வீ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 4
வீக்கம் 2
வீக்கி 9
வீக்கிய 5
வீக்கியே 1
வீக்கின 1
வீக்கினான் 1
வீக்கினானை 1
வீங்கி 1
வீங்கிய 2
வீங்கினார் 1
வீங்கு 10
வீச 10
வீசி 29
வீசிய 3
வீசியே 1
வீசு 5
வீசும் 12
வீசும்-கால் 1
வீட்ட 2
வீட்டல் 1
வீட்டலுறுவீர் 1
வீட்டி 4
வீட்டிய 1
வீட்டில் 1
வீட்டின் 1
வீட்டினாய் 1
வீட்டினார் 3
வீட்டினாரவர் 1
வீட்டினான் 5
வீட்டினானை 1
வீட்டினீர் 1
வீட்டு 1
வீட்டும் 1
வீட்டுமே 1
வீட்டுவன 1
வீட்டுவிப்பான் 1
வீட 4
வீடர் 1
வீடவே 3
வீடாத 1
வீடாய் 2
வீடின் 1
வீடினன் 1
வீடினார் 2
வீடினால் 1
வீடு 39
வீடு-தனை 1
வீடுகதி 1
வீடுசெய் 2
வீடுசெய்த 1
வீடுசெய்தாய் 1
வீடுபேறாய் 1
வீடுபேறு 1
வீடும் 6
வீடுமவரே 1
வீடுமே 15
வீடுவார் 1
வீடுவித்தான் 1
வீடுவித்தானை 1
வீடுவித்து 1
வீடே 5
வீண் 4
வீணை 40
வீணைகள் 1
வீணைதான் 1
வீணையர் 7
வீணையராய் 1
வீணையன் 1
வீணையில் 1
வீணையினான் 2
வீணையும் 2
வீணையே 1
வீணையொடு 1
வீணையொடும் 1
வீணையோடு 2
வீதி 65
வீதி-தொறும் 1
வீதி-தோறும் 2
வீதி-வாய் 1
வீதிகள்-தோறும் 2
வீதியில் 1
வீதிவிடங்கனை 1
வீந்தவர் 2
வீந்தார் 2
வீந்து 2
வீம 1
வீமனே 1
வீய 3
வீயாதா 1
வீயாதாவீ 1
வீர 1
வீரட்ட 1
வீரட்டத்தானே 10
வீரட்டத்தானை 2
வீரட்டத்து 13
வீரட்டத்துள் 4
வீரட்டம் 32
வீரட்டமும் 12
வீரட்டமே 3
வீரட்டர் 1
வீரட்டரே 10
வீரட்டன் 7
வீரட்டன்-பால் 1
வீரட்டனார் 2
வீரட்டனாரே 2
வீரட்டனை 1
வீரட்டான 1
வீரட்டானத்தானை 1
வீரட்டானத்து 40
வீரட்டானத்தே 10
வீரட்டானம் 12
வீரத்தால் 2
வீரம் 11
வீரமும் 3
வீரரும் 1
வீரன் 7
வீரனை 1
வீரியம் 1
வீரியை 1
வீழ் 10
வீழ்க்க 1
வீழ்க 1
வீழ்த்த 3
வீழ்த்தவா 1
வீழ்த்து 1
வீழ்தர 6
வீழ்தரு 3
வீழ்தரும் 2
வீழ்ந்த 1
வீழ்ந்தவர் 1
வீழ்ந்தவன் 1
வீழ்ந்தான் 10
வீழ்ந்திலர் 1
வீழ்ந்து 21
வீழ்ந்தும் 1
வீழ்ப்பர் 1
வீழ்ப்பன 1
வீழ்வது 1
வீழ்வதும் 1
வீழ்வார் 1
வீழ்வார்-தமக்கு 1
வீழ்விக்கும் 1
வீழ்வித்து 1
வீழ 50
வீழம் 1
வீழவும் 1
வீழா 2
வீழாதே 5
வீழாமே 3
வீழி 11
வீழிட்ட 1
வீழிநகர் 1
வீழிநகரே 10
வீழிமிழலை 29
வீழிமிழலை-தனில் 1
வீழிமிழலைக்கே 3
வீழிமிழலையாய் 1
வீழிமிழலையார் 10
வீழிமிழலையான் 10
வீழிமிழலையானே 10
வீழிமிழலையானை 10
வீழிமிழலையுள் 21
வீழிமிழலையே 36
வீழியும் 1
வீழியுள் 1
வீழில் 1
வீழினும் 4
வீழும் 7
வீழும்-காலை 1
வீழுமவரை 1
வீளை 1
வீற்றிருக்கும் 4
வீற்றிருந்த 14
வீற்றிருந்தவரே 1
வீற்றிருந்தாரே 10
வீற்றிருந்தாரை 1
வீற்றிருந்தான் 2
வீற்றிருந்தானும் 1
வீற்றிருந்தீர் 1
வீற்றிருந்து 3
வீற்றிருப்பவர் 2
வீற்றிருப்பார் 1
வீற்றிருப்பாரே 1
வீற்றினை 2
வீறு 15
வீறுதான் 1

வீ (4)

வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/4
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா – தேவா-சுந்:415/2
மேல்


வீக்கம் (2)

வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கலிடை – தேவா-சம்:2787/1
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/4
மேல்


வீக்கி (9)

வாடல் தலை மாலை சூடி புலி தோல் வலித்து வீக்கி
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2236/1,2
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் – தேவா-சம்:3550/1
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி
கிறிபட நடப்பர் போலும் கெடிலவீரட்டனாரே – தேவா-அப்:272/3,4
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி
புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி – தேவா-அப்:531/2,3
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:51/2,3
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி
அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் – தேவா-சுந்:52/1,2
மேல்


வீக்கிய (5)

விரையின் ஆர் கொன்றை சூடியும் வேக நாகமும் வீக்கிய
அரையினார் அறையணிநல்லூர் அண்ணலார் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:2307/1,2
அரவம் வீக்கிய அரையும் அதிர் கழல் தழுவிய அடியும் – தேவா-சம்:2457/1
வீக்கிய அரவு உடை கச்சையான் இச்சை ஆனவர்கட்கு எல்லாம் – தேவா-சம்:3808/3
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே – தேவா-சம்:3890/4
அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:768/3
மேல்


வீக்கியே (1)

விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் – தேவா-சம்:2773/1,2
மேல்


வீக்கின (1)

மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார் – தேவா-அப்:897/2
மேல்


வீக்கினான் (1)

வீக்கினான் ஆடு அரவம் வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு – தேவா-சம்:1921/1
மேல்


வீக்கினானை (1)

விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
மேல்


வீங்கி (1)

வீங்கி விம்முற ஊன்றிய தாளினான் – தேவா-அப்:1091/2
மேல்


வீங்கிய (2)

வீங்கிய உடலினர் விரிதரு துவர் உடை – தேவா-சம்:3188/1
வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று வெற்று அரையே – தேவா-அப்:981/1
மேல்


வீங்கினார் (1)

வீங்கினார் மும்மதிலும் வில் வரையால் வெந்து அவிய – தேவா-சம்:1923/1
மேல்


வீங்கு (10)

விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2477/4
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள் – தேவா-சம்:2774/1
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3183/4
வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3767/4
வீங்கு நீர் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே – தேவா-சம்:3778/4
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2
வீங்கு தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1615/3
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் – தேவா-அப்:1799/1
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் – தேவா-அப்:1954/2
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
மேல்


வீச (10)

பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/3
சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள் – தேவா-சம்:650/1,2
வீச துயிலும் வேணுபுரமே – தேவா-சம்:1648/4
புண்டரிக வாசம் அது வீச மலர் சோலை – தேவா-சம்:1776/3
மை தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே – தேவா-சம்:1830/3,4
விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4087/4
வீச களி அன்னம் மல்கும் விடைவாயே – தேவா-சம்:4151/4
பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச
குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:478/3,4
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும் – தேவா-அப்:2682/3
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
மேல்


வீசி (29)

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த – தேவா-சம்:7/1
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி
சுரும்பு உண் விரி கொன்றை சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:494/2,3
இயலும் விடை ஏறி எரி கொள் மழு வீசி
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட – தேவா-சம்:954/1,2
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று – தேவா-சம்:1137/2,3
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம் – தேவா-சம்:1164/3
அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில் – தேவா-சம்:2564/1
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் – தேவா-சம்:2670/1,2
வெம் கனல் கனல்தர வீசி ஆடுவர் – தேவா-சம்:3002/2
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/2
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது – தேவா-சம்:3409/3
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
வெறியுறு விரி சடை புரள வீசி ஓர் – தேவா-அப்:102/1
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி – தேவா-அப்:245/1,2
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற – தேவா-அப்:370/1,2
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
கொள்ளி தீ எரி வீசி கொடியது ஓர் – தேவா-அப்:1413/1
கொள்ளி வெம் தழல் வீசி நின்று ஆடுவார் – தேவா-அப்:1559/1
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும் – தேவா-அப்:2124/3
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/2
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/2,3
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான் – தேவா-சுந்:877/2
மேல்


வீசிய (3)

நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே – தேவா-சம்:1819/4
சீற்றம் கொண்டு என் மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெம் – தேவா-அப்:929/3
விண்ட தாதையை தாள் அற வீசிய
சண்டநாயகனுக்கு அருள்செய்தவன் – தேவா-அப்:1807/2,3
மேல்


வீசியே (1)

இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே
பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர் – தேவா-சம்:3004/1,2
மேல்


வீசு (5)

வீசு ஏறிய புருவத்தவர் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:95/4
வீசு அடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில்-வாய் – தேவா-சம்:524/3
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4083/4
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் – தேவா-அப்:1954/2
மேல்


வீசும் (12)

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
வீசும் மின் புரை காதல் மேதகு – தேவா-சம்:1733/1
குரவு ஆர்ந்த பூம் சோலை வாசம் வீசும் குடவாயில் – தேவா-சம்:2097/3
காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த – தேவா-சம்:2193/2
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2486/4
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3571/2
மெய் அமரும் பொடி பூசி வீசும் குழை ஆர்தரு தோடும் – தேவா-சம்:3938/2
வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1002/4
உடலில் வினைகள் அறுப்பாய் போற்றி ஒள் எரி வீசும் பிரானே போற்றி – தேவா-அப்:2650/1
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி – தேவா-சுந்:43/1,2
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
மேல்


வீசும்-கால் (1)

மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
மேல்


வீட்ட (2)

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் – தேவா-சம்:244/1
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்றும் நல்ல நாதன் நரை ஏறு – தேவா-சுந்:929/2,3
மேல்


வீட்டல் (1)

வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே – தேவா-அப்:3003/4
மேல்


வீட்டலுறுவீர் (1)

வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர்
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/1,2
மேல்


வீட்டி (4)

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/1,2
வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட – தேவா-சம்:1997/3
மிக்க காலனை வீட்டி மெய் கெட காமனை விழித்து – தேவா-சம்:2500/1
போர் வலம் செய்து மிக்கு பொருதவர் தம்மை வீட்டி
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:593/2,3
மேல்


வீட்டிய (1)

காலன் ஆருயிர் வீட்டிய மா மணி கண்டனார் – தேவா-சம்:1566/2
மேல்


வீட்டில் (1)

விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/2
மேல்


வீட்டின் (1)

சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/3,4
மேல்


வீட்டினாய் (1)

மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை – தேவா-சம்:2306/3
மேல்


வீட்டினார் (3)

அ தகும் அழலிடை வீட்டினார் அமண் – தேவா-சம்:2941/2
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல் – தேவா-சம்:4103/2
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:664/1
மேல்


வீட்டினாரவர் (1)

வேது அணி சரத்தினால் வீட்டினாரவர்
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர் – தேவா-சம்:2933/2,3
மேல்


வீட்டினான் (5)

வீட்டினான் உறை வேற்காடு – தேவா-சம்:616/2
வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும் – தேவா-சம்:2281/1
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான்
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2726/1,2
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்
அக்கு அணிந்தவன் ஆவடுதண்துறை – தேவா-அப்:1364/2,3
வீட்டினான் வினை மெய் அடியாரொடும் – தேவா-அப்:1705/3
மேல்


வீட்டினானை (1)

விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
மேல்


வீட்டினீர் (1)

விளைப்பு அறியாத வெம் காலனை உயிர் வீட்டினீர்
அளை பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் – தேவா-சுந்:438/2,3
மேல்


வீட்டு (1)

காலன்-தன் உயிர் வீட்டு கழல் அடி – தேவா-சம்:3263/1
மேல்


வீட்டும் (1)

வீட்டும் காலன் விரைய அழைக்கினும் – தேவா-அப்:1677/2
மேல்


வீட்டுமே (1)

மீயச்சூரை தொழுது வினையை வீட்டுமே – தேவா-சம்:2135/4
மேல்


வீட்டுவன (1)

வீதி போக்கு ஆவன வினையை வீட்டுவன
ஓதி ஓர்க்கப்படா பொருளை ஓர்விப்பன – தேவா-சம்:3064/1,2
மேல்


வீட்டுவிப்பான் (1)

வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2642/3
மேல்


வீட (4)

வென்றி சேர் மழுக்கொண்டு முன்காலையே வீட வெட்டிட கண்டு முன்காலையே – தேவா-சம்:4039/2
நாட வல்லார் வினை வீட வல்லாரே – தேவா-அப்:172/4
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும் – தேவா-அப்:789/2
மிறை காட்டும் கொடும் காலன் வீட பாய்ந்தார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2600/4
மேல்


வீடர் (1)

வீடர் முத்தீயர் நால் வேதத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2895/2
மேல்


வீடவே (3)

சீலமே சொலீர் காலன் வீடவே – தேவா-சம்:1015/2
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/4
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு – தேவா-அப்:596/2
மேல்


வீடாத (1)

வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே – தேவா-அப்:3003/4
மேல்


வீடாய் (2)

பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/2
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
மேல்


வீடின் (1)

வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
மேல்


வீடினன் (1)

ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர் – தேவா-அப்:1862/2
மேல்


வீடினார் (2)

வீடினார் மலி வெங்கடத்து நின்று – தேவா-சம்:2691/1
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் – தேவா-அப்:110/1
மேல்


வீடினால் (1)

வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி – தேவா-சம்:2302/2
மேல்


வீடு (39)

விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/4
வீடு மா நெறி விளம்பினார் எம் விகிர்தனார் – தேவா-சம்:482/2
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே – தேவா-சம்:575/3,4
வீடு இலான் விளங்கும் கரவீரத்து எம் – தேவா-சம்:633/1
வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/4
வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/4
வீடு பிறப்பு எளிது ஆம் அதனை வினவுதிரேல் வெய்ய – தேவா-சம்:1137/1
கரியாய் கரி காடு உயர் வீடு உடையாய் – தேவா-சம்:1684/2
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி – தேவா-சம்:2196/1
தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:2200/4
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி – தேவா-சம்:2302/2
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/3
வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2555/4
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/4
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் – தேவா-சம்:3037/1
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி – தேவா-சம்:3067/1
வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3145/4
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3183/4
மேலை_வீடு உணரா வெற்று அரையரை – தேவா-சம்:3306/3
வீடு அலால் அவாய்இலாஅய் விழுமியார்கள் நின் கழல் – தேவா-சம்:3350/1
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி – தேவா-சம்:3421/1
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே – தேவா-சம்:3581/4
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை – தேவா-சம்:3591/2
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் – தேவா-சம்:3592/1
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/4
வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர – தேவா-அப்:40/1
வீடு அதே காட்டுவானை வேதம் நான்கு ஆயினானை – தேவா-அப்:582/2
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/3
பந்தம் வீடு அவை ஆய பராபரன் – தேவா-அப்:1133/2
வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற – தேவா-அப்:1380/2
வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே – தேவா-அப்:1935/4
வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவ போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2134/2
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


வீடு-தனை (1)

வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
மேல்


வீடுகதி (1)

வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே – தேவா-சம்:2713/4
மேல்


வீடுசெய் (2)

நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய்
எந்தை ஆய எம் ஈசன்தானே – தேவா-சம்:2849/3,4
காலனை ஓர் உதையில் உயிர் வீடுசெய் வார் கழலான் – தேவா-சம்:3450/1
மேல்


வீடுசெய்த (1)

காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/4
மேல்


வீடுசெய்தாய் (1)

காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்
பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/1,2
மேல்


வீடுபேறாய் (1)

விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை – தேவா-அப்:118/2
மேல்


வீடுபேறு (1)

வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் – தேவா-சுந்:389/1
மேல்


வீடும் (6)

வீடும் ஆக மறையோர் நறையூரில் – தேவா-சம்:306/3
வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் – தேவா-சம்:1490/1
வீடும் நுங்கள் வினைகளே – தேவா-சம்:2682/4
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று – தேவா-அப்:408/3
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன் – தேவா-அப்:629/2
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் – தேவா-அப்:924/2
மேல்


வீடுமவரே (1)

வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே – தேவா-சம்:3581/4
மேல்


வீடுமே (15)

நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே – தேவா-சம்:1020/2
வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே – தேவா-சம்:1161/4
விரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:1571/4
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே – தேவா-சம்:1636/4
வெய்ய வல்வினை வீடுமே – தேவா-சம்:2685/4
மேயவன்-தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே – தேவா-சம்:2764/4
மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2901/4
வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2919/4
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/4
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே – தேவா-அப்:1253/4
விட்டு நம் வினை உள்ளன வீடுமே – தேவா-அப்:1372/4
வெல்ல வந்த வினை பகை வீடுமே – தேவா-அப்:1501/4
மேவினானை தொழ வினை வீடுமே – தேவா-அப்:1637/4
மேயவன் என வல்வினை வீடுமே – தேவா-அப்:1660/4
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே – தேவா-அப்:1864/4
மேல்


வீடுவார் (1)

வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவ போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2134/2
மேல்


வீடுவித்தான் (1)

காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார் – தேவா-சம்:1171/2
மேல்


வீடுவித்தானை (1)

விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
மேல்


வீடுவித்து (1)

காலனை வீடுவித்து கருத்து ஆக்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1008/2
மேல்


வீடே (5)

வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/4
சொலும் மாலை வல்லார் துயர் வீடே – தேவா-சம்:392/4
விரும்புவார் வினை வீடே – தேவா-சம்:590/4
மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/4
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே – தேவா-சம்:3783/4
மேல்


வீண் (4)

வீண் அடைந்த மும்மதிலும் வில் மலையா அரவின் – தேவா-சம்:518/1
ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே – தேவா-சம்:4041/4
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மேல்


வீணை (40)

மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/2
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவு அதிர – தேவா-சம்:706/1
தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல – தேவா-சம்:794/1
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே – தேவா-சம்:1524/3
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி – தேவா-சம்:2246/1
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல – தேவா-சம்:2383/1
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி – தேவா-சம்:2388/1
இன்புடையார் இசை வீணை பூண் அரா – தேவா-சம்:3025/1
வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி – தேவா-சம்:3400/1
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி – தேவா-சம்:3423/1
கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி – தேவா-சம்:3938/1
மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை
குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் – தேவா-அப்:14/1,2
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால் – தேவா-அப்:57/1
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் – தேவா-அப்:647/1
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை – தேவா-அப்:1046/2
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி – தேவா-அப்:1132/1
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் – தேவா-அப்:1600/3
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் – தேவா-அப்:2105/3
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி – தேவா-அப்:2173/1
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/2
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2436/4
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/3
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை
கேட்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2759/3,4
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/2
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்கொண்டார் சாமத்தின் இசை வீணை தடவிக்கொண்டார் – தேவா-அப்:3034/1
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி – தேவா-சுந்:369/1
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே – தேவா-சுந்:433/1
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மேல்


வீணைகள் (1)

வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார் – தேவா-அப்:1117/2
மேல்


வீணைதான் (1)

வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/2
மேல்


வீணையர் (7)

மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/3
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அரு நட்டம் – தேவா-சம்:2628/1
பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு – தேவா-சம்:2672/1
கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே – தேவா-சம்:2677/1
கீதம் முன் இசைதர கிளரும் வீணையர்
பூதம் முன் இயல்பு உடை புனிதர் பொன் நகர் – தேவா-சம்:2977/1,2
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4001/1
வளைத்து எழு சடையினர் மழலை வீணையர்
திளைத்தது ஓர் மான் மறி கையர் செய்ய பொன் – தேவா-அப்:94/2,3
மேல்


வீணையராய் (1)

தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
மேல்


வீணையன் (1)

மறையினான் ஒலி மல்கு வீணையன்
நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம் – தேவா-சம்:1736/1,2
மேல்


வீணையில் (1)

வேதனை மிகு வீணையில் மேவிய – தேவா-அப்:1683/1
மேல்


வீணையினான் (2)

பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம் – தேவா-சம்:3452/1
கோள் தால வேடத்தன் கொண்டது ஓர் வீணையினான்
ஆடு அரவ கிண்கிணி கால் அன்னான் ஓர் சேடனை – தேவா-அப்:196/2,3
மேல்


வீணையும் (2)

விரவினார் பண் கெழுமிய வீணையும்
மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம் – தேவா-அப்:1585/2,3
மாசு இல் வீணையும் மாலை மதியமும் – தேவா-அப்:1954/1
மேல்


வீணையே (1)

ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே – தேவா-சம்:4041/4
மேல்


வீணையொடு (1)

தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/4
மேல்


வீணையொடும் (1)

வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு – தேவா-சுந்:867/1
மேல்


வீணையோடு (2)

பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே – தேவா-சம்:509/2
மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க – தேவா-அப்:2952/2
மேல்


வீதி (65)

மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/2
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/2
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும் – தேவா-சம்:76/3
கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி
பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:80/3,4
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப்புன்கூர் – தேவா-சம்:289/2
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க – தேவா-சம்:425/1
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதி கழுமல ஊரன் கலந்து – தேவா-சம்:458/1
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:644/1
தேர் ஆரும் நெடு வீதி திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:649/3
கடை ஆர் கொடி நல் மாட வீதி கழுமல ஊர் கவுணி – தேவா-சம்:689/1
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:694/4
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து – தேவா-சம்:697/1
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல – தேவா-சம்:769/3
கொடி ஆர் விடையார் மாட வீதி குடந்தை குழகு ஆரும் – தேவா-சம்:777/3
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி
கோணாகரம் ஒன்று உடையார் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:785/3,4
மை ஆர் ஒண் கண்ணார் மாடம் நெடு வீதி
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள் – தேவா-சம்:866/1,2
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடு வீதி
கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:905/3,4
மாட வீதி வரு புனல் காழியார் மன்னன் – தேவா-சம்:1079/1
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/3,4
காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/3,4
தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1494/2
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி
தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே – தேவா-சம்:1906/3,4
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் – தேவா-சம்:1912/1,2
மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1977/1
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர் – தேவா-சம்:2086/3
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் – தேவா-சம்:2206/2
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே – தேவா-சம்:2367/4
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா – தேவா-சம்:2571/1
வீதி போக்கு ஆவன வினையை வீட்டுவன – தேவா-சம்:3064/1
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3392/3
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய் – தேவா-சம்:3493/3
கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன் – தேவா-சம்:3580/1
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் – தேவா-சம்:3587/2
தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/4
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3761/3
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/2
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:487/4
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே – தேவா-அப்:515/4
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர் – தேவா-அப்:1192/3
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள் வளை – தேவா-அப்:1296/1
மாட வீதி வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1740/3
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/3
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை – தேவா-சுந்:1037/1
மேல்


வீதி-தொறும் (1)

பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும்
வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே – தேவா-சம்:3447/3,4
மேல்


வீதி-தோறும் (2)

துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும்
சிலை எடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே – தேவா-சம்:511/3,4
தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க – தேவா-சுந்:1030/3
மேல்


வீதி-வாய் (1)

வீதி-வாய் மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா – தேவா-சம்:4047/4
மேல்


வீதிகள்-தோறும் (2)

கண் ஆர் விழவின் கடி வீதிகள்-தோறும்
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே – தேவா-சம்:4155/3,4
வீதிகள்-தோறும் வெண் கொடியோடு விதானங்கள் – தேவா-அப்:210/1
மேல்


வீதியில் (1)

ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/4
மேல்


வீதிவிடங்கனை (1)

பவனி வீதிவிடங்கனை கண்டு இவள் – தேவா-அப்:1139/3
மேல்


வீந்தவர் (2)

வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:849/2
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/3
மேல்


வீந்தார் (2)

விடை ஆர் கொடி உடைய அணல் வீந்தார் வெளை எலும்பும் – தேவா-சம்:157/1
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
மேல்


வீந்து (2)

விளிந்தான் அடங்க வீந்து எய்த செற்றான் – தேவா-சம்:1439/2
வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
மேல்


வீம (1)

வீம பேர் ஒளி ஆய விழுப்பொருள் – தேவா-அப்:1837/2
மேல்


வீமனே (1)

மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று – தேவா-சுந்:341/1
மேல்


வீய (3)

சம்பரற்கு அருளி சலந்தரன் வீய தழல் உமிழ் சக்கரம் படைத்த – தேவா-சம்:4112/1
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு – தேவா-அப்:79/1
மிக்கன மும்மதில் வீய ஓர் வெம் சிலை கோத்து ஓர் அம்பால் – தேவா-அப்:847/2
மேல்


வீயாதா (1)

வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
மேல்


வீயாதாவீ (1)

வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா – தேவா-சம்:4061/2
மேல்


வீர (1)

வீர அணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3720/4
மேல்


வீரட்ட (1)

தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
மேல்


வீரட்டத்தானே (10)

விருத்தன் என தகும் வீரட்டத்தானே – தேவா-சம்:1437/4
விரிந்த மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1438/4
மிளிர்ந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1439/4
விறல் பாரிடம் சூழ வீரட்டத்தானே – தேவா-சம்:1440/4
விரிந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1441/4
வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே – தேவா-சம்:1442/4
விரை ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1443/4
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே – தேவா-சம்:1444/4
விளங்கும் திரு பறியல் வீரட்டத்தானே – தேவா-சம்:1445/4
விடையன் திரு பறியல் வீரட்டத்தானே – தேவா-சம்:1446/4
மேல்


வீரட்டத்தானை (2)

வெறி நீர் திரு பறியல் வீரட்டத்தானை
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு – தேவா-சம்:1447/2,3
வீரட்டத்தானை விரும்பா அரும் பாவ வேதனையே – தேவா-அப்:1006/4
மேல்


வீரட்டத்து (13)

கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து
அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்-மினே – தேவா-அப்:1514/3,4
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2130/4
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2132/4
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2134/4
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2136/4
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2137/4
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
கடி ஆர் கொன்றையனே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:279/3
கறை ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:280/3
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:283/3
கண் ஆரும் மணியே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:284/3
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:285/3
மேல்


வீரட்டத்துள் (4)

கன்று ஆரும் கரவா கடவூர் திரு வீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:281/3,4
காறு ஆர் வெண்மருப்பா கடவூர் திரு வீரட்டத்துள்
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:286/3,4
கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள்
அயனே என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:287/3,4
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர் திரு வீரட்டத்துள்
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன் – தேவா-சுந்:288/1,2
மேல்


வீரட்டம் (32)

சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:13/3
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:18/3
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
வரங்கள் கொடுத்து அருள்செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:20/3
கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே – தேவா-அப்:281/4
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1600/3,4
சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம்
நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1601/3,4
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்
கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1602/3,4
வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம்
கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1603/3,4
வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம்
கல்லேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1604/3,4
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1605/3,4
ஏறு உடை கொடியான் திரு வீரட்டம்
கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1607/3,4
அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம்
கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1608/3,4
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
காணேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1609/3,4
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1610/3,4
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம்
புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1611/3,4
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/3
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி – தேவா-அப்:2129/4
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/4
தீர்த்த புனல் கெடில வீரட்டமும் திரு கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் – தேவா-அப்:2150/1
பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம் – தேவா-அப்:2154/2
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும் கடவூரில் வீரட்டம் காப்புக்களே – தேவா-அப்:2157/4
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/3
வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண் வீரன் காண் வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2582/1
கொண்டல் உள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார் கோவலூர் வீரட்டம் கோயில்கொண்டார் – தேவா-அப்:2602/1
கொல்லி குளிர் அறைப்பள்ளி கேரவல் வீரட்டம் கோகரணம் கோடிகாவும் – தேவா-அப்:2786/2
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் – தேவா-அப்:2793/2
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை – தேவா-அப்:2876/1
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை – தேவா-அப்:2923/1
வெய்யவன் காண் வெய்ய கனல் ஏந்தினான் காண் வியன் கெடில வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2952/1
மேல்


வீரட்டமும் (12)

செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும் – தேவா-அப்:2149/1
தீர்த்த புனல் கெடில வீரட்டமும் திரு கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் – தேவா-அப்:2150/1
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:2151/1
திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா – தேவா-அப்:2152/1
செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம் – தேவா-அப்:2153/1
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று – தேவா-அப்:2154/1
தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் திண்டீச்சுரமும் திரு புகலூர் – தேவா-அப்:2156/1
சீர் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு காட்டுப்பள்ளி திரு வெண்காடும் – தேவா-அப்:2157/1
சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திரு வாஞ்சியமும் திரு நள்ளாறும் – தேவா-அப்:2158/1
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும் – தேவா-அப்:2159/1
திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம் – தேவா-அப்:2160/1
மேல்


வீரட்டமே (3)

வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1002/4
வெம் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே – தேவா-அப்:1003/4
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/4
மேல்


வீரட்டர் (1)

கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார் – தேவா-அப்:1007/3
மேல்


வீரட்டரே (10)

மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே – தேவா-அப்:1008/4
வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1613/4
வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே – தேவா-அப்:1614/4
வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே – தேவா-அப்:1615/4
வேனல் ஆனை உரித்த வீரட்டரே – தேவா-அப்:1616/4
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே – தேவா-அப்:1617/4
விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1618/4
வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1619/4
வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே – தேவா-அப்:1620/4
மேல்


வீரட்டன் (7)

கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன்
முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய் – தேவா-சம்:3204/2,3
கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன்
புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம் – தேவா-சம்:3205/2,3
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் – தேவா-சம்:3206/2,3
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன்
ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே – தேவா-சம்:3208/2,3
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன்
தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது – தேவா-சம்:3209/2,3
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும் – தேவா-அப்:2500/2
கெந்தத்தன் காண் கெடில வீரட்டன் காண் கேடிலி காண் கெடுப்பார் மற்று இல்லாதான் காண் – தேவா-அப்:2575/2
மேல்


வீரட்டன்-பால் (1)

விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால்
கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1606/3,4
மேல்


வீரட்டனார் (2)

கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீரட்டனார்
அடி சேருமவருக்கே – தேவா-அப்:1612/3,4
அட்டும் ஆறு செய்கிற்ப அதிகை வீரட்டனார்
அடி சேருமவர்களே – தேவா-அப்:1621/3,4
மேல்


வீரட்டனாரே (2)

கெண்டை கொப்பளித்த தெண் நீர் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:248/4
கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:283/4
மேல்


வீரட்டனை (1)

விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை – தேவா-அப்:2307/1
மேல்


வீரட்டான (1)

கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
மேல்


வீரட்டானத்தானை (1)

வெறி விரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டானத்தானை வெள்ஏற்றினானை – தேவா-அப்:2107/1
மேல்


வீரட்டானத்து (40)

வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்து
சூழும் கழலானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:503/2,3
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2878/4
விரிதரு தொல் புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2879/4
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2880/4
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2881/4
விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2882/4
வெண்பொடி பூசியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2883/4
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2884/4
வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2885/4
விரை கமழ் பூம் பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2886/4
வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2887/4
வெந்த வெண் நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை – தேவா-சம்:2888/1
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:1/4
அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:2/4
அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே – தேவா-அப்:3/4
அன்னநடையார் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:4/4
ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:5/4
அலந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:6/4
அயர்ந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:7/4
அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:8/4
அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:9/4
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/4
தில்லை சிற்றம்பலம் மேயாய் போற்றி திரு வீரட்டானத்து எம் செல்வா போற்றி – தேவா-அப்:2131/4
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
கார் ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டானத்து
ஆரா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:282/3,4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
மேல்


வீரட்டானத்தே (10)

விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:493/4
விரும்பும் அதிகையுள் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:494/4
வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:495/4
விண்ணோர் பரவ நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:496/4
விரியும் புனல் சூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:497/4
விளங்கும் பிறைசூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:498/4
வேத முதல்வன் நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:499/4
வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:500/4
வெடி ஆர் தலை ஏந்தி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:501/4
விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:502/4
மேல்


வீரட்டானம் (12)

விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2550/4
விரவி நாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2551/4
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2552/4
வினையை வென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2553/4
விளங்கு கோவணத்தினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2554/4
வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2555/4
விரை கொள் சீர் வெண்நீற்றினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2556/4
வேதம் ஓது நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2557/4
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2558/4
வெறி கொள் கங்கை தாங்கினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2559/4
விழி கொள் பூத படையினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2560/4
மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
மேல்


வீரத்தால் (2)

வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த – தேவா-அப்:763/1
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
மேல்


வீரம் (11)

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த – தேவா-சம்:8/1
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மா மலையின் கீழ் – தேவா-சம்:466/1
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான் – தேவா-சம்:1520/2
வீரம் ஆகிய வேதியர் வேக மா களி யானையின் – தேவா-சம்:2308/1
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை – தேவா-சம்:3229/1
தூர்த்தன் வீரம் தொலைந்து அருள் ஆலவாய் – தேவா-சம்:3346/1
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால் விடை – தேவா-சம்:3364/1
தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து – தேவா-சம்:3675/1
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
வீரம் மிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்டு அரக்கன் – தேவா-அப்:592/1
மேல்


வீரமும் (3)

வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2887/4
வீரமும் பூண்பர் விசயனொடு ஆயது ஒர் – தேவா-அப்:167/1
மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே – தேவா-அப்:341/3
மேல்


வீரரும் (1)

வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா – தேவா-அப்:400/3
மேல்


வீரன் (7)

வீரன் மலி அழகு ஆர் பொழில் மிடையும் திருநின்றியூரன் – தேவா-சம்:190/3
வீரன் மேவிய வேற்காடு – தேவா-சம்:619/2
தேர் அமண் செற்ற வீரன் என்பரே – தேவா-சம்:1023/2
வெம் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே – தேவா-அப்:1003/4
வீரன் வீழிமிழலை விகிர்தனே – தேவா-அப்:1190/4
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண் வீரன் காண் வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2582/1
மேல்


வீரனை (1)

வீரனை விடம் உண்டனை விண்ணவர் – தேவா-அப்:1108/1
மேல்


வீரியம் (1)

வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3453/4
மேல்


வீரியை (1)

வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
மேல்


வீழ் (10)

வீழ் சடையினன் வேற்காடு – தேவா-சம்:615/2
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே – தேவா-சம்:727/4
விரி ஆர்தரு வீழ் சடையாய் இரவில் – தேவா-சம்:1695/2
வெள்ளை திங்கள் வாள் முக மாதர் பாட வீழ் சடை – தேவா-சம்:3253/1
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3433/3
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3434/3
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4
சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி – தேவா-அப்:187/1
ஆர்த்து அருவி வீழ் சுனை நீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும் – தேவா-அப்:2150/2
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை – தேவா-சுந்:721/2
மேல்


வீழ்க்க (1)

சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
மேல்


வீழ்க (1)

வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக – தேவா-சம்:3372/2
மேல்


வீழ்த்த (3)

வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:271/3,4
கொலை விலார் கொடியர் ஆய அரக்கரை கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:595/2,3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/3,4
மேல்


வீழ்த்தவா (1)

வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே – தேவா-அப்:1960/4
மேல்


வீழ்த்து (1)

இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை – தேவா-சுந்:92/3
மேல்


வீழ்தர (6)

விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஒர் அம்பால் – தேவா-சம்:1798/3
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர
விடுத்து அருள்செய்து இசை கேட்டவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2896/1,2
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர் – தேவா-சம்:2937/2
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர
புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும் – தேவா-சம்:3045/2,3
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் – தேவா-சம்:3664/2
விழித்தனர் காமனை வீழ்தர விண் நின்று – தேவா-அப்:169/1
மேல்


வீழ்தரு (3)

முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:119/4
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:422/4
சென்று அடி வீழ்தரு சிவபுரமே – தேவா-சம்:1208/4
மேல்


வீழ்தரும் (2)

இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை – தேவா-சம்:184/2
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே – தேவா-சம்:2594/4
மேல்


வீழ்ந்த (1)

வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள் – தேவா-சம்:2715/2
மேல்


வீழ்ந்தவர் (1)

கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல் – தேவா-சுந்:738/2
மேல்


வீழ்ந்தவன் (1)

காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே – தேவா-சம்:4051/2
மேல்


வீழ்ந்தான் (10)

அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான்
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/3,4
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான்
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/3,4
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான்
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/3,4
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்
மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/3,4
வெளித்தவன் ஊன்றியிட்ட வேற்பினால் அலறி வீழ்ந்தான்
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/3,4
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:462/3,4
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:463/3,4
நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான்
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/3,4
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான்
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/3,4
அரு வரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் – தேவா-அப்:735/2,3
மேல்


வீழ்ந்திலர் (1)

அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர்
சிட்டன் சேவடி சென்று எய்தி காணிய – தேவா-அப்:2011/2,3
மேல்


வீழ்ந்து (21)

தேரொடும் போய் வீழ்ந்து அலற திரு விரலால் அடர்த்த – தேவா-சம்:544/3
பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:641/1
வீக்கினான் ஆடு அரவம் வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு – தேவா-சம்:1921/1
வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை – தேவா-சம்:2711/3
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4081/4
மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து
கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன – தேவா-அப்:283/2,3
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட – தேவா-அப்:485/2,3
வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து
ஆட்பட கருதி புக்கார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:570/3,4
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன் – தேவா-அப்:650/1,2
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள் – தேவா-அப்:676/2
வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை – தேவா-அப்:708/2
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன் – தேவா-அப்:751/1,2
கூழையேன் ஆகமாட்டேன் கொடுவினை குழியில் வீழ்ந்து
ஏழின் இன்னிசையினாலும் இறைவனை ஏத்தமாட்டேன் – தேவா-அப்:766/1,2
அல்லா குழி வீழ்ந்து அயர்வுறுவேனை வந்து ஆண்டுகொண்டாய் – தேவா-அப்:936/2
வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு – தேவா-அப்:1050/1
பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான் – தேவா-அப்:1721/2
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து நீர் – தேவா-அப்:1842/1
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/2,3
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார் – தேவா-சுந்:546/2
புரண்டு வீழ்ந்து நின் பொன் மலர் பாதம் போற்றிபோற்றி என்று அன்பொடு புலம்பி – தேவா-சுந்:673/3
மேல்


வீழ்ந்தும் (1)

இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா – தேவா-அப்:268/2
மேல்


வீழ்ப்பர் (1)

துக்க மா மூடர்-தம்மை துயரிலே வீழ்ப்பர் போலும் – தேவா-அப்:543/3
மேல்


வீழ்ப்பன (1)

விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/3
மேல்


வீழ்வது (1)

மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே – தேவா-சம்:2767/4
மேல்


வீழ்வதும் (1)

மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் – தேவா-சுந்:800/2
மேல்


வீழ்வார் (1)

ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள் – தேவா-அப்:1711/2
மேல்


வீழ்வார்-தமக்கு (1)

அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3485/3
மேல்


வீழ்விக்கும் (1)

வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
மேல்


வீழ்வித்து (1)

வளைந்தான் ஒரு விரலினொடு வீழ்வித்து சாம்பர் வெண் நீறு – தேவா-அப்:807/3
மேல்


வீழ (50)

திருமால் அடி வீழ திசை நான்முகன் ஏத்த – தேவா-சம்:912/1
திருமால் அடி வீழ திசை நான்முகன் ஆய – தேவா-சம்:946/1
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
உருவி வீழ வயிரம் கொழியா அகில் உந்தி வெள் – தேவா-சம்:1519/2
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெம் கணையால் எய்தாய் வரி – தேவா-சம்:2037/1
அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும் – தேவா-சம்:2172/2
கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலும் – தேவா-சம்:2173/2
எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ
முரி ஆர்ந்த தடம் தோள்கள் அடர்த்து உகந்த முதலாளர் – தேவா-சம்:3488/1,2
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4151/2
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின்-வாயின் வீழ
கட்டானை காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ – தேவா-அப்:50/1,2
கட்டானை காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வ செற்ற குரோதம் – தேவா-அப்:50/2,3
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழமாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார் – தேவா-அப்:260/1,2
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ
காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:303/3,4
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ
சிந்தனைசெய்து விட்டார் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:337/3,4
காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் – தேவா-அப்:364/1
நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள்செய்தான் திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:393/3,4
தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ
வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் – தேவா-அப்:417/2,3
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/3,4
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ
புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள் – தேவா-அப்:518/1,2
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழ
திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:658/3,4
நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் – தேவா-அப்:665/2
நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:685/4
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ
செற்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:713/3,4
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
தன்னை வீழ தனி விரல் வைத்தவன் – தேவா-அப்:1838/3
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:2123/2
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
அன்று அ அரக்கன் அலறி வீழ அரு வரையை காலால் அழுத்தினாரும் – தேவா-அப்:2253/3
செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ
மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/1,2
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/3
ஏற்றவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் இமைப்பளவில் காமனை முன் பொடியாய் வீழ
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/3,4
கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ – தேவா-அப்:2569/3
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/3,4
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2625/1
கறுத்தது ஒரு கண்டத்தர் காலன் வீழ காலினால் காய்ந்து உகந்த காபாலியார் – தேவா-அப்:2671/1
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/2,3
விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/3,4
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம் – தேவா-அப்:2724/1
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/2,3
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/2
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/3
கற்றானை கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை காலன் வீழ
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/3,4
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2957/2
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
வீழ காலனை கால்கொடு பாய்ந்த விலங்கலான் – தேவா-சுந்:112/1
மேல்


வீழம் (1)

மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய – தேவா-சம்:2765/2
மேல்


வீழவும் (1)

மாட்டி நின்றான் அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்கு – தேவா-அப்:862/2
மேல்


வீழா (2)

வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி – தேவா-அப்:2701/3
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
மேல்


வீழாதே (5)

கட்டப்பட்டு கவலையில் வீழாதே
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம் நீர் – தேவா-அப்:1491/1,2
தீது அவை செய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்ற நல் – தேவா-அப்:1665/1,2
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே – தேவா-அப்:2509/2
யாவராலும் இகழப்பட்டு இங்கு அல்லலில் வீழாதே
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம் – தேவா-சுந்:65/2,3
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி – தேவா-சுந்:658/2
மேல்


வீழாமே (3)

தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/2
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/2
மேல்


வீழி (11)

பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் – தேவா-அப்:928/2
அம் பொன் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:892/4
அடங்கல் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:893/4
ஆன வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:894/4
அம் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:895/4
அரிய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:896/4
அறிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:897/4
அணிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:898/4
அரும் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:899/4
ஆய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:900/4
ஆதி வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுக என்று – தேவா-சுந்:901/2
மேல்


வீழிட்ட (1)

வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1044/1
மேல்


வீழிநகர் (1)

மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
மேல்


வீழிநகரே (10)

கார் மருவு வெண் கனக மாளிகை கவின் பெருகு வீழிநகரே – தேவா-சம்:3657/4
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே – தேவா-சம்:3658/4
விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே – தேவா-சம்:3659/4
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே – தேவா-சம்:3660/4
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/4
வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே – தேவா-சம்:3663/4
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/4
வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே – தேவா-சம்:3665/4
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே – தேவா-சம்:3666/4
மேல்


வீழிமிழலை (29)

வீழிமிழலை மேவிய விகிர்தன்-தனை விரை சேர் – தேவா-சம்:118/1
விரை ஆர் பொழில் வீழிமிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே – தேவா-சம்:371/3,4
வினை இல்லவர் வீழிமிழலை
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே – தேவா-சம்:372/3,4
விழ வல்லவர் வீழிமிழலை
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே – தேவா-சம்:373/3,4
விரவும் பொழில் வீழிமிழலை
பரவும் அடியார் அடியாரே – தேவா-சம்:374/3,4
விரி தார் பொழில் வீழிமிழலை
உரிதா நினைவார் உயர்வாரே – தேவா-சம்:375/3,4
விடையான் உறை வீழிமிழலை
அடைவார் அடியார் அவர் தாமே – தேவா-சம்:376/3,4
வெறி ஆர் பொழில் வீழிமிழலை
அறிவார் அவலம் அறியாரே – தேவா-சம்:377/3,4
விளை ஆர் வயல் வீழிமிழலை
அளையா வருவார் அடியாரே – தேவா-சம்:378/3,4
வெருள் செய்தவன் வீழிமிழலை
தெருள் செய்தவர் தீவினை தேய்வே – தேவா-சம்:379/3,4
விளங்கும் பொழில் வீழிமிழலை
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே – தேவா-சம்:380/3,4
மிளிர் ஆர் பொழில் வீழிமிழலை
கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே – தேவா-சம்:381/3,4
வீழிமிழலை மேல் தாழும் மொழிகளே – தேவா-சம்:1002/2
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய – தேவா-சம்:2899/1
ஏற்றம் கொண்டீர் எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர் – தேவா-அப்:929/2
வீரன் வீழிமிழலை விகிர்தனே – தேவா-அப்:1190/4
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க – தேவா-அப்:2155/3
தேன் ஏறு திரு இதழி தாரார் போலும் திரு வீழிமிழலை அமர் செல்வர் போலும் – தேவா-அப்:2615/3
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும் – தேவா-அப்:2619/3
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
செம் சடை-கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும் திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும் – தேவா-அப்:2621/3
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2623/3
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2625/3
வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் – தேவா-அப்:2792/1
மேல்


வீழிமிழலை-தனில் (1)

நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல் – தேவா-சுந்:473/3
மேல்


வீழிமிழலைக்கே (3)

விரைந்து போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1184/4
விடுத்து போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1188/4
மீண்டும் போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1192/4
மேல்


வீழிமிழலையாய் (1)

வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும் வீழிமிழலையாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/2
மேல்


வீழிமிழலையார் (10)

வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்
வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம் – தேவா-சம்:2889/2,3
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/2,3
வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார்
அஞ்சன கண் உமை_பங்கினர் கங்கை அங்கு ஆடிய – தேவா-சம்:2891/2,3
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார்
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம் – தேவா-சம்:2892/2,3
வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார்
முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள் – தேவா-சம்:2893/2,3
விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார்
இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு – தேவா-சம்:2894/2,3
வீடர் முத்தீயர் நால் வேதத்தர் வீழிமிழலையார்
காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ – தேவா-சம்:2895/2,3
விடுத்து அருள்செய்து இசை கேட்டவர் வீழிமிழலையார்
படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு – தேவா-சம்:2896/2,3
மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார்
சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் – தேவா-சம்:2897/2,3
வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார்
சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் – தேவா-சம்:2898/2,3
மேல்


வீழிமிழலையான் (10)

மின் இயலும் மணி மாடம் மிடை வீழிமிழலையான் விரை ஆர் பாதம் – தேவா-சம்:1426/1
வெள்ளை கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4079/4
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4080/4
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4081/4
வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/4
வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4083/4
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/4
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4085/4
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4086/4
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4088/4
மேல்


வீழிமிழலையானே (10)

விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
மேல்


வீழிமிழலையானை (10)

தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/4
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/4
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/4
செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2588/4
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/4
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/4
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/4
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/4
மேல்


வீழிமிழலையுள் (21)

மேல் நின்று இழி கோயில் வீழிமிழலையுள்
ஏனத்து எயிற்றானை எழில் ஆர் பொழில் காழி – தேவா-சம்:892/1,2
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து – தேவா-சம்:4089/1
வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:619/4
வேலையின் அமுதர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:620/4
விருந்தினர் திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:621/4
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/4
விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:623/4
விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:624/4
வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:625/4
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:626/4
வித்தினில் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:627/4
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:628/4
செம்பொனே திரு வீழிமிழலையுள்
அன்பனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1195/3,4
விண்உளார் தொழும் வீழிமிழலையுள்
அண்ணலே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1196/3,4
சீலமே திரு வீழிமிழலையுள்
கோலமே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1197/3,4
சித்தனே திரு வீழிமிழலையுள்
அத்தனே அடியேனை குறிக்கோளே – தேவா-அப்:1198/3,4
திருவனே திரு வீழிமிழலையுள்
குருவனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1199/3,4
சேர்ந்தனே திரு வீழிமிழலையுள்
கூத்தனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1200/3,4
அழகனே அணி வீழிமிழலையுள்
குழகனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1202/3,4
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள்
கொண்டனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1203/3,4
திருத்தனே திரு வீழிமிழலையுள்
அருத்தனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1204/3,4
மேல்


வீழிமிழலையே (36)

விடை ஆர் கொடி உடையான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:108/4
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:109/4
விம்மும் பொழில் சூழ் தண் வயல் வீழிமிழலையே – தேவா-சம்:110/4
விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:111/4
மேயான் அவன் உறையும் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:112/4
வில்லால் எயில் எய்தான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:113/4
விரை தாது பொன் மணி ஈன்று அணி வீழிமிழலையே – தேவா-சம்:114/4
மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:115/4
வெண் தாமரை செம் தாது உதிர் வீழிமிழலையே – தேவா-சம்:116/4
விசும்பை பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே – தேவா-சம்:117/4
விரும்பி எதிர்கொள்வார் வீழிமிழலையே – தேவா-சம்:882/4
வேதத்து ஒலி ஓவா வீழிமிழலையே – தேவா-சம்:883/4
வெயிலும் பொலி மாதர் வீழிமிழலையே – தேவா-சம்:884/4
விரவும் பொழில் அம் தண் வீழிமிழலையே – தேவா-சம்:885/4
விண்ணில் புயல் காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:886/4
மேலால் எரி காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:887/4
விதியால் நிற்கின்றார் வீழிமிழலையே – தேவா-சம்:888/4
விடுத்தார் மிக வாழும் வீழிமிழலையே – தேவா-சம்:889/4
விடம் தாங்கிய கண்ணார் வீழிமிழலையே – தேவா-சம்:890/4
மிக்கார் அவர் வாழும் வீழிமிழலையே – தேவா-சம்:891/4
வேற்று கோலம் கொள் வீழிமிழலையே – தேவா-அப்:1185/4
வினையிலார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1186/4
வேடத்தார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1187/4
விரியினார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1191/4
வேலையார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1193/4
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2594/4
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/4
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/4
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/4
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/4
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/4
மிறை காட்டும் கொடும் காலன் வீட பாய்ந்தார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2600/4
வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/4
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
மேல்


வீழியும் (1)

மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் – தேவா-அப்:927/2
மேல்


வீழியுள் (1)

வேதியா விகிர்தா திரு வீழியுள்
ஆதியே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1201/3,4
மேல்


வீழில் (1)

மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
மேல்


வீழினும் (4)

வீழினும் உன கழல் விடுவேனல்லேன் – தேவா-சம்:2835/2
கையது வீழினும் கழிவுறினும் – தேவா-சம்:2838/1
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/3
மேல்


வீழும் (7)

விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும்
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/3,4
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை – தேவா-சம்:2246/3
வெற்றவே அடியார் அடி மிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறு அணியும் – தேவா-சம்:4091/1
அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:612/3
புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி – தேவா-சுந்:138/2
சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை – தேவா-சுந்:914/2
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை – தேவா-சுந்:915/2
மேல்


வீழும்-காலை (1)

தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும்-காலை
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/1,2
மேல்


வீழுமவரை (1)

வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:358/3,4
மேல்


வீளை (1)

வீளை குரலும் விளி சங்கு ஒலியும் விழவின் ஒலி ஓவா – தேவா-சம்:727/1
மேல்


வீற்றிருக்கும் (4)

வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4
வெண் முகில் சேர் கரும் பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே – தேவா-சம்:1987/4
விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4087/4
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் – தேவா-அப்:1458/2
மேல்


வீற்றிருந்த (14)

வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள் – தேவா-சம்:650/2
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே – தேவா-சம்:2867/4
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2869/4
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே – தேவா-சம்:2870/4
கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே – தேவா-சம்:2871/4
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே – தேவா-சம்:2872/4
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே – தேவா-சம்:2873/4
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2875/4
விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரிய நல் மிடறு உடை கடவுளார் கொச்சையே கருது நெஞ்சே – தேவா-சம்:3764/3,4
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4093/4
அண்ட_நாயகன்தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4099/4
வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த
மாலை சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரி குன்றா – தேவா-அப்:826/1,2
அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2307/3
வேந்தராய் உலகு ஆண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இ உடல் இது-தன்னை – தேவா-சுந்:660/1
மேல்


வீற்றிருந்தவரே (1)

விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் வீற்றிருந்தவரே – தேவா-சம்:1262/4
மேல்


வீற்றிருந்தாரே (10)

வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/4
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:811/4
வெண் பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:812/4
விடையொடு பூதம் சூழ்தர சென்று வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:813/4
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:815/4
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/4
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/4
வேடு உடை கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:818/4
மேல்


வீற்றிருந்தாரை (1)

விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும் – தேவா-சம்:819/1,2
மேல்


வீற்றிருந்தான் (2)

கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:665/4
வரை என வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து – தேவா-சம்:3404/2
மேல்


வீற்றிருந்தானும் (1)

செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை – தேவா-சம்:42/1
மேல்


வீற்றிருந்தீர் (1)

தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என் சொலீர் – தேவா-சம்:1509/3
மேல்


வீற்றிருந்து (3)

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன் – தேவா-சம்:1753/1,2
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே – தேவா-சம்:2527/4
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:626/4
மேல்


வீற்றிருப்பவர் (2)

விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/4
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4
மேல்


வீற்றிருப்பார் (1)

விண்ணவரொடு இனிதாக வீற்றிருப்பார் அவர்தாமே – தேவா-சம்:2177/4
மேல்


வீற்றிருப்பாரே (1)

விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே – தேவா-சம்:348/4
மேல்


வீற்றினை (2)

வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன் – தேவா-அப்:568/3
வீற்றினை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1235/4
மேல்


வீறு (15)

வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:131/4
வீறு ஆர் முலையாளை பாகம் மிக வைத்து – தேவா-சம்:963/1
வீறு நன்கு உடையவள் மேனி பாகம் – தேவா-சம்:1211/1
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2614/2
புத்தர் தேரர் பொறி இல் சமணர்களும் வீறு இலா – தேவா-சம்:2756/1
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:2904/2
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலா – தேவா-சம்:3275/2
வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை – தேவா-சம்:3303/3
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3
வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3768/4
மிண்டரோடு விரவியும் வீறு இலா – தேவா-அப்:1405/1
வீறு தான் உடை வெற்பன்மடந்தை ஓர் – தேவா-அப்:1622/1
வீறு இலாதன செய்யினும் விண்ணவர் – தேவா-அப்:2030/3
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
மேல்


வீறுதான் (1)

வீறுதான் பெறுவார் சிலராகிலும் – தேவா-அப்:1853/1

மேல்