இ – முதல் சொற்கள் பகுதி – 2, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இணைகள் 2
இணைகொள் 1
இணைதான் 1
இணைந்த 1
இணைந்து 1
இணைந்தும் 1
இணையடி 13
இணையல் 1
இணையா 1
இணையிலி 3
இணையிலியை 1
இணையும் 2
இணையே 6
இணையொடு 4
இணைவனது 1
இத்தனை 3
இத்தனையும் 3
இதணம் 1
இதத்து 1
இதம் 2
இதய 1
இதயத்து 1
இதயத்தும் 1
இதயம் 2
இதழ் 10
இதழி 14
இதழியின் 1
இதழியும் 2
இதழியே 1
இதற்கு 4
இதன் 3
இதனுள் 2
இதனை 6
இது 89
இது-தன்னை 1
இதுதான் 2
இதும் 1
இதுவும் 1
இதுவே 36
இதுவோ 13
இதே 2
இதை 1
இந்த 10
இந்திரஞாலம் 1
இந்திரத்தை 1
இந்திரநீலப்பர்ப்பதத்து 5
இந்திரநீலப்பர்ப்பதம் 5
இந்திரர் 1
இந்திரர்க்கும் 1
இந்திரற்கும் 1
இந்திரன் 22
இந்திரனுக்கும் 1
இந்திரனும் 7
இந்திரனூர் 3
இந்திரனை 2
இந்திரனோடு 2
இந்து 5
இந்துசேகரன் 1
இந்துசேகரனே 1
இந்துசேனனும் 1
இந்துவினை 1
இந்நாள் 1
இப்பாலாய் 1
இப்பாலானை 1
இப்பி 11
இப்பிகள் 4
இப்பியும் 5
இப்போது 1
இம் 1
இம்பர்க்கு 1
இம்மை 11
இம்மை-கண் 1
இம்மைக்கும் 1
இம்மையில் 1
இம்மையும் 1
இம்மையே 6
இம்மையொடு 1
இமய 2
இமயம் 2
இமயமாமகள் 1
இமவான் 3
இமவான்-தன் 1
இமவான்மகள் 9
இமவானார் 1
இமை 1
இமைக்கும் 2
இமைக்கும்போதில் 1
இமைக்கும்போதும் 1
இமைத்த 1
இமைத்து 2
இமைப்பளவில் 3
இமைப்பாரும் 1
இமைப்பு 1
இமையவர் 33
இமையவர்-தம் 6
இமையவர்_கோமான் 1
இமையவர்_கோன் 1
இமையவர்_கோனை 1
இமையவர்_உலகே 1
இமையவர்க்கா 1
இமையவர்க்கு 3
இமையவர்க்கும் 2
இமையவர்கள் 7
இமையவர்தாம் 1
இமையவரும் 1
இமையவரை 1
இமையவன் 1
இமையா 6
இமையாத 5
இமையாதன 1
இமையாது 1
இமையார் 1
இமையாரும் 1
இமையோர் 98
இமையோர்-தம் 1
இமையோர்_கோனை 1
இமையோர்_தலைவன் 1
இமையோர்_நாயகனே 1
இமையோர்_பெருமான் 1
இமையோர்_இறை 1
இமையோர்_உலகத்து 1
இமையோர்_உலகம் 1
இமையோர்_உலகு 1
இமையோர்க்கு 2
இமையோர்க்கு_அதிபன் 1
இமையோர்க்கும் 1
இமையோர்கட்கு 1
இமையோர்கள் 16
இமையோர்கள்-தமக்கு 1
இமையோர்களும் 1
இமையோர 1
இமையோரில் 1
இமையோரிலும் 1
இமையோரை 2
இமையோரொடு 2
இமையோரொடும் 1
இமையோனும் 1
இய 1
இயக்கம் 1
இயக்கர் 4
இயக்கின 1
இயக்கும் 1
இயங்கவும் 1
இயங்காமை 1
இயங்கி 2
இயங்கினாரும் 1
இயங்கு 5
இயங்குகின்ற 1
இயங்கும் 11
இயங்குவோருக்கு 1
இயபரம் 1
இயம் 1
இயம்ப 11
இயம்பி 2
இயம்பிய 1
இயம்பினர் 1
இயம்பு-மின் 1
இயம்பும் 4
இயம்புவர் 2
இயம்புவராயிடின் 1
இயம்புவாருக்கு 1
இயம்புவோமே 1
இயமன் 1
இயமானன் 2
இயமானனாய் 1
இயமானனோடு 1
இயமுனை 1
இயல் 114
இயல்பா 1
இயல்பாய் 2
இயல்பாயின 1
இயல்பார் 1
இயல்பால் 1
இயல்பினர் 7
இயல்பினாரே 1
இயல்பினால் 2
இயல்பினான் 1
இயல்பினை 2
இயல்பினொடு 1
இயல்பினோரே 1
இயல்பு 21
இயல்பும் 1
இயல்பே 14
இயல்பை 1
இயல்வு 1
இயல 1
இயலவர்கள் 1
இயலார் 2
இயலால் 2
இயலாள் 2
இயலி 2
இயலின் 1
இயலும் 40
இயலுமா 1
இயலை 1
இயலொடு 1
இயற்கைக்கு 1
இயற்கைகளால் 1
இயற்கையே 3
இயற்கையை 1
இயற்பகைக்கும் 1
இயற்ற 1
இயற்றப்பட்ட 1
இயற்றி 3
இயற்றிடில் 1
இயற்றிவைத்து 1
இயற்று 1
இயற்றுதல் 1
இயற்றும் 1
இயன்ற 11
இயன்றவர் 2
இயன்று 3
இயையே 1
இர 1
இரக்க 4
இரக்கம் 18
இரக்கமா 1
இரக்கமாய் 2
இரக்கவே 1
இரக்கை 1
இரங்க 2
இரங்கல் 1
இரங்கா 1
இரங்காத 1
இரங்காதது 1
இரங்காது 1
இரங்காய் 3
இரங்கார் 1
இரங்கி 13
இரங்கிய 1
இரங்கீர் 1
இரங்குகண்டாய் 3
இரங்கும் 2
இரங்குமவர் 1
இரங்குவேன் 2
இரசம் 1
இரட்ட 1
இரட்டி 9
இரட்டும் 1
இரண்டாய் 2
இரண்டினர் 2
இரண்டு 14
இரண்டு-கொல் 4
இரண்டுபோதும் 1
இரண்டும் 25
இரண்டும்_மூன்றும் 1
இரண்டை 1
இரண்டையும் 1
இரணம் 1
இரணியன் 1
இரணியனை 1
இரத்தினால் 1
இரதங்கள் 1
இரதத்தாய் 1
இரதம் 4
இரதி 1
இரந்த 2
இரந்தவன் 3
இரந்தார்க்கு 1
இரந்தாள் 1
இரந்திலர் 1
இரந்து 13
இரந்தேன் 1
இரந்தோர்க்கு 1
இரப்ப 4
இரப்பதும் 2
இரப்பதே 1
இரப்பர் 1
இரப்பவர்-தங்கட்கு 1
இரப்பவர்க்கு 1
இரப்பார் 1
இரப்பார்கட்கு 1
இரப்பு 2
இரப்போர்க்கு 1
இரலை 2
இரலையே 1
இரவணம் 2
இரவணன் 1
இரவத்து 1
இரவல் 1
இரவலர் 1
இரவன் 3
இரவனை 1
இரவாய் 1
இரவாளர் 1
இரவி 7
இரவி-தன் 1
இரவிகளில் 1
இரவிடத்து 10
இரவிடை 2
இரவியும் 3
இரவியொடும் 1
இரவில் 15
இரவிலே 2
இரவின்-கண் 1
இரவினர் 1
இரவினொடு 2
இரவு 12
இரவுபகல் 1
இரவும் 17
இரவே 1
இரவொடு 4
இரவோடு 1
இரவோர்க்கு 1
இரா 5
இரா_வணன் 1
இராசசிங்கத்தை 1
இராத 1
இராது 4
இராதே 1
இராப்பகல் 7
இராப்பகலும் 2
இராமற்கா 1
இராமனதீச்சுரமே 10
இராமனும் 1
இராமேச்சுரத்தாரை 1
இராமேச்சுரத்து 4
இராமேச்சுரத்தை 9
இராமேச்சுரம் 21
இராமேச்சுரம்மே 2
இராவணன் 20
இராவணன்-தன் 3
இராவணன்-தன்னை 1
இராவணன்-தனை 1
இராவணன 1
இராவணனுக்கும் 1
இராவணனே 2
இராவணனை 15
இராவும் 2
இரி 3
இரிக்கும் 1
இரித்த 1
இரிதரு 1
இரிந்த 1
இரிந்தன 1
இரிந்திட 1
இரிந்து 6
இரிய 21
இரியும் 5
இரு 97
இரு_நான்கு 2
இரு_நான்கும் 1
இரு_மூன்று 2
இருக்க 12
இருக்கப்பெற்றேன் 2
இருக்கமாட்டேன் 3
இருக்கமே 1
இருக்கல் 2
இருக்கவும் 1
இருக்கவே 2
இருக்கால் 1
இருக்கிலும் 1
இருக்கிலே 1
இருக்கின் 3
இருக்கின்ற 3
இருக்கின்றான் 5
இருக்கின்றானே 2
இருக்கினும் 1
இருக்கு 11
இருக்கும் 41
இருக்கை 16
இருக்கையா 10
இருக்கையும் 1
இருக்கையே 4
இருக்கையை 1
இருக்கொடும் 1
இருகரையும் 1
இருட்டிய 1
இருட்டு 1
இருடிகள் 3
இருண்ட 16
இருண்ட_கண்டத்தான் 1
இருண்ட_கண்டர் 3
இருண்ட_கண்டா 1
இருண்டு 1
இருத்தல் 2
இருத்தல்செய்த 1
இருத்தாதே 1
இருத்தி 7
இருத்திய 1
இருத்தியே 2
இருத்திர் 1
இருத்தினான் 1
இருத்துமே 2
இருதலை 2
இருது 1
இருந்த 104
இருந்தது 3
இருந்ததுவே 1
இருந்ததே 12
இருந்தபோது 1
இருந்தமையாலே 1
இருந்தவர் 2
இருந்தவர்க்கு 1
இருந்தவன் 15
இருந்தவன்-தன் 1
இருந்தவனும் 1
இருந்தவனே 11
இருந்தவனை 2
இருந்தவனோடு 1
இருந்தவாறே 2
இருந்தனள் 1
இருந்தனன் 1
இருந்தனை 2
இருந்தனையே 1
இருந்தாய் 19
இருந்தாயும் 1
இருந்தாயோ 4
இருந்தார் 13
இருந்தார்தாமே 1
இருந்தாரே 1
இருந்தால் 5
இருந்தாலும் 3
இருந்தாலுமே 1
இருந்தாள் 1
இருந்தான் 29
இருந்தான்-தன் 1
இருந்தான்-தன்னை 3
இருந்தானும் 1
இருந்தானே 10
இருந்தானை 15
இருந்திடுமே 1
இருந்தீர் 18
இருந்தீரே 16
இருந்து 75
இருந்தும் 6
இருந்தே 1
இருந்தேன் 7
இருந்தேனுக்கு 1
இருநிதி 1
இருப்ப 3
இருப்பதாகில் 1
இருப்பது 18
இருப்பதும் 13
இருப்பதே 19
இருப்பர் 7
இருப்பர்கள் 1
இருப்பரே 3
இருப்பவர் 3
இருப்பவர்கள் 1
இருப்பவர்தாமே 2
இருப்பவரே 1
இருப்பவனை 1
இருப்பன் 1
இருப்பன்-கொலோ 2
இருப்பன 2
இருப்பனாகில் 1
இருப்பனே 7
இருப்பார் 12
இருப்பார்க்கு 2
இருப்பார்கட்கு 1
இருப்பார்களே 2
இருப்பார்தாமே 2
இருப்பாரே 20
இருப்பாரை 3
இருப்பான் 1
இருப்பானும் 1
இருப்பானை 1
இருப்பிடம் 11
இருப்பிடமா 1
இருப்பினான் 1
இருப்பிஇடம் 1
இருப்பீர் 1
இருப்பீரே 10
இருப்பு 5
இருபத்திரண்டும் 1
இருபத்தினாலும் 1
இருபத்தினொடும் 1
இருபது 34
இருபதுகள் 1
இருபதுகளாலும் 1
இருபதுதான் 1
இருபதும் 9
இருபதே 1
இருபதோடு 2
இருபால் 1
இருபாலும் 5
இருபிறப்பர் 1
இருபொழுதும் 1
இருபோது 1
இருபோதும் 4
இரும் 66
இரும்பின் 1
இரும்பு 7
இரும்புதலார் 1


இணைகள் (2)

நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண் – தேவா-அப்:2171/3
மேல்


இணைகொள் (1)

இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:765/4
மேல்


இணைதான் (1)

சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான்
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/2,3
மேல்


இணைந்த (1)

இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2
மேல்


இணைந்து (1)

பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3
மேல்


இணைந்தும் (1)

இளம் கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் – தேவா-சம்:1445/3
மேல்


இணையடி (13)

உளம் என நினைபவர் ஒலி கழல் இணையடி
குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே – தேவா-சம்:1310/3,4
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் – தேவா-சம்:2026/3
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/4
எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே – தேவா-சம்:3132/4
இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே – தேவா-சம்:3138/4
பாடினார் பல புகழ் பரமனார் இணையடி
ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும் – தேவா-சம்:3167/2,3
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3181/4
ஈனமில்லி இணையடி ஏத்திடும் – தேவா-சம்:3265/2
இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே – தேவா-சம்:3472/4
இளம் பிறை அணி சடையீர் உமது இணையடி
உளம் கொள உறு பிணி இலரே – தேவா-சம்:3812/3,4
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் – தேவா-சம்:4139/3
மேல்


இணையல் (1)

இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/3
மேல்


இணையா (1)

இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் – தேவா-சம்:349/2
மேல்


இணையிலி (3)

இணையிலி வள நகர் இடைமருதே – தேவா-சம்:1188/4
எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி – தேவா-சம்:1353/3
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2905/3
மேல்


இணையிலியை (1)

ஒப்பு அரிய குணத்தானை இணையிலியை அணைவு இன்றி – தேவா-சுந்:522/3
மேல்


இணையும் (2)

இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1
அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள் – தேவா-சுந்:409/2
மேல்


இணையே (6)

அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் – தேவா-சம்:564/3
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே – தேவா-சம்:2824/6
கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் – தேவா-அப்:1036/1
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/3
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
மேல்


இணையொடு (4)

கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3736/2
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3738/2
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின் – தேவா-சம்:3743/2
சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும் – தேவா-சம்:3744/1
மேல்


இணைவனது (1)

இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2
மேல்


இத்தனை (3)

ஈசனே எனும் இத்தனை அல்லது – தேவா-அப்:1877/3
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன் எம்பெருமான் – தேவா-சுந்:289/1
நானும் இத்தனை வேண்டுவது அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை – தேவா-சுந்:555/3
மேல்


இத்தனையும் (3)

இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ – தேவா-சுந்:436/2
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
மேல்


இதணம் (1)

வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/3
மேல்


இதத்து (1)

இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/2
மேல்


இதம் (2)

இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த – தேவா-சம்:223/3
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் – தேவா-சம்:1899/2
மேல்


இதய (1)

நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
மேல்


இதயத்து (1)

கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் – தேவா-அப்:2946/3
மேல்


இதயத்தும் (1)

இகழும் காலன் இதயத்தும் என்னுளும் – தேவா-சம்:3332/1
மேல்


இதயம் (2)

சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை – தேவா-அப்:143/3
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும் – தேவா-அப்:2530/2
மேல்


இதழ் (10)

செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன் – தேவா-சம்:2334/1
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/3
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை – தேவா-சம்:3642/3
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன் – தேவா-அப்:2850/3
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
மேல்


இதழி (14)

நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழி
சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும் – தேவா-சம்:575/1,2
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம் – தேவா-சம்:876/1
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/1,2
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1
செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை – தேவா-அப்:1595/3
தேன் ஏறு திரு இதழி தாரார் போலும் திரு வீழிமிழலை அமர் செல்வர் போலும் – தேவா-அப்:2615/3
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல் – தேவா-சுந்:1027/1
மேல்


இதழியின் (1)

நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3
மேல்


இதழியும் (2)

இலை மலி இதழியும் இசைதரு சடையினர் – தேவா-சம்:1339/3
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு – தேவா-சம்:2979/1
மேல்


இதழியே (1)

எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே – தேவா-அப்:1221/4
மேல்


இதற்கு (4)

வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4
பெருகிட மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும் – தேவா-அப்:134/3
நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே – தேவா-அப்:1939/4
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
மேல்


இதன் (3)

பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் – தேவா-சம்:1338/1
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/2
மேல்


இதனுள் (2)

சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய – தேவா-அப்:499/3
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/3
மேல்


இதனை (6)

பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை – தேவா-சம்:1386/1
சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை
காப்பது காரணம் ஆக கொண்டான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:908/2,3
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/3
பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன் – தேவா-சுந்:518/2
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
மேல்


இது (89)

ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்ன – தேவா-சம்:5/3
மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/2
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:67/2
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/2
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/2
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:70/2
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:71/2
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:72/2
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:73/2
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே – தேவா-சம்:212/4
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:555/2
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார் – தேவா-சம்:1823/1
சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர் – தேவா-சம்:1852/1
நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர் – தேவா-சம்:1855/1
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர் – தேவா-சம்:1856/1
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர் – தேவா-சம்:1858/1
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் – தேவா-சம்:1862/3
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் – தேவா-சம்:1863/3
பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் – தேவா-சம்:1991/2
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என் – தேவா-சம்:2007/2
முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் வேதபுராணர் – தேவா-சம்:2194/2
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/3
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/4
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/2
நம் பரம் இது என நாவினால் நவில்பவர் – தேவா-சம்:3139/3
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும் – தேவா-சம்:3397/2
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:2/2
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:5/3
இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:117/2
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் – தேவா-அப்:452/2
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/2
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
எம்மை யாரும் இது செய வல்லரே – தேவா-அப்:1137/2
இன்றி ஏறலனால் இது என்-கொலோ – தேவா-அப்:1301/2
அனுசயப்பட்டு அது இது என்னாதே – தேவா-அப்:1727/1
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர் – தேவா-அப்:1764/1
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர – தேவா-அப்:1767/2
நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும் – தேவா-அப்:1768/1
பார்உளீர் இது கேண்-மின் பரு வரை – தேவா-அப்:1769/1
மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும் – தேவா-அப்:1816/1
கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/4
கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது
ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம் – தேவா-அப்:1900/2,3
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/4
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2516/3
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
ஆரோடும் கூடா அடிகேள் இது என் அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:20/4
வந்து நிற்கும் இது என்-கொலோ பலி மாற்றமாட்டோம் இடகிலோம் – தேவா-சுந்:364/2
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/2
பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து – தேவா-சுந்:662/2
நெண்டிக்கொண்டேயும் கிலாய்ப்பன் நிச்சயமே இது திண்ணம் – தேவா-சுந்:747/1
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி – தேவா-சுந்:779/2
வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம் – தேவா-சுந்:792/1
ஆடல் உகந்தானை அதிசயம் இது என்று – தேவா-சுந்:871/2
மேல்


இது-தன்னை (1)

வேந்தராய் உலகு ஆண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இ உடல் இது-தன்னை
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/1,2
மேல்


இதுதான் (2)

ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:28/3,4
மேல்


இதும் (1)

என நினைவொடு வரும் இதும் மெல முடி மிசை – தேவா-சம்:1329/3
மேல்


இதுவும் (1)

என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே – தேவா-சுந்:659/2
மேல்


இதுவே (36)

இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:174/4
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:175/4
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:176/4
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:177/4
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:178/4
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:180/4
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:181/4
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:182/4
இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:183/4
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2422/4
தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4
செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2425/4
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/4
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2429/4
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/4
அங்கயற்கண்ணி-தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4090/4
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4093/4
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4094/4
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4096/4
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4097/4
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/4
அண்ட_நாயகன்தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4099/4
என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
எல்லாம் அறவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும் – தேவா-சுந்:15/2
ஆளாய் உய்ம்-மின் அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே
கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே – தேவா-சுந்:796/3,4
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை – தேவா-சுந்:808/3
எம்தம் அடிகேள் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:968/2
ஏ எம்பெருமான் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:970/2
மேல்


இதுவோ (13)

இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2837/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2839/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2841/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2842/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/5
அதுவே ஆம் ஆறு இதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:415/4
செம் தண் பவளம் திகழும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:968/1
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:973/1
மேல்


இதே (2)

இட்டம் ஆக இருக்கும் இடம் இதே – தேவா-அப்:1157/4
பண்பன் இ பொனை செய்த பரிச இதே – தேவா-அப்:1741/4
மேல்


இதை (1)

இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1033/4
மேல்


இந்த (10)

பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே – தேவா-அப்:783/4
பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் – தேவா-அப்:914/1
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
இந்த மா கதவம் பிணை நீக்குமே – தேவா-அப்:1169/4
ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த
மாறு இலா கதவம் வலி நீக்குமே – தேவா-அப்:1170/3,4
இல்ல கோலமும் இந்த இளமையும் – தேவா-அப்:1267/1
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/1,2
மான் மறித்து அனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுட பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:74/2,3
மேல்


இந்திரஞாலம் (1)

இந்திரஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல் – தேவா-சம்:1141/2
மேல்


இந்திரத்தை (1)

இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
மேல்


இந்திரநீலப்பர்ப்பதத்து (5)

நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான் அடி உள்க நல்குமே – தேவா-சம்:1753/3,4
இறைவன் இந்திரநீலப்பர்ப்பதத்து
உறைவினான்-தனை ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1754/3,4
இன்பன் இந்திரநீலப்பர்ப்பதத்து
அன்பன் பாதமே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1755/3,4
இரவன் இந்திரநீலப்பர்ப்பதத்து
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே – தேவா-சம்:1757/3,4
அண்ணல் இந்திரநீலப்பர்ப்பதத்து
உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே – தேவா-சம்:1758/3,4
மேல்


இந்திரநீலப்பர்ப்பதம் (5)

ஈசன் இந்திரநீலப்பர்ப்பதம்
கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே – தேவா-சம்:1756/3,4
அடிகள் இந்திரநீலப்பர்ப்பதம்
உடைய வாணர் உகந்த கொள்கையே – தேவா-சம்:1759/3,4
இந்திரநீலப்பர்ப்பதம்
முடித்தலம் உற முயலும் இன்பமே – தேவா-சம்:1760/3,4
தேவன் இந்திரநீலப்பர்ப்பதம்
பாவியாது எழுவாரை தம் வினை – தேவா-சம்:1761/2,3
விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம்
எள்தனை நினையாதது என்-கொலோ – தேவா-சம்:1762/2,3
மேல்


இந்திரர் (1)

ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே – தேவா-அப்:2078/3,4
மேல்


இந்திரர்க்கும் (1)

அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரி பிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார் – தேவா-அப்:2603/1
மேல்


இந்திரற்கும் (1)

திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் – தேவா-சுந்:540/3
மேல்


இந்திரன் (22)

இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம் – தேவா-சம்:1097/1
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட – தேவா-சம்:1301/2
தக்கனது பெரு வேள்வி சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கன் அங்கி – தேவா-சம்:1407/1
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1763/2
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் – தேவா-சம்:1809/2
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன் என்-கொல் – தேவா-சம்:1868/3
இந்திரன் வழிபட நின்ற எம் இறை – தேவா-சம்:2954/2
நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல் – தேவா-சம்:2960/1,2
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன் – தேவா-சம்:3134/2
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:214/3
இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/2
இந்திரன் பிரமன் அங்கி எண் வகை வசுக்களோடு – தேவா-அப்:633/1
அரி அயன் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் – தேவா-அப்:962/1
அயன் நெடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் – தேவா-அப்:974/1
நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
வாரணன் குமரன் வணங்கும் கழல் – தேவா-அப்:1731/1,2
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் – தேவா-அப்:2050/1
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும் – தேவா-அப்:2221/1
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க – தேவா-சுந்:196/3
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
இந்திரன் மால் பிரமன் எழில் ஆர் மிகு தேவர் எல்லாம் – தேவா-சுந்:1025/1
மேல்


இந்திரனுக்கும் (1)

இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள்புரிந்தார் – தேவா-சுந்:186/1
மேல்


இந்திரனும் (7)

இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3440/2
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/3
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:254/1,2
மறை முதல் வானவரும் மால் அயன் இந்திரனும்
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ – தேவா-சுந்:869/1,2
மேல்


இந்திரனூர் (3)

மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை – தேவா-சம்:2265/1
தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே – தேவா-சம்:2270/4
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம் – தேவா-சம்:2273/2
மேல்


இந்திரனை (2)

இந்திரனை தோள் முறிவித்து அருள்செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2613/2
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
மேல்


இந்திரனோடு (2)

இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய – தேவா-அப்:313/2
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற – தேவா-அப்:324/1
மேல்


இந்து (5)

இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார் – தேவா-சம்:80/1
ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி – தேவா-சம்:1819/1
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
இந்து வார் சடை எம் இறையே – தேவா-சம்:2848/4
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/3
மேல்


இந்துசேகரன் (1)

இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
மேல்


இந்துசேகரனே (1)

இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:713/3
மேல்


இந்துசேனனும் (1)

சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமை சேர் – தேவா-சம்:3214/1
மேல்


இந்துவினை (1)

இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
மேல்


இந்நாள் (1)

திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள்
அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/3,4
மேல்


இப்பாலாய் (1)

இப்பாலாய் எனையும் ஆள உரியானை – தேவா-சம்:1636/2
மேல்


இப்பாலானை (1)

மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/2,3
மேல்


இப்பி (11)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல் – தேவா-சம்:39/1
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப – தேவா-சம்:709/3
ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே – தேவா-சம்:717/3
கரை பொரு கடலில் திரை அது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/1,2
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன் – தேவா-சம்:1502/1
உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவி – தேவா-சம்:2422/3
நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய – தேவா-சம்:2918/3
சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும் – தேவா-சம்:3335/3
நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி
கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல் – தேவா-சம்:3508/1,2
சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே – தேவா-சம்:3604/4
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:37/3
மேல்


இப்பிகள் (4)

எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொன் திகழ் கமல பழனம் புகு பூந்தராய் – தேவா-சம்:1471/1,2
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரை பெயும் – தேவா-சம்:1494/1
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி – தேவா-சம்:4068/3
மேல்


இப்பியும் (5)

மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும் – தேவா-சம்:1878/3
தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து – தேவா-சம்:4124/3
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி – தேவா-சுந்:552/3
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி – தேவா-சுந்:721/3
மேல்


இப்போது (1)

இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை – தேவா-சுந்:808/3
மேல்


இம் (1)

சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன் – தேவா-சம்:1374/1
மேல்


இம்பர்க்கு (1)

இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
மேல்


இம்மை (11)

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் – தேவா-சம்:3036/3
மறுமையும் இம்மை ஆவார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:326/4
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:758/4
இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/2
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து – தேவா-அப்:1063/1
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் – தேவா-அப்:1208/1
இம்மை அம்மை என இரண்டும் இவை – தேவா-அப்:1329/1
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/3
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
நைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் – தேவா-சுந்:67/3
இளைப்பு அறியீர் இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என் – தேவா-சுந்:438/1
மேல்


இம்மை-கண் (1)

முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
மேல்


இம்மைக்கும் (1)

வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/4
மேல்


இம்மையில் (1)

முன்னை செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே – தேவா-சுந்:357/1
மேல்


இம்மையும் (1)

மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/3
மேல்


இம்மையே (6)

இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம் – தேவா-சுந்:340/3
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
மலம் எலாம் அறும் இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா – தேவா-சுந்:358/1
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/4
ஆரும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை – தேவா-சுந்:758/4
விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
மேல்


இம்மையொடு (1)

கரக்கும் நம்பி கசியாதவர்-தம்மை கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் – தேவா-சுந்:654/1
மேல்


இமய (2)

ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
மேல்


இமயம் (2)

இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
மேல்


இமயமாமகள் (1)

இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1
மேல்


இமவான் (3)

எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும் – தேவா-சம்:723/3
எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற – தேவா-அப்:624/1
பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை – தேவா-அப்:707/1
மேல்


இமவான்-தன் (1)

ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/2
மேல்


இமவான்மகள் (9)

தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
ஏய்ந்ததுவும் இமவான்மகள் ஒருபாகமே – தேவா-சம்:2294/4
ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள்
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும் – தேவா-சம்:2922/1,2
நீறு உடைய மார்பில் இமவான்மகள் ஒர்பாகம் நிலைசெய்து – தேவா-சம்:3681/1
கடைக்கணால் மங்கை நோக்க இமவான்மகள்
படை கணால் பருகப்படுவான் நமக்கு – தேவா-அப்:1281/2,3
கெண்டை போல் நயனத்து இமவான்மகள்
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே – தேவா-அப்:1519/1,2
நீறு அன்றி சாந்தம் மற்று இல்லையோ இமவான்மகள்
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள் – தேவா-சுந்:447/2,3
எரிய வசவுணும் தன்மையோ இமவான்மகள்
பெரிய மனம் தடுமாற வேண்டி பெம்மான் மத – தேவா-சுந்:454/2,3
இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான்மகள் அஞ்ச – தேவா-சுந்:696/1
மேல்


இமவானார் (1)

கரு மானின் உரி உடையர் கரி காடர் இமவானார்
மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர் – தேவா-சம்:3482/1,2
மேல்


இமை (1)

ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/2
மேல்


இமைக்கும் (2)

சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும்
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே – தேவா-அப்:822/3,4
இடுபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான் – தேவா-சுந்:86/2
மேல்


இமைக்கும்போதில் (1)

எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
மேல்


இமைக்கும்போதும் (1)

இமைக்கும்போதும் இராது இ குரம்பைதான் – தேவா-அப்:1499/2
மேல்


இமைத்த (1)

காமன் பொடியா கண் ஒன்று இமைத்த
ஓம கடலார் உகந்த இடம் ஆம் – தேவா-சுந்:961/1,2
மேல்


இமைத்து (2)

எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
இமைத்து நிற்பது சால அரியதே – தேவா-அப்:2047/4
மேல்


இமைப்பளவில் (3)

எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
ஏற்றவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் இமைப்பளவில் காமனை முன் பொடியாய் வீழ – தேவா-அப்:2568/3
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
மேல்


இமைப்பாரும் (1)

எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/4
மேல்


இமைப்பு (1)

எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3
மேல்


இமையவர் (33)

இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை – தேவா-சம்:204/3
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்_கோன் அடி-கண் – தேவா-சம்:1258/2
இருந்தவன் சிரம் அது இமையவர் குறை கொள – தேவா-சம்:1295/3
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/3
இறையவன் இமையவர் பணி கொடு சிவபுரம் – தேவா-சம்:1352/3
எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2211/3
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பி – தேவா-சம்:2494/2
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/4
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2
விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:3102/1
ஏறனார் விடை மிசை இமையவர் தொழ உமை – தேவா-சம்:3161/1
இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி – தேவா-சம்:3401/1
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் – தேவா-சம்:3707/3
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் – தேவா-சம்:3716/2
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3824/1
எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் – தேவா-சம்:4112/2
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:243/3
ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று – தேவா-அப்:251/3
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/3
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/2
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/2
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:564/2
எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் – தேவா-அப்:776/2
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏகம்பனார் – தேவா-அப்:1768/2
எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் – தேவா-சுந்:633/1
மேல்


இமையவர்-தம் (6)

இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


இமையவர்_கோமான் (1)

எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் – தேவா-அப்:776/2
மேல்


இமையவர்_கோன் (1)

இறந்த பிறவி உண்டாகில் இமையவர்_கோன் அடி-கண் – தேவா-சம்:1258/2
மேல்


இமையவர்_கோனை (1)

எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் – தேவா-சுந்:633/1
மேல்


இமையவர்_உலகே (1)

எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
மேல்


இமையவர்க்கா (1)

உண்டே புரம் எரிய சிலை வளைத்தான் இமையவர்க்கா
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:833/2,3
மேல்


இமையவர்க்கு (3)

எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:913/3
மேல்


இமையவர்க்கும் (2)

இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று – தேவா-அப்:2102/1
இழித்து உகந்தீர் முன்னை வேடம் இமையவர்க்கும் உரைகள் பேணாது – தேவா-சுந்:53/1
மேல்


இமையவர்கள் (7)

ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே – தேவா-அப்:2119/1
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/4
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
மேல்


இமையவர்தாம் (1)

ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் – தேவா-அப்:1268/3
மேல்


இமையவரும் (1)

இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
மேல்


இமையவரை (1)

உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து உகந்து – தேவா-சுந்:989/3
மேல்


இமையவன் (1)

இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/4
மேல்


இமையா (6)

எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண் – தேவா-சம்:1284/1
இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர் – தேவா-அப்:1540/1
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு – தேவா-அப்:2930/2
மேல்


இமையாத (5)

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
மேல் உடையான் இமையாத முக்கண் மின் இடையாளொடும் வேண்டினானே – தேவா-சம்:47/4
எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான் – தேவா-சம்:1564/2
எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் – தேவா-அப்:803/2
என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் – தேவா-அப்:1069/3
மேல்


இமையாதன (1)

கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம் – தேவா-சம்:1252/3
மேல்


இமையாது (1)

இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
மேல்


இமையார் (1)

கெழு வாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை – தேவா-சம்:1595/2
மேல்


இமையாரும் (1)

எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/4
மேல்


இமையோர் (98)

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி – தேவா-சம்:30/1
நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/2
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/4
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டி – தேவா-சம்:251/1
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/2
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/1,2
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:746/1
உருவில் திகழும் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:747/1
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் – தேவா-சம்:748/1
இண்டை சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:763/4
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/4
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/4
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/4
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:801/4
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/4
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:803/4
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/4
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/4
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:806/4
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/4
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த – தேவா-சம்:915/2
எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும் – தேவா-சம்:932/1
தேவா அரனே சரண் என்று இமையோர் திசை-தோறும் – தேவா-சம்:1051/1
துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர் – தேவா-சம்:1470/3
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர் – தேவா-சம்:1471/3
ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே – தேவா-சம்:1526/3
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/3
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதல் ஆவரே – தேவா-சம்:1579/4
ஏதனை ஏதம் இலா இமையோர் தொழும் – தேவா-சம்:1603/1
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ – தேவா-சம்:1930/1
முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும் – தேவா-சம்:2013/3
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் – தேவா-சம்:2097/2
அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/4
எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் – தேவா-சம்:2271/2
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ – தேவா-சம்:2303/1
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை – தேவா-சம்:2713/2
இருத்தல்செய்த பிரான் இமையோர் தொழ – தேவா-சம்:2854/2
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2872/1
காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ – தேவா-சம்:2895/3
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2923/1
எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும் – தேவா-சம்:3192/1
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:3394/1
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் – தேவா-சம்:3455/3
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர்
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/3,4
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர்
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/1,2
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/1,2
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில் – தேவா-சம்:3610/3
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர்
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/2,3
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே – தேவா-சம்:3645/3,4
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/3
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர்
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/1,2
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம் – தேவா-அப்:178/1
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த – தேவா-அப்:512/1
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/2
ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல் – தேவா-அப்:898/2
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப – தேவா-அப்:940/1
என் பொனே இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1195/1
இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ – தேவா-அப்:1303/3
இறைவனார் இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1451/1
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன் – தேவா-அப்:1540/3
ஈவனை இமையோர் முடி தன் அடி – தேவா-அப்:2081/2
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்த – தேவா-அப்:2166/1
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2390/3
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/3
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/3
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார் – தேவா-அப்:2596/2
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
எம்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கு என்றும் அளிக்கும் மணி_மிடற்றன் – தேவா-சுந்:41/1
ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன் – தேவா-சுந்:95/3
திரிவன மும்மதிலும் எரித்தான் இமையோர்_பெருமான் – தேவா-சுந்:226/1
ஏத்தாது இருந்து அறியேன் இமையோர் தனி நாயகனே – தேவா-சுந்:257/1
இமையோர்_நாயகனே இறைவா என் இடர் துணையே – தேவா-சுந்:260/1
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/3
இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:713/3
கோது இலா அமுதே அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே – தேவா-சுந்:716/1
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே – தேவா-சுந்:953/4
மேல்


இமையோர்-தம் (1)

இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய் – தேவா-சம்:3385/1
மேல்


இமையோர்_கோனை (1)

ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/2,3
மேல்


இமையோர்_தலைவன் (1)

ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
மேல்


இமையோர்_நாயகனே (1)

இமையோர்_நாயகனே இறைவா என் இடர் துணையே – தேவா-சுந்:260/1
மேல்


இமையோர்_பெருமான் (1)

திரிவன மும்மதிலும் எரித்தான் இமையோர்_பெருமான்
அரியவன் அட்டபுட்பம் அவை கொண்டு அடி போற்றி நல்ல – தேவா-சுந்:226/1,2
மேல்


இமையோர்_இறை (1)

மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
மேல்


இமையோர்_உலகத்து (1)

எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
மேல்


இமையோர்_உலகம் (1)

அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/4
மேல்


இமையோர்_உலகு (1)

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1
மேல்


இமையோர்க்கு (2)

இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் – தேவா-சம்:2278/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
மேல்


இமையோர்க்கு_அதிபன் (1)

இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் – தேவா-சம்:2278/1
மேல்


இமையோர்க்கும் (1)

எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3452/2
மேல்


இமையோர்கட்கு (1)

எண்ணானை எண் அமர் சீர் இமையோர்கட்கு
கண்ணானை கண் ஒருமூன்றும் உடையானை – தேவா-சம்:1640/1,2
மேல்


இமையோர்கள் (16)

எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
திங்கள் உச்சி மேல் விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச – தேவா-சம்:531/1,2
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும் – தேவா-சம்:1775/3
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/3
எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2706/2
எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே – தேவா-சம்:2800/4
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/5
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3439/2
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3440/2
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/2
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3662/2
பொங்கு இளம் கொன்றையினார் கடலில் விடம் உண்டு இமையோர்கள்
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/1,2
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு – தேவா-அப்:1424/1
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர் கடியும் – தேவா-சுந்:235/3
மேல்


இமையோர்கள்-தமக்கு (1)

எம்பிரான் இமையோர்கள்-தமக்கு எலாம் – தேவா-அப்:1148/1
மேல்


இமையோர்களும் (1)

ஏற்றானே ஏழ்உலகும் இமையோர்களும்
போற்றானே பொழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1628/2,3
மேல்


இமையோர (1)

பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் – தேவா-அப்:134/1
மேல்


இமையோரில் (1)

இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2
மேல்


இமையோரிலும் (1)

முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே – தேவா-சம்:3426/4
மேல்


இமையோரை (2)

இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு அருள் செய்த நிமலன் உறை கோயில் – தேவா-சம்:885/1,2
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/3,4
மேல்


இமையோரொடு (2)

கெழியார் இமையோரொடு கேடு இலரே – தேவா-சம்:1698/4
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4
மேல்


இமையோரொடும் (1)

ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும் – தேவா-சம்:3270/1,2
மேல்


இமையோனும் (1)

ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
மேல்


இய (1)

ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3
மேல்


இயக்கம் (1)

இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
மேல்


இயக்கர் (4)

விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே – தேவா-சம்:3620/4
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் – தேவா-அப்:1393/1
இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் – தேவா-அப்:2050/1
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
மேல்


இயக்கின (1)

இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
மேல்


இயக்கும் (1)

பொழில் அவன் புயல் அவன் புயல் இயக்கும்
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும் – தேவா-சம்:1189/1,2
மேல்


இயங்கவும் (1)

இயங்கவும் மிடுக்கு உடையராய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:502/4
மேல்


இயங்காமை (1)

பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை – தேவா-சம்:2909/1
மேல்


இயங்கி (2)

நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/4
ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம் – தேவா-அப்:1539/1
மேல்


இயங்கினாரும் (1)

எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
மேல்


இயங்கு (5)

கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/3
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் – தேவா-சம்:2523/3
சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4072/1,2
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
மேல்


இயங்குகின்ற (1)

இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம் – தேவா-சம்:538/1
மேல்


இயங்கும் (11)

அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை – தேவா-சம்:753/1
இளக கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1104/1
ஆவி கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1109/1
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே – தேவா-சம்:2106/1
விண் இயங்கும் மதிக்கண்ணியான் விரியும் சடை – தேவா-சம்:2280/1
புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடி தேரினான் – தேவா-சம்:2751/1
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்புரம் – தேவா-அப்:1700/1
இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால் – தேவா-அப்:2123/3
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/3
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:76/4
மேல்


இயங்குவோருக்கு (1)

இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த – தேவா-சம்:576/2
மேல்


இயபரம் (1)

இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:974/4
மேல்


இயம் (1)

இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
மேல்


இயம்ப (11)

மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/2
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா – தேவா-சம்:657/1,2
பறையொடு சங்கம் இயம்ப பல் கொடி சேர் நெடு மாடம் – தேவா-சம்:2203/1
சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப
கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து – தேவா-சம்:3669/1,2
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத – தேவா-சம்:4108/1
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
பறையும் குழலும் ஒலி பாடல் இயம்ப
அறையும் கழல் ஆர்க்க நின்று ஆடும் அமுதே – தேவா-சுந்:326/1,2
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/3
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/3
மேல்


இயம்பி (2)

வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி
விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/1,2
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/2
மேல்


இயம்பிய (1)

எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/2
மேல்


இயம்பினர் (1)

இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும் – தேவா-அப்:621/2
மேல்


இயம்பு-மின் (1)

இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1
மேல்


இயம்பும் (4)

ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் – தேவா-சம்:3897/3
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/4
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:750/3
மேல்


இயம்புவர் (2)

எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2
மேல்


இயம்புவராயிடின் (1)

இல்லாரேனும் இயம்புவராயிடின்
எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால் – தேவா-சம்:3324/2,3
மேல்


இயம்புவாருக்கு (1)

ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு
ஓமத்துள் ஒளி அது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:447/3,4
மேல்


இயம்புவோமே (1)

ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
மேல்


இயமன் (1)

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் – தேவா-சம்:3323/1
மேல்


இயமானன் (2)

எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/2
தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர் – தேவா-சுந்:85/1
மேல்


இயமானனாய் (1)

இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
மேல்


இயமானனோடு (1)

எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு
மற்று மாது ஓர் பல் உயிராய் மால் அயனும் மறைகள் – தேவா-சம்:571/2,3
மேல்


இயமுனை (1)

ஏதானும் இனிது ஆகும் இயமுனை
சேதா ஏறு உடையான் அமர்ந்த இடம் – தேவா-அப்:1288/2,3
மேல்


இயல் (114)

பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:36/2
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/4
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை – தேவா-சம்:54/1
பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய – தேவா-சம்:127/1
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க – தேவா-சம்:425/1
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/3
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன் – தேவா-சம்:672/3
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை – தேவா-சம்:819/1
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி – தேவா-சம்:858/3
பொன் இயல் மாட புரிசை நிலாவும் புறவத்து – தேவா-சம்:1057/1
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரி சடை – தேவா-சம்:1084/1
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே – தேவா-சம்:1088/4
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில் – தேவா-சம்:1093/1
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1093/4
பூ மரு சோலை பொன் இயல் மாட புகலி கோன் – தேவா-சம்:1101/2
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் – தேவா-சம்:1129/1
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான் – தேவா-சம்:1140/2
பொன் இயல் சீவரத்தார் புளி தட்டையர் மோட்டு அமணர் குண்டர் – தேவா-சம்:1150/1
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
பொன் இயல் கொன்றையினான் புனல் சூடி பொற்பு அமரும் – தேவா-சம்:1163/2
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன் விரும்பும் – தேவா-சம்:1168/2
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1168/4
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன் – தேவா-சம்:1173/2
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல் – தேவா-சம்:1326/1
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள் – தேவா-சம்:1326/2
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1326/4
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
தன் இயல் கலை வல தமிழ் விரகனது – தேவா-சம்:1336/3
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர் – தேவா-சம்:1356/1
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் – தேவா-சம்:1477/3
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி – தேவா-சம்:1572/2
நல்லானை நான்மறையோடு இயல் ஆறு அங்கம் – தேவா-சம்:1580/1
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார் – தேவா-சம்:1665/3
விண் இயல் பிறை பிளவு அறை புனல் முடித்த – தேவா-சம்:1820/1
தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள் – தேவா-சம்:2024/2
உரு ஆர்ந்த மெல்_இயல் ஓர்பாகம் உடையீர் அடைவோர்க்கு – தேவா-சம்:2048/1
விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து – தேவா-சம்:2227/3
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2465/2
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2609/2
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து – தேவா-சம்:2815/1
உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை – தேவா-சம்:2815/2
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம் – தேவா-சம்:2823/1
இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு – தேவா-சம்:2894/3
மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே – தேவா-சம்:2899/4
மின் இயல் செம் சடை வெண் பிறையன் விரி நூலினன் – தேவா-சம்:2910/1
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர் – தேவா-சம்:2937/1
எடுத்தனன் கயிலையை இயல் வலியினால் – தேவா-சம்:2972/1
கொம்பு இயல் கோதை முன் அஞ்ச குஞ்சர – தேவா-சம்:2990/1
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/3
காது இயல் குழையினன் கருக்குடி அமர் – தேவா-சம்:3021/3
பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு – தேவா-சம்:3140/2
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3343/4
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும் – தேவா-சம்:3461/2
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் – தேவா-சம்:3616/1
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/3
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல் – தேவா-சம்:3624/1
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3
என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள் – தேவா-சம்:3646/1
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை – தேவா-சம்:3701/1
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் – தேவா-சம்:3703/2
சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு – தேவா-சம்:3704/3
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை – தேவா-சம்:3711/1
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற – தேவா-சம்:3738/1
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3738/2
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின் – தேவா-சம்:3741/2
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3741/3
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/4
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு – தேவா-சம்:3742/1
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3828/1
இயல் உளார் மறுபிறப்பு இலரே – தேவா-சம்:3828/4
கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள் – தேவா-சம்:3873/1
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/3
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3873/4
ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை – தேவா-சம்:3889/2
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் – தேவா-சம்:3889/3
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
நல் இயல் நான்மறையோர் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3911/1
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் – தேவா-சம்:3942/1
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே – தேவா-சம்:4022/4
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/3
கொல் இயல் வேழத்து உரி விரி கோவணம் – தேவா-சம்:4140/2
கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் – தேவா-அப்:432/2
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் – தேவா-அப்:1246/4
நாகம் தோய்ந்த அரையினர் நல் இயல்
போகம் தோய்ந்த புணர் முலை மங்கை ஓர் – தேவா-அப்:1587/2,3
மயில் இயல் மலைமாதின் மணாளனை – தேவா-அப்:1712/2
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/3
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
தண் இயல் வெம்மையினான் தலையில் கடை-தோறும் பலி – தேவா-சுந்:995/1
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன் – தேவா-சுந்:995/2
சேடு இயல் சிங்கி தந்தை சடையன் திரு ஆரூரன் – தேவா-சுந்:1005/3
அங்கு இயல் யோகு-தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1014/1
மேல்


இயல்பா (1)

எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/3,4
மேல்


இயல்பாய் (2)

ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம் – தேவா-சம்:1382/2
இயல்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1859/3
மேல்


இயல்பாயின (1)

இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/4
மேல்


இயல்பார் (1)

தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
மேல்


இயல்பால் (1)

பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1121/3
மேல்


இயல்பினர் (7)

திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே – தேவா-சம்:3707/3,4
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர்
அங்கணர் அமரர்கள் அடி இணை தொழுது எழ ஆரமா – தேவா-சம்:3716/2,3
திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார் – தேவா-சம்:3773/2
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி – தேவா-சம்:3789/1
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
மேல்


இயல்பினாரே (1)

எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4
மேல்


இயல்பினால் (2)

போகத்து இயல்பினால் பொலிய அழகு ஆகும் – தேவா-சம்:923/2
எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/3
மேல்


இயல்பினான் (1)

இண்டை செம் சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூர் எரி – தேவா-அப்:1130/2,3
மேல்


இயல்பினை (2)

கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
மேல்


இயல்பினொடு (1)

வடிவு உரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு – தேவா-சம்:1345/3
மேல்


இயல்பினோரே (1)

இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
மேல்


இயல்பு (21)

இசை விளங்கும் எழில் சூழ்ந்து இயல்பு ஆக – தேவா-சம்:276/1
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
தன் இயல்பு இல்லா சண்பையர்_கோன் சீர் சம்பந்தன் – தேவா-சம்:1057/3
எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா – தேவா-சம்:1529/1
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4
பூதம் முன் இயல்பு உடை புனிதர் பொன் நகர் – தேவா-சம்:2977/2
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும் – தேவா-சம்:3396/3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/2
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை – தேவா-சம்:4145/1
எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/2
இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை – தேவா-அப்:2209/1
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
இருந்து அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1007/2
மேல்


இயல்பும் (1)

எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
மேல்


இயல்பே (14)

எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே – தேவா-சம்:336/4
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
மேல்


இயல்பை (1)

காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
மேல்


இயல்வு (1)

இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
மேல்


இயல (1)

முளைக்கின்ற வினையை போக முயல்கிலேன் இயல வெள்ளம் – தேவா-அப்:761/2
மேல்


இயலவர்கள் (1)

கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
மேல்


இயலார் (2)

நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4140/3
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
மேல்


இயலால் (2)

இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும் – தேவா-சம்:319/3
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
மேல்


இயலாள் (2)

கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1
படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:254/3
மேல்


இயலி (2)

எண்திசைபாலர் எங்கும் இயலி புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி – தேவா-சம்:2370/1
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
மேல்


இயலின் (1)

அறை ஆர் கழலன் அழலன் இயலின்
பறை யாழ் முழவும் மறை பாட நடம் – தேவா-சம்:1705/1,2
மேல்


இயலும் (40)

தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/3
தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை – தேவா-சம்:85/2
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:672/4
இயலும் விடை ஏறி எரி கொள் மழு வீசி – தேவா-சம்:954/1
இயலும் இசையானை எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:954/3
பெயல்வை எய்தி நின்று இயலும் உள்ளமே – தேவா-சம்:978/2
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே – தேவா-சம்:1000/2
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/2
மின் இயலும் மணி மாடம் மிடை வீழிமிழலையான் விரை ஆர் பாதம் – தேவா-சம்:1426/1
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு – தேவா-சம்:2263/2
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற – தேவா-சம்:2901/2
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2901/3
வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால் – தேவா-சம்:2908/2
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2908/3
இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1
போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த – தேவா-சம்:3449/3
பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3453/1
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான் – தேவா-சம்:3453/2
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா – தேவா-சம்:3453/3
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி – தேவா-சம்:3489/1
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து – தேவா-சம்:3936/1
மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட – தேவா-சம்:3936/2
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3955/1
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் – தேவா-சம்:3955/2
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம் – தேவா-அப்:1333/1
மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1946/1
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1951/1
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி – தேவா-அப்:2408/1
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம்கொண்டிருந்தானை போற்றுவார்கள் – தேவா-அப்:2417/3
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
மேல்


இயலுமா (1)

எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/3,4
மேல்


இயலை (1)

இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும் – தேவா-சம்:3119/3
மேல்


இயலொடு (1)

இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4
மேல்


இயற்கைக்கு (1)

பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
மேல்


இயற்கைகளால் (1)

மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
மேல்


இயற்கையே (3)

இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே – தேவா-அப்:1723/4
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1815/4
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1816/4
மேல்


இயற்கையை (1)

ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு – தேவா-சம்:4091/3
மேல்


இயற்பகைக்கும் (1)

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்-தன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:393/2
மேல்


இயற்ற (1)

தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/1,2
மேல்


இயற்றப்பட்ட (1)

அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும் – தேவா-அப்:263/1
மேல்


இயற்றி (3)

பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அரு மா நிதி இயற்றி
என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே – தேவா-சுந்:659/1,2
மேல்


இயற்றிடில் (1)

நண்பு உறா பவம் இயற்றிடில் அ நெறி – தேவா-சம்:4164/2
மேல்


இயற்றிவைத்து (1)

பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து – தேவா-அப்:656/1
மேல்


இயற்று (1)

மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4
மேல்


இயற்றுதல் (1)

கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை – தேவா-சம்:3621/3
மேல்


இயற்றும் (1)

காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர் – தேவா-சம்:3929/2
மேல்


இயன்ற (11)

ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்து உள்ளவர் ஏத்த – தேவா-சம்:28/1
கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல் – தேவா-சம்:28/2
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார் – தேவா-சம்:1536/2
கட்டு அலர்ந்த மலர் தூவி கைதொழு-மின் பொன் இயன்ற
தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ் பொழில்-வாய் – தேவா-சம்:1909/1,2
உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை – தேவா-சம்:2815/2
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார் – தேவா-சம்:2816/2
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/3
அப்பு இயன்ற கண் அயனுமே அமரர்_கோமகனும் அயனுமே – தேவா-சம்:4052/1
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/3
மேல்


இயன்றவர் (2)

இயன்றவர் அறிவு அரியீரே – தேவா-சம்:3869/2
இயன்றவர் அறிவு அரியீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3869/3
மேல்


இயன்று (3)

பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3
மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால் – தேவா-அப்:1517/1
மேல்


இயையே (1)

குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே – தேவா-அப்:123/4
மேல்


இர (1)

இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
மேல்


இரக்க (4)

எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:919/1
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/4
இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம் – தேவா-அப்:1557/3
இல்லம்-தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே – தேவா-சுந்:1029/2
மேல்


இரக்கம் (18)

இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:761/4
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர் – தேவா-சம்:999/1
உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே – தேவா-சம்:1021/2
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை – தேவா-சம்:1565/1
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர் – தேவா-சம்:1815/1
இரக்கம் உடை இறையவன்ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்-தன்ஊர் – தேவா-சம்:2264/1
இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி – தேவா-சம்:3997/1
இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான் – தேவா-அப்:618/1
இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே – தேவா-அப்:1173/2
இரக்கம் இன்றி இறை விரலால் தலை – தேவா-அப்:1274/3
இரக்கம் ஆகியவன் திரு கோளிலி – தேவா-அப்:1651/3
இரக்கம் ஆகி அருள்புரி ஈசனை – தேவா-அப்:1699/2
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி – தேவா-அப்:1829/1
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் – தேவா-அப்:1923/1
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
இரக்கம் அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:206/4
இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர – தேவா-சுந்:890/3
மேல்


இரக்கமா (1)

இரக்கமா அருள்செய்த பாலைத்துறை – தேவா-அப்:1589/3
மேல்


இரக்கமாய் (2)

இரக்கமாய் என் உடல் உறு நோய்களை – தேவா-அப்:1111/3
இரக்கமாய் அருள்செய்தனன் என்பரே – தேவா-அப்:1799/4
மேல்


இரக்கவே (1)

கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம் – தேவா-சுந்:1033/1
மேல்


இரக்கை (1)

இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/2
மேல்


இரங்க (2)

அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன் – தேவா-சம்:2699/2
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2699/3
மேல்


இரங்கல் (1)

இரங்கல் ஓசையும் ஈட்டிய சாத்தொடும் ஈண்டி – தேவா-சம்:1876/3
மேல்


இரங்கா (1)

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்புரம் – தேவா-அப்:1700/1
மேல்


இரங்காத (1)

உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/4
மேல்


இரங்காதது (1)

உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2008/2
மேல்


இரங்காது (1)

எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/4
மேல்


இரங்காய் (3)

எருது உகந்தவனே இரங்காய் உனது இன்னருளே – தேவா-சம்:2034/4
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:961/4
தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய்
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/2,3
மேல்


இரங்கார் (1)

தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/3
மேல்


இரங்கி (13)

ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:920/3
இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள் – தேவா-அப்:942/2
அடர்த்து பின்னும் இரங்கி அவற்கு அருள் – தேவா-அப்:1641/2
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் – தேவா-சுந்:44/2
வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் – தேவா-சுந்:389/1
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி
மான குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி – தேவா-சுந்:806/2,3
மேல்


இரங்கிய (1)

அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை – தேவா-சுந்:643/1
மேல்


இரங்கீர் (1)

செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர்
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/2,3
மேல்


இரங்குகண்டாய் (3)

ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:963/4
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும் – தேவா-அப்:1031/2
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/2
மேல்


இரங்கும் (2)

மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/4
தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை – தேவா-சுந்:642/2
மேல்


இரங்குமவர் (1)

எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம் – தேவா-சம்:257/3
மேல்


இரங்குவேன் (2)

இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே – தேவா-அப்:1855/4
எல்லாம் அறவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும் – தேவா-சுந்:15/2
மேல்


இரசம் (1)

கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலி காழி – தேவா-சம்:1107/2
மேல்


இரட்ட (1)

வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4
மேல்


இரட்டி (9)

பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே – தேவா-சம்:1498/4
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற – தேவா-சம்:2732/1
அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2732/2
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை – தேவா-சம்:4117/1
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று – தேவா-அப்:340/1
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க – தேவா-அப்:687/1
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/2
மேல்


இரட்டும் (1)

கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2732/4
மேல்


இரண்டாய் (2)

பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
மேல்


இரண்டினர் (2)

எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1
மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய் – தேவா-சம்:1538/1
மேல்


இரண்டு (14)

குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர் – தேவா-சம்:831/2
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/4
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி – தேவா-சம்:1410/2
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான் – தேவா-சம்:2804/1,2
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/3
அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச – தேவா-சம்:2885/1
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2
வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/3
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய – தேவா-சுந்:455/2
மேல்


இரண்டு-கொல் (4)

இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம் – தேவா-அப்:178/1
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/2
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு – தேவா-அப்:178/3
இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே – தேவா-அப்:178/4
மேல்


இரண்டுபோதும் (1)

இரண்டுபோதும் என் சிந்தையுள் வைகுமே – தேவா-அப்:1945/4
மேல்


இரண்டும் (25)

ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி – தேவா-சம்:1382/6,7
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள் – தேவா-சம்:1641/1
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/3
ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம் இரண்டும்
முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/1,2
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் – தேவா-அப்:27/2
செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:260/3
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் – தேவா-அப்:364/1
காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால் – தேவா-அப்:524/1
இம்மை அம்மை என இரண்டும் இவை – தேவா-அப்:1329/1
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் – தேவா-அப்:1492/2
செய்ய பாதம் இரண்டும் நினையவே – தேவா-அப்:1678/3
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில் – தேவா-அப்:1945/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள் – தேவா-அப்:1945/2
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என் – தேவா-அப்:2068/3
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/3
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2384/2
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1
அழும் மலர் கண் இணை அடியவர்க்கு அல்லால் அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும்
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/2,3
மேல்


இரண்டும்_மூன்றும் (1)

காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால் – தேவா-அப்:524/1
மேல்


இரண்டை (1)

மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/1,2
மேல்


இரண்டையும் (1)

இனங்களை போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய் – தேவா-அப்:322/2
மேல்


இரணம் (1)

அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை – தேவா-சம்:3520/1
மேல்


இரணியன் (1)

நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன் – தேவா-அப்:207/1
மேல்


இரணியனை (1)

துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
மேல்


இரத்தினால் (1)

இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும் – தேவா-சம்:3103/3
மேல்


இரதங்கள் (1)

காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
மேல்


இரதத்தாய் (1)

என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/3
மேல்


இரதம் (4)

தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே – தேவா-சம்:4017/4
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி – தேவா-அப்:682/1
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
மேல்


இரதி (1)

கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4
மேல்


இரந்த (2)

சிரம் கையினில் ஏந்தி இரந்த
பரம் கொள் பரமேட்டி வரையால் – தேவா-சம்:411/1,2
மண்ணினை முன் சென்று இரந்த மாலும் மலரவனும் – தேவா-சம்:1958/1
மேல்


இரந்தவன் (3)

காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன கண்ட தொண்டர் – தேவா-அப்:1026/2
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/4
அர உரி இரந்தவன் இரந்து உண விரும்பி நின்று – தேவா-சுந்:730/3
மேல்


இரந்தார்க்கு (1)

இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் – தேவா-சம்:1925/3
மேல்


இரந்தாள் (1)

ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே – தேவா-சம்:3477/2
மேல்


இரந்திலர் (1)

பிச்சை இரந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2170/4
மேல்


இரந்து (13)

எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/3
ஏடு உடையான் தலை கலன் ஆக இரந்து உண்ணும் – தேவா-சம்:1112/2
எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு – தேவா-சம்:1694/3
இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும் – தேவா-அப்:107/1
மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர் – தேவா-அப்:691/1
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/3,4
ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து – தேவா-அப்:1006/1
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் – தேவா-அப்:1112/2
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண் – தேவா-சுந்:195/3
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
அர உரி இரந்தவன் இரந்து உண விரும்பி நின்று – தேவா-சுந்:730/3
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் – தேவா-சுந்:1031/2
இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் – தேவா-சுந்:1036/2
மேல்


இரந்தேன் (1)

நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே – தேவா-சம்:1897/1
மேல்


இரந்தோர்க்கு (1)

ஏலும் பதி போலும் இரந்தோர்க்கு எந்நாளும் – தேவா-சம்:879/3
மேல்


இரப்ப (4)

செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப
சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான் – தேவா-சம்:3446/1,2
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா – தேவா-அப்:940/1,2
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய் – தேவா-சுந்:160/1
மேல்


இரப்பதும் (2)

ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார் – தேவா-சம்:2486/2
கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே – தேவா-சம்:4025/4
மேல்


இரப்பதே (1)

இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே – தேவா-அப்:3023/4
மேல்


இரப்பர் (1)

இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
மேல்


இரப்பவர்-தங்கட்கு (1)

இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் – தேவா-அப்:675/3
மேல்


இரப்பவர்க்கு (1)

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:383/1
மேல்


இரப்பார் (1)

கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/2
மேல்


இரப்பார்கட்கு (1)

சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன் – தேவா-சுந்:617/2
மேல்


இரப்பு (2)

இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே – தேவா-சம்:1066/4
இரப்பு ஒப்பானை இள மதி சூடிய – தேவா-அப்:1095/2
மேல்


இரப்போர்க்கு (1)

கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார் – தேவா-சம்:2797/3
மேல்


இரலை (2)

இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள் – தேவா-சம்:1267/1
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் – தேவா-சம்:3703/2
மேல்


இரலையே (1)

கொண்டு அரக்கியதும் கால்விரலையே கோள் அரக்கியதும் கால்வு இரலையே
உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே – தேவா-சம்:4031/2,3
மேல்


இரவணம் (2)

இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து – தேவா-சம்:1333/2
இரவணம் அமர் பெயர் அருளினன் அக நெதி – தேவா-சம்:1333/3
மேல்


இரவணன் (1)

இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின் – தேவா-சம்:1333/1
மேல்


இரவத்து (1)

இரவத்து இடுகாட்டு எரி ஆடிற்று என்னே இறந்தார் தலையில் பலி கோடல் என்னே – தேவா-சுந்:37/1
மேல்


இரவல் (1)

இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/2
மேல்


இரவலர் (1)

இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
மேல்


இரவன் (3)

இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை – தேவா-சம்:885/1
இரவன் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1757/3
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
மேல்


இரவனை (1)

இரவனை இடு வெண் தலை ஏந்தியை – தேவா-அப்:1408/1
மேல்


இரவாய் (1)

பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/2
மேல்


இரவாளர் (1)

சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/3
மேல்


இரவி (7)

இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம் – தேவா-சம்:538/1
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/1,2
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் – தேவா-சம்:2158/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
மேல்


இரவி-தன் (1)

இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
மேல்


இரவிகளில் (1)

எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
மேல்


இரவிடத்து (10)

வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3767/4
வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3768/4
விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3769/4
விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3770/4
விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3771/4
வெறி உலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3772/4
விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3773/4
வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3774/4
விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3775/4
வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3776/4
மேல்


இரவிடை (2)

இரவிடை பலி கொள்ளும் எம் இறை – தேவா-சம்:1737/2
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2872/1
மேல்


இரவியும் (3)

பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் – தேவா-சம்:2576/1
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
மேல்


இரவியொடும் (1)

நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும் – தேவா-சுந்:254/1
மேல்


இரவில் (15)

இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/2
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த – தேவா-சம்:754/3
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:755/1
இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணை பத்தும் – தேவா-சம்:878/1
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில்
ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:953/2,3
இரவில் நின்று எரி ஆடுவர் – தேவா-சம்:1452/2
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே – தேவா-சம்:1541/2
விரி ஆர்தரு வீழ் சடையாய் இரவில்
கரி காடலினாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1695/2,3
இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1841/2
தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு – தேவா-சம்:3123/2
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் – தேவா-சம்:3504/3
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும் – தேவா-சம்:3681/3
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/3
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் – தேவா-அப்:1630/2
மேல்


இரவிலே (2)

போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே – தேவா-சம்:4051/3
போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே
ஏய்ந்ததும் மிழலை என்பதே விரும்பியே அணிவது என்பு அதே – தேவா-சம்:4051/3,4
மேல்


இரவின்-கண் (1)

ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண்
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:745/3,4
மேல்


இரவினர் (1)

இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் – தேவா-சம்:3801/3
மேல்


இரவினொடு (2)

இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
மேல்


இரவு (12)

மான் ஆர் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம் – தேவா-சம்:136/1
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/4
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் – தேவா-சம்:2097/2
இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை – தேவா-சம்:2928/1
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் – தேவா-சம்:3001/1
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
நட்டம் ஆடுவது சந்தியே நான் உய்தற்கு இரவு சந்தியே – தேவா-சம்:4049/4
இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:62/4
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:247/3
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
இரவு எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:730/4
மேல்


இரவுபகல் (1)

விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/4
மேல்


இரவும் (17)

இரவும் பகலும் தொழுவார்கள் – தேவா-சம்:404/2
பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது – தேவா-சம்:490/1
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/4
எழுவாள் நினைவாள் இரவும் பகலும் – தேவா-சம்:1661/2
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் – தேவா-சம்:2160/3
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே – தேவா-சம்:2345/4
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் – தேவா-சம்:2584/2
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் – தேவா-அப்:1/2
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் – தேவா-அப்:1065/3
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1828/4
இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
இரவும் இ மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே – தேவா-சுந்:366/2
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான் – தேவா-சுந்:781/2
மேல்


இரவே (1)

இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:325/4
மேல்


இரவொடு (4)

எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை – தேவா-சம்:2830/1
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை – தேவா-அப்:639/3
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே – தேவா-சுந்:768/4
மேல்


இரவோடு (1)

பாடு-மின் இரவோடு பகலுமே – தேவா-அப்:1640/4
மேல்


இரவோர்க்கு (1)

பொய்யார் இரவோர்க்கு செய்யாள் அணியாளே – தேவா-சம்:1008/2
மேல்


இரா (5)

பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3
இரா வணம் செய மா மதி பற்று அ ஐயிராவணம் – தேவா-அப்:1568/1
இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே – தேவா-அப்:1568/4
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
மேல்


இரா_வணன் (1)

இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே – தேவா-அப்:1568/4
மேல்


இராசசிங்கத்தை (1)

எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை – தேவா-அப்:151/1
மேல்


இராத (1)

அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை – தேவா-சம்:3519/3
மேல்


இராது (4)

அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர் – தேவா-சம்:2540/1
இமைக்கும்போதும் இராது இ குரம்பைதான் – தேவா-அப்:1499/2
சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் – தேவா-அப்:1912/2
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே – தேவா-அப்:1912/4
மேல்


இராதே (1)

துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே
அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும் – தேவா-அப்:683/1,2
மேல்


இராப்பகல் (7)

எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும் – தேவா-அப்:175/2,3
இண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு – தேவா-அப்:1134/2,3
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று – தேவா-அப்:1135/2
இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல்
அழைக்கும் அன்பினர் ஆய அடியவர் – தேவா-அப்:1229/2,3
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின் – தேவா-அப்:1378/2
அரிச்சு இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு – தேவா-அப்:1912/1
மேல்


இராப்பகலும் (2)

மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/3,4
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/3,4
மேல்


இராமற்கா (1)

விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா
புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1937/3,4
மேல்


இராமனதீச்சுரமே (10)

எங்கும் மன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1238/4
எம் தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1239/4
இழையவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1240/4
வைத்தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1241/4
ஏய்ந்தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1242/4
எரியவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1243/4
ஏறவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1244/4
இடமவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1245/4
இன மணி இராமனதீச்சுரமே – தேவா-சம்:1246/4
எறியவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1247/4
மேல்


இராமனும் (1)

இராமனும் வழிபாடுசெய் ஈசனை – தேவா-அப்:1510/3
மேல்


இராமேச்சுரத்தாரை (1)

ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் – தேவா-சம்:3889/2,3
மேல்


இராமேச்சுரத்து (4)

விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/3,4
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே – தேவா-சம்:2907/3,4
எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை – தேவா-அப்:151/1
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
மேல்


இராமேச்சுரத்தை (9)

செற்ற மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/3,4
திடலிடை செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி – தேவா-அப்:590/2,3
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/3,4
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/3,4
தேக்குநீர் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே – தேவா-அப்:594/3,4
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/3,4
தேடி மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/3,4
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/3,4
திரைகள் முத்தால் வணங்கும் திரு இராமேச்சுரத்தை
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/3,4
மேல்


இராமேச்சுரம் (21)

இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே – தேவா-சம்:2900/3,4
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2901/3,4
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே – தேவா-சம்:2902/3,4
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே – தேவா-சம்:2904/3,4
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/3,4
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/3,4
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/3,4
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால் – தேவா-சம்:2909/2,3
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3879/3
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/3
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3881/3
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3882/3
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3883/3
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3885/3
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3886/3
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3887/3
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3
இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர் – தேவா-அப்:2788/1
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
ஈழநாட்டு மாதோட்டம் தென்நாட்டு இராமேச்சுரம்
சோழநாட்டு துருத்தி நெய்த்தானம் திருமலை – தேவா-சுந்:118/1,2
மேல்


இராமேச்சுரம்மே (2)

தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:588/4
சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/4
மேல்


இராவணன் (20)

இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மா மலையின் கீழ் – தேவா-சம்:466/1
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த – தேவா-சம்:576/2
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன்
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான் – தேவா-சம்:1520/1,2
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை – தேவா-சம்:1933/3
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு – தேவா-சம்:2185/1
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர – தேவா-சம்:2896/1
பண்டை இராவணன் பாடி உய்ந்தன – தேவா-சம்:3038/2
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற – தேவா-சம்:3166/2
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும் – தேவா-சம்:4166/2
எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற – தேவா-அப்:1183/2
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் – தேவா-அப்:1547/1
ஏழு போற்றும் இராவணன் கை நரம்பு – தேவா-அப்:1950/2
முற்றினானை இராவணன் நீள் முடி – தேவா-அப்:2004/1
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
மேல்


இராவணன்-தன் (3)

எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன்
முழு வலி அடக்கிய முதல்வன் நகர் – தேவா-சம்:1214/1,2
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் – தேவா-சம்:3510/3
மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த – தேவா-அப்:985/3
மேல்


இராவணன்-தன்னை (1)

ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து – தேவா-சம்:477/1
மேல்


இராவணன்-தனை (1)

இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த – தேவா-அப்:1568/3
மேல்


இராவணன (1)

சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/3
மேல்


இராவணனுக்கும் (1)

இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள்புரிந்தார் – தேவா-சுந்:186/1
மேல்


இராவணனே (2)

இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே
கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே – தேவா-சம்:4021/3,4
காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/4
மேல்


இராவணனை (15)

வெளிறூபட விளையாடிய விகிர்தன் இராவணனை
அளறூபட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:104/3,4
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனை
தேரொடும் போய் வீழ்ந்து அலற திரு விரலால் அடர்த்த – தேவா-சம்:544/2,3
ஏவும் படை வேந்தன் இராவணனை
ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம் – தேவா-சம்:1651/1,2
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து – தேவா-சம்:1929/3
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்-கண் – தேவா-சம்:1931/3
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி – தேவா-சம்:2241/1
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே – தேவா-சம்:2841/3,4
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற – தேவா-சம்:3445/1,2
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
அடர்ப்பு அரிய இராவணனை அரு வரை கீழ் அடர்த்தவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/1
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/2
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் – தேவா-சுந்:919/3
மேல்


இராவும் (2)

இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் – தேவா-சம்:3519/2
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு – தேவா-அப்:447/3
மேல்


இரி (3)

கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே – தேவா-சம்:4022/1
மேல்


இரிக்கும் (1)

இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன் – தேவா-அப்:793/3
மேல்


இரித்த (1)

இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
மேல்


இரிதரு (1)

குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
மேல்


இரிந்த (1)

மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை – தேவா-அப்:529/1
மேல்


இரிந்தன (1)

எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம் – தேவா-அப்:507/2
மேல்


இரிந்திட (1)

நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட கண்டு – தேவா-சம்:2508/2
மேல்


இரிந்து (6)

இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல் – தேவா-சம்:1460/3
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3
பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் – தேவா-அப்:134/1
கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி – தேவா-சுந்:805/3
ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய – தேவா-சுந்:806/1
மேல்


இரிய (21)

கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/3,4
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4
வெருவி வேழம் இரிய கதிர் முத்தொடு வெண் பளிங்கு – தேவா-சம்:1519/1
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில் – தேவா-சம்:2207/1
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய் – தேவா-சம்:3469/3
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி – தேவா-சம்:3679/1
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி – தேவா-சம்:4088/2
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:464/2
விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த – தேவா-அப்:645/3
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும் – தேவா-அப்:2900/1
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி – தேவா-சுந்:564/2
மேல்


இரியும் (5)

இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனை சாரல் – தேவா-சம்:733/3
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும் – தேவா-சுந்:810/2
மேல்


இரு (97)

ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய் – தேவா-சம்:109/1
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும் – தேவா-சம்:398/3
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும் – தேவா-சம்:487/2
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின் – தேவா-சம்:720/2
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
கள்ளம் ஒழிந்திடு-மின் கரவாது இரு பொழுதும் – தேவா-சம்:1135/2
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே – தேவா-சம்:1252/2
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே – தேவா-சம்:1308/4
இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது – தேவா-சம்:1322/3
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் – தேவா-சம்:1338/1
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர் – தேவா-சம்:1356/3
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும் – தேவா-சம்:1382/3
இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை – தேவா-சம்:1382/9
இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை – தேவா-சம்:1382/13
ஒரு தனு இரு கால் வளைய வாங்கி – தேவா-சம்:1382/14
முக்குணம் இரு வளி ஒருங்கிய வானோர் – தேவா-சம்:1382/18
இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து – தேவா-சம்:1382/20
ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன் – தேவா-சம்:1382/32
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/4
முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி – தேவா-சம்:1779/1
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் – தேவா-சம்:1838/3
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல் – தேவா-சம்:1897/2
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3416/2
இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு – தேவா-சம்:3484/1
சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே – தேவா-சம்:3520/4
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் – தேவா-சம்:3700/1
நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/4
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/2
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள – தேவா-சம்:4105/1
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா – தேவா-சம்:4109/1
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு
கீதம் ஏற்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4167/3,4
இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/3
என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த – தேவா-அப்:120/3
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
ஏற்ற நீர் கங்கையானே இரு நிலம் தாவினானும் – தேவா-அப்:496/1
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் – தேவா-அப்:538/1
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் – தேவா-அப்:696/3
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/2
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர் – தேவா-அப்:1176/3
ஒருவராய் இரு மூவரும் ஆயவன் – தேவா-அப்:1265/1
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர் – தேவா-அப்:1433/2
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/4
மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால் – தேவா-அப்:1517/1
கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு – தேவா-அப்:1614/1
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு
கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே – தேவா-அப்:1698/1,2
ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண் – தேவா-அப்:1718/1
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை – தேவா-அப்:2416/1
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் – தேவா-சுந்:93/1
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட – தேவா-சுந்:514/3
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி – தேவா-சுந்:759/2
பொன் நவிலும் கொன்றையினாய் போய் மகிழ் கீழ் இரு என்று – தேவா-சுந்:910/1
சலந்தரன் ஆகம் இரு பிளவு ஆக்கிய சக்கரம் முன் – தேவா-சுந்:999/2
மேல்


இரு_நான்கு (2)

கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு – தேவா-அப்:1614/1
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
மேல்


இரு_நான்கும் (1)

அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/2
மேல்


இரு_மூன்று (2)

முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி – தேவா-சம்:1779/1
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
மேல்


இருக்க (12)

இருக்க வல்ல இறைவர் அவர் போலும் – தேவா-சம்:279/3
இருக்க வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3838/4
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4
கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:913/2,3
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே – தேவா-அப்:920/2
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
ஆதல்செய்யும் அடியார் இருக்க ஐயம் கொள்வது அழகிதே – தேவா-சுந்:423/2
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
மேல்


இருக்கப்பெற்றேன் (2)

ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன் – தேவா-அப்:201/2
மேலவாய் இருக்கப்பெற்றேன் மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:364/2
மேல்


இருக்கமாட்டேன் (3)

பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்கமாட்டேன்
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/2,3
இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன்
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:671/3,4
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன்
மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/1,2
மேல்


இருக்கமே (1)

ஐயன் அந்தணர் போற்ற இருக்கமே – தேவா-சம்:3257/4
மேல்


இருக்கல் (2)

என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் – தேவா-அப்:1486/2
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
மேல்


இருக்கவும் (1)

வான் நிலாவி இருக்கவும் வைப்பரே – தேவா-அப்:1075/4
மேல்


இருக்கவே (2)

சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை – தேவா-சம்:3221/2
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே – தேவா-அப்:1080/4
மேல்


இருக்கால் (1)

கொம்பை பிடித்து ஒருக்கு காலர்கள் இருக்கால் மலர் தூவி – தேவா-சுந்:794/1
மேல்


இருக்கிலும் (1)

உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும்
பொன் பொன்னார் செல்வ பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1390/2,3
மேல்


இருக்கிலே (1)

இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே – தேவா-அப்:1460/4
மேல்


இருக்கின் (3)

இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம் – தேவா-சம்:259/3
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
சித்தம் ஒருக்கி சிவாயநம என்று இருக்கின் அல்லால் – தேவா-அப்:917/2
மேல்


இருக்கின்ற (3)

மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா நின் அடியார்களே – தேவா-சம்:593/3,4
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் – தேவா-அப்:122/2
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ – தேவா-சுந்:472/2
மேல்


இருக்கின்றான் (5)

இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே – தேவா-அப்:2338/4
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
மேல்


இருக்கின்றானே (2)

ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/1,2
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே – தேவா-அப்:2526/1,2
மேல்


இருக்கினும் (1)

இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும் – தேவா-அப்:107/1
மேல்


இருக்கு (11)

நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே – தேவா-சம்:1508/4
தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே – தேவா-சம்:2287/4
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி – தேவா-அப்:287/2
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட – தேவா-அப்:343/3
கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி – தேவா-அப்:726/2
இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/4
இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார் – தேவா-அப்:1227/2
இருக்கு நான்மறை ஈசனையே தொழும் – தேவா-அப்:2083/3
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் – தேவா-அப்:2801/3
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
மேல்


இருக்கும் (41)

புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும்
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/1,2
நம்பனை நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும்
கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை – தேவா-சம்:677/1,2
புகல் உடையோர்-தம் உள்ள புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் – தேவா-சம்:1421/2
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் – தேவா-சம்:1780/2
விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர் – தேவா-சம்:1808/3
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல் – தேவா-சம்:1820/2
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த – தேவா-சம்:1880/1
வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1919/3,4
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2743/3
மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே – தேவா-சம்:2767/4
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/4
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
சிந்தைசெய்வாரை பிரியாது இருக்கும் திருமங்கையே – தேவா-அப்:997/4
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1039/4
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/4
தாம்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1041/4
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/2
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் – தேவா-அப்:1044/3
தாழிட்டு இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1044/4
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1045/4
சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1048/4
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/4
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே – தேவா-அப்:1053/3,4
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே – தேவா-அப்:1157/4
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1167/1
இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே – தேவா-அப்:1699/4
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர் – தேவா-அப்:1856/3
கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – தேவா-அப்:2343/1
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:79/4
இருக்கும் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:316/4
இலை கொள் சோலை தலை இருக்கும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:376/1
சிந்தைசெய்து இருக்கும் செங்கையாளர் திரு மிழலை – தேவா-சுந்:895/2
இற கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம் – தேவா-சுந்:946/2
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால் – தேவா-சுந்:964/3
மேல்


இருக்கை (16)

பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை
வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும் – தேவா-சம்:1825/2,3
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1858/3
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில் – தேவா-சம்:3610/3
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை
விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம் – தேவா-சம்:4072/2,3
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/2,3
ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று – தேவா-அப்:395/1
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/2
மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை – தேவா-அப்:403/1
ஏற்றம் கொண்டீர் எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர் – தேவா-அப்:929/2
இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின் – தேவா-அப்:1375/3
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1485/4
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
தஞ்சம் கொண்டார் தமக்கு என்றும் இருக்கை சரண்அடைந்தார் – தேவா-சுந்:192/3
இருக்கை திரு ஆரூரே உடையீர் மனமே என வேண்டா – தேவா-சுந்:967/2
மேல்


இருக்கையா (10)

இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
மேல்


இருக்கையும் (1)

அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் – தேவா-அப்:1458/1,2
மேல்


இருக்கையே (4)

ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே – தேவா-சம்:4035/1
ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/1,2
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே – தேவா-சம்:4052/3
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே
செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/3,4
மேல்


இருக்கையை (1)

பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது – தேவா-சம்:3533/2
மேல்


இருக்கொடும் (1)

இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் – தேவா-அப்:1879/2
மேல்


இருகரையும் (1)

மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த – தேவா-சம்:2242/3
மேல்


இருட்டிய (1)

இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி – தேவா-அப்:1016/2
மேல்


இருட்டு (1)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
மேல்


இருடிகள் (3)

இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய – தேவா-அப்:313/2
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற – தேவா-அப்:324/1
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த – தேவா-சுந்:684/1
மேல்


இருண்ட (16)

கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர் – தேவா-சம்:2563/1
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
மேல்


இருண்ட_கண்டத்தான் (1)

விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
மேல்


இருண்ட_கண்டர் (3)

கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
மேல்


இருண்ட_கண்டா (1)

கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மேல்


இருண்டு (1)

முந்தி பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/2,3
மேல்


இருத்தல் (2)

வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
மேல்


இருத்தல்செய்த (1)

இருத்தல்செய்த பிரான் இமையோர் தொழ – தேவா-சம்:2854/2
மேல்


இருத்தாதே (1)

என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே – தேவா-அப்:46/4
மேல்


இருத்தி (7)

இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/4
என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி – தேவா-அப்:43/1
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் – தேவா-அப்:43/3
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் – தேவா-அப்:414/2
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:511/1
மேல்


இருத்திய (1)

உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் – தேவா-சம்:1821/2
மேல்


இருத்தியே (2)

துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/2
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே
கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே – தேவா-சம்:4038/2,3
மேல்


இருத்திர் (1)

தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/2
மேல்


இருத்தினான் (1)

இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும் – தேவா-அப்:1466/2
மேல்


இருத்துமே (2)

பாடு-மின் பரலோகத்து இருத்துமே – தேவா-அப்:1772/4
சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத – தேவா-அப்:2118/1
மேல்


இருதலை (2)

பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார் – தேவா-சம்:1257/2
எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற – தேவா-அப்:731/3
மேல்


இருது (1)

இருது உடை அகலமொடு இகலினர் இனது என – தேவா-சம்:1312/2
மேல்


இருந்த (104)

எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/2
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/2
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:82/2
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் – தேவா-சம்:703/2
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம் – தேவா-சம்:705/2
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம் – தேவா-சம்:706/2
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை – தேவா-சம்:808/2
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே – தேவா-சம்:1569/4
என்தன் உளம் மேவி இருந்த பிரான் – தேவா-சம்:1703/1
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் – தேவா-சம்:1866/3
அக்கு இருந்த ஆரமும் ஆடு அரவும் ஆமையும் – தேவா-சம்:1917/1
தொக்கு இருந்த மார்பினான் தோல் உடையான் வெண்நீற்றான் – தேவா-சம்:1917/2
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே – தேவா-சம்:1917/3
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2010/2
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் – தேவா-சம்:2026/3
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான் – தேவா-சம்:2372/2
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர் – தேவா-சம்:2562/2
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர் – தேவா-சம்:2568/2
அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை – தேவா-சம்:2571/2
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/4
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி – தேவா-சம்:2630/3
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/4
காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே – தேவா-சம்:2868/4
வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே – தேவா-சம்:2876/4
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2905/3
சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே – தேவா-சம்:2915/4
ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும் – தேவா-சம்:2924/1
பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை – தேவா-சம்:3062/2
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன் – தேவா-சம்:3134/2
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னு-மினே – தேவா-சம்:3401/4
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3402/4
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/2
விலங்கலில் அடர்த்து அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல் – தேவா-சம்:3555/2
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் – தேவா-சம்:3605/2
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/2
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/3
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே – தேவா-சம்:3766/2
அம்பர்மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை – தேவா-சம்:3809/2
வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என – தேவா-சம்:3875/1
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும் – தேவா-சம்:3902/3
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4086/3,4
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும் – தேவா-அப்:290/1
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:387/2
பொள்ளல் இ காயம்-தன்னுள் புண்டரீகத்து இருந்த
வள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:419/2,3
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/2
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/4
அள்ளுவார்க்கு அள்ளல்செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:472/4
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:588/4
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:592/3
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/3,4
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த
தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:905/3,4
கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/3,4
காப்பது காரணம் ஆக கொண்டான் கண்டியூர் இருந்த
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/3,4
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/3,4
கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/3,4
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே – தேவா-அப்:953/4
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் – தேவா-அப்:1001/2
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/2,3
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் – தேவா-அப்:1148/2
என்றும் மேவி இருந்த அடிகளே – தேவா-அப்:1479/4
எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு – தேவா-அப்:1569/1
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1848/4
கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2095/1
கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/4
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/3
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/4
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/2
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த
ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே – தேவா-சுந்:267/3,4
பத்தர் பலர் பாட இருந்த பரமா – தேவா-சுந்:322/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
இடம்கொண்டு இருந்த பிரான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:909/4
மேல்


இருந்தது (3)

மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான் – தேவா-சம்:1213/2
வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர் – தேவா-சம்:2546/3
தனகு இருந்தது ஒர் தன்மையராகிலும் – தேவா-அப்:1245/1
மேல்


இருந்ததுவே (1)

ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/4
மேல்


இருந்ததே (12)

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3052/4
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3053/4
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3054/4
பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3055/4
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3056/4
பெற்று எனை ஆளுடை பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3057/4
பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3058/4
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3059/4
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3060/4
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3061/4
அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே – தேவா-அப்:1701/4
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே – தேவா-அப்:1718/4
மேல்


இருந்தபோது (1)

நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
மேல்


இருந்தமையாலே (1)

கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4
மேல்


இருந்தவர் (2)

பொற்றொடியோடு இருந்தவர் பொன் கழல் – தேவா-சம்:3258/3
எங்குமாய் இருந்தவர் அரும் தவ முனிவருக்கு அளித்து உகந்தார் – தேவா-சம்:3805/2
மேல்


இருந்தவர்க்கு (1)

சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/3,4
மேல்


இருந்தவன் (15)

இருந்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1185/4
இருந்தவன் சிரம் அது இமையவர் குறை கொள – தேவா-சம்:1295/3
கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார் – தேவா-சம்:1794/2
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை – தேவா-சம்:1829/2
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய் – தேவா-சம்:2569/1
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே – தேவா-சம்:3131/4
சித்திர புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன்
மை திகழ் கண்டன் நல் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3133/2,3
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1
இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1468/2
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன் – தேவா-அப்:1540/3
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே – தேவா-அப்:1541/4
இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1549/3
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்
திரு கொடுமுடி என்றலும் தீவினை – தேவா-அப்:1879/2,3
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/4
மேல்


இருந்தவன்-தன் (1)

இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே – தேவா-சம்:2916/4
மேல்


இருந்தவனும் (1)

பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும் பூம் துழாய் புனைந்த மாலும் – தேவா-சம்:1413/1
மேல்


இருந்தவனே (11)

அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே – தேவா-சம்:2826/6
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே – தேவா-சம்:2832/6
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/4
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/4
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/4
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:858/4
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/4
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:861/4
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/4
மேல்


இருந்தவனை (2)

இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/2
மேல்


இருந்தவனோடு (1)

செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி – தேவா-சம்:2012/1
மேல்


இருந்தவாறே (2)

கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே – தேவா-அப்:528/4
வடி தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே – தேவா-அப்:529/4
மேல்


இருந்தனள் (1)

மெய் ஆகத்து இருந்தனள் வேறு இடம் இல்லை – தேவா-சுந்:324/2
மேல்


இருந்தனன் (1)

தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே – தேவா-அப்:913/4
மேல்


இருந்தனை (2)

இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே – தேவா-சம்:2830/6
மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள் – தேவா-அப்:837/2
மேல்


இருந்தனையே (1)

மணி மா மடம் மன்னி இருந்தனையே – தேவா-சம்:1685/4
மேல்


இருந்தாய் (19)

அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள் நெரிய – தேவா-அப்:842/1
கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே – தேவா-அப்:842/2
இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே – தேவா-அப்:922/4
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி – தேவா-அப்:2649/1
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2650/3
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2651/2
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
என்தான் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:321/4
எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:322/4
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:325/4
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:326/4
எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:327/4
மேல்


இருந்தாயும் (1)

முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
மேல்


இருந்தாயோ (4)

பை அரவா இங்கு இருந்தாயோ என்ன பரிந்து என்னை – தேவா-சுந்:904/3
கண்மணியை மறைப்பித்தாய் இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:907/3
என்ன வல்ல பெருமானே இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:910/3
ஈன்றவனே வெண் கோயில் இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:911/3
மேல்


இருந்தார் (13)

மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/3
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2252/3
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/4
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2863/4
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே – தேவா-அப்:2868/2
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
மேல்


இருந்தார்தாமே (1)

பேராது என் சிந்தை இருந்தார்தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார்தாமே – தேவா-அப்:2452/2
மேல்


இருந்தாரே (1)

பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே – தேவா-அப்:191/4
மேல்


இருந்தால் (5)

தேற்றப்பட திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் – தேவா-அப்:948/1,2
கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால்
அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:17/3,4
குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ – தேவா-சுந்:320/2
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:969/4
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:971/4
மேல்


இருந்தாலும் (3)

மோறாந்து ஓர் ஒரு-கால் நினையாது இருந்தாலும்
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே – தேவா-சுந்:211/1,2
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:790/1
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:791/1
மேல்


இருந்தாலுமே (1)

தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே
புன்மை கன்னியர் பூசல் உற்றாலுமே – தேவா-சம்:4160/2,3
மேல்


இருந்தாள் (1)

கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே – தேவா-சுந்:252/3
மேல்


இருந்தான் (29)

நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் – தேவா-சம்:122/2
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:178/4
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:339/4
இன்புற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:343/4
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:344/4
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே – தேவா-சம்:1570/4
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1930/4
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2125/3
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2131/3
பூம் கமழ் கோதையொடும் இருந்தான் புகலி நகர் – தேவா-சம்:2877/1
பெற்றிமையால் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3399/4
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3400/4
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/4
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/4
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3435/4
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/4
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான்
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/3,4
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே – தேவா-அப்:916/2
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து – தேவா-அப்:3056/3
கெதி பேறுசெய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே – தேவா-சுந்:800/4
மேல்


இருந்தான்-தன் (1)

இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
மேல்


இருந்தான்-தன்னை (3)

உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/3,4
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/3
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/2
மேல்


இருந்தானும் (1)

கிடந்தான் இருந்தானும் கீழ் மேல் காணாது – தேவா-சம்:890/1
மேல்


இருந்தானே (10)

இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/4
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/4
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/4
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:801/4
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/4
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:803/4
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/4
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/4
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:806/4
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/4
மேல்


இருந்தானை (15)

புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி – தேவா-சம்:44/2
இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே – தேவா-சம்:1582/4
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே – தேவா-சம்:1969/4
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/2
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/3
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
அல்லாத காலனை முன் அடர்த்தான்-தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை – தேவா-அப்:2994/3
சீரும் சிவகதியாய் இருந்தானை திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:198/2
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:302/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
மேல்


இருந்திடுமே (1)

என்னை கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருந்திடுமே – தேவா-அப்:1009/4
மேல்


இருந்தீர் (18)

மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர்
துணி மல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர் – தேவா-சம்:2351/1,2
தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை – தேவா-சம்:4144/1
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4144/3
புக்கு இருந்தீர் எமை போக்கு அருளீரே – தேவா-சம்:4144/4
அண்டம் கடந்து அ புறத்தும் இருந்தீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:12/4
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர்
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/1,2
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:498/4
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/4
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/4
ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/4
இயங்கவும் மிடுக்கு உடையராய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:502/4
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/4
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/4
இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:505/4
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/4
மேல்


இருந்தீரே (16)

எழில் மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2050/4
ஏர் கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2061/4
ஏர் மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2086/4
அடிகேள் உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே – தேவா-சுந்:320/4
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:468/4
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
காசு அருளிச்செய்தீர் இன்று எனக்கு அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:473/4
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/4
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
நம்பி இங்கே இருந்தீரே என்று நான் கேட்டலுமே – தேவா-சுந்:905/3
கார் நிலவு மணி_மிடற்றீர் இங்கு இருந்தீரே என்ன – தேவா-சுந்:908/3
மேல்


இருந்து (75)

சிலர் என்றும் இருந்து அடி பேண – தேவா-சம்:395/3
இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:510/3,4
நின்று உண் சமணர் இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார் – தேவா-சம்:774/1
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப – தேவா-சம்:1078/3
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட – தேவா-சம்:1411/1
மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே – தேவா-சம்:1414/4
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம் – தேவா-சம்:1444/2
மந்தணம் இருந்து புரி மாமடி-தன் வேள்வி – தேவா-சம்:1836/1
மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே – தேவா-சம்:1838/4
தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர – தேவா-சம்:1903/3
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே – தேவா-சம்:2165/4
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர் – தேவா-சம்:2512/2
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் – தேவா-சம்:2545/1
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/2
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே – தேவா-சம்:2900/4
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/4
இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் – தேவா-சம்:3206/3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர் – தேவா-சம்:3496/1
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற – தேவா-சம்:4129/1
உக்கு இருந்து ஒல்க உயர்வரை கீழ் இட்டு – தேவா-சம்:4144/2
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி – தேவா-அப்:47/2
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும் – தேவா-அப்:498/3
இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும் – தேவா-அப்:523/1
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து – தேவா-அப்:561/3
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும் – தேவா-அப்:621/2
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி – தேவா-அப்:681/1
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/3
ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை – தேவா-அப்:781/1
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:920/3
கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல் – தேவா-அப்:959/1
இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே – தேவா-அப்:1001/4
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால் – தேவா-அப்:1015/1
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி அரு முனிக்காய் – தேவா-அப்:1021/2
ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே – தேவா-அப்:1644/3
இருந்து சொல்லுவன் கேண்-மின்கள் ஏழைகாள் – தேவா-அப்:1675/1
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/4
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் – தேவா-சுந்:230/1
ஏத்தாது இருந்து அறியேன் இமையோர் தனி நாயகனே – தேவா-சுந்:257/1
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே – தேவா-சுந்:487/4
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:590/3
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:598/1
அழுது நீ இருந்து என் செய்தி மனனே அங்கணா அரனே எனமாட்டா – தேவா-சுந்:614/3
என் எனக்கு இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன் எந்தாய் – தேவா-சுந்:616/2
ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம் – தேவா-சுந்:622/1
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/3
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே – தேவா-சுந்:884/4
இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர் – தேவா-சுந்:899/3
உழை உடையான் உள் இருந்து உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:902/4
எங்கும் இருந்து அந்தணர் எரி மூன்று அவை ஓம்பும் இடம் – தேவா-சுந்:991/2
இருந்து அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1007/2
மேல்


இருந்தும் (6)

தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை – தேவா-சம்:672/1
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் – தேவா-சம்:2160/3
பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும்
அண்டம் கடந்து அ புறத்தும் இருந்தீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:12/3,4
எண்ணி இருந்தும் கிடந்தும் நடந்தும் – தேவா-சுந்:105/1
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன் – தேவா-சுந்:791/2
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:973/3
மேல்


இருந்தே (1)

ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை – தேவா-அப்:838/1
மேல்


இருந்தேன் (7)

இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து – தேவா-சம்:117/2
அன்னையே என்னேன் அத்தனே என்னேன் அடிகளே அமையும் என்று இருந்தேன்
என்னையும் ஒருவன் உளன் என்று கருதி இறைஇறை திருவருள் காட்டார் – தேவா-சுந்:135/1,2
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையும் என்று இருந்தேன்
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/1,2
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன்
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/1,2
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன்
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/3,4
அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற்று இருந்தேன்
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/1,2
அப்போது வந்து உண்டீர்களுக்கு அழையாது முன் இருந்தேன்
எப்போதும் வந்து உண்டால் எமை எமர்கள் சுளியாரோ – தேவா-சுந்:808/1,2
மேல்


இருந்தேனுக்கு (1)

உள்கிஉள்கி உகந்து இருந்தேனுக்கு
தெள்ளியார் இவர் போல திரு வாய்மூர் – தேவா-அப்:1573/2,3
மேல்


இருநிதி (1)

தோணிபுரத்து உறைந்தனை தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை – தேவா-சம்:1382/29,30
மேல்


இருப்ப (3)

நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3
தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:889/3,4
மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய – தேவா-சுந்:601/1
மேல்


இருப்பதாகில் (1)

எம் பரம் அல்லவர் என் நெஞ்சத்துள்ளும் இருப்பதாகில்
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:185/3,4
மேல்


இருப்பது (18)

பிடி அணியும் நடையாள் வெற்பு இருப்பது ஓர்கூறு உடையர் – தேவா-சம்:1268/3
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1797/4
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1798/4
காதவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1799/4
கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1800/4
கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1801/4
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1802/4
காதினன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1803/4
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1804/4
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1805/4
கற்றென இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1806/4
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/4
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே – தேவா-அப்:1833/4
இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பது என் நீர் – தேவா-சுந்:45/2
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/4
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
மேல்


இருப்பதும் (13)

உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே – தேவா-சம்:1249/2
கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே – தேவா-சம்:4025/4
அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:740/4
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:741/4
எல்லை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:742/4
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:743/4
ஆதி இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:744/4
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:745/4
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:746/4
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:747/4
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:748/4
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:749/4
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ என்று – தேவா-சுந்:750/1
மேல்


இருப்பதே (19)

கரை தலை துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய் – தேவா-சம்:2528/3
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4
அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1386/4
தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1387/4
ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1388/4
தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1389/4
நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1390/4
செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1391/4
திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1392/4
சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1393/4
அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1394/4
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1395/4
இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே – தேவா-அப்:1490/4
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே – தேவா-அப்:1527/4
மேல்


இருப்பர் (7)

இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் – தேவா-சம்:1265/3
கருத்தினில் இருப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:306/4
உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:450/4
இருப்பர் வானவரோடு இனிதாகவே – தேவா-அப்:1482/4
நள் இருப்பர் நரக குழியிலே – தேவா-அப்:1856/4
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
மேல்


இருப்பர்கள் (1)

இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/4
மேல்


இருப்பரே (3)

ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே – தேவா-சம்:260/4
இடத்து மாதொடு தாமும் இருப்பரே – தேவா-சம்:3262/4
நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே – தேவா-அப்:1113/4
மேல்


இருப்பவர் (3)

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே – தேவா-சம்:1501/4
புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே – தேவா-சம்:3940/4
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர்
துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை – தேவா-அப்:1319/2,3
மேல்


இருப்பவர்கள் (1)

மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே – தேவா-சுந்:861/4
மேல்


இருப்பவர்தாமே (2)

சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:329/4
ஆரூரன் அடி நாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:613/4
மேல்


இருப்பவரே (1)

சால நல் இன்பம் எய்தி தவலோகத்து இருப்பவரே – தேவா-சுந்:994/4
மேல்


இருப்பவனை (1)

இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
மேல்


இருப்பன் (1)

நான் நிலாவி இருப்பன் என் நாதனை – தேவா-அப்:1075/2
மேல்


இருப்பன்-கொலோ (2)

இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு – தேவா-அப்:92/1
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
மேல்


இருப்பன (2)

நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/2
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும் – தேவா-அப்:1027/2
மேல்


இருப்பனாகில் (1)

இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே – தேவா-அப்:1487/4
மேல்


இருப்பனே (7)

நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/3,4
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே – தேவா-சம்:4056/2
இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1516/4
என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1530/4
காண்டலே கருத்து ஆகி இருப்பனே – தேவா-அப்:1787/4
என்னவன் என்னவன் என் மனத்து இன்புற்று இருப்பனே – தேவா-சுந்:463/4
மேல்


இருப்பார் (12)

பொரு ஆக புக்கு இருப்பார் புவலோகத்தே – தேவா-சம்:1622/4
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4002/2
அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4003/2
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4004/2
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4006/2
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4007/2
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4008/2
அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4009/2
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4010/2
ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே – தேவா-அப்:2341/4
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும் காரோணத்து என்றும் இருப்பார் போலும் – தேவா-அப்:2904/1
வார் ஆர் முலையாள் உமை_கணவன் மதிக்க இருப்பார் வானகத்தே – தேவா-சுந்:1037/4
மேல்


இருப்பார்க்கு (2)

இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1824/4
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
மேல்


இருப்பார்கட்கு (1)

சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
மேல்


இருப்பார்களே (2)

எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே – தேவா-சம்:2800/4
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே – தேவா-அப்:1911/4
மேல்


இருப்பார்தாமே (2)

நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/3,4
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
மேல்


இருப்பாரே (20)

மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே – தேவா-சம்:547/4
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:1151/4
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/4
ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே – தேவா-சம்:1970/4
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே – தேவா-சம்:2091/4
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/4
சிந்தைசெய்வார் செம்மை நீங்காது இருப்பாரே – தேவா-சம்:2107/4
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே – தேவா-சம்:2650/4
என்றும் வானவரோடு இருப்பாரே – தேவா-சம்:2866/4
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:3502/4
உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:3513/4
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:4120/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:248/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:288/4
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:801/4
ஒல்லை செல உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே – தேவா-சுந்:811/4
மேல்


இருப்பாரை (3)

இட்டமாய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1367/4
அன்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1368/4
விருப்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1373/4
மேல்


இருப்பான் (1)

இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2744/3
மேல்


இருப்பானும் (1)

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய் – தேவா-சுந்:160/1
மேல்


இருப்பானை (1)

மாயம் ஆய மனம் கெடுப்பானை மனத்துள்ளே மதியாய் இருப்பானை
காய மாயமும் ஆக்குவிப்பானை காற்றுமாய் கனலாய் கழிப்பானை – தேவா-சுந்:577/1,2
மேல்


இருப்பிடம் (11)

நஞ்சு அமுதுசெய்தவன் இருப்பிடம் நள்ளாறே – தேவா-சம்:1823/4
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3695/4
அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3799/4
ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3800/4
ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3802/4
அறத்தினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3803/4
அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3804/4
அங்கம் ஆறு ஓதுவார் இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3805/4
அரியராய் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3807/4
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும் – தேவா-அப்:1269/2,3
எல்லை ஆன பிரானர் இருப்பிடம்
கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை – தேவா-அப்:1270/2,3
மேல்


இருப்பிடமா (1)

ஆர இருப்பிடமா உறைவான்-தனை – தேவா-சுந்:111/2
மேல்


இருப்பினான் (1)

இருப்பினான் அடி ஏத்தி வாழ்த்துமே – தேவா-சம்:1738/4
மேல்


இருப்பிஇடம் (1)

அரவினர் அரிவையோடு இருப்பிஇடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3801/4
மேல்


இருப்பீர் (1)

வாளா ஆங்கு இருப்பீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:964/4
மேல்


இருப்பீரே (10)

தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1027/4
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1028/4
செல்லும் புறவின் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1029/4
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1030/4
தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1031/4
சேடை உடுத்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1032/4
இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1033/4
தெள்ளும் வேலை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1034/4
சித்தம் கவரும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1035/4
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1036/4
மேல்


இருப்பு (5)

உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/2
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே – தேவா-அப்:1837/4
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
மேல்


இருபத்திரண்டும் (1)

எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான் – தேவா-சம்:2744/2
மேல்


இருபத்தினாலும் (1)

கரம் இருபத்தினாலும் கடு வெம் சினமாய் எடுத்த – தேவா-சம்:3456/1
மேல்


இருபத்தினொடும் (1)

தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை – தேவா-சம்:3908/1
மேல்


இருபது (34)

இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி – தேவா-சம்:159/2
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
சனம் வெருவுற வரு தசமுகன் ஒரு பது முடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/1,2
இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின் – தேவா-சம்:1333/1
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது
கரக்கனம் நெரிதர மலர் அடி விரல் கொடு – தேவா-சம்:1344/2,3
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச – தேவா-சம்:2885/1
மலை அன இருபது தோளினான் வலி – தேவா-சம்:2994/1
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-சம்:3284/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-சம்:3335/1
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் – தேவா-சம்:3510/3
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க – தேவா-சம்:3784/1
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/3
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி – தேவா-அப்:678/2
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த – தேவா-அப்:811/3
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய – தேவா-அப்:821/1
இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள் – தேவா-அப்:882/2
குங்கிலிய புகைக்கூட்டு என்றும் காட்டி இருபது தோள் – தேவா-அப்:992/2
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற – தேவா-அப்:1001/3
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் – தேவா-அப்:1038/3
இலங்கை_மன்னன் இருபது தோளினை – தேவா-அப்:1334/3
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1742/1
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-அப்:1759/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1789/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று – தேவா-அப்:1874/1
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும் – தேவா-அப்:2785/1
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர – தேவா-சுந்:890/3
மேல்


இருபதுகள் (1)

வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி – தேவா-அப்:313/3
மேல்


இருபதுகளாலும் (1)

கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும்
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/2,3
மேல்


இருபதுதான் (1)

குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர – தேவா-சம்:2011/3
மேல்


இருபதும் (9)

கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன் – தேவா-சம்:213/2
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை – தேவா-சம்:1087/2
கரம் இருபதும் முடி ஒரு பதும் உடையவன் – தேவா-சம்:1355/1
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி – தேவா-சம்:2623/2
கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன் – தேவா-சம்:3136/2
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு – தேவா-சுந்:696/2
மேல்


இருபதே (1)

இறுத்ததுவும் அரக்கன்-தன் தோள்கள் இருபதே – தேவா-சம்:2298/4
மேல்


இருபதோடு (2)

உளங்கையில் இருபதோடு ஒன்பதும் கொடு ஆங்கு – தேவா-சம்:2983/1
கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன் – தேவா-சம்:3566/1
மேல்


இருபால் (1)

துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த அடியேனும் – தேவா-சுந்:906/3
மேல்


இருபாலும் (5)

நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி – தேவா-சம்:1783/3
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட – தேவா-அப்:556/1
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை – தேவா-சுந்:92/3
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும்
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/1,2
மேல்


இருபிறப்பர் (1)

ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
மேல்


இருபொழுதும் (1)

நின்ற வினை கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலர் இட்டு சூழும் வலம்செய்து – தேவா-சுந்:843/1,2
மேல்


இருபோது (1)

தொடை ஆர் மா மலர் கொண்டு இருபோது உம்மை – தேவா-சம்:592/1
மேல்


இருபோதும் (4)

நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும்
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா – தேவா-சம்:479/1,2
முட்டு இன்று இருபோதும் முனியாது எழுந்து அன்பு – தேவா-சம்:926/3
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி – தேவா-சம்:3641/1
மேல்


இரும் (66)

எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3
இரும் களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர் – தேவா-சம்:462/2
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில் – தேவா-சம்:882/1
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/3
கோடல் இரும் புறவில் கொடி மாட கொச்சையர்_மன் மெச்ச – தேவா-சம்:1151/1
இறுத்தவன் இரும் சின காலனை முன் – தேவா-சம்:1181/3
காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே – தேவா-சம்:1383/4
கோடல் இரும் புறவின் கொச்சை வய தலைவன் – தேவா-சம்:1949/2
இரும் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில் – தேவா-சம்:1980/2
இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம் – தேவா-சம்:2273/2
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான் – தேவா-சம்:2364/2
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/3
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து – தேவா-சம்:2616/1
ஈடம் ஆவது இரும் கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் – தேவா-சம்:2628/3
உடை நவின்றார் உடை விட்டு உழல்வார் இரும் தவத்தார் – தேவா-சம்:2701/1
ஏறி மாவின் கனியும் பலாவின் இரும் சுளைகளும் – தேவா-சம்:2708/3
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3
இரும் பொனின் மலை விலின் எரி சரத்தினால் – தேவா-சம்:2982/1
இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய் – தேவா-சம்:3473/2
பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய் – தேவா-சம்:3539/3
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே – தேவா-சம்:3542/4
கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே – தேவா-சம்:3654/4
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/3
இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே – தேவா-சம்:4017/2
ஈண்டு துயில் அமர் அப்பினனே இரும் கண் இடந்து அடி அப்பினனே – தேவா-சம்:4019/1
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் – தேவா-அப்:183/2
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த – தேவா-அப்:228/2
ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம் – தேவா-அப்:361/3
ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே – தேவா-அப்:490/2
பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும் – தேவா-அப்:538/2
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன் – தேவா-அப்:538/3
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:652/4
இரும் கடல் அமுதம்-தன்னை இறப்பொடு பிறப்பிலானை – தேவா-அப்:718/2
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/2
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல – தேவா-அப்:1028/2
இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இரும் சோலை திங்கள் – தேவா-அப்:1030/3
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும் – தேவா-அப்:1031/2
இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் – தேவா-அப்:1056/2
வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா – தேவா-அப்:1660/1
பாய் இரும் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1660/3
இள எழுந்த இரும் குவளை மலர் – தேவா-அப்:2013/1
ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2071/2
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2073/2
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த – தேவா-சுந்:47/2
கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் – தேவா-சுந்:47/3
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன் – தேவா-சுந்:666/2
இரும் கடல் அணைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:734/4
இரும் குல பிறப்பர்-தம் இடம் வலம்புரத்தினை – தேவா-சுந்:739/2
மேல்


இரும்பின் (1)

இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை – தேவா-அப்:1810/3
மேல்


இரும்பு (7)

கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
இரும்பு ஆர்ந்த சூலத்தன் ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால் – தேவா-அப்:55/1
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன் – தேவா-அப்:239/1
இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க – தேவா-அப்:990/2
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை – தேவா-அப்:2877/2
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தினானை – தேவா-சுந்:406/1
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
மேல்


இரும்புதலார் (1)

இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
மேல்