்தினை 1
ஏதப்படா 1
ஏதப்படாமை 1
ஏதம் 25
ஏதமே 2
ஏதராய் 1
ஏதலர் 1
ஏதன் 1
ஏதனை 1
ஏதானும் 1
ஏதில் 1
ஏதிலர் 1
ஏதிலன்-தன்னை 1
ஏதிலார்-தமக்கு 1
ஏதிலென் 1
ஏது 10
ஏதுக்களாலும் 1
ஏதும் 28
ஏதோ 6
ஏந்த 4
ஏந்தல் 3
ஏந்தல்-தன் 1
ஏந்தலும் 1
ஏந்தலுற்றான் 1
ஏந்தலுற்றான்-தனை 1
ஏந்தி 232
ஏந்திக்கொண்டு 1
ஏந்திட 1
ஏந்திய 44
ஏந்தியும் 2
ஏந்தியை 2
ஏந்திற்று 2
ஏந்தின 1
ஏந்தினதாமே 1
ஏந்தினாய் 1
ஏந்தினார் 1
ஏந்தினாரும் 3
ஏந்தினான் 8
ஏந்தினான்-தன் 1
ஏந்தினானும் 5
ஏந்தினானே 1
ஏந்தினானை 9
ஏந்தினீர் 1
ஏந்தினை 1
ஏந்தீ 3
ஏந்து 51
ஏந்து_இழை 2
ஏந்து_இழையவரொடு 1
ஏந்து_இழையாள் 2
ஏந்து_இழையாள்தான் 1
ஏந்து_இழையாளொடும் 2
ஏந்து_இழையாளோடும் 1
ஏந்தும் 24
ஏந்துமவன் 1
ஏந்துமே 1
ஏந்துவர் 4
ஏந்துவார் 1
ஏம்பலிப்பார்கட்கு 2
ஏம 2
ஏமகூடம் 2
ஏமங்கள் 1
ஏமத்தும் 1
ஏமநல்லூர் 1
ஏமப்பேறூர் 1
ஏமம் 3
ஏமம்-தோறும் 2
ஏமமும் 2
ஏமாப்பு 1
ஏமாப்போம் 1
ஏய் 6
ஏய்க்க 1
ஏய்க்கும் 8
ஏய்த்த 1
ஏய்த்து 1
ஏய்ந்த 9
ஏய்ந்ததும் 1
ஏய்ந்ததுவும் 1
ஏய்ந்தவன் 4
ஏய்ந்தன 1
ஏய்ந்தனை 1
ஏய்வு 1
ஏய 4
ஏயர் 2
ஏயர்_கோன் 1
ஏயவன் 4
ஏயா 1
ஏயாமே 2
ஏயாமை 1
ஏயிடும் 1
ஏயீச்சுரமும் 1
ஏயும் 8
ஏயுமா 1
ஏயுமே 1
ஏர் 96
ஏர்தரு 1
ஏர 1
ஏரவன் 1
ஏரானை 1
ஏரி 4
ஏரின் 5
ஏரினார் 1
ஏரினால் 2
ஏரும் 2
ஏல் 5
ஏல்விப்பானாய் 1
ஏல்வு 1
ஏல 16
ஏலத்தான் 1
ஏலத்தொடு 1
ஏலம் 17
ஏலமும் 2
ஏலமோடு 1
ஏலா 3
ஏலாதன 1
ஏலாதார்தாம் 1
ஏலும் 8
ஏவம் 3
ஏவர் 1
ஏவல் 1
ஏவலத்தை 1
ஏவலனார் 1
ஏவலால் 1
ஏவள் 1
ஏவி 6
ஏவிய 2
ஏவில் 1
ஏவின் 2
ஏவினன் 1
ஏவினை 1
ஏவு 1
ஏவும் 1
ஏழ் 36
ஏழ்கடல் 1
ஏழ்கடலும் 6
ஏழ்நரகத்து 1
ஏழ்நரம்பின் 1
ஏழ்பிறப்பும் 1
ஏழ்பொழில் 1
ஏழ்பொழிலும் 2
ஏழ்மலையும் 4
ஏழ்அண்டத்து 1
ஏழாய் 1
ஏழி 1
ஏழ்இசை 1
ஏழ்இசை 1
ஏழிசை 3
ஏழிசை 1
ஏழ்இசையாய் 1
ஏழிசையின் 2
ஏழ்இசையினன் 1
ஏழிசையும் 2
ஏழிசையோன் 1
ஏழில் 2
ஏழின் 3
ஏழினோடும் 1
ஏழீ 1
ஏழு 11
ஏழு-கொல் 4
ஏழ்உகமாய் 1
ஏழும் 27
ஏழுமாய் 1
ஏழ்உலகத்து 1
ஏழ்உலகம் 2
ஏழ்உலகு 4
ஏழ்உலகும் 23
ஏழ்உலகுமாய் 2
ஏழூர் 1
ஏழே 2
ஏழ்ஏழ் 3
ஏழை 19
ஏழை-தன்னொடும் 1
ஏழைகாள் 5
ஏழைமார் 1
ஏழைமாரிடம் 1
ஏழைமை 1
ஏழைமைப்பட்டு 1
ஏழையுடனே 1
ஏழையும் 1
ஏழையே 1
ஏழையேற்கு 1
ஏழையேன் 19
ஏழையேனுக்கு 1
ஏழையேனே 2
ஏழையேனை 2
ஏழையை 2
ஏழையொடு 2
ஏழையோடு 2
ஏழோசையர் 1
ஏற்க 4
ஏற்கின்றான் 1
ஏற்கும் 2
ஏற்குமிது 1
ஏற்ப 1
ஏற்பது 6
ஏற்பர் 2
ஏற்பவர் 2
ஏற்பான்-தன்னை 1
ஏற்ற 30
ஏற்ற-கால் 1
ஏற்றது 3
ஏற்றதும் 1
ஏற்றதே 2
ஏற்றம் 8
ஏற்றமா 1
ஏற்றர் 7
ஏற்றல் 1
ஏற்றலும் 1
ஏற்றவர் 1
ஏற்றவர்க்கும் 1
ஏற்றவன் 4
ஏற்றவன்-தன் 1
ஏற்றன் 5
ஏற்றனாய் 1
ஏற்றனார் 1
ஏற்றனை 2
ஏற்றாய் 3
ஏற்றார் 37
ஏற்றார்தாமே 2
ஏற்றான் 7
ஏற்றான்-தன் 1
ஏற்றான்-தன்னை 1
ஏற்றானும் 2
ஏற்றானே 2
ஏற்றானை 5
ஏற்றி 11
ஏற்றிட 1
ஏற்றின் 7
ஏற்றினர் 11
ஏற்றினன் 1
ஏற்றினார் 2
ஏற்றினான் 5
ஏற்றினும் 1
ஏற்றினை 3
ஏற்றீர் 1
ஏற்று 35
ஏற்று-மின் 1
ஏற்றுக்கும் 1
ஏற்றும் 4
ஏற்றுழி 1
ஏற்றேன் 1
ஏற்றை 10
ஏற்றையும் 1
ஏற்றையொடு 1
ஏற்றொடும் 1
ஏற 36
ஏறமாட்டேன் 1
ஏறரோ 2
ஏறல் 5
ஏறலன் 1
ஏறலனால் 1
ஏறலுற்றால் 1
ஏறவன் 2
ஏறவே 1
ஏறன் 1
ஏறனார் 2
ஏறனூர் 1
ஏறாது 1
ஏறான் 1
ஏறி 185
ஏறிடுதிர் 1
ஏறிய 36
ஏறியர் 1
ஏறியான் 1
ஏறியும் 5
ஏறியே 1
ஏறியை 2
ஏறில் 2
ஏறிலும் 1
ஏறிற்று 1
ஏறினர் 1
ஏறினாய் 1
ஏறினார் 2
ஏறினான் 1
ஏறினானும் 1
ஏறினானே 1
ஏறினானை 1
ஏறினீர் 1
ஏறினை 3
ஏறீ 3
ஏறு 302
ஏறுதல் 1
ஏறுதலும் 1
ஏறுதிர் 1
ஏறும் 85
ஏறுமவர் 1
ஏறுமா 1
ஏறுமே 1
ஏறுமோ 1
ஏறுவது 6
ஏறுவர் 17
ஏறுவரும் 1
ஏறுவன் 1
ஏறுவார் 1
ஏறுவான் 1
ஏறுவானே 2
ஏறுவானை 1
ஏறுவீர் 2
ஏறுவேன் 1
ஏறே 28
ஏறோ 1
ஏன்ற 1
ஏன்றான் 1
ஏன்று 4
ஏன்றுகொண்டாய் 2
ஏன்றுகொண்டான் 1
ஏன்றுகொள் 3
ஏன்றுகொள்ளாய் 1
ஏன்றுகொள்ளே 2
ஏன்றுகொளும்-கொலோ 3
ஏன 23
ஏனத்தின் 4
ஏனத்து 7
ஏனம் 19
ஏனமாய் 2
ஏனமும் 1
ஏனமுள்ளும் 1
ஏனமொடு 1
ஏனமோடு 2
ஏனல் 3
ஏனலோடு 1
ஏனவனை 1
ஏனனை 1
ஏனாதிநாதன்-தன் 1
ஏனை 4
ஏனைய 1
ஏனையோர் 1
ஏனோர் 3
ஏனோர்க்கு 1
ஏனோர்க்கும் 3
ஏனோர்கள் 1
ஏனோருக்கும் 1



ஏ (28)

ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு – தேவா-சம்:124/1
ஏ ஆர் சிலையான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:345/4
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை – தேவா-சம்:453/1
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து – தேவா-சம்:477/1
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன் – தேவா-சம்:1261/3
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள் – தேவா-சம்:1326/2
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் – தேவா-சம்:1522/2
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி – தேவா-சம்:2136/3
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் – தேவா-சம்:2147/2
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2901/3
ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த – தேவா-சம்:3508/3
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3887/3
ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை – தேவா-சம்:3889/2
தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/4
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரிசெய்தானே – தேவா-அப்:495/1
ஏ வண சிலையினாரை யாவரே எழுதுவாரே – தேவா-அப்:747/4
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் – தேவா-அப்:1734/2
ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே – தேவா-அப்:1739/4
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/4
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2456/3
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
ஏ எம்பெருமான் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:970/2
மேல்


ஏஇலானை (1)

ஏஇலானை என் இச்சை அகம்படி – தேவா-அப்:1964/1
மேல்


ஏக்கு (1)

ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2908/3
மேல்


ஏக (4)

ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும் – தேவா-சம்:2153/1
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி – தேவா-சுந்:784/2
மேல்


ஏகபாதர் (1)

ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர்
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/2,3
மேல்


ஏகம் (1)

ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும் – தேவா-சம்:20/3
மேல்


ஏகம்ப (1)

எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே – தேவா-அப்:962/4
மேல்


ஏகம்பத்தார் (1)

உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார்
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/2,3
மேல்


ஏகம்பத்தான் (2)

தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
மேல்


ஏகம்பத்தில் (1)

இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில்
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த – தேவா-அப்:2752/2,3
மேல்


ஏகம்பத்து (10)

ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1432/4
இறையானை ஏர் கொள் கச்சி திரு ஏகம்பத்து
உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1590/3,4
நண்ணுவார் எழில் கொள் கச்சி நகர் ஏகம்பத்து
அண்ணலார் ஆடுகின்ற அலங்காரம்மே – தேவா-சம்:1596/3,4
கரு ஆர் கச்சி திரு ஏகம்பத்து
ஒருவா என்ன மருவா வினையே – தேவா-சம்:3233/1,2
படம் ஆர் கச்சி இடம் ஏகம்பத்து
உடையாய் என்ன அடையா வினையே – தேவா-சம்:3237/1,2
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே – தேவா-அப்:1541/4
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/3
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/2
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார் – தேவா-அப்:2914/1
மேல்


ஏகம்பத்தும் (1)

கச்சி பலதளியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2789/4
மேல்


ஏகம்பம் (52)

எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/4
திருந்து பைம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1428/4
திண்ண மாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1429/4
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1430/4
சேடர் சேர் கலி கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1431/4
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1433/4
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
கண்டவன் கலி கச்சி ஏகம்பம் காண இடர் கெடுமே – தேவா-சம்:1435/4
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை – தேவா-சம்:1436/1
கச்சி ஏகம்பம் மேய கறை_கண்டனை – தேவா-சம்:1591/3
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம்
சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே – தேவா-சம்:1593/3,4
புடையே பொன் மலரும் கம்பை கரை ஏகம்பம்
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1594/3,4
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல் வினை துன்னாவே – தேவா-சம்:1595/3,4
தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம்
மேயானை மேவுவார் என் தலைமேலாரே – தேவா-சம்:1597/3,4
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் – தேவா-சம்:1598/3
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/3,4
மதி ஆர் கச்சி நதி ஏகம்பம்
விதியால் ஏத்த பதி ஆவாரே – தேவா-சம்:3234/1,2
கலி ஆர் கச்சி மலி ஏகம்பம்
பலியால் போற்ற நலியா வினையே – தேவா-சம்:3235/1,2
வரம் ஆர் கச்சி புரம் ஏகம்பம்
பரவா ஏத்த விரவா வினையே – தேவா-சம்:3236/1,2
நலம் ஆர் கச்சி நிலவு ஏகம்பம்
குலவா ஏத்த கலவா வினையே – தேவா-சம்:3238/1,2
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே – தேவா-சம்:3241/2
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/4
ஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:70/4
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:436/3
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:437/3
எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:438/3
திருவினை திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல – தேவா-அப்:439/3
இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன் – தேவா-அப்:441/3
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு – தேவா-அப்:443/3
ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:564/2
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/4
சுருள் கொள் செஞ்சடையான் கச்சி ஏகம்பம்
இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே – தேவா-அப்:1542/3,4
இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம்
பொருந்த சென்று புடைபட்டு எழுதுமே – தேவா-அப்:1549/3,4
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம்
முறைமையால் சென்று முந்தி தொழுதுமே – தேவா-அப்:1550/3,4
அறிப்புறும் அமுது ஆயவன் ஏகம்பம்
குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே – தேவா-அப்:1551/3,4
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1552/4
பூ கொள் சேவடியான் கச்சி ஏகம்பம்
நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே – தேவா-அப்:1553/3,4
காப்பது ஆய கடி பொழில் ஏகம்பம்
சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/3,4
கையனை கச்சி ஏகம்பம் மேவிய – தேவா-அப்:1556/3
இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம்
தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே – தேவா-அப்:1557/3,4
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்த – தேவா-அப்:2166/1
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/4
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே – தேவா-அப்:2868/2
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
மேல்


ஏகம்பமும் (1)

ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும்
கார் தயங்கு சோலை கயிலாயமும் கண்நுதலான்-தன்னுடைய காப்புக்களே – தேவா-அப்:2150/3,4
மேல்


ஏகம்பமே (1)

கச்சி ஏகம்பமே கைதொழு-மினே – தேவா-அப்:1538/4
மேல்


ஏகம்பமோ (1)

என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2179/3,4
மேல்


ஏகம்பரே (1)

கானில் ஆடுவர் கச்சி ஏகம்பரே – தேவா-அப்:1539/4
மேல்


ஏகம்பவோ (1)

கலங்கி கச்சி ஏகம்பவோ என்றலும் – தேவா-அப்:1547/3
மேல்


ஏகம்பன் (26)

உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:823/1
கரியின் உரியன் திரு ஏகம்பன்
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே – தேவா-சம்:3239/1,2
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன்
தொண்டனாய் திரியாய் துயர் தீரவே – தேவா-அப்:1537/3,4
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்
நமை ஆளும் அவனை தொழு-மின்களே – தேவா-அப்:1540/3,4
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2727/4
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/4
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/4
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2731/4
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2732/4
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/4
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/4
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/4
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/4
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2737/4
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/4
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/4
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2741/4
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/4
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/4
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
மேல்


ஏகம்பன்-தன்னை (5)

எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே – தேவா-அப்:440/3,4
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை – தேவா-அப்:583/2
கார் ஆனை ஈர் உரிவை போர்வையானை காமரு பூம் கச்சி ஏகம்பன்-தன்னை
ஆரேனும் அடியவர்கட்கு அணியான்-தன்னை அமரர்களுக்கு அறிவு அரிய அளவுஇலானை – தேவா-அப்:2093/1,2
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
மேல்


ஏகம்பன்தான் (1)

துன்று பொழில் கச்சி ஏகம்பன்தான் காண் சோற்றுத்துறையான் காண் சோலை சூழ்ந்த – தேவா-அப்:2391/3
மேல்


ஏகம்பனார் (3)

கடி கொள் பூம் பொழில் கச்சி ஏகம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1386/2,3
நீல மா மிடற்று அண்ணல் ஏகம்பனார்
கோல மா மலர் பாதமே கும்பிடே – தேவா-அப்:1555/3,4
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏகம்பனார்
உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1768/2,3
மேல்


ஏகம்பனாரே (1)

இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/4
மேல்


ஏகம்பனீரே (1)

கரு முகில் தவழும் மாட கச்சி ஏகம்பனீரே – தேவா-அப்:435/4
மேல்


ஏகம்பனே (12)

மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:956/4
தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:957/4
குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/4
இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே – தேவா-அப்:960/4
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:961/4
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:963/4
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1543/4
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1544/4
கருவுள்_நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1545/4
திரு ஆரூர் மணவாளா திரு தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே – தேவா-அப்:2342/4
கச்சி ஏகம்பனே என்றேன் நானே கயிலாயா காரோணா என்றேன் நானே – தேவா-அப்:2463/1
உரை ஆரும் புகழானே ஒற்றியூராய் கச்சி ஏகம்பனே காரோணத்தாய் – தேவா-அப்:2710/1
மேல்


ஏகம்பனை (6)

ஏர் ஆர் பூம் கச்சி ஏகம்பனை எம்மானை – தேவா-சம்:1592/3
அம் தண் பூம் கச்சி ஏகம்பனை அம்மானை – தேவா-சம்:1600/1
அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள் ஏகம்பனை
கதிர் வெண் திங்கள் செம் சடை கடவுள்-தன்னை – தேவா-அப்:434/2,3
செம்பொனை திகழும் திருக்கச்சி ஏகம்பனை
கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1692/2,3
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
கற்றானை கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை காலன் வீழ – தேவா-அப்:2883/3
மேல்


ஏகம்பா (1)

தீ மேவும் உருவா திரு ஏகம்பா
ஆமோ அல்லல்பட அடியோங்களே – தேவா-அப்:1548/3,4
மேல்


ஏகமாய் (1)

இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று – தேவா-அப்:2102/1
மேல்


ஏகமூர்த்தி (1)

எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்தமாட்டேன் – தேவா-அப்:408/2
மேல்


ஏகவடத்தோடு (1)

பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை – தேவா-சம்:476/1
மேல்


ஏகவே (2)

இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே – தேவா-சம்:1582/4
ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே – தேவா-சம்:1601/4
மேல்


ஏகற்று (1)

இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு – தேவா-அப்:2930/2
மேல்


ஏகாசம் (2)

ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/3
மேல்


ஏகாசமா (1)

ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/2
மேல்


ஏகாதசர்கள் (1)

விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே – தேவா-அப்:960/3,4
மேல்


ஏகாந்தம் (2)

எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் – தேவா-அப்:406/2
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு – தேவா-அப்:447/3
மேல்


ஏகாந்தர் (1)

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில் – தேவா-அப்:3024/2
மேல்


ஏகாயம் (1)

ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் – தேவா-சம்:1931/2
மேல்


ஏகும் (2)

திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் – தேவா-சம்:2509/2
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும்
இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் – தேவா-சம்:3801/2,3
மேல்


ஏகுமே (2)

என்றார் மேல் வினை ஏகுமே – தேவா-சம்:587/4
எண்ணுவார் இடர் ஏகுமே – தேவா-சம்:2684/4
மேல்


ஏகுவர் (2)

இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர்
கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவது ஒர் சரிதையர் – தேவா-சம்:3718/2,3
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே – தேவா-சம்:4040/1
மேல்


ஏங்க (2)

எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/3,4
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
மேல்


ஏங்கவே (1)

கிடந்த நீர் சடை மிசை பிறையும் ஏங்கவே
கிடந்து தான் நகு தலை கெடிலவாணரே – தேவா-அப்:101/3,4
மேல்


ஏங்கியும் (1)

ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும்
தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1402/2,3
மேல்


ஏச்சுணும் (1)

மண்டி ஏச்சுணும் மாதரை சேராதே – தேவா-அப்:1770/2
மேல்


ஏச்சுளே (1)

ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:759/4
மேல்


ஏச (2)

ஏச வெண் தலையில் பலி கொள்வது இலாமையே – தேவா-சம்:1485/4
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:590/3
மேல்


ஏசப்படுவனோ (1)

ஏறுவேன் நும்மால் ஏசப்படுவனோ – தேவா-அப்:1853/4
மேல்


ஏசல் (2)

மாசு இல் மிழலையீர் ஏசல் இல்லையே – தேவா-சம்:992/2
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் – தேவா-அப்:1529/2
மேல்


ஏசற்றவர்கட்கே (1)

இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே – தேவா-அப்:1970/4
மேல்


ஏசற்று (3)

என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:600/2
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
மேல்


ஏசறவும் (2)

தேடி ஏசறவும் தெரியாதது ஓர் – தேவா-அப்:1854/2
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/2
மேல்


ஏசறவே (1)

எந்தாய் தகுமோ இவள் ஏசறவே – தேவா-சம்:1656/4
மேல்


ஏசறுவேனுக்கும் (1)

ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:979/2
மேல்


ஏசி (1)

ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல் – தேவா-சம்:32/2
மேல்


ஏசின (2)

ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:145/1
ஏசின பேசு-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:455/4
மேல்


ஏசு (2)

ஏசு ஆர்ந்த புன் மொழி நீத்து எழில் கொள் மாட குடவாயில் – தேவா-சம்:2100/2
ஏசு அற்று நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:514/1
மேல்


ஏசும் (2)

ஏவள் என்று எனை ஏசும் அ ஏழையே – தேவா-அப்:1852/4
எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி – தேவா-அப்:2662/2
மேல்


ஏசுவது (1)

இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ – தேவா-அப்:1299/2
மேல்


ஏடக (1)

எரியவன் உறைவிடம் ஏடக கோயிலே – தேவா-சம்:3144/4
மேல்


ஏடகத்து (7)

இன்னிசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3140/4
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து
அடிகளை அடி பணிந்து அரற்று-மின் அன்பினால் – தேவா-சம்:3141/2,3
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடி பணிந்து அரற்று-மின் அடர்தரும் – தேவா-சம்:3145/2,3
இடம் உடை சடையினன் ஏடகத்து இறைவனே – தேவா-சம்:3146/4
இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3147/4
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே – தேவா-சம்:3148/4
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை – தேவா-சம்:3149/2
மேல்


ஏடகத்தும் (1)

உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/3,4
மேல்


ஏடகம் (2)

செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம்
கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே – தேவா-சம்:3142/3,4
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே – தேவா-சம்:3143/4
மேல்


ஏடகமும் (1)

உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/2
மேல்


ஏடார் (1)

ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே – தேவா-சம்:254/4
மேல்


ஏடின் (1)

ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும் – தேவா-சம்:3167/3
மேல்


ஏடீ (1)

நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
மேல்


ஏடு (28)

ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த – தேவா-சம்:1/3
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ் கடலும் சூழ்ந்த – தேவா-சம்:527/3
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு – தேவா-சம்:939/3
ஏடு உடையான் தலை கலன் ஆக இரந்து உண்ணும் – தேவா-சம்:1112/2
ஏடு அவிழ் மா மலையாள் ஒருபாகம் அமர்ந்து அடியார் ஏத்த – தேவா-சம்:1122/3
ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி – தேவா-சம்:1819/1
ஏடு அவிழ் நறு மலர் அயனும் மாலுமாய் – தேவா-சம்:2962/1
ஏடு அமர் கோதையோடு இனிது அமர்விடம் – தேவா-சம்:2980/2
ஏடு உலாம் மலர் மிசை அயன் எழில் மாலுமாய் – தேவா-சம்:3104/1
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை – தேவா-சம்:3149/2
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/4
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/3
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை – தேவா-சம்:3830/1
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3920/3
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் – தேவா-சம்:3942/1
எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது – தேவா-சம்:4149/3
ஏடு மதிக்கண்ணியானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:25/1
ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/4
ஏடு அமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:704/4
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர் – தேவா-சுந்:367/1
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
மேல்


ஏண் (8)

விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுர தரன் – தேவா-சம்:1371/1
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் – தேவா-சம்:1433/3
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் – தேவா-சம்:2545/1
ஏண் இலாத மொழிய எழில் ஆயவர் – தேவா-சம்:3127/2
வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/3
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே – தேவா-அப்:342/4
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை – தேவா-அப்:2159/3
மேல்


ஏணி (3)

வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே – தேவா-சம்:3515/4
பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில் – தேவா-சம்:3518/3
ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும் – தேவா-அப்:1402/2
மேல்


ஏணிப்படி (1)

ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல் – தேவா-அப்:898/2
மேல்


ஏணியை (1)

ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
மேல்


ஏணு (2)

விண் தலர் பொழில் அணிவு ஏணு புரத்தரன் – தேவா-சம்:1371/3
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
மேல்


ஏத்த (366)

ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த – தேவா-சம்:1/3
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/3,4
வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/3,4
பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த
உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/2,3
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த உகக்கும் அருள் தந்து எம் – தேவா-சம்:18/2
ஆகம் வைத்த பெருமான் பிரமனொடு மாலும் தொழுது ஏத்த
ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும் – தேவா-சம்:20/2,3
ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி – தேவா-சம்:23/2
ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த
செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில் – தேவா-சம்:25/1,2
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்து உள்ளவர் ஏத்த
கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல் – தேவா-சம்:28/1,2
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி – தேவா-சம்:30/1
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே – தேவா-சம்:31/3,4
பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:34/2
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:40/2
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் – தேவா-சம்:43/1
சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த
மறை உடையான் மழுவாள் உடையான் வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:51/1,2
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:52/2
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/1,2
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த புனை இழையார் – தேவா-சம்:67/3
இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/2
கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:82/2
பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த – தேவா-சம்:115/3
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி உலகு ஏத்த
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே – தேவா-சம்:141/3,4
நகரான் அடி ஏத்த நமை நடலை அடையாவே – தேவா-சம்:156/4
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:164/3,4
ஊர் உலாவு பலி கொண்டு உலகு ஏத்த
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல் – தேவா-சம்:305/1,2
அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும் – தேவா-சம்:335/2
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த
ஆவா அரக்கன்-தனை ஆற்றல் அழித்த – தேவா-சம்:345/2,3
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த
பொன் தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக – தேவா-சம்:346/2,3
நெறியே பல பத்தர்கள் கைதொழுது ஏத்த
வெறியா வரு காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:347/2,3
அடியார் தொழ மன்னவர் ஏத்த
படியார் பணியும் பனையூரே – தேவா-சம்:396/3,4
அணியார் தொழ வல்லவர் ஏத்த
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர் – தேவா-சம்:398/1,2
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா – தேவா-சம்:434/1
முடி உடை அமரர் முனி கணத்தவர்கள் முறைமுறை அடி பணிந்து ஏத்த
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/3,4
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4
பாதம் பலர் ஏத்த பரமன் பரமேட்டி – தேவா-சம்:499/1
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த
மான் மறியும் வெண் மழுவும் சூலமும் பற்றிய கை – தேவா-சம்:528/2,3
நல்ல ஆறே உன்-தன் நாமம் நாவில் நவின்று ஏத்த
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/3,4
முயங்கு மார்பன் முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே – தேவா-சம்:576/4
அங்கையால் தொழுது ஏத்த அருச்சுனற்கு அன்று அருள்செய்தான் – தேவா-சம்:659/2
நூலினால் மண மாலை கொணர்ந்து அடியார் புரிந்து ஏத்த
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:660/2,3
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம் – தேவா-சம்:695/2
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம் – தேவா-சம்:705/2
பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த
தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:714/3,4
மூளை தலை கொண்டு அடியார் ஏத்த பொடியா மதிள் எய்தார் – தேவா-சம்:727/2
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் – தேவா-சம்:748/1
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த
ஏன திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:754/3,4
நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த
இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:761/3,4
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த
கொடி ஆர் விடையார் மாட வீதி குடந்தை குழகு ஆரும் – தேவா-சம்:777/2,3
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/4
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/4
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/4
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:801/4
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/4
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:803/4
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/4
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/4
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:806/4
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/4
நீறு உடை கோல மேனியர் நெற்றிக்கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/3,4
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/3,4
முன் உயிர் தோற்றமும் இறுதியும் ஆகி முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த
பின்னிய சடை மிசை பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் – தேவா-சம்:858/1,2
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்த
செய்யான் உறை கோயில் சிற்றம்பலம்தானே – தேவா-சம்:866/3,4
மலையான்மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்த
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம்-தன்னை – தேவா-சம்:870/2,3
காணார் கழல் ஏத்த கனலாய் ஓங்கினான் – தேவா-சம்:872/2
சேணார் வாழ் தில்லை சிற்றம்பலம் ஏத்த
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே – தேவா-சம்:872/3,4
சொல்லார் கேண்மையார் சுடர் பொன் கழல் ஏத்த
வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும் – தேவா-சம்:875/2,3
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்த சுடர் ஆயவன் கோயில் – தேவா-சம்:890/2
சடையான் கழல் ஏத்த சாரா வினைதானே – தேவா-சம்:893/4
ஆனான் கழல் ஏத்த அல்லல் அடையாவே – தேவா-சம்:894/4
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே – தேவா-சம்:896/4
கொண்டான் கழல் ஏத்த குறுகா குற்றமே – தேவா-சம்:898/4
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த
தளரும் உறு நோய்கள் சாரும் தவம்தானே – தேவா-சம்:899/3,4
இறையான் கழல் ஏத்த எய்தும் இன்பமே – தேவா-சம்:901/4
பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த
கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:907/3,4
ஞான துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த
கானல் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:909/3,4
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த
கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:911/3,4
திருமால் அடி வீழ திசை நான்முகன் ஏத்த
பெருமான் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:912/1,2
பல் ஆர் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்த
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:913/3,4
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழ எய்த – தேவா-சம்:915/2,3
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த
நணியான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:919/3,4
தண்ண மலர் தூவி தாள்கள் தொழுது ஏத்த
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே – தேவா-சம்:934/3,4
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:941/3,4
விடையான் அடி ஏத்த மேவா வினைதானே – தேவா-சம்:959/4
கலையான் அடி ஏத்த கருதா வினைதானே – தேவா-சம்:960/4
தொகுவான் கழல் ஏத்த தொடரா வினைதானே – தேவா-சம்:964/4
பாரார் அவர் ஏத்த பதிவான் உறைவாரே – தேவா-சம்:968/4
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே – தேவா-சம்:1022/2
ஏத்த வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர் – தேவா-சம்:1055/3
இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே – தேவா-சம்:1057/4
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில் – தேவா-சம்:1093/1
பின் ஒரு நாள் அ விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி – தேவா-சம்:1097/2
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த – தேவா-சம்:1098/2,3
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் – தேவா-சம்:1120/2
ஏடு அவிழ் மா மலையாள் ஒருபாகம் அமர்ந்து அடியார் ஏத்த
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/3,4
வேதம் ஓர் கீதம் உணர் வாணர் தொழுது ஏத்த மிகு வாச – தேவா-சம்:1132/1
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார் – தேவா-சம்:1237/3
மறை ஒலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா – தேவா-சம்:1275/2,3
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே – தேவா-சம்:1292/3,4
ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோடு – தேவா-சம்:1382/19
அந்தம் அடி காணாதே அவர் ஏத்த வெளிப்பட்டோன் அமரும் கோயில் – தேவா-சம்:1424/2
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/4
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1432/4
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/4
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1544/3
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4
விரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:1571/4
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/4
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:1578/4
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதல் ஆவரே – தேவா-சம்:1579/4
இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே – தேவா-சம்:1580/4
எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:1581/4
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே – தேவா-சம்:1621/4
விண்ணானே விண்ணவர் ஏத்த விரும்பும் சீர் – தேவா-சம்:1625/1
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/4
இணை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1689/4
இறை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1693/4
விண்ணோரவர் ஏத்த விரும்புவரே – தேவா-சம்:1719/4
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு – தேவா-சம்:1764/1
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே – தேவா-சம்:1834/4
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த
வல்லாரவர் வானவரோடு உறைவாரே – தேவா-சம்:1851/3,4
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் – தேவா-சம்:1866/3
நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே – தேவா-சம்:1908/4
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய – தேவா-சம்:1953/2,3
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும் – தேவா-சம்:1957/3
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு – தேவா-சம்:1970/3
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய – தேவா-சம்:2030/3
அளி புல்கு பூ முடியீர் அமரர் ஏத்த அருள்செய்தீர் – தேவா-சம்:2054/2
பொடி ஆரும் மேனியினீர் புகலி மறையோர் புரிந்து ஏத்த
வடிவு ஆரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2057/3,4
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த
தார் கொண்ட நூல்மார்பர் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2061/2,3
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2070/3
எழில் மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2072/3
எல்லா கணங்களும் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2073/3
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2074/3
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2075/3
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர் – தேவா-சம்:2089/2
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் – தேவா-சம்:2097/2
பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த
முயல்வார்-தம் மேல் வெம்மை கூற்றம் முடுகாதே – தேவா-சம்:2108/3,4
ஆரும்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:2114/2
எண்ணும்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:2119/2
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2131/3
பாடும் அடியார் பலரும் கூடி பரிந்து ஏத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி – தேவா-சம்:2133/1,2
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2159/3,4
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2163/3,4
எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2211/3
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த
கறை வளர் மா மிடற்றாரும் காடு அரங்கா கனல் ஏந்தி – தேவா-சம்:2214/1,2
புரந்தரன்-தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2218/1
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/1,2
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே – தேவா-சம்:2254/4
மங்கை ஓர்கூறு உடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்த
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2348/3,4
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார் – தேவா-சம்:2431/1
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் – தேவா-சம்:2439/1,2
நாமதேயம் அது உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த
காமதேவனை வேவ கனல் எரி கொளுவிய கண்ணார் – தேவா-சம்:2471/2,3
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற – தேவா-சம்:2480/2,3
தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த
ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த – தேவா-சம்:2492/2,3
ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2492/3,4
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/3,4
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே – தேவா-சம்:2584/4
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/4
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே – தேவா-சம்:2602/4
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே – தேவா-சம்:2638/4
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த
மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/3,4
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் – தேவா-சம்:2683/3
உறையும் ஈசனை ஏத்த தீவினை – தேவா-சம்:2689/3
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து – தேவா-சம்:2700/2
இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே – தேவா-சம்:2718/4
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/2
அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம் – தேவா-சம்:2747/2
இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம் – தேவா-சம்:2755/2
மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய் – தேவா-சம்:2757/3
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே – தேவா-சம்:2800/4
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2822/4
அடியவர் தொழுது எழ அமரர் ஏத்த
செடிய வல்வினை பல தீர்ப்பவனே – தேவா-சம்:2829/1,2
இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:2866/3
நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:2895/4
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/4
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/4
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான் – தேவா-சம்:2920/2
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை – தேவா-சம்:2921/1
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:2921/4
அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2926/4
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த மா மட மாதொடும் – தேவா-சம்:3193/1
அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்-தன்னை சூலத்தில் ஆய்ந்ததே – தேவா-சம்:3209/4
விதியால் ஏத்த பதி ஆவாரே – தேவா-சம்:3234/2
பரவா ஏத்த விரவா வினையே – தேவா-சம்:3236/2
குலவா ஏத்த கலவா வினையே – தேவா-சம்:3238/2
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/4
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் – தேவா-சம்:3330/3
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/4
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:3394/1
உரைதரு நான்மறையோர் புகழ்ந்து ஏத்த ஒண் மாதினொடும் – தேவா-சம்:3404/1
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார் – தேவா-சம்:3404/3
உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3409/4
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் – தேவா-சம்:3415/3
அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3419/4
முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே – தேவா-சம்:3426/4
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/4
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:3481/2
நாணி அவர் தொழுது ஏத்த நாணாமே அருள்செய்து – தேவா-சம்:3489/3
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/3
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே – தேவா-சம்:3571/4
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/4
பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே – தேவா-சம்:3577/4
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/4
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே – தேவா-சம்:3590/4
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் – தேவா-சம்:3673/3
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து – தேவா-சம்:3684/1
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/4
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் – தேவா-சம்:3765/3
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/2
ஏத்த அரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3827/1
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்து ஏத்த
துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும் – தேவா-சம்:3901/2,3
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும் – தேவா-சம்:3902/2,3
தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/2,3
ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த
மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3919/1,2
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் – தேவா-சம்:3920/1,2
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த
ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே – தேவா-சம்:3922/3,4
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/3,4
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3925/1,2
ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/3,4
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/3,4
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/3,4
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே – தேவா-சம்:3933/4
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான் – தேவா-சம்:3942/2,3
ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் – தேவா-சம்:3944/3
மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்ற – தேவா-சம்:4071/1
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/2
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த
வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த – தேவா-சம்:4094/2,3
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த
குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா – தேவா-சம்:4099/2,3
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த
கடறினார் ஆவர் காற்று உளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில் – தேவா-சம்:4101/1,2
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு – தேவா-சம்:4104/1
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி – தேவா-சம்:4104/3
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3
எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் – தேவா-சம்:4112/2
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர் – தேவா-சம்:4131/2
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரை சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:33/3,4
ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே – தேவா-அப்:113/4
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் – தேவா-அப்:122/2
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும் – தேவா-அப்:132/2,3
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து – தேவா-அப்:217/1,2
எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே – தேவா-அப்:233/4
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த
சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண் நீறு பூசி – தேவா-அப்:241/1,2
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:243/3,4
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த
பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:244/1,2
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த
விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:247/1,2
ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று – தேவா-அப்:251/3
ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற – தேவா-அப்:286/2
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த
சிந்தையுள் சிவம் அது ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:287/3,4
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த
சீரொடு பாடல் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:291/3,4
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி – தேவா-அப்:351/2,3
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:352/4
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/3,4
ஓதி வாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள்செய்வார் – தேவா-அப்:372/2
ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த
நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:372/3,4
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த
சாதி ஆம் சதுமுகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:420/2,3
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:437/3
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:440/3
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:443/1,2
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/2
ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி மறுப்படுத்து ஒளித்தும் ஈண்டே – தேவா-அப்:449/1,2
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த
பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு – தேவா-அப்:512/1,2
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீர – தேவா-அப்:515/1
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:516/4
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த
வடி தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே – தேவா-அப்:529/3,4
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் – தேவா-அப்:540/3
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த
நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப – தேவா-அப்:545/1,2
ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த
காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:564/2,3
பித்தனை பிறரும் ஏத்த பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:584/3
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி – தேவா-அப்:635/2
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே – தேவா-அப்:692/4
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த
பெற்றவர் பிறந்தார் மற்று பிறந்தவர் பிறந்திலாரே – தேவா-அப்:695/3,4
ஏத்த ஏழ்உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:706/4
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/2
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/3,4
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/3
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும் – தேவா-அப்:951/1
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1154/4
இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1180/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1213/4
புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன் – தேவா-அப்:1250/2
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே – தேவா-அப்:1251/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1310/4
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன் – தேவா-அப்:1540/3
விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் – தேவா-அப்:1584/1
காலை ஏத்த வினையை கழிப்பரால் – தேவா-அப்:1619/2
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார் – தேவா-அப்:1620/2
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1733/4
முட்டு ஆறா அடி ஏத்த முயல்பவர்க்கு – தேவா-அப்:1821/3
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் – தேவா-அப்:1879/2
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் – தேவா-அப்:1883/1
ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர் – தேவா-அப்:1887/3
வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே – தேவா-அப்:1921/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:2037/4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த
பெற்றானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2087/3,4
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் – தேவா-அப்:2105/1
ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே – தேவா-அப்:2119/1
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும் – தேவா-அப்:2150/3
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/2
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்த
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/1,2
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண் – தேவா-அப்:2171/3
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/3,4
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/2,3
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த
அருளியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2421/3,4
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/1,2
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/4
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/4
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/1,2
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/2,3
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/3,4
துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/1,2
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/3,4
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற – தேவா-அப்:2909/3
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
எல்லாரும் ஏத்த தகுவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2969/4
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:55/3,4
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/2
நைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் – தேவா-சுந்:67/3
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார் – தேவா-சுந்:82/3
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:248/4
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற – தேவா-சுந்:275/1
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:288/4
தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர் – தேவா-சுந்:437/1
இறைவன் என்று எம்பெருமானை வானவர் ஏத்த போய் – தேவா-சுந்:451/1
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/3
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த
பெற்றுளன் ஆம் பெருமையனை பெரிது அடியேன் கை அகன்றிட்டு – தேவா-சுந்:526/2,3
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:623/3
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த
அவ்வவர் வேண்டியதே அருள்செய்து அடைந்தவர்க்கே இடம் ஆகி நின்றானை – தேவா-சுந்:684/1,2
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:708/3
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த
கங்கை சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:723/1,2
அங்கம் மொழி அன்னார் அவர் அமரர் தொழுது ஏத்த
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:814/1,2
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும் உடனே உறைவிடம் – தேவா-சுந்:892/3
வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும் – தேவா-சுந்:895/3
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த அடியேனும் – தேவா-சுந்:906/3
மேல்


ஏத்தகில்லார்-பால் (1)

அருந்தானை அன்பு செய்து ஏத்தகில்லார்-பால்
பொருந்தானை பொய் அடிமை தொழில் செய்வாருள் – தேவா-சம்:1582/1,2
மேல்


ஏத்தப்படுபவன் (1)

நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன்
வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1604/2,3
மேல்


ஏத்தப்படும் (1)

கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் – தேவா-சுந்:133/2
மேல்


ஏத்தப்படுவாய் (1)

பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி – தேவா-அப்:2653/2
மேல்


ஏத்தப்படுவார் (1)

பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் – தேவா-அப்:2902/2
மேல்


ஏத்தப்படுவான் (1)

பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல் – தேவா-சம்:1958/3
மேல்


ஏத்தப்படுவான்-தன்னை (1)

வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/3,4
மேல்


ஏத்தப்பெற்று (1)

நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே – தேவா-அப்:530/4
மேல்


ஏத்தப்பெற்றேன் (1)

ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன் இனி – தேவா-அப்:1987/3
மேல்


ஏத்தமாட்டேன் (4)

எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்தமாட்டேன்
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று – தேவா-அப்:408/2,3
ஏழின் இன்னிசையினாலும் இறைவனை ஏத்தமாட்டேன்
மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தைமார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:766/2,3
இறையேயும் ஏத்தமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:768/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேன் – தேவா-சுந்:211/4
மேல்


ஏத்தமாட்டேனே (15)

எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:209/4
மாட்டே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:210/4
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:212/4
பெம்மான் உன்னை அல்லால் பெரிது ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:213/4
கோனே உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:214/4
ஐயா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:215/4
அரையா உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:216/4
மலையே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:217/4
அண்டா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:259/4
அமைவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:260/4
உடையாய் உன்னை அல்லால் உகந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:261/4
அறிவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:262/4
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:263/4
ஐய நுன்தன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:264/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:266/4
மேல்


ஏத்தரோ (1)

கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ
விலை இல் மா மணி_வண்ண உருவரோ – தேவா-அப்:1167/2,3
மேல்


ஏத்தல் (6)

நீல நல் மா மிடற்றான் கழல ஏத்தல் நீதியே – தேவா-சம்:1154/4
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/4
மின் திகழ் செம் சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே – தேவா-சம்:1156/4
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவி துளைகளால் – தேவா-சம்:2717/2
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே – தேவா-சம்:3017/4
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே – தேவா-சம்:3018/4
மேல்


ஏத்தல்செய்ய (2)

ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல்செய்ய
பூத_முதல்வன் முதலே முதலா பொலிந்த – தேவா-சம்:3379/2,3
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய
அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம் – தேவா-அப்:714/2,3
மேல்


ஏத்தலால் (1)

என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால்
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:1546/2,3
மேல்


ஏத்தலும் (2)

ஒத்தினான் விரலால் ஒருங்கு ஏத்தலும்
பொத்தினான் புகலூரை தொழு-மினே – தேவா-அப்:1536/3,4
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும்
வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1889/3,4
மேல்


ஏத்தவனை (1)

ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/3
மேல்


ஏத்தவே (15)

இறையவன் கழல் ஏத்தவே – தேவா-சம்:626/4
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1492/1,2
ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1526/3,4
பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி – தேவா-சம்:1570/1,2
ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே
கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே – தேவா-சம்:1575/3,4
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/2
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் – தேவா-சம்:2704/1,2
வார் கொள் கோல முலை மங்கை நல்லார் மகிழ்ந்து ஏத்தவே
நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே – தேவா-சம்:2729/1,2
புரிதரு மா மலர் கொன்றை மாலை புனைந்து ஏத்தவே
கரிதரு காலனை சாடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2879/2,3
காதலர் தண் கடவூரினானும் கலந்து ஏத்தவே
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2880/3,4
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான் புரிந்து ஏத்தவே
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2886/2,3
விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார் – தேவா-சம்:3102/1,2
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே – தேவா-சம்:3192/3,4
ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே – தேவா-சம்:3208/3,4
இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே – தேவா-அப்:1162/4
மேல்


ஏத்தா (4)

சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/2
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள் – தேவா-சம்:2715/2
ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2020/4
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
மேல்


ஏத்தாதார் (4)

ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால் – தேவா-சம்:580/2
ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே – தேவா-சம்:1615/4
பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே – தேவா-சம்:1940/4
இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/2
மேல்


ஏத்தாதார்க்கு (1)

ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
மேல்


ஏத்தாது (3)

எந்தாய் உன் அடியலால் ஏத்தாது என் நா – தேவா-சம்:2839/2
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ – தேவா-அப்:410/2
ஏத்தாது இருந்து அறியேன் இமையோர் தனி நாயகனே – தேவா-சுந்:257/1
மேல்


ஏத்தாநில்லே (2)

எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
மேல்


ஏத்தாய் (1)

நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
மேல்


ஏத்தானே (1)

ஏத்தானே ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர் – தேவா-சம்:1629/2
மேல்


ஏத்தி (120)

மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:35/4
பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று – தேவா-சம்:50/3
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:65/3
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி
புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை – தேவா-சம்:170/2,3
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:242/4
ஏற்றன் பாதம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:247/4
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:434/2,3
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும் – தேவா-சம்:566/3
பொய்யா மொழியார் முறையால் ஏத்தி புகழ்வார் திருமேனி – தேவா-சம்:728/1
முடியால் வணங்கி குணங்கள் ஏத்தி முதல்வா அருள் என்ன – தேவா-சம்:773/3
ஆத்தமா அடைந்து ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:1043/2
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே – தேவா-சம்:1135/1
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/3,4
பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் – தேவா-சம்:1495/1
கோனை நாள்-தொறும் ஏத்தி குணம் கொடு கூறுவார் – தேவா-சம்:1574/3
வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம் – தேவா-சம்:1585/2
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற – தேவா-சம்:1633/2
இருப்பினான் அடி ஏத்தி வாழ்த்துமே – தேவா-சம்:1738/4
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே – தேவா-சம்:1833/3,4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார் – தேவா-சம்:1959/3
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை – தேவா-சம்:2003/3
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் – தேவா-சம்:2027/3
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும் – தேவா-சம்:2043/3
வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அரு நோயே – தேவா-சம்:2102/3,4
முடி கொள் சடையாய் முதல்வா என்று முயன்று ஏத்தி
அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லல் அவலமே – தேவா-சம்:2104/3,4
பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்தி
சிந்தைசெய்வார் செம்மை நீங்காது இருப்பாரே – தேவா-சம்:2107/3,4
பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல் – தேவா-சம்:2109/3
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை புகழ்ந்து ஏத்தி
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:2110/3,4
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்தி
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல் – தேவா-சம்:2125/1,2
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2157/3,4
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/4
நானாவிதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:2251/3
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/3
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்தி
சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2442/1,2
உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2447/1,2
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/4
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/3,4
கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/3
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட – தேவா-சம்:2847/3
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட – தேவா-சம்:2848/2
மாலைகொண்டு ஏத்தி வாழும் நும் – தேவா-சம்:2855/3
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/4
செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட – தேவா-சம்:3196/1
உற்றபோது உடன் ஏத்தி உணருமே – தேவா-சம்:3258/4
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் – தேவா-சம்:3558/2
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3572/2
நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3587/3
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3588/3
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3882/3
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3887/3
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே – தேவா-சம்:3926/3,4
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே – தேவா-சம்:3929/3,4
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே – தேவா-சம்:3932/4
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி
உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே – தேவா-சம்:3934/3,4
புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே – தேவா-சம்:3940/4
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/2
போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் – தேவா-அப்:21/2
வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம்இட்டு ஆடா வருவேன் – தேவா-அப்:22/2
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் – தேவா-அப்:253/1
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ – தேவா-அப்:369/1
சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு – தேவா-அப்:474/3
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் – தேவா-அப்:566/3
என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:600/2
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
நறு மலர் நீரும் கொண்டு நாள்-தொறும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:606/1
சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே – தேவா-அப்:618/4
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று – தேவா-அப்:1135/2
வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை – தேவா-அப்:1369/3
ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை – தேவா-அப்:1379/2
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே – தேவா-அப்:1460/4
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள் – தேவா-அப்:1467/2
இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே – தேவா-அப்:1490/4
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1552/4
நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே – தேவா-அப்:1553/4
ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே – தேவா-அப்:1638/4
நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே – தேவா-அப்:1774/4
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் – தேவா-அப்:1828/1
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1828/4
மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே – தேவா-அப்:1871/4
கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி – தேவா-அப்:2141/2
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/3
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2428/3,4
நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் – தேவா-அப்:2437/1
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி
காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/3,4
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/1,2
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/3
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/2
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் – தேவா-சுந்:223/1
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற – தேவா-சுந்:270/1
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும் – தேவா-சுந்:302/1
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/3
நித்தம் ஆக நினைந்து உள்ளம் ஏத்தி தொழும் – தேவா-சுந்:382/1
காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி
ஆதல்செய்யும் அடியார் இருக்க ஐயம் கொள்வது அழகிதே – தேவா-சுந்:423/1,2
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/3
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/3
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:628/3
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:629/3
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/3
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் – தேவா-சுந்:1000/3
மேல்


ஏத்திட (9)

தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட
பாழ்படும் அவர் பாவமே – தேவா-சம்:615/3,4
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் – தேவா-சம்:616/3
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர் – தேவா-சம்:617/3
அங்கு அமலத்தோடு ஏத்திட அண்டத்து அமர்வாரே – தேவா-சம்:1099/4
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே – தேவா-சம்:1570/3,4
பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட
வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1576/1,2
நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே – தேவா-சம்:2829/6
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1
எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல் – தேவா-அப்:1882/3
மேல்


ஏத்திடும் (3)

புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர் – தேவா-சம்:1576/3
ஈனமில்லி இணையடி ஏத்திடும்
ஞானசம்பந்தன் சொல்லிய நல் தமிழ் – தேவா-சம்:3265/2,3
எண்உளார் பலர் ஏத்திடும் ஆனையார் – தேவா-அப்:1443/2
மேல்


ஏத்திடே (1)

ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
மேல்


ஏத்திய (20)

கலையார் தொழுது ஏத்திய காழி – தேவா-சம்:365/3
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி – தேவா-சம்:1382/7
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/3
விதியானை விண்ணவர்தாம் வியந்து ஏத்திய
கதியானை கார் உலவும் பொழில் காழி ஆம் – தேவா-சம்:1584/2,3
விதியானை விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான் – தேவா-சம்:1635/1,2
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை – தேவா-சம்:1883/1
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்-தம் வினை – தேவா-சம்:1994/3
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும் – தேவா-சம்:2210/3
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லாரவர்-தங்கள் மேல் வினை மாயுமே – தேவா-சம்:2301/3,4
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார் – தேவா-சம்:2496/3
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/4
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய் – தேவா-சம்:2848/1
கல்லின் நன் பாவை ஓர்பாகத்தார் காதலித்து ஏத்திய
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார் – தேவா-சம்:2890/1,2
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து – தேவா-சம்:2903/2,3
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்நலத்தான் – தேவா-சம்:3436/2
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன் – தேவா-அப்:1704/1
இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை – தேவா-அப்:1896/2
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல் – தேவா-சுந்:838/3
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் – தேவா-சுந்:1026/3
மேல்


ஏத்தியபொழுதே (1)

கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/1,2
மேல்


ஏத்தியும் (3)

பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே – தேவா-சம்:2616/4
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும்
பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை – தேவா-அப்:1374/2,3
எடுத்தும் ஏத்தியும் இன்புறு-மின்களே – தேவா-அப்:1915/4
மேல்


ஏத்திலேன் (1)

இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1642/2,3
மேல்


ஏத்தினர் (1)

இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் – தேவா-அப்:169/2
மேல்


ஏத்தினால் (2)

தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால்
இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/3,4
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்
கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர் – தேவா-அப்:1676/2,3
மேல்


ஏத்தினேன் (1)

படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
மேல்


ஏத்தினோமே (1)

ஆத்தம் ஆக ஏத்தினோமே – தேவா-சம்:3229/2
மேல்


ஏத்திஏத்தி (1)

இறைவன் எம்பெருமான் என்ற எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து உன் – தேவா-சுந்:672/3
மேல்


ஏத்து (33)

சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் – தேவா-சம்:468/3
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:536/3
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3
வல்லார் நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி – தேவா-சம்:1642/3
அந்தமில்லியை ஏத்து ஞானசம்பந்தன் – தேவா-சம்:1763/3
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் – தேவா-சம்:2080/3
மாள்வித்து அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்காய் – தேவா-சம்:2130/2
விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/3,4
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/3
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/4
தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே – தேவா-சம்:2287/4
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் – தேவா-சம்:2327/3
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2803/3
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2805/3
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2810/3
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து – தேவா-சம்:2907/3
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2909/2
கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி – தேவா-சம்:3110/3
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் – தேவா-சம்:3202/2
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் – தேவா-சம்:3220/2
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர் – தேவா-சம்:3260/2
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3346/3
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:3383/2
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/4
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான் – தேவா-சம்:3584/1
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1477/3
சென்று பார் இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் – தேவா-அப்:1479/3
ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே – தேவா-அப்:2523/2
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:489/3
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து – தேவா-சுந்:681/2
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் – தேவா-சுந்:897/1
மேல்


ஏத்து-மின் (20)

மறவாது ஏத்து-மின் துறவி ஆகுமே – தேவா-சம்:982/2
இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே – தேவா-சம்:1582/4
ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே – தேவா-சம்:1601/4
நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே – தேவா-சம்:1603/4
ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே – தேவா-சம்:1605/4
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே – தேவா-சம்:1607/4
அத்தனை ஏத்து-மின் அல்லல் அறுக்கவே – தேவா-சம்:1610/4
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2560/3
முத்து உலாவிய வித்தினை ஏத்து-மின் முடுகிய இடர் போமே – தேவா-சம்:2610/4
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின்
புரிந்த வெண் நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே – தேவா-சம்:2789/3,4
கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின்
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் – தேவா-சம்:3190/1,2
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/4
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும் – தேவா-சம்:3272/2
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும் – தேவா-சம்:3463/2
தேடி சென்று திருந்து அடி ஏத்து-மின்
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர் – தேவா-அப்:1116/1,2
இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின்
பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே – தேவா-அப்:1375/3,4
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின்
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு – தேவா-அப்:1378/2,3
ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின்
மாலும் மா மலரானொடு மா மறை – தேவா-அப்:1504/2,3
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை – தேவா-அப்:2048/2
மேல்


ஏத்து-மின்கள் (3)

இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள்
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/2,3
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள்
ஒருத்தியை பாகம் வைத்து அங்கு ஒருத்தியை சடையில் வைத்த – தேவா-அப்:414/2,3
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும் – தேவா-அப்:2150/3
மேல்


ஏத்து-மின்னோ (3)

இவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்து-மின்னோ
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த – தேவா-அப்:415/2,3
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து-மின்னோ
கன்னியை ஒருபால் வைத்து கங்கையை சடையுள் வைத்து – தேவா-அப்:416/1,2
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/2,3
மேல்


ஏத்து-மினே (2)

ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3402/4
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3403/4
மேல்


ஏத்து-மினோ (1)

தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்து-மினோ
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும் – தேவா-சம்:3904/2,3
மேல்


ஏத்துகின்ற (1)

இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும் – தேவா-அப்:324/1,2
மேல்


ஏத்துகேனே (1)

என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
மேல்


ஏத்துகை (1)

என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பி – தேவா-சம்:2494/2
மேல்


ஏத்துதல் (5)

கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே – தேவா-சம்:159/4
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே – தேவா-சம்:2001/4
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல் புரிந்தோர்க்கே – தேவா-சம்:2587/4
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4
மேல்


ஏத்துதும் (4)

உடையீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர் – தேவா-சம்:581/3
ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர் – தேவா-சம்:583/3
உருகி மலர் கொடுவந்து உமை ஏத்துதும் நாம் அடியோம் – தேவா-சம்:1255/2
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம் – தேவா-சம்:2824/2
மேல்


ஏத்துதுமே (1)

ஏரினால் அமர்ந்தாய் உன சீர் அடி ஏத்துதுமே – தேவா-சம்:2809/4
மேல்


ஏத்தும் (211)

நாகம் வைத்த முடியான் அடி கைதொழுது ஏத்தும் அடியார்கள் – தேவா-சம்:20/1
புந்தியின் நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:38/2
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:56/3
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:62/3
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/2
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/4
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர் – தேவா-சம்:86/1
ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/4
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும்
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/2,3
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும்
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே – தேவா-சம்:160/3,4
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும்
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே – தேவா-சம்:161/3,4
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை – தேவா-சம்:166/2
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்
அடியார் தமக்கு இனியான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:169/3,4
காவாய் என நின்று ஏத்தும் காழியார் – தேவா-சம்:250/2
பாரும் விண்ணும் பரவி தொழுது ஏத்தும்
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப்புன்கூர் – தேவா-சம்:289/1,2
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும்
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:355/3,4
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண் நிற மால் விடை அண்ணல் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:419/3,4
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/3,4
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும் பெருமான் – தேவா-சம்:454/2
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு – தேவா-சம்:487/3
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் – தேவா-சம்:545/3
ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும்
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:577/3,4
பத்தர் ஏத்தும் பட்டினத்து பல்லவனீச்சுரத்து எம் – தேவா-சம்:711/1
முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும்
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த – தேவா-சம்:777/1,2
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும்
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/1,2
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர் அருவினை இலரே – தேவா-சம்:841/4
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் – தேவா-சம்:851/2
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே – தேவா-சம்:867/4
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே – தேவா-சம்:868/4
ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:929/4
எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவு இல்லா – தேவா-சம்:932/1,2
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/2
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும்
கானகத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1114/3,4
கொள்ள வல்லான் குரை கழல் ஏத்தும் சிறு தொண்டர் – தேவா-சம்:1117/2
கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/3,4
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1196/3,4
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம் – தேவா-சம்:1200/3
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம் – தேவா-சம்:1254/3
காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே – தேவா-சம்:1391/4
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர் – தேவா-சம்:1393/1
ஏத்தானே ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர் – தேவா-சம்:1629/2
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி – தேவா-சம்:1639/3
நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1744/1
அந்தணர்கள் ஆன மலையாளரவர் ஏத்தும்
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை ஆர – தேவா-சம்:1840/1,2
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும்
குறைவு இல்லவன் ஊர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1843/3,4
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ – தேவா-சம்:1944/3
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1946/3
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1962/3
ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர்மயானத்தில் – தேவா-சம்:1963/3
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1979/3
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் – தேவா-சம்:2026/3
இனம் மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2076/3
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2079/3
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2088/3
நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2090/3
குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில் – தேவா-சம்:2093/3
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் – தேவா-சம்:2160/3
எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு – தேவா-சம்:2187/3
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2187/4
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2220/4
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/4
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும்
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப – தேவா-சம்:2270/2,3
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும்
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே – தேவா-சம்:2326/3,4
முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண் – தேவா-சம்:2329/3
வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2346/3,4
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
அந்தணன் அடி ஏத்தும் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2441/2
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த – தேவா-சம்:2476/3
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/4
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/4
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும்
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/3,4
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2724/1
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ் – தேவா-சம்:2735/3
புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர் – தேவா-சம்:2867/3
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே – தேவா-சம்:2904/4
முன்பு உடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு – தேவா-சம்:3025/3
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே – தேவா-சம்:3578/4
பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும்
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3688/3,4
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும்
அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3804/3,4
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3886/3
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும்
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/3,4
கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும்
ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு – தேவா-சம்:4091/2,3
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும்
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4106/3,4
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4112/4
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:22/3
பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும்
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:133/3,4
வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை – தேவா-அப்:146/3
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:214/3,4
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/2
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன்-தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:217/3,4
மூவாத பிறப்பு இலாரும் முனிகள் ஆனார்கள் ஏத்தும்
பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை – தேவா-அப்:292/2,3
மண்ணினார் வலம்கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:328/4
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:358/4
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:377/4
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:385/3
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:387/3
அரும் தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:392/3
அரி புரி மலர் கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:396/4
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:397/4
பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும்
அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:398/3,4
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/2,3
வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே – தேவா-அப்:531/4
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் – தேவா-அப்:566/2,3
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை – தேவா-அப்:586/3
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே – தேவா-அப்:587/4
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:613/3
விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்
இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் – தேவா-அப்:675/2,3
நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும் – தேவா-அப்:684/3
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே – தேவா-அப்:687/4
கம்பனை காலல் காய்ந்த காலனை ஞாலம் ஏத்தும்
உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/2,3
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு – தேவா-அப்:709/2
முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும்
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச – தேவா-அப்:717/1,2
பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும்
அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:718/3,4
ஆற்றனை அடியர் ஏத்தும் அமுதனை அமுத யோக – தேவா-அப்:720/3
ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே – தேவா-அப்:743/4
அருத்தித்து அரும் தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:890/4
விண்உளார் தொழுது ஏத்தும் விளக்கினை – தேவா-அப்:1643/1
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை – தேவா-அப்:1648/2
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார் – தேவா-அப்:1751/3
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி – தேவா-அப்:1767/3
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏகம்பனார் – தேவா-அப்:1768/2
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை – தேவா-அப்:1891/2
எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை – தேவா-அப்:1897/2
அரி அயன் தொழுது ஏத்தும் அரும் பொருள் – தேவா-அப்:1911/2
அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா – தேவா-அப்:2089/1
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும் – தேவா-அப்:2149/3
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2156/4
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை – தேவா-அப்:2159/3
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம் – தேவா-அப்:2160/2,3
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும்
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/2,3
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:2188/1
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/2
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும்
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/3,4
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும்
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/3,4
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும்
அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2415/3,4
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும்
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/3,4
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும்
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/3,4
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் – தேவா-அப்:2531/3
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும்
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/3,4
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/4
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2633/1
மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி – தேவா-அப்:2651/3
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும்
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2737/3,4
பேரவன் காண் பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண் அரியவன் காண் பெற்றம் ஊர்ந்த – தேவா-அப்:2739/3
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2762/3,4
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் – தேவா-அப்:2801/3
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும்
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/3,4
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும்
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/3,4
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா – தேவா-அப்:2826/1
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2869/4
அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும்
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/3,4
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும்
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/3,4
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும்
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/3,4
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும்
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை – தேவா-அப்:2954/1,2
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும்
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/1,2
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும்
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/3,4
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/3,4
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/3,4
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும்
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/3,4
கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால் – தேவா-சுந்:100/1
பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து – தேவா-சுந்:372/3
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி – தேவா-சுந்:381/3
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும்
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/1,2
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/3
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/3
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை – தேவா-சுந்:525/1
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:535/3
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:538/3
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய – தேவா-சுந்:539/1
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து – தேவா-சுந்:549/1
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும்
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/3,4
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலம்தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உளானை – தேவா-சுந்:624/1,2
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும்
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/3,4
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும்
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/3,4
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/3
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/2
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/3
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:746/3,4
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:771/3
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும்
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/3,4
எண் ஆர் நாள் மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் – தேவா-சுந்:874/2
திரிசெய் நான்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை – தேவா-சுந்:896/2
மேல்


ஏத்துமது (1)

புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே – தேவா-சம்:3313/4
மேல்


ஏத்துமவர் (3)

வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1785/4
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1840/4
இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/4
மேல்


ஏத்துமவர்க்கு (2)

எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு
அதிரும் வினை ஆயின ஆசு அறுமே – தேவா-சம்:1694/3,4
இலையால் அன்பால் ஏத்துமவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம் – தேவா-சுந்:962/1,2
மேல்


ஏத்துமே (7)

ஈசன் என்று எடுத்து ஏத்துமே – தேவா-சம்:599/4
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே – தேவா-சம்:1642/4
நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே – தேவா-சம்:3112/4
இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே – தேவா-அப்:1542/4
ஏற்றனார் அடியே தொழுது ஏத்துமே – தேவா-அப்:1647/4
இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே – தேவா-அப்:1922/4
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நல் நெறி காட்டுமே – தேவா-அப்:1955/3,4
மேல்


ஏத்துவர் (2)

ஏறவே மிக ஏத்துவர்
கூறனே குலவும் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:595/2,3
இனிதனை ஏத்துவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1614/4
மேல்


ஏத்துவன் (1)

எம்பெருமான் நுனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும் – தேவா-சுந்:205/1
மேல்


ஏத்துவார் (34)

நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே – தேவா-சம்:871/3,4
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே – தேவா-சம்:936/3,4
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படை ஆயின சூழ உடையார் உலகமே – தேவா-சம்:1009/1,2
தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே – தேவா-சம்:1028/2
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே – தேவா-சம்:1033/2
வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே – தேவா-சம்:1633/4
என் பொன் என் மணி என்ன ஏத்துவார்
நம்பன் நான்மறை பாடு நாவினான் – தேவா-சம்:1755/1,2
இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் – தேவா-சம்:2323/3
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/4
கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே – தேவா-சம்:2601/4
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2919/4
ஈசனை மலர் புனைந்து ஏத்துவார் வினை – தேவா-சம்:3012/3
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே – தேவா-சம்:3362/3,4
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற – தேவா-சம்:3804/2
இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார்
அருவினையொடு துயர் இலரே – தேவா-சம்:3850/3,4
இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார்
புலன்களை முனிவது பொருளே – தேவா-சம்:3860/3,4
இயன்றவர் அறிவு அரியீர் உமை ஏத்துவார்
பயன்தலை நிற்பவர்தாமே – தேவா-சம்:3869/3,4
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே – தேவா-சம்:4139/3,4
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:225/2
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை சிற்றம்பலத்து – தேவா-அப்:234/3
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:242/2
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:247/3
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:437/3
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும் – தேவா-அப்:547/2
துஞ்சும்போதும் துயில் இன்றி ஏத்துவார்
வஞ்சு இன்றி வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1159/1,2
இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார்
சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றற – தேவா-அப்:1227/2,3
மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே – தேவா-அப்:1873/4
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம் – தேவா-அப்:1981/2,3
எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார்
எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே – தேவா-அப்:2025/3,4
வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2055/4
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள் – தேவா-சுந்:489/1
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே – தேவா-சுந்:507/4
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே – தேவா-சுந்:768/4
மேல்


ஏத்துவார்-தமை (1)

போதினால் புனைந்து ஏத்துவார்-தமை
வாதியா வினை மாயுமே – தேவா-சம்:2681/3,4
மேல்


ஏத்துவார்-பால் (1)

எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/3,4
மேல்


ஏத்துவார்க்கு (9)

எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே – தேவா-சம்:1916/4
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/4
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே – தேவா-சம்:1969/4
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர் – தேவா-சம்:3033/3
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1851/4
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/2,3
இளைப்பு அறியீர் இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என் – தேவா-சுந்:438/1
எ தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே – தேவா-சுந்:445/4
மேல்


ஏத்துவார்கட்கு (1)

இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே – தேவா-சம்:2916/4
மேல்


ஏத்துவார்கள் (2)

இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள்
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/3,4
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உன் கழல் ஏத்துவார்கள்
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் – தேவா-சுந்:44/1,2
மேல்


ஏத்துவாரவர் (1)

தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர்
உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2008/1,2
மேல்


ஏத்துவான் (3)

ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள் – தேவா-சம்:2966/1,2
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3319/2,3
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய – தேவா-சுந்:674/1
மேல்


ஏத்துவீர் (4)

இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர்
கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ – தேவா-சுந்:331/1,2
ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்
குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/1,2
வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர்
வந்த சாயினை அறிவரோ தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:335/1,2
மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்
கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/1,2
மேல்


ஏத்துவீர்க்கு (2)

நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே – தேவா-சம்:1003/2
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே – தேவா-சம்:1004/2
மேல்


ஏத்துவோம் (3)

இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
இழியா குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் – தேவா-சுந்:971/2,3
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:973/3,4
மேல்


ஏத்துவோமே (1)

இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
மேல்


ஏத்துற (1)

அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே – தேவா-சம்:2826/6
மேல்


ஏத்தே (1)

நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/4
மேல்


ஏத (1)

ஏத வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பை-தனுள் – தேவா-சம்:2737/3
மேல்


ஏதங்கள் (6)

ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை – தேவா-சம்:2958/2
ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார் – தேவா-அப்:280/2
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:348/4
இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே – தேவா-அப்:1855/4
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
ஏதங்கள் ஆன கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2246/4
மேல்


ஏதத்தார்க்கு (1)

ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே – தேவா-சம்:1735/4
மேல்


ஏதத்தினை (1)

ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார் – தேவா-சம்:96/3
மேல்


ஏதப்படா (1)

ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2968/4
மேல்


ஏதப்படாமை (1)

ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல்செய்ய – தேவா-சம்:3379/2
மேல்


ஏதம் (25)

ஏதம் எய்துதல் இல்லையே – தேவா-சம்:614/4
ஏதம் வந்து அடையா இனி நல்லன – தேவா-சம்:625/1
என் பொனை ஏதம் இல் வேதியர் தாம் தொழும் – தேவா-சம்:1298/3
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
ஏதனை ஏதம் இலா இமையோர் தொழும் – தேவா-சம்:1603/1
இனிதனை ஏத்துவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1614/4
எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1625/4
எடுத்தானை ஏதம் ஆகம் முனிவர்க்கு இடர் – தேவா-சம்:1630/2
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2125/3
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை – தேவா-சம்:2557/1
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு – தேவா-சம்:2614/3
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே – தேவா-சம்:3361/4
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/4
ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன் – தேவா-சம்:3531/1
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3882/3
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1182/4
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று – தேவா-அப்:1213/3
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/2
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும் – தேவா-அப்:2969/2
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை – தேவா-சுந்:587/1
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/3
மேல்


ஏதமே (2)

எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே – தேவா-சம்:2774/4
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே – தேவா-சம்:3893/4
மேல்


ஏதராய் (1)

ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய் கங்கையோடு – தேவா-அப்:330/3
மேல்


ஏதலர் (1)

ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர்
பாவகாரிகள் சொல்வலைப்பட்டு நான் – தேவா-அப்:1730/1,2
மேல்


ஏதன் (1)

என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே – தேவா-அப்:46/4
மேல்


ஏதனை (1)

ஏதனை ஏதம் இலா இமையோர் தொழும் – தேவா-சம்:1603/1
மேல்


ஏதானும் (1)

ஏதானும் இனிது ஆகும் இயமுனை – தேவா-அப்:1288/2
மேல்


ஏதில் (1)

ஏதில் சமண் சாக்கியர் வாக்கு இவை என்-கொல் – தேவா-சம்:1871/3
மேல்


ஏதிலர் (1)

இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே – தேவா-சம்:1066/4
மேல்


ஏதிலன்-தன்னை (1)

என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/3,4
மேல்


ஏதிலார்-தமக்கு (1)

என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை – தேவா-சுந்:571/3
மேல்


ஏதிலென் (1)

ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
மேல்


ஏது (10)

இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/4
எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள் – தேவா-சம்:4164/1
கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில் – தேவா-அப்:1531/3
ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள் – தேவா-அப்:2079/2
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/4
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/4
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
மேல்


ஏதுக்களாலும் (1)

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு – தேவா-சம்:3376/1
மேல்


ஏதும் (28)

ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் – தேவா-சம்:1520/1
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான் – தேவா-சம்:1520/2
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின் – தேவா-சம்:1676/1
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே – தேவா-சம்:3361/4
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3587/3
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3588/3
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1
உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர் – தேவா-சம்:4157/1
சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும்
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே – தேவா-அப்:68/3,4
எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும்
கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:311/3,4
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும்
அறிவிலேன் அமரர்_கோவே அமுதினை மனனில் வைக்கும் – தேவா-அப்:521/2,3
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/4
ஏதும் ஒன்றும் அறிவிலராயினும் – தேவா-அப்:1672/1
ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர் – தேவா-அப்:1730/1
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள் – தேவா-அப்:1808/2
என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான் – தேவா-அப்:1971/1
தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன் – தேவா-அப்:1971/2
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி – தேவா-அப்:2214/3
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/2
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர் – தேவா-சுந்:48/3
எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர் – தேவா-சுந்:48/3
எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர் – தேவா-சுந்:48/3
மற்று ஏதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்து அற – தேவா-சுந்:516/2
மேல்


ஏதோ (6)

நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/3
மேல்


ஏந்த (4)

செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில் – தேவா-சம்:25/2
அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:38/4
அருளுறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:532/3,4
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
மேல்


ஏந்தல் (3)

வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனை – தேவா-சம்:544/2
மாலது ஏந்தல் மழு அது பாகம் வளர் கொழும் கோட்டு – தேவா-சம்:1265/2
அங்கையில் அனல் ஏந்தல் அழகிதே – தேவா-அப்:1161/4
மேல்


ஏந்தல்-தன் (1)

ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி – தேவா-சம்:324/2
மேல்


ஏந்தலும் (1)

கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும் – தேவா-சம்:71/1
மேல்


ஏந்தலுற்றான் (1)

ஓங்கு மால் வரை ஏந்தலுற்றான் சிரம் – தேவா-அப்:1091/1
மேல்


ஏந்தலுற்றான்-தனை (1)

மடுத்து மா மலை ஏந்தலுற்றான்-தனை
அடர்த்து பின்னும் இரங்கி அவற்கு அருள் – தேவா-அப்:1641/1,2
மேல்


ஏந்தி (232)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/1,2
படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறை கோயில் – தேவா-சம்:24/1,2
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:55/4
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/1,2
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய – தேவா-சம்:158/2
அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும் – தேவா-சம்:189/3
பற்றி ஒரு தலை கையினில் ஏந்தி பலி தேரும் – தேவா-சம்:191/1
மழுவாள் ஏந்தி மாது ஓர்பாகமாய் – தேவா-சம்:264/1
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:337/2
வெண் கோவணம் கொண்டு ஒரு வெண் தலை ஏந்தி
அம் கோல் வளையாளை ஒருபாகம் அமர்ந்து – தேவா-சம்:340/1,2
சிரம் கையினில் ஏந்தி இரந்த – தேவா-சம்:411/1
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்தி காலனை காலால் கடிந்து உகந்தார் – தேவா-சம்:421/3
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி
தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:422/2,3
புரை கெழு வெண் தலை ஏந்தி போர் விடை ஏறி புகழ – தேவா-சம்:427/2
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:428/1,2
அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:432/1,2
குண்டை குறள் பூதம் குழும அனல் ஏந்தி
கெண்டை பிறழ் தெண் நீர் கெடில வடபக்கம் – தேவா-சம்:493/1,2
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி
மண் ஆர் முழவு அதிர முதிரா மதி சூடி – தேவா-சம்:496/1,2
வெடி ஆர் தலை ஏந்தி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:501/4
சுரை ஓடு உடன் ஏந்தி உடை விட்டு உழல்வார்கள் – தேவா-சம்:502/2
வெம் சுடர் தீ அங்கை ஏந்தி விண் கொள் முழவு அதிர – தேவா-சம்:532/1
விடை அமர்ந்து வெண் மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு – தேவா-சம்:549/1
பல் இல் ஓடு கையில் ஏந்தி பல்கடையும் பலி தேர்ந்து – தேவா-சம்:551/1
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே – தேவா-சம்:574/4
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா – தேவா-சம்:678/1
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:755/1
பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி
மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர் – தேவா-சம்:768/1,2
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில் – தேவா-சம்:776/3
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை – தேவா-சம்:782/1
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/3
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
கொலை ஆர் மழுவோடு கோல சிலை ஏந்தி
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:900/1,2
முந்தி அனல் ஏந்தி முதுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:917/2
அம் கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி
கொங்கு ஆர் நறும் கொன்றை சூடி குழகு ஆக – தேவா-சம்:921/1,2
கொட்டும் பறை சீரால் குழும அனல் ஏந்தி
நட்டம் பயின்று ஆடும் நல்லூர் பெருமானை – தேவா-சம்:926/1,2
துணியின் உடை தாழ சுடர் ஏந்தி ஆடுவான் – தேவா-சம்:951/2
நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடி – தேவா-சம்:964/1
மறையான் நெடு மால் காண்பு அரியான் மழு ஏந்தி
நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய் – தேவா-சம்:966/1,2
கைம் மகவு ஏந்தி கடுவனொடு ஊடி கழை பாய்வான் – தேவா-சம்:1059/1
சூடலன் அந்தி சுடர் எரி ஏந்தி சுடுகானில் – தேவா-சம்:1080/2
சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/2,3
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி – தேவா-சம்:1137/2
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம் – தேவா-சம்:1164/3
பாறு அணி வெண் தலை கையில் ஏந்தி
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய் – தேவா-சம்:1229/1,2
விடை புல்கு கொடி ஏந்தி வெந்த வெண் நீறு அணிவான் – தேவா-சம்:1277/3
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/3
கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும் – தேவா-சம்:1437/1
சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே – தேவா-சம்:1539/1
சடையானை தலை கை ஏந்தி பலி தருவார்-தம் – தேவா-சம்:1594/1
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி
பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் – தேவா-சம்:1934/1,2
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
ஆடலான் அங்கை அனல் ஏந்தி ஆடு அரவ – தேவா-சம்:1952/3
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம் – தேவா-சம்:2014/1
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி
கொடி புல்கு மென் சாயல் உமை ஓர்பாகம் கூடினீர் – தேவா-சம்:2065/1,2
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட – தேவா-சம்:2072/1
பொல்லா படுதலை ஒன்று ஏந்தி புறங்காட்டு ஆடலீர் – தேவா-சம்:2073/1
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/2
நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண – தேவா-சம்:2087/1
செடி ஆர்ந்த வெண் தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர் – தேவா-சம்:2093/2
நா ஆர் மறையர் பிறையர் நற வெண் தலை ஏந்தி
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி – தேவா-சம்:2136/2,3
குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் – தேவா-சம்:2160/2,3
கள்ளம் மதித்த கபாலம் கை-தனிலே மிக ஏந்தி
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் – தேவா-சம்:2191/1,2
கறை வளர் மா மிடற்றாரும் காடு அரங்கா கனல் ஏந்தி
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை – தேவா-சம்:2214/2,3
ஊன் அமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும் – தேவா-சம்:2217/1
பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை – தேவா-சம்:2221/2
பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே – தேவா-சம்:2241/3,4
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/1,2
கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு – தேவா-சம்:2248/1
கூர்த்தது ஓர் வெண் மழு ஏந்தி கோள் அரவம் அரைக்கு – தேவா-சம்:2295/2
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2336/1,2
ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி
காடு அது இடமா உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2337/1,2
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் – தேவா-சம்:2433/2
வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார் – தேவா-சம்:2436/2
கூர் கொள் வேல் வலன் ஏந்தி கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2439/4
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் – தேவா-சம்:2458/1
கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள் – தேவா-சம்:2462/2
கழித்த வெண் தலை ஏந்தி காமனது உடல் பொடி ஆக – தேவா-சம்:2479/3
அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் – தேவா-சம்:2584/1,2
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று – தேவா-சம்:2682/1
துலங்கு வெண் மழு ஏந்தி சூழ் சடை – தேவா-சம்:2687/1
அரவம் ஆர்த்து அன்று அனல் அங்கை ஏந்தி அடியும் முடி – தேவா-சம்:2745/1
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும் – தேவா-சம்:2904/1
விடை உடை கொடி வலன் ஏந்தி வெண் மழு – தேவா-சம்:2948/1
எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில் – தேவா-சம்:2998/1
கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் – தேவா-சம்:3197/1
துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர் – தேவா-சம்:3271/1
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து – தேவா-சம்:3280/1
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல – தேவா-சம்:3398/2
வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே – தேவா-சம்:3471/4
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர் – தேவா-சம்:3492/2
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/2,3
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல் – தேவா-சம்:3582/2
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில் – தேவா-சம்:3693/1,2
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய – தேவா-சம்:3877/2
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/2
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3882/2
கணை பிணை வெம் சிலை கையில் ஏந்தி காமனை காய்ந்தவர்தாம் – தேவா-சம்:3884/1
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/1,2
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:3925/1
கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி
மெய் அமரும் பொடி பூசி வீசும் குழை ஆர்தரு தோடும் – தேவா-சம்:3938/1,2
தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம் – தேவா-சம்:3939/1
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான் – தேவா-சம்:3942/3
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி
பெண்ணில் அமர்ந்து ஒருகூறு அது ஆய பெருமான் அருள் ஆர்ந்த – தேவா-சம்:3948/1,2
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் – தேவா-சம்:4110/3
அருவராது ஒரு கை வெண் தலை ஏந்தி அகம்-தொறும் பலியுடன் புக்க – தேவா-சம்:4128/1
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர் – தேவா-சம்:4136/2
அரவு ஆட சடை தாழ அங்கையினில் அனல் ஏந்தி
இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:62/3,4
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும் – தேவா-அப்:99/1
கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து – தேவா-அப்:100/1
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர்பாகம் – தேவா-அப்:243/1,2
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி – தேவா-அப்:351/3
கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் – தேவா-அப்:356/1,2
வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து – தேவா-அப்:367/1
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி – தேவா-அப்:368/1,2
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
மலையினார்மகள் ஓர்பாகம் மைந்தனார் மழு ஒன்று ஏந்தி
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/1,2
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:436/3
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் – தேவா-அப்:438/2
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
காணில் வெண் கோவணமும் கையில் ஓர் கபாலம் ஏந்தி
ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே – தேவா-அப்:492/2,3
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த – தேவா-அப்:529/3
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/3
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:553/4
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:559/2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
கையராய் கபாலம் ஏந்தி காமனை கண்ணால் காய்ந்து – தேவா-அப்:562/1
காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு – தேவா-அப்:563/3
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல – தேவா-அப்:565/2,3
மை ஞவில் கண்டன்-தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்தி
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை – தேவா-அப்:581/1,2
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் – தேவா-அப்:603/1
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி
இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே – தேவா-அப்:746/1,2
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/2
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் – தேவா-அப்:1114/1
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார் – தேவா-அப்:1129/2
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன் – தேவா-அப்:1261/1
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் – தேவா-அப்:1320/1
அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர் – தேவா-அப்:1327/2
அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து – தேவா-அப்:1430/1
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி – தேவா-அப்:1579/3
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி – தேவா-அப்:1590/3
கனல் அங்கை-தனில் ஏந்தி வெம் காட்டிடை – தேவா-அப்:1686/1
ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே – தேவா-அப்:1944/3
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2031/2
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல் – தேவா-அப்:2039/1
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2060/3
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/1,2
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் – தேவா-அப்:2105/3
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/1,2
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி கடிய விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2174/1
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/1,2
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/2
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி
அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி – தேவா-அப்:2216/2,3
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/1,2
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு – தேவா-அப்:2289/1
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/2,3
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/1,2
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி
இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே – தேவா-அப்:2538/1,2
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி
கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர் – தேவா-அப்:2559/1,2
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று – தேவா-அப்:2579/2,3
கை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2651/4
அனல் ஒரு கையது ஏந்தி அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி – தேவா-அப்:2670/1
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு போர் வெண் மழு ஏந்தி போகாநிற்பர் – தேவா-அப்:2674/1
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/1,2
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும் – தேவா-அப்:2946/2
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/1,2
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/1,2
மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி
விடங்கர் ஆகி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:52/3,4
படைகள் ஏந்தி பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும் – தேவா-சுந்:54/1
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் – தேவா-சுந்:85/2
கனல் உடை மா மழு ஏந்தி ஓர் கையில் – தேவா-சுந்:107/2
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/3
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி
கங்குல் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே – தேவா-சுந்:479/3,4
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/2
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/1,2
கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன் – தேவா-சுந்:731/2
வடிவு உடை மழு ஏந்தி மத கரி உரி போர்த்து – தேவா-சுந்:862/1
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:864/3
அறையும் பைம் கழல் ஆர்ப்ப அரவு ஆட அனல் ஏந்தி
பிறையும் கங்கையும் சூடி பெயர்ந்து ஆடும் பெருமானார் – தேவா-சுந்:873/1,2
கையில் மான் மழு ஏந்தி காலன் காலம் அறுத்தான் – தேவா-சுந்:878/2
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி
வணங்கும் இடை மென்மடவார் இட்ட – தேவா-சுந்:927/2,3
மேல்


ஏந்திக்கொண்டு (1)

பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/2,3
மேல்


ஏந்திட (1)

எண் இலா அரக்கன் மலை ஏந்திட
எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன் – தேவா-அப்:1909/1,2
மேல்


ஏந்திய (44)

பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் – தேவா-சம்:94/2
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே – தேவா-சம்:193/4
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன் – தேவா-சம்:321/1
கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால் – தேவா-சம்:423/2
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/2
மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/2
எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ – தேவா-சம்:497/3
அழலினார் அனல் ஏந்திய
கழலினார் உறையும் கரவீரத்தை – தேவா-சம்:628/2,3
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
நோற்றலாரேனும் வேட்டலாரேனும் நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலை – தேவா-சம்:839/1
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி – தேவா-சம்:858/3
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த – தேவா-சம்:1073/3
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/2
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர் – தேவா-சம்:1474/3
மை ஆன கண்டனை மான் மறி ஏந்திய
கையானை கடி பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1602/1,2
சடையானை தண் மலரான் சிரம் ஏந்திய
விடையானை வேதமும் வேள்வியும் ஆய நன்கு – தேவா-சம்:1604/1,2
தலைதான் அது ஏந்திய தம் அடிகள் – தேவா-சம்:1669/1
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின் – தேவா-சம்:1849/3
மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான் – தேவா-சம்:2511/1
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
மையின் ஆர் மிடறனார் மான் மழு ஏந்திய
கையினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3113/1,2
குழுவினான் குலவும் கையில் ஏந்திய
மழுவினான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3311/2,3
அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும் – தேவா-சம்:3931/1
இரும்பு ஆர்ந்த சூலத்தன் ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால் – தேவா-அப்:55/1
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
சூலம் மான் மறி ஏந்திய கையினார் – தேவா-அப்:1131/3
ஐயனே அழகே அனல் ஏந்திய
கையனே கறை சேர்தரு கண்டனே – தேவா-அப்:1473/1,2
மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய
கையனை கச்சி ஏகம்பம் மேவிய – தேவா-அப்:1556/2,3
மாது ஒர்கூறர் மழு வலன் ஏந்திய
நாதர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1592/3,4
மானை ஏந்திய கையினர் மை அறு – தேவா-அப்:1596/1
கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை – தேவா-அப்:2115/3
கடி விளங்கு கொன்றை அம் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும் – தேவா-அப்:2299/3
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் – தேவா-சுந்:140/1
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் – தேவா-சுந்:208/3
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
பூ ஏந்திய பீடத்தவன்தானும் அடல் அரியும் – தேவா-சுந்:839/1
கோ ஏந்திய வினயத்தொடு குறுக புகல் அறியார் – தேவா-சுந்:839/2
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:839/3
மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான்-தனது அடியே – தேவா-சுந்:839/4
மேல்


ஏந்தியும் (2)

வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும்
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2286/2,3
வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2885/4
மேல்


ஏந்தியை (2)

வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/4
இரவனை இடு வெண் தலை ஏந்தியை
பரவனை படையார் மதில் மூன்றையும் – தேவா-அப்:1408/1,2
மேல்


ஏந்திற்று (2)

செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்வி பல் நூல் – தேவா-சம்:1262/3
இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள் – தேவா-சம்:1267/1
மேல்


ஏந்தின (1)

நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/2
மேல்


ஏந்தினதாமே (1)

இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே – தேவா-அப்:178/4
மேல்


ஏந்தினாய் (1)

மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
மேல்


ஏந்தினார் (1)

வேதனார் வெண் மழு ஏந்தினார் அங்கம் முன் – தேவா-சம்:3112/1
மேல்


ஏந்தினாரும் (3)

கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/4
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
மேல்


ஏந்தினான் (8)

பல் அயங்கு தலை ஏந்தினான் படுகானிடை – தேவா-சம்:2283/1
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான்
பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன் – தேவா-சம்:3195/2,3
ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3367/4
பொருந்து நீள் மலையை பிடித்து ஏந்தினான்
வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான் – தேவா-அப்:1848/1,2
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண் – தேவா-அப்:2609/2
வெய்யவன் காண் வெய்ய கனல் ஏந்தினான் காண் வியன் கெடில வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2952/1
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
மேல்


ஏந்தினான்-தன் (1)

பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1
மேல்


ஏந்தினானும் (5)

அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2870/1
விடை உடை வெல் கொடி ஏந்தினானும் விறல் பாரிடம் – தேவா-சம்:2912/1
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2913/2
போர் உறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில் – தேவா-சம்:2915/3
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2923/1
மேல்


ஏந்தினானே (1)

கடி கமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகத்தானே – தேவா-அப்:489/1,2
மேல்


ஏந்தினானை (9)

சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/2,3
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/2
வெண் தலையும் வெண் மழுவும் ஏந்தினானை விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை – தேவா-அப்:2313/1
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள்-தன்னை காபாலி கட்டங்கம் ஏந்தினானை
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை – தேவா-அப்:2767/1,2
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை கார் மேக மிடற்றானை கனலை காற்றை – தேவா-அப்:2769/2
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/2
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை – தேவா-அப்:2877/2
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
மேல்


ஏந்தினீர் (1)

மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில் – தேவா-சுந்:894/3
மேல்


ஏந்தினை (1)

ஏந்தினை காய்ந்த நால் வாய் மும்மதத்து – தேவா-சம்:1382/12
மேல்


ஏந்தீ (3)

வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:9/1
மேல்


ஏந்து (51)

கை ஆர் சூலம் ஏந்து கடவுளை – தேவா-சம்:267/3
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே – தேவா-சம்:974/2
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1664/3
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ – தேவா-சம்:1681/3
கலையான் மறையான் கனல் ஏந்து கையான் – தேவா-சம்:1701/1
தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும் – தேவா-சம்:1895/2
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/2
தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும் – தேவா-சம்:1973/3
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி – தேவா-சம்:2241/1
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2884/4
சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே – தேவா-சம்:3353/4
சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான் – தேவா-சம்:3364/2
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/2
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே – தேவா-சம்:3571/4
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3683/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4
கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார் – தேவா-சம்:3896/1
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1
எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/3
வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/3
எரி பிறைக்கண்ணியினானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:23/1
ஏடு மதிக்கண்ணியானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:25/1
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/2
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:464/2
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/4
ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/4
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை – தேவா-அப்:1546/1
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/1,2
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் – தேவா-அப்:2341/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/3
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/3,4
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து
கையானை கங்காளவேடத்தானை கட்டங்க கொடியானை கனல் போல் மேனி – தேவா-அப்:2719/2,3
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானை சவம் தாங்கு தோளானை சாம்பலானை – தேவா-அப்:2974/1
கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின் – தேவா-சுந்:233/3
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே – தேவா-சுந்:233/4
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா – தேவா-சுந்:307/1
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/4
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/4
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/2
மேல்


ஏந்து_இழை (2)

எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/2
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:464/2
மேல்


ஏந்து_இழையவரொடு (1)

எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/3
மேல்


ஏந்து_இழையாள் (2)

இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/2
மேல்


ஏந்து_இழையாள்தான் (1)

இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
மேல்


ஏந்து_இழையாளொடும் (2)

எரி பிறைக்கண்ணியினானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:23/1
ஏடு மதிக்கண்ணியானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:25/1
மேல்


ஏந்து_இழையாளோடும் (1)

இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும்
குழை அணி திகழ் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:868/2,3
மேல்


ஏந்தும் (24)

தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும்
எனை ஆள் உடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:760/3,4
கறை கொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர் – தேவா-சம்:765/2
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும்
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1072/3,4
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும்
அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர் – தேவா-சம்:1138/2,3
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும்
எரியவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1243/3,4
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன் – தேவா-சம்:1753/2
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும்
குழகன் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1847/3,4
கறை மல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர் – தேவா-சம்:2078/2
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2082/2
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2095/2
இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும்
பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான் – தேவா-சம்:2153/1,2
அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2499/4
பொடி கொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும்
வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/1,2
ஏந்தும் மான் மறி எம் இறையே – தேவா-சம்:2854/4
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் – தேவா-அப்:519/2
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும்
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் – தேவா-அப்:602/2,3
செய்யனை செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும்
கையனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:689/2,3
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும்
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/2,3
மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும்
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/1,2
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும்
கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய் – தேவா-அப்:2711/1,2
கானவன் காண் கானவனாய் பொருதான்தான் காண் கனல் ஆட வல்லான் காண் கையில் ஏந்தும்
மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான்தான் காண் – தேவா-அப்:2932/1,2
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும்
மை கொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:591/3,4
மேல்


ஏந்துமவன் (1)

அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
மேல்


ஏந்துமே (1)

ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
மேல்


ஏந்துவர் (4)

மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான் – தேவா-சம்:1263/3
சாத்துவர் பாசம் தட கையில் ஏந்துவர் கோவணம் தம் – தேவா-சம்:1264/1
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் – தேவா-சம்:1540/1
சூலம் ஏந்துவர் தோல்உடைஆடையர் – தேவா-அப்:1450/1
மேல்


ஏந்துவார் (1)

பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே – தேவா-சுந்:122/4
மேல்


ஏம்பலிப்பார்கட்கு (2)

ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:963/4
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும் – தேவா-அப்:1031/2
மேல்


ஏம (2)

ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் – தேவா-சம்:933/3
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
மேல்


ஏமகூடம் (2)

இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2790/3,4
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம்
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/2,3
மேல்


ஏமங்கள் (1)

கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/3
மேல்


ஏமத்தும் (1)

ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு – தேவா-அப்:447/3
மேல்


ஏமநல்லூர் (1)

எச்சில்இளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி – தேவா-அப்:2789/1
மேல்


ஏமப்பேறூர் (1)

இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்
சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு – தேவா-அப்:2788/1,2
மேல்


ஏமம் (3)

நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும் – தேவா-சம்:1112/3
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் – தேவா-அப்:2156/2
மேல்


ஏமம்-தோறும் (2)

எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும்
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/3,4
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும்
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை – தேவா-அப்:2186/2,3
மேல்


ஏமமும் (2)

நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும்
சிட்டனார் தென் பராய்த்துறை செல்வனார் – தேவா-அப்:1367/2,3
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1978/4
மேல்


ஏமாப்பு (1)

ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே – தேவா-அப்:1506/4
மேல்


ஏமாப்போம் (1)

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
மேல்


ஏய் (6)

நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய்
இறையான் எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட – தேவா-சம்:966/2,3
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கம் ஏய்
சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3213/3,4
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4
தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/4
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி – தேவா-அப்:2188/2
மேல்


ஏய்க்க (1)

அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை – தேவா-சம்:4079/3
மேல்


ஏய்க்கும் (8)

கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/4
குன்று ஏய்க்கும் நெடு வெண் மாட கொடி கூடி போய் – தேவா-சம்:1593/1
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் – தேவா-சம்:1593/3
சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே – தேவா-சம்:1593/4
விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம் ஏய்க்கும்
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/1,2
முத்தினை மணியை பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும்
கொத்தினை வயிர மாலை கொழுந்தினை அமரர் சூடும் – தேவா-அப்:716/1,2
தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:957/4
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி – தேவா-அப்:2142/1
மேல்


ஏய்த்த (1)

ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/3
மேல்


ஏய்த்து (1)

ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை – தேவா-அப்:838/1
மேல்


ஏய்ந்த (9)

ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர – தேவா-சம்:788/2
ஏய்ந்த சீர் எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1633/1
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள் – தேவா-சம்:1804/3
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/2
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம் – தேவா-சம்:2273/2
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை – தேவா-சம்:2713/2
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை எம்பெருமானை – தேவா-சம்:4089/2
கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் – தேவா-அப்:2296/2
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
மேல்


ஏய்ந்ததும் (1)

ஏய்ந்ததும் மிழலை என்பதே விரும்பியே அணிவது என்பு அதே – தேவா-சம்:4051/4
மேல்


ஏய்ந்ததுவும் (1)

ஏய்ந்ததுவும் இமவான்மகள் ஒருபாகமே – தேவா-சம்:2294/4
மேல்


ஏய்ந்தவன் (4)

ஏய்ந்தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1242/4
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3439/2
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பிராட்டியை பாகமே – தேவா-சுந்:458/4
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பிராட்டியை பாகமே – தேவா-சுந்:458/4
மேல்


ஏய்ந்தன (1)

இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம் – தேவா-சம்:430/4
மேல்


ஏய்ந்தனை (1)

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை – தேவா-சம்:1382/30,31
மேல்


ஏய்வு (1)

வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
மேல்


ஏய (4)

அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/2
ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/2
ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:429/4
மேல்


ஏயர் (2)

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர் கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:397/2
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
மேல்


ஏயர்_கோன் (1)

ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
மேல்


ஏயவன் (4)

ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ – தேவா-சம்:2949/4
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/4
மிக்கு இறை ஏயவன் துன்மதியாய்விட – தேவா-சுந்:110/1
மேல்


ஏயா (1)

நீயா மானீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே – தேவா-சம்:4063/3
மேல்


ஏயாமே (2)

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
மேல்


ஏயாமை (1)

பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
மேல்


ஏயிடும் (1)

பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும் – தேவா-சம்:3179/2
மேல்


ஏயீச்சுரமும் (1)

எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் – தேவா-அப்:2156/2
மேல்


ஏயும் (8)

கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1900/3
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை – தேவா-அப்:1333/3
ஆதே ஏயும் அளவு இல் பெருமையான் – தேவா-அப்:1574/2
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
மேல்


ஏயுமா (1)

ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே – தேவா-சம்:4056/2
மேல்


ஏயுமே (1)

செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4
மேல்


ஏர் (96)

ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/2
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:181/4
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே – தேவா-சம்:260/4
ஏர் ஆர் புரி புன் சடை எம் ஈசனை – தேவா-சம்:262/3
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும் – தேவா-சம்:267/1
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம் – தேவா-சம்:530/1
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:685/2
அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின் – தேவா-சம்:718/2
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார் – தேவா-சம்:787/3
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை – தேவா-சம்:968/1
பட அரவு ஏர் அல்குல் பல் வளை கை – தேவா-சம்:1201/1
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
இறையானை ஏர் கொள் கச்சி திரு ஏகம்பத்து – தேவா-சம்:1590/3
ஏர் ஆர் பூம் கச்சி ஏகம்பனை எம்மானை – தேவா-சம்:1592/3
விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர் – தேவா-சம்:1808/3
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர்
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் – தேவா-சம்:1809/1,2
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1852/3
ஏர் கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2061/4
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில் – தேவா-சம்:2071/3
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2079/3
ஏர் மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2086/4
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற – தேவா-சம்:2149/1
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் – தேவா-சம்:2149/2
அரி ஏர் கழனி பழனம் சூழ்ந்து அங்கு அழகு ஆய – தேவா-சம்:2149/3
பொரி ஏர் புன்கு சொரி பூம் சோலை புத்தூரே – தேவா-சம்:2149/4
ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி – தேவா-சம்:2228/3
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் – தேவா-சம்:2239/1
கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் – தேவா-சம்:2239/2
முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு – தேவா-சம்:2249/1
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/2
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/2
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே – தேவா-சம்:2349/2
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் – தேவா-சம்:2369/2
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் – தேவா-சம்:2439/2
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய – தேவா-சம்:2514/2
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர் – தேவா-சம்:2606/3
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை – தேவா-சம்:2623/3
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை – தேவா-சம்:2820/1
அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி – தேவா-சம்:2827/5
ஏர் உடை மணி முடி இராவணனை – தேவா-சம்:2841/3
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே – தேவா-சம்:3017/4
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே – தேவா-சம்:3245/4
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3829/1
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட – தேவா-சம்:3882/1
கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3912/3
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3916/3
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2
ஏர் சிறக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4159/4
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் – தேவா-அப்:192/1
ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:346/4
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி – தேவா-அப்:510/3
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் – தேவா-அப்:945/1
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும் – தேவா-அப்:953/1
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய – தேவா-அப்:1230/2
மாக யானை மருப்பு ஏர் முலையினர் – தேவா-அப்:1525/1
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே – தேவா-அப்:1929/4
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர் – தேவா-அப்:2788/1
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம் – தேவா-அப்:2790/3
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை – தேவா-அப்:2954/2
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன் – தேவா-சுந்:147/1
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:148/4
குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா – தேவா-சுந்:247/2
ஏர் ஆர் முப்புரமும் எரிய சிலை தொட்டவனை – தேவா-சுந்:248/1
பை ஆரும் அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:253/3
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன் – தேவா-சுந்:288/2
அரவு ஏர் அல்குலாளை ஓர்பாகம் அமர்ந்து – தேவா-சுந்:325/1
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகை – தேவா-சுந்:329/2
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:813/3
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:817/3
தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு – தேவா-சுந்:833/1
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை – தேவா-சுந்:892/2
ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம்கொண்ட – தேவா-சுந்:912/1
அளை பை அரவு ஏர் இடையாள் அஞ்ச – தேவா-சுந்:944/1
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே – தேவா-சுந்:953/4
குன்ற மலை குமரி கொடி ஏர் இடையாள் வெருவ – தேவா-சுந்:1009/1
மேல்


ஏர்தரு (1)

பொன் ஏர்தரு மேனியனே புரியும் – தேவா-சம்:1720/1
மேல்


ஏர (1)

நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை – தேவா-சுந்:979/3
மேல்


ஏரவன் (1)

ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/4
மேல்


ஏரானை (1)

ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
மேல்


ஏரி (4)

நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே – தேவா-அப்:1068/4
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி – தேவா-சுந்:436/1
மேல்


ஏரின் (5)

ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை – தேவா-சம்:1436/1
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/4
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற – தேவா-சம்:3166/2
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும் – தேவா-சம்:3270/1
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3885/3
மேல்


ஏரினார் (1)

ஏரினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1747/4
மேல்


ஏரினால் (2)

ஏரினால் அமர்ந்தாய் உன சீர் அடி ஏத்துதுமே – தேவா-சம்:2809/4
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4
மேல்


ஏரும் (2)

பஞ்சு ஏரும் மெல்லடியாளை ஒர்பாகமாய் – தேவா-சுந்:979/1
நஞ்சு ஏரும் நல் மணி_கண்டம் உடையானே – தேவா-சுந்:979/2
மேல்


ஏல் (5)

ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் – தேவா-சுந்:51/1
சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர் – தேவா-சுந்:102/1
மேல்


ஏல்விப்பானாய் (1)

ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
மேல்


ஏல்வு (1)

ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி – தேவா-அப்:327/3
மேல்


ஏல (16)

ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும் – தேவா-சம்:577/3
ஏல மலர் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1154/2
ஏல நன் மலரொடு விரை கமழும் – தேவா-சம்:1198/3
ஏல வார் குழலாள் ஒருபாகம் இடம் கொடு – தேவா-சம்:1577/3
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என் – தேவா-சம்:2007/2
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு – தேவா-சம்:2186/3
ஏல வார் குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம் – தேவா-சம்:2525/2
ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள் – தேவா-சம்:2922/1
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3402/4
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3883/3
ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/4
ஏல மா மலரோடு இலை கொண்டு நீர் – தேவா-அப்:1761/2
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2070/4
ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2244/4
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/2,3
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/3
மேல்


ஏலத்தான் (1)

ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1663/4
மேல்


ஏலத்தொடு (1)

ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:755/4
மேல்


ஏலம் (17)

நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி – தேவா-சம்:156/1
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:176/4
ஏலம் கமழ் புன் சடை எந்தை பிரானே – தேவா-சம்:329/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று – தேவா-சம்:1123/1
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1430/4
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி – தேவா-சம்:2668/1,2
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும் – தேவா-சம்:3143/1
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2251/4
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/4
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி – தேவா-சுந்:425/1
மேல்


ஏலமும் (2)

இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் – தேவா-சம்:3806/3
மேல்


ஏலமோடு (1)

ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி – தேவா-சம்:3784/3
மேல்


ஏலா (3)

ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில் – தேவா-சம்:887/2
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே – தேவா-சம்:1966/4
ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4
மேல்


ஏலாதன (1)

ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
மேல்


ஏலாதார்தாம் (1)

மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
மேல்


ஏலும் (8)

ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/4
ஏலும் பதி போலும் இரந்தோர்க்கு எந்நாளும் – தேவா-சம்:879/3
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க – தேவா-சம்:938/2
ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே – தேவா-சம்:1970/4
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை – தேவா-சம்:4145/1
இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின் – தேவா-அப்:1504/2
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:763/4
மேல்


ஏவம் (3)

ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர் – தேவா-சம்:2519/2
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என – தேவா-சம்:2544/1
ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர் – தேவா-அப்:1730/1
மேல்


ஏவர் (1)

எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
மேல்


ஏவல் (1)

குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
மேல்


ஏவலத்தை (1)

சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
மேல்


ஏவலனார் (1)

ஏவலனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:167/3
மேல்


ஏவலால் (1)

ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன் – தேவா-அப்:1431/2
மேல்


ஏவள் (1)

ஏவள் என்று எனை ஏசும் அ ஏழையே – தேவா-அப்:1852/4
மேல்


ஏவி (6)

முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/2
எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன் – தேவா-சம்:2993/1
திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி திகையாதே சிவாயநம என்னும் சிந்தை – தேவா-அப்:2703/1
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவம்அலோம் கடுமையொடு களவு அற்றோமே – தேவா-அப்:3052/4
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
மேல்


ஏவிய (2)

ஏவிய பெருமான் என்பவர்க்கு அருளாயே – தேவா-சம்:2044/4
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக – தேவா-சுந்:567/2
மேல்


ஏவில் (1)

ஏவில் ஆரும் சிலை பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர் – தேவா-சம்:2795/1
மேல்


ஏவின் (2)

ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:284/4
ஏவின் அல்லார் எயில் எய்தார் – தேவா-சம்:604/2
மேல்


ஏவினன் (1)

விளங்கு ஒளி திகழ்தரு எங்கு உருமு ஏவினன்
விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன் – தேவா-சம்:1373/2,3
மேல்


ஏவினை (1)

ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/4
மேல்


ஏவு (1)

ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே – தேவா-சம்:4050/2
மேல்


ஏவும் (1)

ஏவும் படை வேந்தன் இராவணனை – தேவா-சம்:1651/1
மேல்


ஏழ் (36)

ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய் – தேவா-சம்:109/3
பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா – தேவா-சம்:116/1
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ் கடலும் சூழ்ந்த – தேவா-சம்:527/3
உலகு ஏழ் உடையாய் கடை-தோறும் முன் என்-கொல் – தேவா-சம்:1867/3
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் – தேவா-சம்:1872/3
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா – தேவா-சம்:2395/3
நரகம் ஏழ் புக நாடினராயினும் – தேவா-சம்:3326/1
கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும் – தேவா-சம்:3414/3
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும் – தேவா-சம்:3461/2
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில் – தேவா-சம்:3610/3
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை – தேவா-அப்:474/1
ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:480/1
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் – தேவா-அப்:1044/3
இருளின் வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் – தேவா-அப்:1348/1
இண்டை வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் – தேவா-அப்:1350/1
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி – தேவா-அப்:2131/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2653/1
என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி – தேவா-அப்:2661/2
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில் – தேவா-அப்:2738/1
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
ஏறு உகந்தார் இசை ஏழ் உகந்தார் முடி கங்கை-தன்னை – தேவா-சுந்:191/2
எட்டு உகந்தார் திசை ஏழ் உகந்தார் எழுத்து ஆறும் அன்பர் – தேவா-சுந்:195/1
இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன் – தேவா-சுந்:666/2
மேல்


ஏழ்கடல் (1)

ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய் – தேவா-சம்:3499/1
மேல்


ஏழ்கடலும் (6)

இறையவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2170/1
எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2330/2
ஏற்றானை ஏழ்உலகும் ஆனான்-தன்னை ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2377/1
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
இன்ன உரு என்று அறிவு ஒணாதான்தான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2581/3
மேல்


ஏழ்நரகத்து (1)

என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து
என்னை கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருந்திடுமே – தேவா-அப்:1009/3,4
மேல்


ஏழ்நரம்பின் (1)

ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு – தேவா-சுந்:847/3
மேல்


ஏழ்பிறப்பும் (1)

நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும்
மங்க திரு விரலால் அடர்த்தான் வல் அரக்கனையும் – தேவா-சுந்:992/2,3
மேல்


ஏழ்பொழில் (1)

ஏழு மா மலை ஏழ்பொழில் சூழ் கடல் – தேவா-அப்:1950/1
மேல்


ஏழ்பொழிலும் (2)

இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/3
மேல்


ஏழ்மலையும் (4)

எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2330/2
ஏற்றானை ஏழ்உலகும் ஆனான்-தன்னை ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2377/1
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/3
பொல்லாத பூத படையார் போலும் பொரு கடலும் ஏழ்மலையும் தாமே போலும் – தேவா-அப்:2969/3
மேல்


ஏழ்அண்டத்து (1)

இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
மேல்


ஏழாய் (1)

ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
மேல்


ஏழி (1)

ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர் – தேவா-அப்:1617/1
மேல்


ஏழ்இசை (1)

ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு – தேவா-சுந்:847/3
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் – தேவா-சுந்:1026/3
மேல்


ஏழ்இசை (1)

ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு – தேவா-சுந்:847/3
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் – தேவா-சுந்:1026/3
மேல்


ஏழிசை (3)

மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/4
மேல்


ஏழிசை (1)

மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/4
மேல்


ஏழ்இசையாய் (1)

ஏழ்இசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய – தேவா-சுந்:527/1
மேல்


ஏழிசையின் (2)

இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார் – தேவா-சம்:1586/2
ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி – தேவா-சம்:3951/2
மேல்


ஏழ்இசையினன் (1)

எண்தோளினன் முக்கண்ணினன் ஏழ்இசையினன் அறு கால் – தேவா-சுந்:727/3
மேல்


ஏழிசையும் (2)

மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் – தேவா-சம்:1405/1
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1
மேல்


ஏழிசையோன் (1)

எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை – தேவா-சம்:1382/38
மேல்


ஏழில் (2)

அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/3
எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால் – தேவா-அப்:2262/3
மேல்


ஏழின் (3)

ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/3
ஏழின் இன்னிசையினாலும் இறைவனை ஏத்தமாட்டேன் – தேவா-அப்:766/2
மேல்


ஏழினோடும் (1)

கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்து விண்ணும் – தேவா-அப்:466/1
மேல்


ஏழீ (1)

நீயா மானீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே – தேவா-சம்:4063/3
மேல்


ஏழு (11)

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம் – தேவா-சம்:2389/3
மிக்கவர் தொழுது ஏழு விசயமங்கையே – தேவா-சம்:2978/4
ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி – தேவா-அப்:327/3
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
ஏழு மா மலை ஏழ்பொழில் சூழ் கடல் – தேவா-அப்:1950/1
ஏழு போற்றும் இராவணன் கை நரம்பு – தேவா-அப்:1950/2
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன் கழல் – தேவா-அப்:1950/3
ஏழு பிறவிக்கும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2964/4
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2967/4
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
ஏழு மா பிறப்பு அற்று எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:770/4
மேல்


ஏழு-கொல் (4)

ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன – தேவா-அப்:183/1
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் – தேவா-அப்:183/2
ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் – தேவா-அப்:183/3
ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே – தேவா-அப்:183/4
மேல்


ஏழ்உகமாய் (1)

ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
மேல்


ஏழும் (27)

பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும் – தேவா-சம்:111/1
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் – தேவா-சம்:1015/1
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம் – தேவா-சம்:1637/1
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே – தேவா-சம்:2376/1
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து – தேவா-சம்:2493/1
புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடி தேரினான் – தேவா-சம்:2751/1
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும் – தேவா-அப்:835/1
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப – தேவா-அப்:1051/1
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று – தேவா-அப்:1392/1
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே – தேவா-அப்:1950/4
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற – தேவா-அப்:2161/3
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர் மதியும் பாம்பும் சென்னி – தேவா-அப்:2567/3
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை – தேவா-அப்:2755/1
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும்
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/1,2
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
ஊர்தான் ஆவது உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர் – தேவா-சுந்:546/3
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ் – தேவா-சுந்:988/3
மேல்


ஏழுமாய் (1)

தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
மேல்


ஏழ்உலகத்து (1)

எண்ணவன் எண்ணவன் ஏழ்உலகத்து உயிர்-தங்கட்கு – தேவா-சுந்:462/1
மேல்


ஏழ்உலகம் (2)

ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே – தேவா-அப்:2119/1
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
மேல்


ஏழ்உலகு (4)

எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி – தேவா-அப்:321/2
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி – தேவா-அப்:682/3
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
ஏழ்உலகு ஆளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:847/4
மேல்


ஏழ்உலகும் (23)

ஏற்றானே ஏழ்உலகும் இமையோர்களும் – தேவா-சம்:1628/2
உரியார்தாம் ஏழ்உலகும் உடன் ஆள உரியாரே – தேவா-சம்:1903/4
சோதித்தார் ஏழ்உலகும் சோதியுள்சோதி ஆகி – தேவா-அப்:360/3
ஏத்த ஏழ்உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:706/4
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும்
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/1,2
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால் – தேவா-அப்:2123/3
இறையவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2170/1
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
ஏற்றானை ஏழ்உலகும் ஆனான்-தன்னை ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2377/1
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/3
புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே – தேவா-அப்:2523/2
ஏற்றவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் இமைப்பளவில் காமனை முன் பொடியாய் வீழ – தேவா-அப்:2568/3
இன்ன உரு என்று அறிவு ஒணாதான்தான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2581/3
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
கண்ணாய் ஏழ்உலகும் கருத்து ஆய அருத்தமுமாய் – தேவா-சுந்:243/1
இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் – தேவா-சுந்:1036/2
மேல்


ஏழ்உலகுமாய் (2)

ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/2
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
மேல்


ஏழூர் (1)

இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம் – தேவா-அப்:2790/3
மேல்


ஏழே (2)

எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
மேல்


ஏழ்ஏழ் (3)

இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே – தேவா-அப்:884/1
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழ்ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய் – தேவா-சுந்:416/3
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட – தேவா-சுந்:538/1
மேல்


ஏழை (19)

இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம் – தேவா-சம்:1444/2
ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே – தேவா-சம்:1615/4
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே – தேவா-சம்:2325/3
ஏழை வெண் குருகு அயலே இளம் பெடை தனது என கருதி – தேவா-சம்:2456/1
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் – தேவா-சம்:3605/2
ஏறினர் ஏறினை ஏழை தன் ஒரு கூறினர் – தேவா-அப்:95/1
எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே – தேவா-அப்:391/2
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/2
எத்தைக்கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனை – தேவா-அப்:957/1
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2201/1
எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம் – தேவா-அப்:2338/1
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு – தேவா-அப்:2562/3
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை – தேவா-சுந்:69/1
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர் – தேவா-சுந்:548/3
ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம் – தேவா-சுந்:622/1
ஏழை பாகனை அல்லால் இறை என கருதுதல் இலமே – தேவா-சுந்:779/4
மேல்


ஏழை-தன்னொடும் (1)

வெம் கடும் கானத்து ஏழை-தன்னொடும் வேடனாய் சென்று – தேவா-அப்:694/1
மேல்


ஏழைகாள் (5)

இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள்
நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல் – தேவா-அப்:1496/2,3
இருந்து சொல்லுவன் கேண்-மின்கள் ஏழைகாள்
அரும் தவம் தரும் அஞ்சுஎழுத்து ஓதினால் – தேவா-அப்:1675/1,2
உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள்
கண்டுகொண்-மின் நீர் கானூர் முளையினை – தேவா-அப்:1831/2,3
மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர் திரு கானூரில் – தேவா-அப்:1834/2,3
ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள்
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம் – தேவா-அப்:2079/2,3
மேல்


ஏழைமார் (1)

ஏழைமார் கடை-தோறும் இடு பலிக்கு என்று – தேவா-சம்:1877/1
மேல்


ஏழைமாரிடம் (1)

ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண் – தேவா-அப்:1718/1
மேல்


ஏழைமை (1)

எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/2
மேல்


ஏழைமைப்பட்டு (1)

ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே – தேவா-அப்:1644/3
மேல்


ஏழையுடனே (1)

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2389/1,2
மேல்


ஏழையும் (1)

காத்தனே பொழில் ஏழையும் காதலால் – தேவா-அப்:1200/1
மேல்


ஏழையே (1)

ஏவள் என்று எனை ஏசும் அ ஏழையே – தேவா-அப்:1852/4
மேல்


ஏழையேற்கு (1)

எங்கும் நாடியும் காண்பு அரியானை ஏழையேற்கு எளிவந்த பிரானை – தேவா-சுந்:692/2
மேல்


ஏழையேன் (19)

என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:493/2
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:493/2
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:502/2
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:766/4
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே – தேவா-அப்:1718/4
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:527/4
மேல்


ஏழையேனுக்கு (1)

ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:622/4
மேல்


ஏழையேனே (2)

எம்பிரான் என்னின் அல்லால் என் செய்கேன் ஏழையேனே – தேவா-அப்:738/4
இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே – தேவா-அப்:3023/4
மேல்


ஏழையேனை (2)

இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/2
மேல்


ஏழையை (2)

இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4
மேல்


ஏழையொடு (2)

வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம் – தேவா-சம்:2769/2
மேல்


ஏழையோடு (2)

யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/3
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும் – தேவா-சம்:3143/1
மேல்


ஏழோசையர் (1)

நாவில் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழோசையர்
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார் – தேவா-சம்:1538/2,3
மேல்


ஏற்க (4)

ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:344/4
ஆறு ஏற்க வல்ல சடையான்-தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2112/1
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
மேல்


ஏற்கின்றான் (1)

இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
மேல்


ஏற்கும் (2)

விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
மேல்


ஏற்குமிது (1)

ஐயம் ஏற்குமிது என்-கொலோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:370/4
மேல்


ஏற்ப (1)

நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை – தேவா-அப்:2112/3
மேல்


ஏற்பது (6)

அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும் – தேவா-சம்:2531/2
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3416/2
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3424/2
மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே – தேவா-சம்:4013/3
ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே – தேவா-சம்:4041/4
குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் – தேவா-அப்:109/3
மேல்


ஏற்பர் (2)

பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் – தேவா-சம்:850/1
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர் – தேவா-சம்:1598/2
மேல்


ஏற்பவர் (2)

எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர்
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர் – தேவா-அப்:1320/2,3
இடபம் எறியும் இல் பலி ஏற்பவர்
அடவி காதலித்து ஆடுவர் ஐந்தலை – தேவா-அப்:2044/1,2
மேல்


ஏற்பான்-தன்னை (1)

எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
மேல்


ஏற்ற (30)

வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப – தேவா-சம்:657/1
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா – தேவா-சம்:657/2
கார் ஏற்ற கொன்றையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:657/4
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும் – தேவா-சம்:725/3
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணி ஆய – தேவா-சம்:907/2
மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1797/3,4
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி – தேவா-சம்:2253/2
ஈரம் ஆய புன் சடை ஏற்ற திங்கள் சூடினான் – தேவா-சம்:3363/2
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3408/4
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் – தேவா-சம்:3542/2
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/3
கீதம் ஏற்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4167/4
இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/3
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/3
ஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:190/4
சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற
அரும்பு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:239/3,4
ஏற்ற நீர் கங்கையானே இரு நிலம் தாவினானும் – தேவா-அப்:496/1
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மை – தேவா-அப்:559/3
பொருப்பனை பொருப்பன்மங்கை பங்கனை அங்கை ஏற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/3,4
பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும் – தேவா-அப்:1014/2
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
ஆன் நல் வெள் ஏற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:74/4
சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை – தேவா-சுந்:683/3
அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:723/3,4
கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல் – தேவா-சுந்:834/1,2
மேல்


ஏற்ற-கால் (1)

எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார் – தேவா-சுந்:444/1
மேல்


ஏற்றது (3)

ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார் – தேவா-சம்:843/1
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும் – தேவா-அப்:586/2
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/3
மேல்


ஏற்றதும் (1)

ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும் – தேவா-சம்:2776/1
மேல்


ஏற்றதே (2)

நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே – தேவா-சம்:1483/4
எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே – தேவா-சம்:1510/4
மேல்


ஏற்றம் (8)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம் – தேவா-சம்:258/3
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:552/2
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:657/3
துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி – தேவா-அப்:504/2
ஏற்றம் கொண்டீர் எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர் – தேவா-அப்:929/2
ஏற்றம் கோயில் கண்டீர் இளங்கோயிலே – தேவா-அப்:1174/4
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் – தேவா-சுந்:897/1
மேல்


ஏற்றமா (1)

ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர – தேவா-அப்:190/1
மேல்


ஏற்றர் (7)

பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி – தேவா-சம்:1732/1
பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய் – தேவா-சம்:1770/1
ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:546/4
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர் – தேவா-அப்:2256/3
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/3
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:63/4
கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடை உடை – தேவா-சுந்:64/3
மேல்


ஏற்றல் (1)

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
மேல்


ஏற்றலும் (1)

எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே – தேவா-அப்:1785/4
மேல்


ஏற்றவர் (1)

எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர்
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய – தேவா-சம்:3126/2,3
மேல்


ஏற்றவர்க்கும் (1)

அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே – தேவா-சம்:2892/4
மேல்


ஏற்றவன் (4)

ஏற்றவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1186/4
ஏற்றவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் இமைப்பளவில் காமனை முன் பொடியாய் வீழ – தேவா-அப்:2568/3
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2727/4
மேல்


ஏற்றவன்-தன் (1)

அரக்கன்தான் கிரி ஏற்றவன்-தன் முடி – தேவா-சம்:3305/1
மேல்


ஏற்றன் (5)

ஏற்றன் பாதம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:247/4
தான் அவர்க்கு அருள்கள்செய்யும் சங்கரன் செம் கண் ஏற்றன்
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய – தேவா-அப்:369/2,3
கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன் கொல் ஏற்றன்
தருக்கு அரக்கனை சென்று உகந்தான் தன் முடி மேல் – தேவா-சுந்:316/1,2
சைவத்த செ உருவன் திருநீற்றன் உரும் ஏற்றன்
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான் – தேவா-சுந்:838/1,2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன்
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:922/1,2
மேல்


ஏற்றனாய் (1)

ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
மேல்


ஏற்றனார் (1)

ஏற்றனார் அடியே தொழுது ஏத்துமே – தேவா-அப்:1647/4
மேல்


ஏற்றனை (2)

ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/2
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/2
மேல்


ஏற்றாய் (3)

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் – தேவா-அப்:1/2
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
ஏற்றாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:8/3
மேல்


ஏற்றார் (37)

ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம் – தேவா-சம்:740/1
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின் – தேவா-அப்:190/2
தையலை சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:635/4
செம் சடை ஏற்றார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:710/4
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2183/4
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2183/4
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார்
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/1,2
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/2,3
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/3,4
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/4
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/4
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ண சிலை தொட்டாய் – தேவா-சுந்:8/1
மேல்


ஏற்றார்தாமே (2)

வெள்ளம் ஒரு சடை மேல் ஏற்றார்தாமே மேலார்கள்மேலார்கள் மேலார்தாமே – தேவா-அப்:2446/1
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2451/4
மேல்


ஏற்றான் (7)

கறை ஆர் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில் – தேவா-சம்:123/2
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய – தேவா-சம்:1135/3
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான்
அல்லி அம் கோதை-தன்னை ஆகத்து அமர்ந்து அருளி ஆரூர் – தேவா-சம்:1140/2,3
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2225/4
கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் – தேவா-அப்:2330/1
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
மேல்


ஏற்றான்-தன் (1)

விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1
மேல்


ஏற்றான்-தன்னை (1)

தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
மேல்


ஏற்றானும் (2)

வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும் – தேவா-சம்:1914/1
அரு மறை நான்முகத்தானும் அகலிடம் நீர் ஏற்றானும்
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் – தேவா-சம்:3511/1,2
மேல்


ஏற்றானே (2)

ஏற்றானே ஏழ்உலகும் இமையோர்களும் – தேவா-சம்:1628/2
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
மேல்


ஏற்றானை (5)

ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே – தேவா-சம்:1601/4
ஏற்றானை ஏழ்உலகும் ஆனான்-தன்னை ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2377/1
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:300/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
மேல்


ஏற்றி (11)

தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல் – தேவா-சம்:932/3
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி
உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து – தேவா-சம்:2639/1,2
ஞான விளக்கினை ஏற்றி நன் புலத்து – தேவா-சம்:3033/2
பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/2,3
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/3
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:451/3,4
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது – தேவா-அப்:455/2
மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி – தேவா-அப்:526/1
தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
மேல்


ஏற்றிட (1)

என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
மேல்


ஏற்றின் (7)

கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின்
கொடியானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1609/3,4
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின்
கொடியான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1849/3,4
கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடை – தேவா-அப்:121/3
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால் – தேவா-அப்:1676/2
சடையானை சந்திரனை தரித்தான்-தன்னை சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின்
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/3,4
இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின்
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/2,3
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/2
மேல்


ஏற்றினர் (11)

கொடி கொள் ஏற்றினர் கூற்று உதைத்தவர் – தேவா-சம்:1759/1
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/2
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
கொடி கொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர் – தேவா-சம்:3268/1
பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா – தேவா-சம்:3716/1
வெடி தரு தலையினர் வேனல் வெள் ஏற்றினர் விரி சடையர் – தேவா-சம்:3793/1
ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும் – தேவா-சம்:3802/2
பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4007/1
கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர் – தேவா-அப்:1396/1
பைம் கண் ஏற்றினர் பாலைத்துறையரே – தேவா-அப்:1588/4
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு – தேவா-அப்:1851/3
மேல்


ஏற்றினன் (1)

நடை நவில் ஏற்றினன் ஞாலம் எல்லாம் – தேவா-சம்:1187/2
மேல்


ஏற்றினார் (2)

ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம் – தேவா-அப்:361/3
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார்
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/1,2
மேல்


ஏற்றினான் (5)

ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் – தேவா-சம்:1018/1
ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன் – தேவா-அப்:1462/2
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே – தேவா-அப்:1512/4
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான் காண் கொடும் குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண் – தேவா-அப்:2335/3
செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ – தேவா-அப்:2394/1
மேல்


ஏற்றினும் (1)

ஏற்றினும் இசைந்து ஏறுவர் என்பொடு – தேவா-அப்:1687/2
மேல்


ஏற்றினை (3)

புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர் – தேவா-சம்:2829/5
வியந்தாய் வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி – தேவா-சம்:2832/5
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
மேல்


ஏற்றீர் (1)

நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர்
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை – தேவா-சம்:2063/2,3
மேல்


ஏற்று (35)

பாகம் ஆர்த்த பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி – தேவா-சம்:526/2
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/3
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/3,4
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் – தேவா-சம்:1265/3
ஐயம் ஏற்று உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2012/4
சீர் கொண்ட பாடலீர் செம் கண் வெள் ஏற்று ஊர்தியீர் – தேவா-சம்:2061/1
பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் – தேவா-சம்:2201/3
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3
கொம்பு ஆர் பூம் சோலை குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல் – தேவா-சம்:2244/1
ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2310/3
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு உடை கோவணம் – தேவா-சம்:2720/3
ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே – தேவா-சம்:2783/4
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2805/2
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2806/2
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே – தேவா-சம்:2913/4
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே – தேவா-சம்:2923/4
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/2
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று
கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:220/2,3
சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று
துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை – தேவா-அப்:274/2,3
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று
தீர்த்தமாய் போத விட்டார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:409/3,4
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் – தேவா-அப்:924/2
ஏற்று வெல் கொடி ஈசன் தன் ஆதிரை – தேவா-அப்:1185/1
மழலை ஏற்று மணாளன் திருமலை – தேவா-அப்:1194/1
கொல்லை ஏற்று கொடியொடு பொன் மலை – தேவா-அப்:1785/1
வில்லை ஏற்று உடையான் விசயமங்கை – தேவா-அப்:1785/2
பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல் – தேவா-அப்:1953/1
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
அலங்கல் சடை தாழ ஐயம் ஏற்று அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும் – தேவா-அப்:2972/1
மழலை ஏற்று மணாளன் இடம் தட மால் வரை – தேவா-சுந்:116/2
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று
தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/1,2
குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப – தேவா-சுந்:1007/3
மேல்


ஏற்று-மின் (1)

ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே – தேவா-அப்:1917/4
மேல்


ஏற்றுக்கும் (1)

வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
மேல்


ஏற்றும் (4)

அருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:886/4
இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே – தேவா-அப்:888/2
ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:972/4
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
மேல்


ஏற்றுழி (1)

ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட – தேவா-அப்:626/2
மேல்


ஏற்றேன் (1)

ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
மேல்


ஏற்றை (10)

பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த – தேவா-சம்:550/3
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி – தேவா-சம்:3124/2
அறம் சூழ் அதிகைவீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே – தேவா-அப்:148/4
எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை – தேவா-அப்:151/1,2
தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:153/4
புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை – தேவா-அப்:154/1,2
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி – தேவா-அப்:2346/1
அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/4
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி – தேவா-சுந்:57/3
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/2
மேல்


ஏற்றையும் (1)

கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
மேல்


ஏற்றையொடு (1)

ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
மேல்


ஏற்றொடும் (1)

வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த – தேவா-அப்:826/1
மேல்


ஏற (36)

தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து – தேவா-சம்:320/2
சடை-தனை தாழ்தலும் ஏற முடித்து சங்க வெண் தோடு சரிந்து இலங்க – தேவா-சம்:416/1
தொடை புல்கு நறு மாலை திருமுடி மிசை ஏற
விடை புல்கு கொடி ஏந்தி வெந்த வெண் நீறு அணிவான் – தேவா-சம்:1277/2,3
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் – தேவா-சம்:2105/1
இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற
தெளிபடு கொள்கை கலந்த தீ தொழிலார் கடம்பூரில் – தேவா-சம்:2202/1,2
கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில் – தேவா-சம்:2205/2
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான் – தேவா-சம்:3400/3
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/3
ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/2
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:59/2
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால் – தேவா-அப்:346/3
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள் – தேவா-அப்:350/3
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார் – தேவா-அப்:380/1
ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார் – தேவா-அப்:381/1
இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானை – தேவா-அப்:726/3
நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:875/2
நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:876/2
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2456/3
அறியாது அடியேன் அகப்பட்டேனை அல்லல் கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2516/2
ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/2
மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான்தான் காண் – தேவா-அப்:2932/2
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல் – தேவா-சுந்:444/3
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை பெரிய எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:634/1
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை – தேவா-சுந்:942/1
வானை மதித்த அமரர் வலம்செய்து எனை ஏற வைக்க – தேவா-சுந்:1018/3
மேல்


ஏறமாட்டேன் (1)

ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்
கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் – தேவா-அப்:551/2,3
மேல்


ஏறரோ (2)

பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/3
மேல்


ஏறல் (5)

நாகம் பூண் ஏறு அது ஏறல் நறும் கொன்றை தார் – தேவா-சம்:1598/1
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை – தேவா-அப்:398/1
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
மேல்


ஏறலன் (1)

இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி – தேவா-சம்:1271/2
மேல்


ஏறலனால் (1)

இன்றி ஏறலனால் இது என்-கொலோ – தேவா-அப்:1301/2
மேல்


ஏறலுற்றால் (1)

சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால்
முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா – தேவா-சுந்:34/1,2
மேல்


ஏறவன் (2)

தழை மயில் ஏறவன் தாதையோ தான் – தேவா-சம்:1240/1
ஏறவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1244/4
மேல்


ஏறவே (1)

ஏறவே மிக ஏத்துவர் – தேவா-சம்:595/2
மேல்


ஏறன் (1)

ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான் – தேவா-சம்:3597/1
மேல்


ஏறனார் (2)

ஏறனார் விடை மிசை இமையவர் தொழ உமை – தேவா-சம்:3161/1
ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:219/1
மேல்


ஏறனூர் (1)

ஏறனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:318/4
மேல்


ஏறாது (1)

அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட – தேவா-அப்:2337/3
மேல்


ஏறான் (1)

ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை – தேவா-சம்:963/3
மேல்


ஏறி (185)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி – தேவா-சம்:1/1
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/2
செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை – தேவா-சம்:42/1
கோல விழாவின் அரங்கு அது ஏறி கொடி இடை மாதர்கள் மைந்தரோடும் – தேவா-சம்:84/3
காடு ஏறி சங்கு ஈனும் காழியார் – தேவா-சம்:254/2
கூர் உலாவு படையான் விடை ஏறி
போர் உலாவு மழுவான் அனல் ஆடி – தேவா-சம்:310/1,2
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன் – தேவா-சம்:319/1,2
என்பில் பல மாலையும் பூண்டு எருது ஏறி
அன்பில் பிரியாதவளோடும் உடனாய் – தேவா-சம்:343/2,3
பொடி உடை மார்பினர் போர் விடை ஏறி பூத கணம் புடை சூழ – தேவா-சம்:426/1
புரை கெழு வெண் தலை ஏந்தி போர் விடை ஏறி புகழ – தேவா-சம்:427/2
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/3,4
கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து – தேவா-சம்:485/3
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே – தேவா-சம்:506/2
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த – தேவா-சம்:550/3
எருதே கொணர்க என்று ஏறி அங்கை இடு தலையே கலனா – தேவா-சம்:685/1
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:712/4
குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி
நலம் ஆர் வெள்ளை நாளிகேரம் விரியா நறும் பாளை – தேவா-சம்:716/2,3
வேதம் ஓதி வெண் நூல் பூண்டு வெள்ளை எருது ஏறி
பூதம் சூழ பொலிய வருவார் புலியின் உரி தோலார் – தேவா-சம்:722/1,2
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி
அம் சொல் கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே – தேவா-சம்:744/3,4
தழைத்த சடையார் விடை ஒன்று ஏறி தரியார் புரம் எய்தார் – தேவா-சம்:746/2
தம் காதலியும் தாமும் உடனாய் தனி ஓர் விடை ஏறி
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை – தேவா-சம்:766/2,3
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி
கழல் ஆர் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:771/3,4
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/4
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் – தேவா-சம்:853/3
இயலும் விடை ஏறி எரி கொள் மழு வீசி – தேவா-சம்:954/1
விரை ஆர்தரு கொன்றை உடையான் விடை ஏறி
வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற – தேவா-சம்:962/2,3
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம் – தேவா-சம்:1071/1,2
குருந்தம் ஏறி செவ்வழி பாடும் குற்றாலம் – தேவா-சம்:1078/2
செரு விடை ஏறி முன் சென்று நின்று – தேவா-சம்:1230/2
இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி
விடம் அணி மிடறு உடையான் மேவிய நெடும் கோட்டு – தேவா-சம்:1271/2,3
கனி உறு மரம் ஏறி கரு முசு கழை உகளும் – தேவா-சம்:1273/3
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் – தேவா-சம்:1395/2
கடல் ஏறி திரை மோதி காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி – தேவா-சம்:1395/3
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/4
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே – தேவா-சம்:1526/3
புல்லம் ஏறி தன் பூம் புகலியை – தேவா-சம்:1741/1
மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள் – தேவா-சம்:1831/3
கண்_நுதலான் வெண்நீற்றான் கமழ் சடையான் விடை_ஏறி – தேவா-சம்:1899/1
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான் எருது ஏறி
கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1900/2,3
மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் – தேவா-சம்:1994/1
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி
கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால் – தேவா-சம்:2148/2,3
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு – தேவா-சம்:2158/3
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2245/1,2
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார் – தேவா-சம்:2336/3
ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி – தேவா-சம்:2337/1
பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2342/4
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே – தேவா-சம்:2389/1
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி – தேவா-சம்:2426/3
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/4
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி
கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில் – தேவா-சம்:2469/1,2
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற – தேவா-சம்:2480/3
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி – தேவா-சம்:2498/1
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/3
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/2
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி
கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து – தேவா-சம்:2678/1,2
ஏறி மாவின் கனியும் பலாவின் இரும் சுளைகளும் – தேவா-சம்:2708/3
விடை அது ஏறி விட அரவு அசைத்த விகிர்தர் அவர் – தேவா-சம்:2730/1
மந்தி ஏறி கொணர்ந்து உண்டு உகள்கின்ற மாகாளமே – தேவா-சம்:2738/4
விடை அது ஏறி வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார் – தேவா-சம்:2791/1
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய் – தேவா-சம்:2911/1
குருந்தம் ஏறி கொடிவிடு மாதவி – தேவா-சம்:3281/1
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு – தேவா-சம்:3380/3
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி
மான் அன நோக்கி-தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே – தேவா-சம்:3418/1,2
புற்று ஏறி உணங்குவார் புகை ஆர்ந்த துகில் போர்ப்பார் – தேவா-சம்:3490/1
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/2
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3628/4
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் – தேவா-சம்:3647/1
தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/2,3
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே – தேவா-சம்:3690/1,2
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/3,4
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/3
கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை – தேவா-சம்:3762/2
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/1,2
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
கடலிடை வெம் கடு நஞ்சம் உண்ட கடவுள் விடை ஏறி
உடலிடையின் பொடி பூச வல்லான் உமையோடு ஒருபாகன் – தேவா-சம்:3945/1,2
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/2
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4114/2
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/2
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர – தேவா-அப்:190/1
தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறி
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் – தேவா-அப்:191/1,2
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
காலனை காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி
ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:227/2,3
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு – தேவா-அப்:443/3
ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து – தேவா-அப்:536/3
காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி
பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:564/3,4
பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:566/4
பேழ் வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறி பிறங்கு இலங்கு – தேவா-அப்:802/1
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும் – தேவா-அப்:815/1
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/2
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான் – தேவா-அப்:906/2
இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/2
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம் – தேவா-அப்:1112/1
என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை – தேவா-அப்:1629/1
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர் – தேவா-அப்:2010/1
இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் – தேவா-அப்:2029/1
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2073/2
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/1,2
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் – தேவா-அப்:2105/3
ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே – தேவா-அப்:2119/1
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி கடிய விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2174/1
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
கல்லலகு தாம் கொண்டு காளத்தியார் கடிய விடை ஏறி காணக்காண – தேவா-அப்:2180/1
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/2
எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ஏறு ஏறி செல்லும் இறைவர் போலும் – தேவா-அப்:2303/3
புரையான் எனப்படுவார் தாமே போலும் போர் ஏறு தாம் ஏறி செல்வார் போலும் – தேவா-அப்:2305/2
அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட – தேவா-அப்:2337/3
போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினார் போர் ஏறு ஏறி
ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே – தேவா-அப்:2341/3,4
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே – தேவா-அப்:2346/1,2
அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/4
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/1,2
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் – தேவா-அப்:2440/2
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2442/4
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/3
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
ஒல்லைதான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2539/4
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
அயில் வாய சூலமும் காபாலமும் அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2594/3,4
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/2
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/3
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை – தேவா-அப்:2876/1
கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/1,2
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:54/4
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி
வேறுபட்டு திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:57/3,4
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள் – தேவா-சுந்:62/1
வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை – தேவா-சுந்:169/1
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி
கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே – தேவா-சுந்:181/1,2
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/4
புற்று அரவு உடை பெற்றம் ஏறி புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:354/4
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/3
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/3
புற்று ஏறி கூகூ என அழைக்கும் புனவாயிலே – தேவா-சுந்:516/4
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
முந்தி பொரு விடை ஏறி மூஉலகும் திரிவானே – தேவா-சுந்:746/2
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற – தேவா-சுந்:760/1
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:766/2,3
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி
அழைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:785/3,4
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி
பால் அன மென்மொழியாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:870/1,2
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த அடியேனும் – தேவா-சுந்:906/2,3
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே – தேவா-சுந்:1023/2
மேல்


ஏறிடுதிர் (1)

சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர்
பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/1,2
மேல்


ஏறிய (36)

மாசு ஏறிய உடலார் அமண் குழுக்களொடு தேரர் – தேவா-சம்:95/1
தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர் – தேவா-சம்:95/2
தூசு ஏறிய அல்குல் துடி இடையார் துணை முலையார் – தேவா-சம்:95/3
வீசு ஏறிய புருவத்தவர் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:95/4
மழ மால் விடை மிக ஏறிய மறையோன் உறை கோயில் – தேவா-சம்:125/2
நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம் – தேவா-சம்:180/1
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா – தேவா-சம்:180/2
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:180/3
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:180/4
கரை பொரு கடலில் திரை அது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி – தேவா-சம்:814/1
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள் – தேவா-சம்:1471/1
வெள்ளம் ஆதரித்தான் விடை ஏறிய வேதியன் – தேவா-சம்:1561/2
கடல் ஏறிய நஞ்சு அமுது உண்டவனே – தேவா-சம்:1678/1
கவனமாய் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள_கண்டன் – தேவா-சம்:2324/3
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2336/4
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர் – தேவா-சம்:2512/2
மாது ஓர்கூறு உகந்து ஏறு அது ஏறிய
ஆதியான் உறை ஆடானை – தேவா-சம்:2681/1,2
சே அது ஏறிய செல்வன்தானே – தேவா-சம்:2851/4
மின் போலும் புரி நூல் விடை ஏறிய வேதியனே – தேவா-சம்:3387/2
வெந்த வெண் நீறு பூசி விடை ஏறிய வேதகீதன் – தேவா-சம்:3420/1
வெருள் விடை ஏறிய மயேந்திரரும் – தேவா-சம்:3970/2
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல – தேவா-அப்:565/3
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம் – தேவா-அப்:869/1
மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு – தேவா-அப்:979/1
ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த – தேவா-அப்:1170/3
வெள்ளியன் கரியன் பசு ஏறிய
தெள்ளியன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1559/3,4
செங்கண்மால் விடை ஏறிய செல்வனார் – தேவா-அப்:1608/1
கொல்லை மால் விடை ஏறிய கோவினை – தேவா-அப்:1893/1
நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர் – தேவா-சுந்:114/2
மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு – தேவா-சுந்:197/3
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே – தேவா-சுந்:245/2
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:804/4
மேல்


ஏறியர் (1)

ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4
மேல்


ஏறியான் (1)

மறி தரு கரத்தினான் மால் விடை ஏறியான்
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ – தேவா-சம்:3153/1,2
மேல்


ஏறியும் (5)

பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும்
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் – தேவா-சம்:2868/2,3
எரிதரு வார் சடையானும் வெள்ளை எருது ஏறியும்
புரிதரு மா மலர் கொன்றை மாலை புனைந்து ஏத்தவே – தேவா-சம்:2879/1,2
பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும்
காதலர் தண் கடவூரினானும் கலந்து ஏத்தவே – தேவா-சம்:2880/2,3
ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும் – தேவா-அப்:1402/2
இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:505/4
மேல்


ஏறியே (1)

இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ – தேவா-சம்:2303/1
மேல்


ஏறியை (2)

போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும் – தேவா-அப்:843/3
போர் ஏறு அது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை – தேவா-சுந்:942/2
மேல்


ஏறில் (2)

ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும் – தேவா-சம்:927/1
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என் – தேவா-அப்:1403/1
மேல்


ஏறிலும் (1)

பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
மேல்


ஏறிற்று (1)

ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று
ஒன்று போலும் உதைத்து களைந்தது – தேவா-அப்:1312/1,2
மேல்


ஏறினர் (1)

ஏறினர் ஏறினை ஏழை தன் ஒரு கூறினர் – தேவா-அப்:95/1
மேல்


ஏறினாய் (1)

கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல் – தேவா-சம்:2802/1
மேல்


ஏறினார் (2)

மீளி ஏறு உகந்து ஏறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2315/4
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு – தேவா-அப்:1424/1
மேல்


ஏறினான் (1)

நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண் – தேவா-அப்:2930/1
மேல்


ஏறினானும் (1)

பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி நகர் – தேவா-சம்:2872/3
மேல்


ஏறினானே (1)

ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே – தேவா-அப்:490/2
மேல்


ஏறினானை (1)

தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை – தேவா-அப்:2715/2
மேல்


ஏறினீர் (1)

நீறு பூசினீர் ஏறு அது ஏறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே – தேவா-சம்:995/1,2
மேல்


ஏறினை (3)

ஏறினர் ஏறினை ஏழை தன் ஒரு கூறினர் – தேவா-அப்:95/1
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:432/4
சினம் கொள் மால் கரி சீறிய ஏறினை
இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை – தேவா-அப்:1896/1,2
மேல்


ஏறீ (3)

விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/3,4
மேல்


ஏறு (302)

ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ – தேவா-சம்:26/1
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கை தையலொடும் தளராத வாய்மை – தேவா-சம்:38/1
தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும் – தேவா-சம்:79/1
தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை – தேவா-சம்:85/2
ஏறு ஆர்தரும் ஒருவன் பல உருவன் நிலை ஆனான் – தேவா-சம்:131/1
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:180/4
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம் – தேவா-சம்:258/3
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:275/4
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:281/4
அடல் ஏறு அமரும் கொடி அண்ணல் – தேவா-சம்:360/1
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை – தேவா-சம்:362/1
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே – தேவா-சம்:506/2
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம் – தேவா-சம்:530/1
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த – தேவா-சம்:565/3
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன் இடம் ஆம் – தேவா-சம்:693/2
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் – தேவா-சம்:696/2
பங்கம் ஏறு மதி சேர் சடையார் விடையார் பல வேதம் – தேவா-சம்:712/1
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல் – தேவா-சம்:726/1
ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:759/4
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
நீறு பூசினீர் ஏறு அது ஏறினீர் – தேவா-சம்:995/1
நன்று உடையானை தீயது இலானை நரை வெள் ஏறு
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானை – தேவா-சம்:1058/1,2
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர் – தேவா-சம்:1100/3
ஏறு அணி வெள் கொடியான் அவன் எம்பெருமானே – தேவா-சம்:1139/4
கொடி அணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோல் உடுப்பர் – தேவா-சம்:1268/2
பைம் கண் வெள் ஏறு உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1274/4
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பு அரையன் பாவையோடும் – தேவா-சம்:1395/1
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் – தேவா-சம்:1395/2
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
கொம்பின் நேர் இடையாளொடும் கூடி கொல் ஏறு உடை – தேவா-சம்:1515/3
தேனை ஏறு நறு மா மலர் கொண்டு அடி சேர்த்துவீர் – தேவா-சம்:1518/1
ஆன் நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே – தேவா-சம்:1518/4
வெம் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்_பிரான் அடி மேவவே – தேவா-சம்:1551/3
நாகம் பூண் ஏறு அது ஏறல் நறும் கொன்றை தார் – தேவா-சம்:1598/1
அடல் ஏறு உடையாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1678/3
கோடு மலி ஞாழல் குரவு ஏறு சுரபுன்னை – தேவா-சம்:1819/3
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி – தேவா-சம்:1845/2
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறை மேல் – தேவா-சம்:1851/2
நீர் ஆர வார் சடையான் நீறு உடையான் ஏறு உடையான் – தேவா-சம்:1918/1
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி – தேவா-சம்:1976/3
பாடல் ஆர் வாய்மொழியீர் பைம் கண் வெள் ஏறு ஊர்தியீர் – தேவா-சம்:2098/1
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2148/2
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி – தேவா-சம்:2245/1
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ – தேவா-சம்:2303/1
மீளி ஏறு உகந்து ஏறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2315/4
கவனமாய் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள_கண்டன் – தேவா-சம்:2324/3
ஏறு மால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின் – தேவா-சம்:2330/1
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார் – தேவா-சம்:2336/3
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார் – தேவா-சம்:2340/2
ஓதி மண்தலத்தோர் முழுது உய்ய வெற்பு ஏறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர் – தேவா-சம்:2357/1,2
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய – தேவா-சம்:2417/1
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர்கூறன் விடை நாளும் ஏறு குழகன் – தேவா-சம்:2425/1
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன் – தேவா-சம்:2426/1
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன் – தேவா-சம்:2426/1
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன் – தேவா-சம்:2426/1
ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி – தேவா-சம்:2426/3
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி – தேவா-சம்:2426/3
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/4
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்தி – தேவா-சம்:2442/1
ஈசன் ஏறு அமர் கடவுள் இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2468/1
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி – தேவா-சம்:2498/1
ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2520/2
கொல்லை ஏறு அது ஏறுவான் கோல காழி சேர்-மினே – தேவா-சம்:2523/4
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறு அமர் பெருமானை – தேவா-சம்:2593/2
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு – தேவா-சம்:2614/3
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை அணி காழி – தேவா-சம்:2637/2
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1
மாது ஓர்கூறு உகந்து ஏறு அது ஏறிய – தேவா-சம்:2681/1
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான் அடியார் அமரர் தொழ – தேவா-சம்:2749/1
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
ஏறு தாங்கிய இறைவனை உள்க – தேவா-சம்:2862/2
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம் – தேவா-சம்:2904/3
அண்ணல் ஆன் ஏறு உடை அடிகள் வேடங்களே – தேவா-சம்:3067/4
கொல்லை ஏறு உடையவன் கோவண ஆடையன் – தேவா-சம்:3151/1
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே – தேவா-சம்:3247/4
பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே – தேவா-சம்:3261/4
எரியர் ஏறு உகந்து ஏறுவர் கண்டமும் – தேவா-சம்:3373/2
இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய் – தேவா-சம்:3385/1
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி – தேவா-சம்:3418/1
ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில் – தேவா-சம்:3494/3
ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான் – தேவா-சம்:3597/1
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/4
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/3
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3651/2
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன் நா அணவும் மாலை – தேவா-சம்:3671/1
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும் – தேவா-சம்:3681/3
முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம் – தேவா-சம்:3694/2
ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில் – தேவா-சம்:3697/1
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/3
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ – தேவா-சம்:3758/2
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி – தேவா-சம்:3789/1
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
கருடனை ஏறு அரி அயனார் காணார் – தேவா-சம்:3970/1
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே – தேவா-சம்:4026/1
ஈன ஞானிகள்-தம்மொடு விரகனே ஏறு பல் பொருள் முத்தமிழ் விரகனே – தேவா-சம்:4045/1
ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண் – தேவா-சம்:4141/1
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் – தேவா-அப்:31/4
ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/2
ஆறு ஏறு சடையானை ஆயிரம் பேர் அம்மானை – தேவா-அப்:66/1
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை – தேவா-அப்:66/2
நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/3
ஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:66/4
முந்தி தானே முளைத்தானை மூரி வெள் ஏறு ஊர்ந்தானை – தேவா-அப்:155/1
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர – தேவா-அப்:190/1
தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறி – தேவா-அப்:191/1
ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:219/1
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:243/3
செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:293/4
ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார் – தேவா-அப்:381/1
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை – தேவா-அப்:398/1
ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:480/1
ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே – தேவா-அப்:490/2
கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:493/4
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல – தேவா-அப்:565/3
பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:566/4
ஏறு உடை கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:705/4
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/1,2
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே – தேவா-அப்:813/2
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை – தேவா-அப்:1094/1
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம் – தேவா-அப்:1112/1
ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த – தேவா-அப்:1170/3
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ – தேவா-அப்:1171/2
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1177/4
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1181/4
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர் – தேவா-அப்:1188/1
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார் – தேவா-அப்:1210/1
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் – தேவா-அப்:1268/3
சேதா ஏறு உடையான் அமர்ந்த இடம் – தேவா-அப்:1288/3
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே – தேவா-அப்:1301/4
பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான் – தேவா-அப்:1309/2
ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார் – தேவா-அப்:1318/2
வெளுத்த நீள் கொடி ஏறு உடை ஆனையார் – தேவா-அப்:1441/2
ஏறு உடை கொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1607/3
கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1766/4
கொல்லை ஏறு உடை கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1776/3
ஒற்றை ஏறு உடையான் அடியே அலால் – தேவா-அப்:1982/3
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/3
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/3
இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் – தேவா-அப்:2029/1
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2060/4
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர் – தேவா-அப்:2078/3
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/3
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே – தேவா-அப்:2119/1
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/3
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/2
பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே – தேவா-அப்:2128/3
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி – தேவா-அப்:2133/2
ஆறு ஏறு சென்னி உடையாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2133/3
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம் – தேவா-அப்:2160/1
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/1,2
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/3
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் – தேவா-அப்:2264/2
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ஏறு ஏறி செல்லும் இறைவர் போலும் – தேவா-அப்:2303/3
புரையான் எனப்படுவார் தாமே போலும் போர் ஏறு தாம் ஏறி செல்வார் போலும் – தேவா-அப்:2305/2
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண் – தேவா-அப்:2328/2
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2331/4
அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட – தேவா-அப்:2337/3
போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினார் போர் ஏறு ஏறி – தேவா-அப்:2341/3
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை – தேவா-அப்:2382/2
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண் – தேவா-அப்:2387/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண் – தேவா-அப்:2387/3
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண் – தேவா-அப்:2391/2
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி – தேவா-அப்:2412/3
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் – தேவா-அப்:2440/2
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2442/4
ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே – தேவா-அப்:2448/3
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/3
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/3
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2527/3
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
அயில் வாய சூலமும் காபாலமும் அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2594/3
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் – தேவா-அப்:2614/3
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
தேன் ஏறு திரு இதழி தாரார் போலும் திரு வீழிமிழலை அமர் செல்வர் போலும் – தேவா-அப்:2615/3
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2615/4
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
ஆறு ஏறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2652/1
காறு ஏறு கண்டம் மிடற்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2652/4
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/2
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான்தான் காண் – தேவா-அப்:2932/2
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் – தேவா-சுந்:68/3
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன் – தேவா-சுந்:95/3
கூழை ஏறு உகந்தான் இடம்கொண்டதும் கோவலூர் – தேவா-சுந்:112/2
நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர் – தேவா-சுந்:114/2
ஏறு உகந்தார் இசை ஏழ் உகந்தார் முடி கங்கை-தன்னை – தேவா-சுந்:191/2
பொடி ஏறு திரு மேனி பெருமானை பொங்கு அரவ கச்சையானை – தேவா-சுந்:303/1
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/4
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு
ஏறுவார் எய்து அமான் இடையாறு இடைமருதை – தேவா-சுந்:319/2,3
ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை – தேவா-சுந்:330/3
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/2
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:343/3
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ – தேவா-சுந்:443/3
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:447/4
மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர் – தேவா-சுந்:476/1
ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/4
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை பெரிய எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:634/1
உமை ஒர்கூறனை ஏறு உகந்தானை உம்பர் ஆதியை எம்பெருமானை – தேவா-சுந்:663/3
ஏறு அணி அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:731/4
ஏறு உடை அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:736/4
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற – தேவா-சுந்:760/1
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி – தேவா-சுந்:772/1
ஏறு அணி எம் இறையை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:849/4
நன்றும் நல்ல நாதன் நரை ஏறு
ஒன்றை உடையான் ஒற்றியூரே – தேவா-சுந்:929/3,4
புள் ஏறு சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:941/3
போர் ஏறு அது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை – தேவா-சுந்:942/2
கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய – தேவா-சுந்:942/3
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம் – தேவா-சுந்:948/2
மேல்


ஏறுதல் (1)

பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ பெருமானிரே – தேவா-சம்:1471/4
மேல்


ஏறுதலும் (1)

மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு – தேவா-சம்:2243/1
மேல்


ஏறுதிர் (1)

விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4133/3
மேல்


ஏறும் (85)

தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும் – தேவா-சம்:79/1
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/4
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும் – தேவா-சம்:927/1
பந்த விடை ஏறும் எந்தை மருதரை – தேவா-சம்:1029/1
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி – தேவா-சம்:1059/2
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன் – தேவா-சம்:1068/2
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி – தேவா-சம்:1108/2
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில் – தேவா-சம்:1397/2
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1518/2
வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல் – தேவா-சம்:1518/3
ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே – தேவா-சம்:1526/3
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம் – தேவா-சம்:1725/3
வென்ற ஆறு எங்ஙனே விடை ஏறும் வேதியனே – தேவா-சம்:2004/2
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலி காழி – தேவா-சம்:2105/2
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றை – தேவா-சம்:2188/1
திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன் – தேவா-சம்:2353/1
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் – தேவா-சம்:2396/1
ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர் – தேவா-சம்:2512/2
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2550/4
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2567/4
விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2638/3
எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது – தேவா-சம்:2696/2
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடை ஏறும்
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி – தேவா-சம்:3934/2,3
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும் – தேவா-அப்:11/3
விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை – தேவா-அப்:62/2
ஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:66/4
செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:293/4
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:432/4
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி – தேவா-அப்:496/2
தேன் அமர்ந்து ஏறும் அல்லி திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:546/2
பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும் – தேவா-அப்:667/3
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் – தேவா-அப்:744/2
கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:757/1
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை – தேவா-அப்:867/1
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1128/2
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ – தேவா-அப்:1171/2
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார் – தேவா-அப்:1210/1
பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான் – தேவா-அப்:1309/2
ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார் – தேவா-அப்:1318/2
ஓம்பல் மூது எருது ஏறும் ஒருவனார் – தேவா-அப்:1323/2
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர் – தேவா-அப்:1602/2
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்-மினே – தேவா-அப்:1904/4
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1910/2
மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும் – தேவா-அப்:2021/2
கூறு ஏறும் உமை பாகம் ஓர்பாலராய் – தேவா-அப்:2060/1
ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர் – தேவா-அப்:2060/2
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2060/3
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2060/4
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கு ஒழிய குளிர் தண் பொய்கை – தேவா-அப்:2219/2
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும்
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/2,3
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி – தேவா-அப்:2412/3
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும்
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/3,4
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2615/4
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும்
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/3,4
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் – தேவா-சுந்:51/1
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும்
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:68/3,4
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி – தேவா-சுந்:181/1
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன் – தேவா-சுந்:392/1
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன் திரு கைகளால் – தேவா-சுந்:446/3
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை – தேவா-சுந்:657/2
நெற்றிக்கண் உடையானை நீறு ஏறும் திரு மேனி – தேவா-சுந்:875/1
பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:875/4
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை – தேவா-சுந்:942/1
மேல்


ஏறுமவர் (1)

ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம் – தேவா-சம்:258/3
மேல்


ஏறுமா (1)

ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
மேல்


ஏறுமே (1)

பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
மேல்


ஏறுமோ (1)

பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ
அத்தன் என்று அரியோடு பிரமனும் – தேவா-அப்:2077/2,3
மேல்


ஏறுவது (6)

எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் – தேவா-சம்:100/2
என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே – தேவா-சம்:4046/3
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:447/4
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர் – தேவா-சுந்:1024/3
மேல்


ஏறுவர் (17)

மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/4
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
நெருப்பு உரு வெள் விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண் – தேவா-சம்:1266/1
கொடி அணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோல் உடுப்பர் – தேவா-சம்:1268/2
விடையும் ஏறுவர் வெண்பொடி பூசுவர் – தேவா-சம்:1454/1
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:2458/3
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
எரியர் ஏறு உகந்து ஏறுவர் கண்டமும் – தேவா-சம்:3373/2
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா – தேவா-சம்:3725/2
பெற்றம் ஏறுவர் பெய் பலிக்கு ஏன்று அவர் – தேவா-அப்:1113/1
விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1125/1
ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர் – தேவா-அப்:1488/2
ஏற்றினும் இசைந்து ஏறுவர் என்பொடு – தேவா-அப்:1687/2
நடை உடை நல் எருது ஏறுவர் நல்லார் – தேவா-சுந்:108/1
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
மேல்


ஏறுவரும் (1)

இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி – தேவா-சம்:3124/2
மேல்


ஏறுவன் (1)

இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/2
மேல்


ஏறுவார் (1)

ஏறுவார் எய்து அமான் இடையாறு இடைமருதை – தேவா-சுந்:319/3
மேல்


ஏறுவான் (1)

கொல்லை ஏறு அது ஏறுவான் கோல காழி சேர்-மினே – தேவா-சம்:2523/4
மேல்


ஏறுவானே (2)

பிணி விடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானே
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் – தேவா-அப்:267/1,2
ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:549/4
மேல்


ஏறுவானை (1)

நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/2
மேல்


ஏறுவீர் (2)

பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ – தேவா-சுந்:443/3
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மேல்


ஏறுவேன் (1)

ஏறுவேன் நும்மால் ஏசப்படுவனோ – தேவா-அப்:1853/4
மேல்


ஏறே (28)

அண்டனே அமரர் ஏறே திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:384/3
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே
சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே – தேவா-அப்:618/3,4
சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே
நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே – தேவா-அப்:727/3,4
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
அரு ஆய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2554/4
ஆற்றேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2555/4
அரையா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2556/4
அலுத்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2557/4
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/4
ஆனாய் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2559/4
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/1,2
அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2560/4
அலந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2561/4
அல்லாதார் திறத்து ஒழிந்தேன் அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2562/4
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2563/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேன் – தேவா-சுந்:211/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:266/4
கோட்டூர் கொழுந்தே அழுத்தூர் அரசே கொழு நல் கொல் ஏறே
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே – தேவா-சுந்:478/2,3
அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:709/4
அண்ணலே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:710/4
அப்பனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:711/4
அதிபனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:712/4
அந்தணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:713/4
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:714/4
ஐயனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:715/4
ஆதியே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:716/4
ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:717/4
மேல்


ஏறோ (1)

கோவணமோ தோலோ உடை ஆவது கொல் ஏறோ வேழமோ ஊர்வதுதான் – தேவா-அப்:2340/1
மேல்


ஏன்ற (1)

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று – தேவா-சுந்:686/1
மேல்


ஏன்றான் (1)

ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:913/3
மேல்


ஏன்று (4)

பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும் – தேவா-சம்:763/1
படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும் – தேவா-சம்:2972/3
ஈசன்தான் எனை ஏன்று கொளும்-கொலோ – தேவா-சம்:3286/4
பெற்றம் ஏறுவர் பெய் பலிக்கு ஏன்று அவர் – தேவா-அப்:1113/1
மேல்


ஏன்றுகொண்டாய் (2)

ஏன்றுகொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில் – தேவா-அப்:964/1
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே – தேவா-அப்:3022/2,3
மேல்


ஏன்றுகொண்டான் (1)

இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
மேல்


ஏன்றுகொள் (3)

இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே – தேவா-அப்:1469/4
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:240/2
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:244/2
மேல்


ஏன்றுகொள்ளாய் (1)

இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இரும் சோலை திங்கள் – தேவா-அப்:1030/3
மேல்


ஏன்றுகொள்ளே (2)

இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே – தேவா-அப்:922/4
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே – தேவா-சுந்:273/4
மேல்


ஏன்றுகொளும்-கொலோ (3)

எந்தைதான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3277/4
இறைவன்தான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3279/4
இளைக்கும்போது எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3283/4
மேல்


ஏன (23)

முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முளை கொம்பு அவை பூண்டு – தேவா-சம்:2/1
ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண் – தேவா-சம்:745/3
ஏன திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:754/4
ஆமை அரவோடு ஏன வெண் கொம்பு அக்கு மாலை பூண்டு – தேவா-சம்:796/1
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும் – தேவா-சம்:1145/1
எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏன கொம்பு – தேவா-சம்:1269/2
கோல மா கரி உரித்தவர் அரவொடும் ஏன கொம்பு இள ஆமை – தேவா-சம்:2573/1
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1
ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா – தேவா-சம்:3078/1
அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் – தேவா-சம்:3430/2
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சம்:3442/1
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும் – தேவா-சம்:3792/1
ஏன வேடத்தினானும் பிரமனும் – தேவா-அப்:1566/1
ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில் – தேவா-அப்:2034/1
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண் – தேவா-அப்:2608/2
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி – தேவா-சுந்:181/1
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
ஏன மா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்பு உடையானே – தேவா-சுந்:717/2
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற – தேவா-சுந்:810/1
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சுந்:993/1
மேல்


ஏனத்தின் (4)

நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த – தேவா-அப்:955/2
கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே கடிய அரணங்கள் மூன்று அட்டானே – தேவா-அப்:2529/2
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
மேல்


ஏனத்து (7)

ஏனத்து எயிற்றானை எழில் ஆர் பொழில் காழி – தேவா-சம்:892/2
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு – தேவா-சம்:909/1
என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழில் ஆமை – தேவா-சம்:2150/1
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:775/4
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2966/4
ஏனத்து எயிறு அணிந்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:818/4
மேல்


ஏனம் (19)

காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து – தேவா-சம்:520/1
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி – தேவா-சம்:609/1
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும் அனம் ஆயும் – தேவா-சம்:1119/1
ஏனம் அதுவாய் நிலம் அகழ் அரி அடி முடி – தேவா-சம்:1334/2
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால் – தேவா-சம்:1772/1
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல் – தேவா-சம்:1870/3
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3
ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால் – தேவா-சம்:3537/3
எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3
ஏனம் மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3977/1
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:27/4
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:428/4
எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:438/3
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
பான் அமர் ஏனம் ஆகி பார் இடந்திட்ட மாலும் – தேவா-அப்:546/1
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே – தேவா-சுந்:515/1
மேல்


ஏனமாய் (2)

ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணா – தேவா-சம்:1413/2
ஏனமாய் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும் – தேவா-அப்:576/1
மேல்


ஏனமும் (1)

ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
மேல்


ஏனமுள்ளும் (1)

ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே – தேவா-சம்:273/4
மேல்


ஏனமொடு (1)

செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி – தேவா-சம்:1424/1
மேல்


ஏனமோடு (2)

கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம் – தேவா-சம்:2580/2
மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் – தேவா-சுந்:692/1
மேல்


ஏனல் (3)

கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம் – தேவா-சம்:1074/2
கிள்ளை ஏனல் கதிர் கொணர்ந்து வாய் பெய்யும் கேதாரமே – தேவா-சம்:2706/4
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும் – தேவா-சுந்:810/2
மேல்


ஏனலோடு (1)

கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
மேல்


ஏனவனை (1)

ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/2
மேல்


ஏனனை (1)

ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1103/3
மேல்


ஏனாதிநாதன்-தன் (1)

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் ஏனாதிநாதன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/1
மேல்


ஏனை (4)

ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர் – தேவா-சம்:3033/3
ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே – தேவா-சம்:3361/4
வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/3
வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில் – தேவா-சம்:4108/3
மேல்


ஏனைய (1)

ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று – தேவா-அப்:251/3
மேல்


ஏனையோர் (1)

ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை – தேவா-சம்:1883/1
மேல்


ஏனோர் (3)

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் – தேவா-சம்:1866/3
வருந்திய மா தவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டி – தேவா-சம்:2074/1
மேல்


ஏனோர்க்கு (1)

ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/3
மேல்


ஏனோர்க்கும் (3)

ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே – தேவா-சம்:652/2
ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:63/4
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-அப்:2848/1
மேல்


ஏனோர்கள் (1)

ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை – தேவா-அப்:2159/3
மேல்


ஏனோருக்கும் (1)

தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம் – தேவா-அப்:2746/1

மேல்