தொ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 11
தொக்கு 7
தொகு 8
தொகுத்த 1
தொகுத்தவன் 1
தொகுத்து 1
தொகுதி 4
தொகுதியாய் 1
தொகும் 2
தொகுவான் 1
தொகை 4
தொகையின் 1
தொங்க 1
தொங்கல் 1
தொங்கலன் 1
தொங்கலான் 1
தொங்கலானே 1
தொங்கலானை 1
தொங்கலும் 2
தொங்கலொடு 1
தொங்கவைத்து 1
தொங்கி 1
தொங்கிய 1
தொட்ட 4
தொட்டவனே 1
தொட்டவனை 1
தொட்டாய் 1
தொட்டார் 1
தொட்டான் 2
தொட்டானை 2
தொட்டிமை 1
தொட்டீர் 1
தொட்டு 5
தொட்டும் 1
தொடக்கினவா 1
தொடக்கினார் 1
தொடங்கிய 1
தொடங்கியே 1
தொடங்கினாள் 1
தொடங்கு 1
தொடங்கும் 2
தொடங்குமே 1
தொடர் 2
தொடர்கின்றேன் 1
தொடர்ச்சி 2
தொடர்ச்சியை 1
தொடர்ந்த 8
தொடர்ந்தவர் 1
தொடர்ந்தவர்க்கும் 1
தொடர்ந்து 22
தொடர்ந்தேன் 1
தொடர்ந்தோரை 1
தொடர்பு 1
தொடர்பை 1
தொடர்வார் 1
தொடர்வான் 1
தொடர்வித்தவா 1
தொடர்வு 5
தொடர்வுற்றோமே 1
தொடர்வோமே 1
தொடர 3
தொடரகில்லா 1
தொடரா 3
தொடராமை 1
தொடரி 1
தொடரினும் 1
தொடரும் 2
தொடல் 1
தொடலிடை 1
தொடி 5
தொடியாள் 1
தொடு 4
தொடுக்கும் 1
தொடுத்த 4
தொடுத்ததுவும் 1
தொடுத்தவர் 1
தொடுத்தார் 1
தொடுத்தால் 1
தொடுத்தானை 1
தொடுத்து 2
தொடும் 1
தொடுமாகிலும் 1
தொடுவிப்பாய் 1
தொடை 11
தொடைத்தலை 1
தொடையல் 1
தொடையலான் 1
தொடையாய் 1
தொண்டர் 106
தொண்டர்-தங்கள் 1
தொண்டர்-தம் 2
தொண்டர்-தம்மை 2
தொண்டர்-தமை 1
தொண்டர்க்கு 14
தொண்டர்கள் 29
தொண்டர்கள்-தம் 2
தொண்டர்காள் 7
தொண்டர்தாம் 1
தொண்டர்தொண்டரை 1
தொண்டர்தொண்டன் 1
தொண்டர்பிரானை 1
தொண்டராய் 3
தொண்டருக்கு 1
தொண்டரும் 2
தொண்டருள்ளீர் 1
தொண்டரே 1
தொண்டரை 4
தொண்டரையே 1
தொண்டரோடு 1
தொண்டன் 33
தொண்டனாய் 1
தொண்டனேன் 25
தொண்டனேனை 10
தொண்டாடி 2
தொண்டாய் 5
தொண்டால் 1
தொண்டில் 1
தொண்டின் 1
தொண்டீர் 8
தொண்டு 36
தொண்டுபட்டார்க்கு 2
தொண்டுபட்டு 2
தொண்டே 5
தொண்டை 8
தொண்டைமான் 1
தொண்டொடு 1
தொண்ணூற்றறுவரும் 2
தொண்ணூற்று 1
தொத்த 3
தொத்தனை 1
தொத்தின 1
தொத்தினாலும் 1
தொத்தினை 6
தொத்து 14
தொத்தும் 1
தொத்தொடு 1
தொந்தம்தான் 1
தொல் 89
தொல்புகழ் 1
தொல்புகழாளொடும் 1
தொல்லை 17
தொல்லையவள் 1
தொல்லையார் 1
தொல்வினை 12
தொல்வினைகள் 2
தொல்வினையே 1
தொலை 2
தொலைத்த 1
தொலைத்தார் 1
தொலைத்து 1
தொலைத்தேன் 1
தொலைந்து 2
தொலைப்பன் 1
தொலைய 5
தொலையவே 2
தொலையா 5
தொலையாத 2
தொலையாது 1
தொலைவித்தானை 1
தொலைவித்து 5
தொலைவிலார் 1
தொலைவு 7
தொழ 182
தொழப்பட்ட 1
தொழப்படுகின்றது 2
தொழப்படும் 8
தொழப்படுவாய் 1
தொழப்படுவானை 2
தொழப்பெற்றது 1
தொழப்பெறுவது 1
தொழல் 6
தொழல்-பாலதே 11
தொழலர்-பால் 1
தொழலார் 2
தொழலும் 4
தொழலே 1
தொழவும் 5
தொழவே 1
தொழற்கு 1
தொழாத 1
தொழாது 2
தொழாதே 1
தொழில் 57
தொழில்கள் 2
தொழில்படுத்த 1
தொழிலர் 2
தொழிலராம் 1
தொழிலரேனும் 1
தொழிலவன் 1
தொழிலன் 1
தொழிலனே 1
தொழிலார் 8
தொழிலாரே 1
தொழிலால் 2
தொழிலாளர் 3
தொழிலாளரும் 1
தொழிலாளொடு 1
தொழிலான் 2
தொழிலானை 1
தொழிலின் 3
தொழிலினர் 2
தொழிலீர் 1
தொழிலும் 1
தொழிலே 3
தொழீர் 2
தொழு 38
தொழு-மின் 18
தொழு-மின்கள் 4
தொழு-மின்களே 13
தொழு-மினே 8
தொழு-மினோ 2
தொழுகின்ற 2
தொழுகின்றதே 2
தொழுகின்றேன் 1
தொழுத 3
தொழுதல் 1
தொழுது 243
தொழுதும் 3
தொழுதுமே 4
தொழுதேற்கு 1
தொழுதேன் 4
தொழுதேனே 12
தொழுதோம் 1
தொழுநோயராய் 1
தொழுபவர் 1
தொழும் 101
தொழும்பர் 1
தொழும்பர்-தம் 1
தொழும்பரே 1
தொழும்பனேனுக்கும் 1
தொழும்பு 1
தொழுமவர் 6
தொழுமவர்-தம் 1
தொழுமவர்க்கு 4
தொழுமவர்களை 1
தொழுமவரே 1
தொழுமவன் 1
தொழுமே 1
தொழுவது 4
தொழுவதும் 1
தொழுவதே 10
தொழுவர் 1
தொழுவன் 1
தொழுவனே 1
தொழுவார் 59
தொழுவார்-தங்கள் 3
தொழுவார்-தம் 2
தொழுவார்-தமை 1
தொழுவார்க்கு 10
தொழுவார்கட்கு 1
தொழுவார்கள் 6
தொழுவார்களே 2
தொழுவாரவர் 2
தொழுவாரவர்-தங்கள் 1
தொழுவாரன 1
தொழுவாரும் 1
தொழுவாரே 3
தொழுவாரை 2
தொழுவாள் 1
தொழுவான் 1
தொழுவானையே 1
தொழுவிக்கும் 1
தொழுவித்தவா 1
தொழுவிப்பாரும் 1
தொழுவீர் 2
தொழுவீர்கள் 1
தொழுவீர்காள் 1
தொழுவேன் 3
தொழுவோமே 1
தொள்ளை 1
தொறுவில் 1
தொறுவின் 1
தொன்மை 4
தொன்மையர் 1
தொன்மையான் 2
தொன்மையும் 1
தொன்மையை 1

தொக்க (11)

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே – தேவா-சம்:1501/4
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என் சொலீர் – தேவா-சம்:1509/3
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர் – தேவா-சம்:2276/2
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர் – தேவா-சம்:2978/2
துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர் – தேவா-சம்:3403/1
சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே – தேவா-சம்:3761/1
தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய – தேவா-சம்:3995/1
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே – தேவா-சம்:4042/1
தொக்க நீர் வயல் தோணிபுரவர்க்கு – தேவா-அப்:1518/3
தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன் – தேவா-அப்:1632/2
தொக்க வானவரால் தொழுவானையே – தேவா-அப்:2039/4
மேல்


தொக்கு (7)

தொக்கு இருந்த மார்பினான் தோல் உடையான் வெண்நீற்றான் – தேவா-சம்:1917/2
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி – தேவா-சம்:2371/3
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த – தேவா-அப்:653/2
தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு – தேவா-அப்:2017/2
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
தொக்கு ஆய மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:510/1
மேல்


தொகு (8)

சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா – தேவா-சம்:122/1
தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி – தேவா-சம்:2225/2
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்து – தேவா-சம்:2510/3
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் – தேவா-சம்:3587/2
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/3
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/2
தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
மேல்


தொகுத்த (1)

அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
மேல்


தொகுத்தவன் (1)

தொகுத்தவன் அரு மறை அங்கம் ஆகமம் – தேவா-சம்:3047/1
மேல்


தொகுத்து (1)

முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
மேல்


தொகுதி (4)

மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால் – தேவா-அப்:1002/1,2
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
விரும்பிய கமழும் புன்னை மாதவி தொகுதி என்றும் – தேவா-சுந்:77/3
மேல்


தொகுதியாய் (1)

ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1
மேல்


தொகும் (2)

தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3171/4
மேல்


தொகுவான் (1)

தொகுவான் கழல் ஏத்த தொடரா வினைதானே – தேவா-சம்:964/4
மேல்


தொகை (4)

கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம் – தேவா-சம்:93/3
நித்தில தொகை பல நிரை தரு மலர் என – தேவா-சம்:3133/1
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் – தேவா-சம்:3382/1
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/4
மேல்


தொகையின் (1)

கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/4
மேல்


தொங்க (1)

துணி உடைய தோலும் உடை கோவணமும் நாகம் உடல் தொங்க
அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3682/3,4
மேல்


தொங்கல் (1)

பதிதான் இடுகாடு பைம் கொன்றை தொங்கல்
மதிதான் அது சூடிய மைந்தனும் தான் – தேவா-சம்:1667/1,2
மேல்


தொங்கலன் (1)

கொங்கு அணி நறும் கொன்றை தொங்கலன் குளிர் சடையான் – தேவா-சம்:1274/1
மேல்


தொங்கலான் (1)

தொங்கலான் அடியார்க்கு சுவர்க்கங்கள் பொருள் அலவே – தேவா-சம்:1912/4
மேல்


தொங்கலானே (1)

தொங்கலானே தூய நீற்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:548/4
மேல்


தொங்கலானை (1)

வெறி விரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டானத்தானை வெள்ஏற்றினானை – தேவா-அப்:2107/1
மேல்


தொங்கலும் (2)

தொங்கலும் கமழ் சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு – தேவா-சம்:659/1
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய – தேவா-சம்:2586/2
மேல்


தொங்கலொடு (1)

திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/3
மேல்


தொங்கவைத்து (1)

சேடு உலாவிய கங்கையை சடையிடை தொங்கவைத்து அழகாக – தேவா-சம்:2608/1
மேல்


தொங்கி (1)

தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு – தேவா-அப்:1401/3
மேல்


தொங்கிய (1)

தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி – தேவா-சம்:2225/2
மேல்


தொட்ட (4)

சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில் – தேவா-சம்:1400/2
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் – தேவா-அப்:1290/3
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/3,4
மேல்


தொட்டவனே (1)

நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
மேல்


தொட்டவனை (1)

ஏர் ஆர் முப்புரமும் எரிய சிலை தொட்டவனை
வார் ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை – தேவா-சுந்:248/1,2
மேல்


தொட்டாய் (1)

ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ண சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர் – தேவா-சுந்:8/1,2
மேல்


தொட்டார் (1)

நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:253/3
மேல்


தொட்டான் (2)

வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான்
தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி – தேவா-சம்:91/2,3
சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன் – தேவா-அப்:1752/2
மேல்


தொட்டானை (2)

பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/2,3
தொட்டானை புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:919/4
மேல்


தொட்டிமை (1)

தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
மேல்


தொட்டீர் (1)

களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர்
அளி புல்கு பூ முடியீர் அமரர் ஏத்த அருள்செய்தீர் – தேவா-சம்:2054/1,2
மேல்


தொட்டு (5)

தொட்டு வரும் கொடி தோணிபுரத்து உறை சுந்தரரே – தேவா-சம்:1263/4
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3
தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி – தேவா-அப்:482/2
தொட்டு நின்றும் அ சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1398/3
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
மேல்


தொட்டும் (1)

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால் – தேவா-சம்:1250/1
மேல்


தொடக்கினவா (1)

தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:879/4
மேல்


தொடக்கினார் (1)

தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
மேல்


தொடங்கிய (1)

தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் – தேவா-சம்:3505/1
மேல்


தொடங்கியே (1)

முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவதன் முனம் – தேவா-சம்:2526/2
மேல்


தொடங்கினாள் (1)

இவள் நமை பல பேச தொடங்கினாள்
அவணம் அன்று எனில் ஆரூர் அரன் எனும் – தேவா-அப்:1139/1,2
மேல்


தொடங்கு (1)

இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனை சாரல் – தேவா-சம்:733/3
மேல்


தொடங்கும் (2)

தொடங்கும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:634/4
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4
மேல்


தொடங்குமே (1)

தூது சொல்ல விடத்தான் தொடங்குமே – தேவா-அப்:1937/4
மேல்


தொடர் (2)

தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
சோமனும் அரவும் தொடர் செம் சடையீர் சொலீர் – தேவா-சம்:1473/3
மேல்


தொடர்கின்றேன் (1)

தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான் – தேவா-அப்:124/3
மேல்


தொடர்ச்சி (2)

தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
மேல்


தொடர்ச்சியை (1)

துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே – தேவா-அப்:683/1
மேல்


தொடர்ந்த (8)

துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை – தேவா-சம்:85/3
தொடர்ந்த பெம்மான் மதி சூடி வரையார்-தம் – தேவா-சம்:1119/2
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் – தேவா-சம்:3036/1
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார் – தேவா-அப்:1316/2
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
மேல்


தொடர்ந்தவர் (1)

தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க – தேவா-சம்:1794/3
மேல்


தொடர்ந்தவர்க்கும் (1)

சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
மேல்


தொடர்ந்து (22)

தொடர்ந்து முன்னம் காணமாட்டா சோபுரம் மேயவனே – தேவா-சம்:556/4
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்த சுடர் ஆயவன் கோயில் – தேவா-சம்:890/2
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் – தேவா-சம்:1800/3
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால் – தேவா-சம்:3530/3
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3
துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை – தேவா-அப்:274/3
துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு – தேவா-அப்:885/3
சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய – தேவா-அப்:909/2
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த – தேவா-அப்:1021/3
தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு – தேவா-அப்:1134/3
தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து – தேவா-அப்:1586/1
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை – தேவா-அப்:1884/3
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனை தொடர்ந்து என்னை ஆளா கொண்ட – தேவா-அப்:2983/3
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
மேல்


தொடர்ந்தேன் (1)

சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
மேல்


தொடர்ந்தோரை (1)

தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
மேல்


தொடர்பு (1)

சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
மேல்


தொடர்பை (1)

தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4
மேல்


தொடர்வார் (1)

தொடர்வார் அவர் தூ நெறியாரே – தேவா-சம்:360/4
மேல்


தொடர்வான் (1)

எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
மேல்


தொடர்வித்தவா (1)

தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:878/4
மேல்


தொடர்வு (5)

தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர் – தேவா-சம்:1256/2
துன் மதி அமணர்கள் தொடர்வு அரு மிகு புகழ் – தேவா-சம்:1346/3
துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே – தேவா-அப்:1805/4
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
மேல்


தொடர்வுற்றோமே (1)

சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே – தேவா-அப்:3050/4
மேல்


தொடர்வோமே (1)

தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4
மேல்


தொடர (3)

சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர் – தேவா-சம்:2164/2
வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர
ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும் – தேவா-அப்:40/1,2
தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே – தேவா-அப்:1899/4
மேல்


தொடரகில்லா (1)

தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/3,4
மேல்


தொடரா (3)

தொகுவான் கழல் ஏத்த தொடரா வினைதானே – தேவா-சம்:964/4
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/4
துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
மேல்


தொடராமை (1)

தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன் – தேவா-சுந்:242/2
மேல்


தொடரி (1)

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி – தேவா-சம்:2377/1
மேல்


தொடரினும் (1)

தொடரினும் உன கழல் தொழுது எழுவேன் – தேவா-சம்:2834/2
மேல்


தொடரும் (2)

முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து – தேவா-அப்:1586/1
மேல்


தொடல் (1)

தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண – தேவா-சம்:1913/1
மேல்


தொடலிடை (1)

தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி – தேவா-அப்:590/3
மேல்


தொடி (5)

செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும் – தேவா-சம்:1784/3
பைம் தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே – தேவா-சம்:1836/4
ஆறு சூடி அடையார் புரம் செற்றவர் பொன் தொடி
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால் – தேவா-சம்:2753/1,2
மேல்


தொடியாள் (1)

பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை – தேவா-சம்:2920/1
மேல்


தொடு (4)

காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2243/2
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
மேல்


தொடுக்கும் (1)

கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
மேல்


தொடுத்த (4)

களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த – தேவா-அப்:529/3
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் – தேவா-அப்:772/1
தொடுத்த மால் வரை தூயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1442/2
மேல்


தொடுத்ததுவும் (1)

தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகள் ஆகவே – தேவா-சம்:2293/4
மேல்


தொடுத்தவர் (1)

தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/2
மேல்


தொடுத்தார் (1)

தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1
மேல்


தொடுத்தால் (1)

துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
மேல்


தொடுத்தானை (1)

தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/3
மேல்


தொடுத்து (2)

தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே – தேவா-சம்:1032/2
தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை – தேவா-சம்:2529/2
மேல்


தொடும் (1)

முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி – தேவா-சம்:50/1
மேல்


தொடுமாகிலும் (1)

பார்த்தனோடு படை தொடுமாகிலும்
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1387/2,3
மேல்


தொடுவிப்பாய் (1)

தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே – தேவா-சுந்:297/2
மேல்


தொடை (11)

தலையின் தொடை மாலை அணிந்து – தேவா-சம்:387/1
தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:549/4
தொடை ஆர் மா மலர் கொண்டு இருபோது உம்மை – தேவா-சம்:592/1
தொடை நவில்கின்ற வில்லினன் அந்தி சுடுகானில் – தேவா-சம்:1085/2
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
தொடை புல்கு நறு மாலை திருமுடி மிசை ஏற – தேவா-சம்:1277/2
தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை – தேவா-சம்:2716/3
தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு – தேவா-சம்:2912/3
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு – தேவா-சம்:2979/1
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த – தேவா-சம்:3465/3
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் – தேவா-சுந்:1001/1
மேல்


தொடைத்தலை (1)

தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1
மேல்


தொடையல் (1)

தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் – தேவா-சம்:3193/3
மேல்


தொடையலான் (1)

விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:493/4
மேல்


தொடையாய் (1)

பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2657/1
மேல்


தொண்டர் (106)

அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/4
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/2
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில் – தேவா-சம்:177/2
தொண்டர் இசை பாடியும் கூடி – தேவா-சம்:409/1
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:480/1
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை – தேவா-சம்:606/3
தொண்டர் மேல் துயர் தூரமே – தேவா-சம்:629/4
தொங்கலும் கமழ் சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு – தேவா-சம்:659/1
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர்
காணும் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:908/3,4
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த – தேவா-சம்:919/3
தாகம் புகுந்து அண்மி தாள்கள் தொழும் தொண்டர்
போகம் மனத்தராய் புகழ திரிவாரே – தேவா-சம்:930/3,4
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே – தேவா-சம்:933/3,4
பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர் – தேவா-சம்:1037/1
பொடிகள் பூசி தொண்டர் பின் செல்ல புகழ் விம்ம – தேவா-சம்:1070/1
கொள்ள வல்லான் குரை கழல் ஏத்தும் சிறு தொண்டர்
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் – தேவா-சம்:1117/2,3
வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவி தொண்டர்
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/3,4
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1478/3
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே – தேவா-சம்:1531/2
துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர் – தேவா-சம்:1859/1
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய – தேவா-சம்:2028/1
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/2
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2384/4
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2386/4
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் – தேவா-சம்:2418/3
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி – தேவா-சம்:2464/3
தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும் – தேவா-சம்:2466/1
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
தொண்டர் நாள்-தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சுரம் அதுதானே – தேவா-சம்:2633/4
தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2703/1
பொடிகள் பூசி பல தொண்டர் கூடி புலர் காலையே – தேவா-சம்:2747/1
தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும் – தேவா-சம்:2748/1
திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி – தேவா-சம்:2755/3
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட – தேவா-சம்:3293/1
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் – தேவா-சம்:3369/2
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/2,3
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/3
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/4
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/4
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/3,4
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/2
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம் – தேவா-சம்:4070/1
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர்
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே – தேவா-சம்:4137/3,4
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர்
நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து – தேவா-அப்:194/2,3
பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ – தேவா-அப்:215/3
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்
அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:401/3,4
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/4
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர்
அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் – தேவா-அப்:510/1,2
வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர்
அடிமையை அளப்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:542/3,4
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் – தேவா-அப்:948/2
புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:978/4
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:981/4
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/4
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/4
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/4
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:985/4
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/2
பொடிக்கொண்டு பூசி புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் – தேவா-அப்:989/3
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன கண்ட தொண்டர்
பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே – தேவா-அப்:1026/2,3
தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு – தேவா-அப்:1134/3
தொண்டர் ஆக தொழுது பணி-மினோ – தேவா-அப்:1291/1
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும் – தேவா-அப்:1350/2
தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே – தேவா-அப்:1458/4
தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர் – தேவா-அப்:1532/3
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர்
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/1,2
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/3,4
கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் – தேவா-அப்:2296/3
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர்
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/2,3
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர்
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2968/3,4
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
கூடிக்கூடி தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே – தேவா-சுந்:46/1
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார் – தேவா-சுந்:79/2
கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே – தேவா-சுந்:181/2
சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில் – தேவா-சுந்:198/1
சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர்
ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா – தேவா-சுந்:311/1,2
வேடி தொண்டர் சாலவும் தீயர் சழக்கர் – தேவா-சுந்:323/3
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலா – தேவா-சுந்:340/1
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் – தேவா-சுந்:543/3
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/3
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:955/4
மேல்


தொண்டர்-தங்கள் (1)

பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/1,2
மேல்


தொண்டர்-தம் (2)

பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர – தேவா-சம்:529/3
கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம்
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும் – தேவா-சம்:2531/1,2
மேல்


தொண்டர்-தம்மை (2)

விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:685/3,4
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை
இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே – தேவா-அப்:888/1,2
மேல்


தொண்டர்-தமை (1)

பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/2
மேல்


தொண்டர்க்கு (14)

பொடி நுகரும் சிறு தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக – தேவா-சம்:665/3
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் – தேவா-சம்:2702/3
மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே – தேவா-சம்:4040/3
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு
அமைவு இலா அருள்கொடுப்பர் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:402/3,4
துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:885/3,4
அன்ன வடிவின அன்புடை தொண்டர்க்கு அமுது அருத்தி – தேவா-அப்:966/3
புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/4
அரியர் தொண்டர்க்கு எளியர் ஐயாறரே – தேவா-அப்:1339/4
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
மேல்


தொண்டர்கள் (29)

சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல – தேவா-சம்:323/1
நிரவி பல தொண்டர்கள் நாளும் – தேவா-சம்:393/3
தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம் – தேவா-சம்:435/4
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1853/1
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1857/1
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1860/1
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள்
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் – தேவா-சம்:2693/1,2
பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள்
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே – தேவா-சம்:2785/3,4
முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள்
இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே – தேவா-சம்:2893/3,4
தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு – தேவா-சம்:3038/3
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை – தேவா-சம்:3203/1
திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் – தேவா-சம்:3206/1
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள்
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/1,2
தொண்டர்கள் துயர் பிணி இலரே – தேவா-சம்:3813/4
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அ நெறி கூடி சென்றலும் – தேவா-அப்:110/1,2
குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள்
பிணங்கி தம்மில் பித்தரை போல பிதற்றுவார் – தேவா-அப்:211/1,2
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் – தேவா-அப்:356/2
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார் – தேவா-அப்:377/1
தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே – தேவா-அப்:422/4
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த – தேவா-அப்:443/1
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த – தேவா-அப்:529/3
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் – தேவா-அப்:951/2
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள்
விருப்பனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1241/3,4
அமரர்_கோவினுக்கு அன்பு உடை தொண்டர்கள்
அமரலோகம் அது ஆள்உடையார்களே – தேவா-அப்:1720/3,4
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர் – தேவா-சுந்:437/1
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
மேல்


தொண்டர்கள்-தம் (2)

பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம்
எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3452/1,2
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
மேல்


தொண்டர்காள் (7)

துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்
பிறவி நீங்க பிதற்று-மின் பித்தராய் – தேவா-அப்:1290/1,2
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்
ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி – தேவா-அப்:1707/1,2
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் – தேவா-அப்:1735/2
தட்டு எனும் தட்டு எனும் தொண்டர்காள் தடுமாற்றத்தை – தேவா-சுந்:448/1
வெட்டென பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:448/4
பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:449/4
ஏசின பேசு-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:455/4
மேல்


தொண்டர்தாம் (1)

தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற – தேவா-அப்:65/3
மேல்


தொண்டர்தொண்டரை (1)

தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
மேல்


தொண்டர்தொண்டன் (1)

சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையன் அவன் சிறுவன் – தேவா-சுந்:72/3
மேல்


தொண்டர்பிரானை (1)

தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:905/4
மேல்


தொண்டராய் (3)

தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே – தேவா-சம்:1621/4
தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ – தேவா-சம்:4099/1
தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1410/4
மேல்


தொண்டருக்கு (1)

தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3304/2
மேல்


தொண்டரும் (2)

தொண்டரும் காதல்செய் சோதி ஆய சுடர் சோதியான் – தேவா-சம்:2876/2
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
மேல்


தொண்டருள்ளீர் (1)

சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து – தேவா-சுந்:221/2
மேல்


தொண்டரே (1)

தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/4
மேல்


தொண்டரை (4)

தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே – தேவா-அப்:972/3
தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து – தேவா-அப்:1586/1
கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே – தேவா-அப்:1973/4
தொண்டரை பெரிதும் உகப்பானை துன்பமும் துறந்து இன்பு இனியானை – தேவா-சுந்:578/2
மேல்


தொண்டரையே (1)

தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
மேல்


தொண்டரோடு (1)

கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4
மேல்


தொண்டன் (33)

ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய் – தேவா-அப்:1029/1
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
வாரம் ஆகி திருவடிக்கு பணிசெய் தொண்டன் பெறுவது என்னே – தேவா-சுந்:50/1
அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்தும் – தேவா-சுந்:61/3
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/3
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/2
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:177/3
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி – தேவா-சுந்:187/3
ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன் – தேவா-சுந்:319/1
வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன்
செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் – தேவா-சுந்:339/2,3
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/3
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/3
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன்
ஆரூரன் அடி நாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:613/3,4
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன்
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/2,3
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன்
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/2,3
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினொடுஅஞ்சும் சிந்தையுள் உருகி செப்ப வல்லார்க்கு – தேவா-சுந்:697/2,3
அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த – தேவா-சுந்:718/3
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/3
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன் – தேவா-சுந்:791/2
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன்
செம் சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:891/3,4
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய – தேவா-சுந்:942/3
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை – தேவா-சுந்:1019/2
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன்
ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடு அஞ்சும் அறிவார்கள் – தேவா-சுந்:1037/2,3
மேல்


தொண்டனாய் (1)

தொண்டனாய் திரியாய் துயர் தீரவே – தேவா-அப்:1537/4
மேல்


தொண்டனேன் (25)

தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:414/4
சுவையினை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:415/4
துன்னிய துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:416/4
தோன்றலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:417/4
சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:418/4
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:419/4
சோதியை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:420/4
தூ மணல் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:421/4
துண்டத்து துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:423/4
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/3
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் – தேவா-அப்:605/1
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:650/1
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர் – தேவா-அப்:726/1
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:751/1
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/4
துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1111/4
தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/3
மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/2
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து – தேவா-சுந்:681/2
தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் – தேவா-சுந்:695/3
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1020/3
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் – தேவா-சுந்:1021/2
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1022/3
மேல்


தொண்டனேனை (10)

செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:873/4
சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:874/4
நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:875/4
பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:876/4
தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:877/4
தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:878/4
தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:879/4
சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:880/4
மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:881/4
பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:882/4
மேல்


தொண்டாடி (2)

தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
மேல்


தொண்டாய் (5)

தொண்டாய் திரியும் அடியார்-தங்கள் துயரங்கள் – தேவா-சம்:2124/2
கள்ளனேன் கள்ள தொண்டாய் காலத்தை கழித்து போக்கி – தேவா-அப்:728/1
சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் – தேவா-அப்:823/1
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
மேல்


தொண்டால் (1)

தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
மேல்


தொண்டில் (1)

வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி – தேவா-அப்:740/1
மேல்


தொண்டின் (1)

திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
மேல்


தொண்டீர் (8)

சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/4
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே – தேவா-சம்:1135/1
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர்
எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/2,3
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர்
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து ஐம்புலன்கள் செற்று – தேவா-சம்:1414/2,3
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர்
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் – தேவா-அப்:986/2,3
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/3,4
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர்
மங்கை ஒர்கூறு உடையான் வானோர் முதல் ஆய பிரான் – தேவா-சுந்:223/1,2
மேல்


தொண்டு (36)

தொண்டு உளார் வினை விண்டு போகுமே – தேவா-சம்:1045/2
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1480/3
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/3
சுற்றானை தொண்டு செய்வாரவர்-தம்மொடும் – தேவா-சம்:1583/2
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு – தேவா-சம்:1764/1
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை – தேவா-சம்:2033/3
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர் – தேவா-சம்:2060/1
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம் – தேவா-சம்:3054/1
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல – தேவா-சம்:3154/2
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே – தேவா-சம்:3354/2
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
தொண்டு அசைவுற வரு துயர் உறு காலனை மாள்வுற – தேவா-சம்:3753/1
தொண்டு இசைக்கும் தொழிலாரே – தேவா-சம்:3820/4
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/4
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே – தேவா-சம்:4139/4
தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை – தேவா-அப்:45/3
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை – தேவா-அப்:397/1
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/2
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/3
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/3
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/2
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/2
தொண்டு பாடியும் தூ மலர் தூவியும் – தேவா-அப்:1374/1
தொண்டு செய்து என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1405/3
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/2
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவை போக – தேவா-சுந்:234/3
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/3
தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் – தேவா-சுந்:975/1
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும் – தேவா-சுந்:1015/3
மேல்


தொண்டுபட்டார்க்கு (2)

தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:897/3,4
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/2,3
மேல்


தொண்டுபட்டு (2)

சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
ஆள் தான் பட்டமையால் அடியார்க்கு தொண்டுபட்டு
கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன் – தேவா-சுந்:210/1,2
மேல்


தொண்டே (5)

சுமந்தார் மலர் தூவுதல் தொண்டே – தேவா-சம்:369/4
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே – தேவா-சம்:373/4
சொல் நலம் உடையவர் தொண்டே – தேவா-சம்:3845/4
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன் – தேவா-சுந்:242/2
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
மேல்


தொண்டை (8)

தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி – தேவா-சம்:2002/3
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை – தேவா-சம்:2813/1
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3
தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:248/1
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ – தேவா-சுந்:202/1
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
மேல்


தொண்டைமான் (1)

சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு – தேவா-சுந்:707/1
மேல்


தொண்டொடு (1)

தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4
மேல்


தொண்ணூற்றறுவரும் (2)

தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த – தேவா-அப்:653/2
வாணிகர் ஐவர் தொண்ணூற்றறுவரும் மயக்கம்செய்து – தேவா-அப்:655/2
மேல்


தொண்ணூற்று (1)

துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
மேல்


தொத்த (3)

பொன் தொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடி – தேவா-சம்:2240/1
பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி – தேவா-சம்:2240/2
கண்ணி தொத்த சடையர் கபாலியார் – தேவா-அப்:1234/2
மேல்


தொத்தனை (1)

தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி – தேவா-அப்:1233/2
மேல்


தொத்தின (1)

தொத்தின தோள் முடி உடையவன் தலை – தேவா-சம்:2950/1
மேல்


தொத்தினாலும் (1)

தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் – தேவா-அப்:512/3
மேல்


தொத்தினை (6)

தொத்தினை துளக்கம் இலாத விளக்கு ஆய – தேவா-சம்:1617/2
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா – தேவா-சம்:2597/1
தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:957/4
தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ் – தேவா-அப்:1701/2
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு – தேவா-சுந்:639/2
மேல்


தொத்து (14)

தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம் – தேவா-சம்:119/2
நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய் – தேவா-சம்:966/2
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி – தேவா-சம்:1159/2
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/2
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் – தேவா-சம்:2610/2
மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே – தேவா-சம்:3763/3
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில் – தேவா-அப்:400/2
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1397/3
தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1995/4
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
மேல்


தொத்தும் (1)

கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
மேல்


தொத்தொடு (1)

நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
மேல்


தொந்தம்தான் (1)

தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும் – தேவா-அப்:1074/2
மேல்


தொல் (89)

முகில் சேர்தரு முதுகுன்று உடையானை மிகு தொல் சீர் – தேவா-சம்:129/1
பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:448/4
தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/2
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் – தேவா-சம்:504/3
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/3
சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான் – தேவா-சம்:558/2
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழி – தேவா-சம்:575/1
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/4
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:641/4
மாதி சித்தர் மா மறையின் மன்னிய தொல் நூலர் – தேவா-சம்:720/3
பரக்கும் தொல் சீர் தேவர்கள் சேனை பௌவத்தை – தேவா-சம்:1054/1
துன்னிய சோதி ஆகிய ஈசன் தொல் மறை – தேவா-சம்:1084/2
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
நிலையாய் என்ன தொல் வினை ஆய நில்லாவே – தேவா-சம்:1110/4
துறை அவன் தொழிலவன் தொல் உயிர்க்கும் – தேவா-சம்:1232/1
தோய்ந்து எழு சடையினன் தொல் மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1296/3
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1478/3
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/3
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் – தேவா-சம்:1514/1
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம் – தேவா-சம்:1580/3
சூடும் சடையன் விடை தொல் கொடி மேல் – தேவா-சம்:1700/2
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே – தேவா-சம்:1917/3
கார் ஆர் பூம் கொன்றையினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1918/2
தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் – தேவா-சம்:1919/2
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை – தேவா-சம்:1921/3
கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1922/2
வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில் – தேவா-சம்:1923/2
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் – தேவா-சம்:1924/2
தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில் – தேவா-சம்:1925/2
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் – தேவா-சம்:1926/2
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய – தேவா-சம்:1953/3
சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/4
சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே – தேவா-சம்:1963/4
துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள் – தேவா-சம்:1973/2
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/4
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் – தேவா-சம்:2146/2
தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி – தேவா-சம்:2225/2
தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி – தேவா-சம்:2226/1
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர் – தேவா-சம்:2267/2
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4
தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே – தேவா-சம்:2287/4
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே – தேவா-சம்:2290/4
மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை – தேவா-சம்:2306/3
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி – தேவா-சம்:2312/1
தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட – தேவா-சம்:2315/2
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/2
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் – தேவா-சம்:2613/3
துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2793/2
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
விரிதரு தொல் புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2879/4
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர் – தேவா-சம்:2978/2
சுற்று அமர் பாரிடம் தொல் கொடியின் மிசை – தேவா-சம்:3123/3
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் – தேவா-சம்:3207/1
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு – தேவா-சம்:3737/1
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய – தேவா-சம்:3743/1
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/3
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3833/1
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3834/1
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை – தேவா-சம்:3841/1
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3876/4
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3916/4
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன – தேவா-சம்:4133/1
தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில் – தேவா-அப்:191/3
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே – தேவா-அப்:339/4
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் – தேவா-அப்:421/3
வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர் – தேவா-அப்:1234/1
ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர் – தேவா-அப்:1617/1
சோதி என்றலும் தொல் அருள் செய்திடும் – தேவா-அப்:1943/2
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/3
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
மேல்


தொல்புகழ் (1)

நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா – தேவா-சுந்:155/2
மேல்


தொல்புகழாளொடும் (1)

சுற்றமா மிகு தொல்புகழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1113/2,3
மேல்


தொல்லை (17)

தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான் – தேவா-சம்:1170/2
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் – தேவா-சம்:1270/3
தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை – தேவா-சம்:1523/1
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே – தேவா-சம்:2366/4
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர் – தேவா-சம்:2480/1
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் – தேவா-சம்:3638/2
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/2
தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் – தேவா-அப்:1012/3
தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும் – தேவா-அப்:1074/2
தொல்லை ஊழியர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1396/3
தொல்லை ஆர் பொழில் தோணிபுரவர்க்கே – தேவா-அப்:1522/3
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை
நரை விடை உடை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:689/3,4
மேல்


தொல்லையவள் (1)

அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
மேல்


தொல்லையார் (1)

தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1
மேல்


தொல்வினை (12)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே – தேவா-சம்:2624/4
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/4
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
சுற்றமும் ஆகி தொல்வினை அடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே – தேவா-சம்:4130/4
துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் – தேவா-அப்:451/2
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:650/1
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:751/1
ஊழி தொல்வினை ஓட அகற்றுவார் – தேவா-அப்:1617/2
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெம் கதிர் கண்ட அ – தேவா-அப்:2048/2,3
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை – தேவா-சுந்:120/2
மேல்


தொல்வினைகள் (2)

உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே – தேவா-சம்:3580/4
மேல்


தொல்வினையே (1)

சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே – தேவா-சம்:2801/4
மேல்


தொலை (2)

காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே – தேவா-சம்:99/4
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
மேல்


தொலைத்த (1)

காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
மேல்


தொலைத்தார் (1)

தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
மேல்


தொலைத்து (1)

வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
மேல்


தொலைத்தேன் (1)

தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் – தேவா-அப்:1012/3
மேல்


தொலைந்து (2)

தூர்த்தன் வீரம் தொலைந்து அருள் ஆலவாய் – தேவா-சம்:3346/1
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி – தேவா-அப்:537/3
மேல்


தொலைப்பன் (1)

தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று – தேவா-அப்:570/2
மேல்


தொலைய (5)

ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/3,4
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா – தேவா-சம்:1716/2
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய் – தேவா-சம்:2315/1
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
மேல்


தொலையவே (2)

தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய – தேவா-சம்:3081/2
தூர்த்தன் தோள் முடி தாளும் தொலையவே
சேர்த்தினார் திரு பாதத்து ஒரு விரல் – தேவா-அப்:1599/1,2
மேல்


தொலையா (5)

தோடு உடைய காது உடையன் தோல் உடையன் தொலையா
பீடு உடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன் – தேவா-சம்:527/1,2
தோணிபுரத்து உறைந்தனை தொலையா இருநிதி – தேவா-சம்:1382/29
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து – தேவா-அப்:799/2
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
தொலையா செல்வ சோற்றுத்துறையே – தேவா-சுந்:962/4
மேல்


தொலையாத (2)

தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/2
தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
மேல்


தொலையாது (1)

தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர் – தேவா-சம்:2068/2
மேல்


தொலைவித்தானை (1)

சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/2,3
மேல்


தொலைவித்து (5)

மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்-தன் – தேவா-சம்:522/1
தொலைவு இலாத அரக்கன் உரத்தை தொலைவித்து அவன் – தேவா-சம்:2797/1
வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:648/3
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் – தேவா-அப்:1032/1
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
மேல்


தொலைவிலார் (1)

தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
மேல்


தொலைவு (7)

சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா – தேவா-சம்:122/1
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
தொலைவு இலாத அரக்கன் உரத்தை தொலைவித்து அவன் – தேவா-சம்:2797/1
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம் – தேவா-சம்:2994/2
தூர்த்தனை தொலைவு செய்தீரே – தேவா-சம்:3827/2
தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர் – தேவா-சம்:3827/3
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/4
மேல்


தொழ (182)

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே – தேவா-சம்:30/4
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/4
நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் – தேவா-சம்:122/2
அடைவு ஆகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில் – தேவா-சம்:133/1
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/4
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
அரை பொரு புலி அதள் உடையினன் அடி இணை தொழ அருவினை எனும் – தேவா-சம்:200/3
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே – தேவா-சம்:373/4
அடியார் தொழ மன்னவர் ஏத்த – தேவா-சம்:396/3
அணியார் தொழ வல்லவர் ஏத்த – தேவா-சம்:398/1
தொழ வல்லார்க்கு இல்லை துக்கமே – தேவா-சம்:628/4
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும் – தேவா-சம்:906/1
கையினால் தொழ நையும் வினைதானே – தேவா-சம்:984/2
கரத்தினால் தொழ திருத்தம் ஆகுமே – தேவா-சம்:988/2
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே – தேவா-சம்:1019/2
சித்தர் தாள் தொழ முத்தர் ஆவரே – தேவா-சம்:1039/2
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் – தேவா-சம்:1147/2
வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே – தேவா-சம்:1161/4
கண்ணனும் கழல் தொழ கனல் உருவாய் – தேவா-சம்:1182/2
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ
இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே – தேவா-சம்:1348/3,4
அருந்தகைய சுண்ண வெண் நீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில் – தேவா-சம்:1384/2
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான் – தேவா-சம்:1445/2
பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3
விண்ணவர் தொழ வெண் தலையில் பலி கொண்டதே – தேவா-சம்:1482/4
விடலே தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1678/4
வெரியார் தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1684/4
படியால் தொழ மா மடம் பற்றினையே – தேவா-சம்:1686/4
பூதத்தான் புகலி நகர் தொழ
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே – தேவா-சம்:1735/3,4
நிறையினால் தொழ நேசம் ஆகுமே – தேவா-சம்:1736/4
நீங்கு நீர நெல்வாயிலார் தொழ
ஓங்கினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1743/3,4
நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார் தொழ
இச்சையால் உறைவார் எம் ஈசனார் – தேவா-சம்:1744/1,2
வாழி உலகோர் தொழ வான் அடைவாரே – தேவா-சம்:1872/4
விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி – தேவா-சம்:1899/3
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் – தேவா-சம்:1932/2
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில் – தேவா-சம்:1999/1
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
பழைய தம் அடியார் துதிசெய பாருளோர்களும் விண்ணுளோர் தொழ
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில் – தேவா-சம்:2030/1,2
போதிலவனும் மாலும் தொழ பொங்கு எரி ஆனார் – தேவா-சம்:2143/2
தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:2200/4
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும் – தேவா-சம்:2286/1,2
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ
நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் – தேவா-சம்:2303/1,2
முக்கணான் மறை பாடிய முறைமையான் முனிவர் தொழ
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2309/2,3
மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்தி-தன் தாள் தொழ
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/3,4
சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/2
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/2
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2451/2
பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே – தேவா-சம்:2537/4
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே – தேவா-சம்:2573/4
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/4
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/1,2
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே – தேவா-சம்:2737/4
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான் அடியார் அமரர் தொழ
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள் இடம் – தேவா-சம்:2749/1,2
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/3
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே – தேவா-சம்:2762/4
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/3
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே – தேவா-சம்:2823/4
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/5
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/5
விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி – தேவா-சம்:2828/5
மெய்யவர் அடி தொழ விரும்பினனே – தேவா-சம்:2832/4
விண்ணவர் அடி தொழ விளங்கினானை – தேவா-சம்:2833/2
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ
ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்நெறி – தேவா-சம்:2846/2,3
இருத்தல்செய்த பிரான் இமையோர் தொழ
பூந்தராய் நகர் கோயில்கொண்டு கை – தேவா-சம்:2854/2,3
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2856/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2857/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2858/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2859/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2860/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2861/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2862/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2863/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2864/3,4
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2865/3,4
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ
செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும் – தேவா-சம்:2872/1,2
ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே – தேவா-சம்:2877/4
காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ
நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:2895/3,4
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே – தேவா-சம்:2896/4
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும் – தேவா-சம்:2923/1,2
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே – தேவா-சம்:2958/4
அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2959/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2963/4
நாதனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3009/4
ஞானனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3010/4
நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3011/4
நாசனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3012/4
பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே – தேவா-சம்:3013/4
நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3014/4
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3021/4
வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய – தேவா-சம்:3042/3
ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3113/4
போர் உடை சுக்கிரீவன் அனுமான் தொழ
கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம் – தேவா-சம்:3150/2,3
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் – தேவா-சம்:3153/2,3
ஏறனார் விடை மிசை இமையவர் தொழ உமை – தேவா-சம்:3161/1
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ
சீர் அணங்கும் புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3178/3,4
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3183/3,4
மருவினானும் தொழ தழல் மாண்பு அமர் – தேவா-சம்:3317/2
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள் – தேவா-சம்:3405/1
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் – தேவா-சம்:3561/2
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் – தேவா-சம்:3563/2
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே – தேவா-சம்:3585/4
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/2,3
அ தகவு அடி தொழ அருள் பெறு கண்ணொடும் உமையவள் – தேவா-சம்:3745/3
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2
சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே – தேவா-சம்:3786/4
தொழ அல்லல் கெடுவது துணிவே – தேவா-சம்:3816/4
அங்கணான் அடி தம் கையால் தொழ தங்குமோ வினையே – தேவா-சம்:3981/2
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/4
முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை – தேவா-அப்:64/2
தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால் – தேவா-அப்:67/1
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/2
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/4
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே – தேவா-அப்:947/1,2
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை – தேவா-அப்:1065/1
முப்போதும் பிரமன் தொழ நின்றவன் – தேவா-அப்:1122/2
அண்டவாணன்-தன் ஆரூர் அடி தொழ
பண்டை வல்வினை நில்லா பறையுமே – தேவா-அப்:1142/3,4
இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே – தேவா-அப்:1303/3,4
ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே – தேவா-அப்:1305/4
மற்றையாரொடு வானவரும் தொழ
ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே – தேவா-அப்:1309/3,4
தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே – தேவா-அப்:1342/4
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று – தேவா-அப்:1392/1
அத்தனை தொழ வல்லவர் நல்லரே – தேவா-அப்:1477/4
நல்லம் மேவிய நாதன் அடி தொழ
வெல்ல வந்த வினை பகை வீடுமே – தேவா-அப்:1501/3,4
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே – தேவா-அப்:1502/3,4
நச்சி நாளும் நயந்து அடியார் தொழ
இச்சையால் உமை நங்கை வழிபட – தேவா-அப்:1538/1,2
பொன்னி நீர் மூழ்கி போற்றி அடி தொழ
மன்னி நான்மறையோடு பல் கீதமும் – தேவா-அப்:1581/2,3
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1632/4
அத்தனை தொழ நீங்கும் நம் அல்லலே – தேவா-அப்:1633/4
மேவினானை தொழ வினை வீடுமே – தேவா-அப்:1637/4
கொடுத்தவன் உறை கோளிலியே தொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே – தேவா-அப்:1641/3,4
தெருட்டரை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1658/4
நாதனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1659/4
திரு மாற்பேறு தொழ வினை தேயுமே – தேவா-அப்:1662/4
தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே – தேவா-அப்:1668/4
கொற்றவன் குரங்காடுதுறை தொழ
பற்றும் தீவினை ஆயின பாறுமே – தேவா-அப்:1709/3,4
வல்ல ஆறு தொழ வினை மாயுமே – தேவா-அப்:1776/4
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே – தேவா-அப்:1804/3,4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/4
நட்டனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1875/4
செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/4
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே – தேவா-அப்:1911/4
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே – தேவா-அப்:1931/4
ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு – தேவா-அப்:1966/3
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும் – தேவா-அப்:2152/2
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழ பல் நாள் – தேவா-சுந்:145/2
தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே – தேவா-சுந்:198/4
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/4
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:352/4
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:353/4
புற்று அரவு உடை பெற்றம் ஏறி புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:354/4
புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:355/4
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:356/4
புன்னை கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:357/4
புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:358/4
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:359/4
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:442/4
முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:443/4
ஊரும் ஒன்று இல்லை உலகு எலாம் உகப்பார் தொழ
பேரும் ஓர் ஆயிரம் என்பரால் எம்பிரானுக்கே – தேவா-சுந்:452/3,4
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை – தேவா-சுந்:520/1,2
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல் – தேவா-சுந்:866/1
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே – தேவா-சுந்:889/3,4
சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தர சோதியாய் – தேவா-சுந்:938/2
மேல்


தொழப்பட்ட (1)

சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
மேல்


தொழப்படுகின்றது (2)

சுற்றி கிடந்து தொழப்படுகின்றது சூழ் அரவம் – தேவா-அப்:796/2
நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர் – தேவா-அப்:798/2
மேல்


தொழப்படும் (8)

புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே – தேவா-சம்:1252/2
தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை – தேவா-அப்:1054/3
தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
புந்தியானை புத்தேளிர் தொழப்படும்
அந்தியானை ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1507/2,3
பித்தனை பெரும் தேவர் தொழப்படும்
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1511/1,2
அண்டத்தானை அமரர் தொழப்படும்
பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு – தேவா-அப்:1994/1,2
ஆதியானை அமரர் தொழப்படும்
நீதியானை நியம நெறிகளை – தேவா-அப்:1999/1,2
ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை – தேவா-சுந்:122/2
மேல்


தொழப்படுவாய் (1)

தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
மேல்


தொழப்படுவானை (2)

தேன் அமர் கொன்றையினானை தேவர் தொழப்படுவானை
கான் அமரும் பிணை புல்கி கலை பயிலும் கடம்பூரில் – தேவா-சம்:2200/2,3
தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை – தேவா-அப்:1054/3
மேல்


தொழப்பெற்றது (1)

நண்பனை தொழப்பெற்றது நன்மையே – தேவா-அப்:1786/4
மேல்


தொழப்பெறுவது (1)

கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
மேல்


தொழல் (6)

ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1853/1
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4
தொழல் வலம்கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே – தேவா-அப்:508/4
மேல்


தொழல்-பாலதே (11)

துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1994/4
தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1995/4
சுண்ணத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1996/4
சுடலையானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1997/4
சுருதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1998/4
சோதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1999/4
சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2000/4
சோதிப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2001/4
தோற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2002/4
சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2003/4
சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2004/4
மேல்


தொழலர்-பால் (1)

நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3
மேல்


தொழலார் (2)

தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/4
தொழலார் பக்கல் துயரம் இல்லையே – தேவா-சம்:245/4
மேல்


தொழலும் (4)

தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/3
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்
ஓடிய தாருகன்-தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய – தேவா-அப்:137/2,3
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை – தேவா-சுந்:120/2
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
மேல்


தொழலே (1)

தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே – தேவா-சம்:1030/2
மேல்


தொழவும் (5)

திங்களை திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் – தேவா-அப்:374/2
அடி இணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:375/4
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார் – தேவா-அப்:377/1
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற்று இருந்தேன் – தேவா-சுந்:599/1
மேல்


தொழவே (1)

அண்பினார் பிரியார் அல்லும் நன்பகலும் அடியவர் அடி இணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/2,3
மேல்


தொழற்கு (1)

தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும் – தேவா-அப்:38/1
மேல்


தொழாத (1)

துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/1
மேல்


தொழாது (2)

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
பொய் தொழாது புலி உரியோன் பணி – தேவா-அப்:1256/1
மேல்


தொழாதே (1)

மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/1,2
மேல்


தொழில் (57)

மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/4
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர் – தேவா-சம்:215/1
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே – தேவா-சம்:326/4
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
கடிய தொழில் காலன் மடிய உதை கொண்ட – தேவா-சம்:943/3
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும் – தேவா-சம்:1054/2
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும் – தேவா-சம்:1189/2
பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர் – தேவா-சம்:1332/3
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் – தேவா-சம்:1415/3
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர் – தேவா-சம்:1506/2
பொருந்தானை பொய் அடிமை தொழில் செய்வாருள் – தேவா-சம்:1582/2
தவர் கொண்ட தொழில் சமண் வேடரொடும் – தேவா-சம்:1697/1
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு – தேவா-சம்:1804/2
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/4
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2031/2
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் – தேவா-சம்:2416/3
கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே – தேவா-சம்:2669/4
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
வெறி கிளர் மலர்மிசையவனும் வெம் தொழில்
பொறி கிளர் அரவு அணை புல்கு செல்வனும் – தேவா-சம்:3006/1,2
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம் – தேவா-சம்:3054/1
உடம்பு போர் சீவரர் ஊண் தொழில் சமணர்கள் – தேவா-சம்:3094/1
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில்
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/1,2
தேற்றம் இல் வினை தொழில் தேரரும் சமணரும் – தேவா-சம்:3359/1
வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3719/4
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3902/4
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/3
இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி – தேவா-சம்:3997/1
காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடும் தொழில் காலனை காலால் – தேவா-சம்:4103/1
தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை – தேவா-அப்:568/1
கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி – தேவா-அப்:652/1
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை – தேவா-அப்:888/1
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய – தேவா-அப்:1037/2
அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர் – தேவா-அப்:1037/3
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை – தேவா-அப்:1936/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில்
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள் – தேவா-அப்:1945/1,2
மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில்
மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன் – தேவா-அப்:1946/1,2
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் – தேவா-அப்:1946/3
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில்
எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை – தேவா-அப்:1951/1,2
களவுசெய் தொழில் காமனை காய்ந்தவன் – தேவா-அப்:2013/3
இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என் – தேவா-அப்:2068/2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/2
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை – தேவா-சுந்:808/3
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும் – தேவா-சுந்:1015/3
மேல்


தொழில்கள் (2)

இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/4
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/2
மேல்


தொழில்படுத்த (1)

தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த
காமன் பொடிபட காய்ந்த கடல் நாகைக்காரோண நின் – தேவா-அப்:995/1,2
மேல்


தொழிலர் (2)

துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் – தேவா-சம்:2191/2
துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3674/4
மேல்


தொழிலராம் (1)

ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2310/3
மேல்


தொழிலரேனும் (1)

அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும்
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே – தேவா-சம்:1791/1,2
மேல்


தொழிலவன் (1)

துறை அவன் தொழிலவன் தொல் உயிர்க்கும் – தேவா-சம்:1232/1
மேல்


தொழிலன் (1)

நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1
மேல்


தொழிலனே (1)

தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை – தேவா-சம்:2033/3
மேல்


தொழிலார் (8)

கூறை போர்க்கும் தொழிலார் அமண் கூறல் – தேவா-சம்:281/1
நல்லார் தீ மேவும் தொழிலார் நால் வேதம் – தேவா-சம்:875/1
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் – தேவா-சம்:1511/2
தெளிபடு கொள்கை கலந்த தீ தொழிலார் கடம்பூரில் – தேவா-சம்:2202/2
விருது இலங்கும் சரிதை தொழிலார் விரி சடையினார் – தேவா-சம்:2696/1
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள் – தேவா-சம்:3899/1
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும் – தேவா-அப்:2963/2
மேல்


தொழிலாரே (1)

தொண்டு இசைக்கும் தொழிலாரே – தேவா-சம்:3820/4
மேல்


தொழிலால் (2)

தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில் – தேவா-சம்:177/2
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல – தேவா-சம்:323/1
மேல்


தொழிலாளர் (3)

சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே – தேவா-சம்:3599/4
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/3
வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:926/3
மேல்


தொழிலாளரும் (1)

கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய – தேவா-சம்:2592/2
மேல்


தொழிலாளொடு (1)

மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் – தேவா-சம்:1491/3
மேல்


தொழிலான் (2)

தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு – தேவா-சுந்:990/3
மேல்


தொழிலானை (1)

ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:953/3
மேல்


தொழிலின் (3)

செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/4
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1497/2
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை – தேவா-அப்:1952/3
மேல்


தொழிலினர் (2)

சொல் நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட – தேவா-சம்:3706/1,2
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே – தேவா-சம்:3750/4
மேல்


தொழிலீர் (1)

துண்ணென திரியும் சரிதை தொழிலீர் சொலீர் – தேவா-சம்:1506/3
மேல்


தொழிலும் (1)

கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மேல்


தொழிலே (3)

தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் – தேவா-சம்:3193/3
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே
செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:9/2,3
மேல்


தொழீர் (2)

கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று – தேவா-அப்:88/1
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
மேல்


தொழு (38)

சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/4
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை – தேவா-சம்:204/3
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி – தேவா-சம்:563/2
தொழு மனத்தவர் கழுமலத்து உறை – தேவா-சம்:980/1
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர் – தேவா-சம்:1471/3
தானே தொழுவார் தொழு தாள் மணியே – தேவா-சம்:1680/2
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1853/1
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1857/1
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு – தேவா-சம்:2304/3
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4
வியந்தாய் வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி – தேவா-சம்:2832/5
கனை கடல் வையகம் தொழு கருக்குடி – தேவா-சம்:3020/3
வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே – தேவா-சம்:3023/4
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3206/2
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை – தேவா-சம்:3425/3
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு – தேவா-சம்:3535/1
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் – தேவா-சம்:3558/2
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா – தேவா-சம்:3715/2
கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு – தேவா-சம்:3733/1
சுண்ண வெண்பொடி அணிவீர் உம தொழு கழல் – தேவா-சம்:3810/3
சுற்றிய சடைமுடியீர் உம தொழு கழல் – தேவா-சம்:3843/3
துள்ளிய மான் உடையீர் உம தொழு கழல் – தேவா-சம்:3844/3
நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4140/3
இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம் – தேவா-அப்:178/1
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் – தேவா-அப்:356/2
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
என் பொனே இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1195/1
துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே – தேவா-அப்:1257/1
வல்லையாய் வணங்கி தொழு வாய்மையே – தேவா-அப்:1370/4
இறைவனார் இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1451/1
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/4
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/4
கோது இலா அமுதே அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே – தேவா-சுந்:716/1
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:793/4
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:795/4
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/3
மேல்


தொழு-மின் (18)

துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/4
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழு-மின்
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/3,4
கண்டு தொழு-மின் கபாலி வேடமே – தேவா-சம்:292/4
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே – தேவா-சம்:1135/1
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/4
ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே – தேவா-அப்:1638/4
ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி – தேவா-அப்:1707/2
நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே – தேவா-அப்:1774/4
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் – தேவா-சுந்:223/1
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம் – தேவா-சுந்:822/3
இறங்கி சென்று தொழு-மின் இன்னிசை பாடியே – தேவா-சுந்:823/1
நீள நின்று தொழு-மின் நித்தலும் நீதியால் – தேவா-சுந்:824/1
வெளிறு தீர தொழு-மின் வெண் பொடிஆடியை – தேவா-சுந்:825/1
புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன் – தேவா-சுந்:826/1
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
மேல்


தொழு-மின்கள் (4)

பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள்
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் – தேவா-சம்:752/2,3
பெங்கை உணராதே பேணி தொழு-மின்கள்
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி – தேவா-சம்:880/2,3
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/2
சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:781/3
மேல்


தொழு-மின்களே (13)

தொடங்கும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:634/4
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:635/4
தூ மாண் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:636/4
தோன்றும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:637/4
துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே – தேவா-சம்:638/4
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/4
துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:640/4
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:641/4
தோயும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:642/4
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:643/4
சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே – தேவா-அப்:826/4
நமை ஆளும் அவனை தொழு-மின்களே – தேவா-அப்:1540/4
சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/4
மேல்


தொழு-மினே (8)

சிறைகொண்ட வினை தீர தொழு-மினே – தேவா-அப்:1248/4
துன்று பொன்சடையானை தொழு-மினே – தேவா-அப்:1486/4
பொத்தினான் புகலூரை தொழு-மினே – தேவா-அப்:1536/4
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1552/4
செல்வன் சேவடி சென்று தொழு-மினே – தேவா-அப்:1636/4
சூலபாணி-தன் பாதம் தொழு-மினே – தேவா-அப்:1646/4
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1828/4
வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே – தேவா-அப்:1863/4
மேல்


தொழு-மினோ (2)

சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ
கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன் – தேவா-அப்:1072/2,3
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ
நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1503/3,4
மேல்


தொழுகின்ற (2)

மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/4
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2745/4
மேல்


தொழுகின்றதே (2)

கானவனை கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:903/4
தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:905/4
மேல்


தொழுகின்றேன் (1)

பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த – தேவா-சம்:649/1
மேல்


தொழுத (3)

சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே – தேவா-சம்:4048/2
தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை – தேவா-அப்:1054/3
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
மேல்


தொழுதல் (1)

தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே – தேவா-சம்:1320/4
மேல்


தொழுது (243)

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த – தேவா-சம்:2/3
பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:14/2
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த உகக்கும் அருள் தந்து எம் – தேவா-சம்:18/2
ஆகம் வைத்த பெருமான் பிரமனொடு மாலும் தொழுது ஏத்த – தேவா-சம்:20/2
ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி – தேவா-சம்:23/2
ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:25/1
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி – தேவா-சம்:30/1
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:52/2
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:65/3
வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய – தேவா-சம்:110/1
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த – தேவா-சம்:164/3
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை – தேவா-சம்:166/2
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும் – தேவா-சம்:169/3
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில் – தேவா-சம்:177/2
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
பாரும் விண்ணும் பரவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:289/1
கலையார் தொழுது ஏத்திய காழி – தேவா-சம்:365/3
அங்கையால் தொழுது ஏத்த அருச்சுனற்கு அன்று அருள்செய்தான் – தேவா-சம்:659/2
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர் – தேவா-சம்:698/2
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று – தேவா-சம்:797/3
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த – தேவா-சம்:915/2
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த – தேவா-சம்:919/3
காத்த நெறியானை கைகூப்பி தொழுது
ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:929/3,4
எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும் – தேவா-சம்:932/1
தண்ண மலர் தூவி தாள்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:934/3
குழகன் சேவடி தொழுது வாழ்-மினே – தேவா-சம்:1037/2
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும் – தேவா-சம்:1114/3
வேதம் ஓர் கீதம் உணர் வாணர் தொழுது ஏத்த மிகு வாச – தேவா-சம்:1132/1
கோல வெண் நீற்றனை தொழுது இறைஞ்சி – தேவா-சம்:1198/2
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம் – தேவா-சம்:1256/3
முன்பனை முனிவரொடு அமரர்கள் தொழுது எழும் – தேவா-சம்:1298/1
தெரி வகை அரியவர் திருவடி தொழுது எழ – தேவா-சம்:1323/2
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் – தேவா-சம்:1324/3
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/3
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/4
ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே – தேவா-சம்:1526/3
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/3
விதியானை விண்ணவர்தாம் தொழுது ஏத்திய – தேவா-சம்:1635/1
கல்லானை கற்றன சொல்லி தொழுது ஓங்க – தேவா-சம்:1642/2
ஒளியாய் உனையே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1691/3
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1696/3
தொழுது மா மலரோனும் காண்கிலார் – தேவா-சம்:1772/2
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி – தேவா-சம்:1833/3
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த – தேவா-சம்:1851/3
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் – தேவா-சம்:1866/3
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த – தேவா-சம்:1953/2
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1962/3
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் – தேவா-சம்:2026/3
கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின் – தேவா-சம்:2034/1
பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த – தேவா-சம்:2108/3
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்-கண் – தேவா-சம்:2115/1
மீயச்சூரை தொழுது வினையை வீட்டுமே – தேவா-சம்:2135/4
முந்தி தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2158/4
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த – தேவா-சம்:2214/1
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய – தேவா-சம்:2301/3
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே – தேவா-சம்:2303/4
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2324/4
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/4
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே – தேவா-சம்:2326/4
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2327/4
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2329/4
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/4
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/4
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2333/4
கையினால் தொழுது எழுவான் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2463/2
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:2506/3
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/4
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே – தேவா-சம்:2579/4
கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4
கையினால் தொழுது அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே – தேவா-சம்:2591/4
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் – தேவா-சம்:2610/2
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் – தேவா-சம்:2650/1
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2650/3
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் – தேவா-சம்:2683/3
மறைவலாரொடு வானவர் தொழுது
அறையும் தண் புனல் ஆடானை – தேவா-சம்:2689/1,2
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2699/3
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/4
அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம் – தேவா-சம்:2747/2
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/3
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2803/3
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2805/3
மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2810/3
அடியவர் தொழுது எழ அமரர் ஏத்த – தேவா-சம்:2829/1
புண்ணியர் தொழுது எழு புகலி நகர் – தேவா-சம்:2833/1
தொடரினும் உன கழல் தொழுது எழுவேன் – தேவா-சம்:2834/2
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய் – தேவா-சம்:2848/1
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே – தேவா-சம்:2894/4
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான் – தேவா-சம்:2920/2
வேதியர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2977/4
மிக்கவர் தொழுது ஏழு விசயமங்கையே – தேவா-சம்:2978/4
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2984/4
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2985/4
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை – தேவா-சம்:2986/1
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3011/2
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே – தேவா-சம்:3018/4
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3019/1
அண்ணலை அடி தொழுது அம் தண் காழியுள் – தேவா-சம்:3019/2
விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும் – தேவா-சம்:3056/2
துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை – தேவா-சம்:3087/3
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம் – தேவா-சம்:3091/1
கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி – தேவா-சம்:3110/3
தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான் – தேவா-சம்:3115/2
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4
தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் – தேவா-சம்:3170/2
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் – தேவா-சம்:3202/2
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:3394/1
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3439/2
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3440/2
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3
நாணி அவர் தொழுது ஏத்த நாணாமே அருள்செய்து – தேவா-சம்:3489/3
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3564/4
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து – தேவா-சம்:3684/1
பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் – தேவா-சம்:3688/3
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் – தேவா-சம்:3716/2
அங்கணர் அமரர்கள் அடி இணை தொழுது எழ ஆரமா – தேவா-சம்:3716/3
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர் – தேவா-சம்:3719/2
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/3
ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல – தேவா-சம்:3754/1
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3810/1
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3811/1
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3814/1
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3818/1
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3824/1
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3828/1
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய் – தேவா-சம்:3832/1
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3837/1
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய – தேவா-சம்:3849/1
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3882/3
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/2
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:3925/1
ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:3927/3
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த – தேவா-சம்:3931/3
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற – தேவா-சம்:4097/2
தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ – தேவா-சம்:4099/1
தோழியர் தூது இடையாட தொழுது அடியார்கள் வணங்க – தேவா-அப்:36/3
குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை – தேவா-அப்:98/1
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் – தேவா-அப்:122/2
காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/4
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ – தேவா-அப்:421/2
சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல – தேவா-அப்:487/2
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/2
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி – தேவா-அப்:541/3
சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/4
தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன் – தேவா-அப்:629/1
சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் – தேவா-அப்:641/3
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/3
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் – தேவா-அப்:951/2
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/2
கண்ணினால் களி கூர கையால் தொழுது
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை – தேவா-அப்:1196/1,2
முனகு தீர தொழுது எழு-மின்களோ – தேவா-அப்:1245/2
தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று – தேவா-அப்:1282/1
தொண்டர் ஆக தொழுது பணி-மினோ – தேவா-அப்:1291/1
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே – தேவா-அப்:1369/4
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று – தேவா-அப்:1382/3
தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1449/3
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1477/3
தொழுது செல்பவர்-தம் வினை தூளியே – தேவா-அப்:1478/4
தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர் – தேவா-அப்:1532/3
விண்உளார் தொழுது ஏத்தும் விளக்கினை – தேவா-அப்:1643/1
அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1643/4
ஏற்றனார் அடியே தொழுது ஏத்துமே – தேவா-அப்:1647/4
அருத்தியாய் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1651/4
கண்டரை தொழுது உய்ந்தன கைகளே – தேவா-அப்:1654/4
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன் – தேவா-அப்:1704/1
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி – தேவா-அப்:1767/3
மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே – தேவா-அப்:1871/4
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை – தேவா-அப்:1884/3
அரி அயன் தொழுது ஏத்தும் அரும் பொருள் – தேவா-அப்:1911/2
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு – தேவா-அப்:1961/2
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது
எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார் – தேவா-அப்:2025/2,3
அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா – தேவா-அப்:2089/1
ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே – தேவா-அப்:2119/1
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும் – தேவா-அப்:2149/3
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண் – தேவா-அப்:2171/3
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா – தேவா-அப்:2826/1
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/2
சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:49/2
முத்தினை தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு – தேவா-சுந்:81/3
புல்லி இடம் தொழுது உய்தும் என்னாதவர்-தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த – தேவா-சுந்:101/1
கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் – தேவா-சுந்:133/2
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/2
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற – தேவா-சுந்:270/1
நெஞ்சினாலே புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன – தேவா-சுந்:360/3
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/2,3
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/3
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:489/3
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/3
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை – தேவா-சுந்:525/1
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:600/1
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:608/3
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:624/1
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/3
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் – தேவா-சுந்:676/3
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/2
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/3
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த – தேவா-சுந்:723/1
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
அங்கம் மொழி அன்னார் அவர் அமரர் தொழுது ஏத்த – தேவா-சுந்:814/1
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல் – தேவா-சுந்:838/3
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும் உடனே உறைவிடம் – தேவா-சுந்:892/3
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த அடியேனும் – தேவா-சுந்:906/3
மேல்


தொழுதும் (3)

பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே – தேவா-அப்:988/4
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால் – தேவா-அப்:1089/2
மேல்


தொழுதுமே (4)

முறைமையால் சென்று முந்தி தொழுதுமே – தேவா-அப்:1550/4
குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே – தேவா-அப்:1551/4
நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே – தேவா-அப்:1553/4
தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே – தேவா-அப்:1557/4
மேல்


தொழுதேற்கு (1)

துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான் – தேவா-அப்:946/3
மேல்


தொழுதேன் (4)

தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய் – தேவா-சுந்:263/3
வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:597/2
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
மேல்


தொழுதேனே (12)

சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:149/4
தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:153/4
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
மேல்


தொழுதோம் (1)

ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார் – தேவா-அப்:280/2
மேல்


தொழுநோயராய் (1)

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்


தொழுபவர் (1)

தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே – தேவா-சம்:3827/3,4
மேல்


தொழும் (101)

நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:123/4
மூவாத பல் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:124/4
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/4
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/4
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும் – தேவா-சம்:140/3
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே – தேவா-சம்:327/4
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:355/4
எல்லாரும் தொழும் ஈசரே – தேவா-சம்:602/4
தாகம் புகுந்து அண்மி தாள்கள் தொழும் தொண்டர் – தேவா-சம்:930/3
என் பொனை ஏதம் இல் வேதியர் தாம் தொழும்
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/3,4
வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே – தேவா-சம்:1442/4
ஏதனை ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை வெண் குழை தோடு விளங்கிய – தேவா-சம்:1603/1,2
விடையானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை – தேவா-சம்:1612/3
வேதியை வேதியர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1613/3
நனிதனை நல்லவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1614/3
வித்தினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1617/3
மேய்ந்தானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1618/3
விண்ணினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1620/3
தாரானே தாமரை மேல் அயன்தான் தொழும்
சீரானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1623/2,3
விதியானே விதி உடை வேதியர்தாம் தொழும்
நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1624/2,3
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து – தேவா-சம்:1677/1
நல்லார் தொழும் நாகேச்சுர நகரில் – தேவா-சம்:1722/3
நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும்
இறைவனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1745/3,4
நீரினார் அம் நெல்வாயிலார் தொழும்
ஏரினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1747/3,4
நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும்
பெற்றியார் எமது உச்சியாரே – தேவா-சம்:1749/3,4
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1763/2
துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர் – தேவா-சம்:1859/1
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1860/1
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2008/4
தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ – தேவா-சம்:2306/1
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அரும் தமிழ் – தேவா-சம்:2538/1
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே – தேவா-சம்:2572/4
ஆணி பொன்னினை அடி தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2575/4
வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே – தேவா-சம்:2576/4
அல்லும் நண்பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2583/4
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை உடையாரே – தேவா-சம்:2586/4
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4
விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும் – தேவா-சம்:2595/1
பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் – தேவா-சம்:2597/2
திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2615/2
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
பேணல்செய்து அரனை தொழும் அடியவர் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2657/4
நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் – தேவா-சம்:2871/2
ஐயன் நல் அதிசயன் அயன் விண்ணோர் தொழும்
மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான் – தேவா-சம்:3044/1,2
அரும் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே – தேவா-சம்:3063/4
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் – தேவா-சம்:3078/3
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும்
வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர் – தேவா-சம்:3179/2,3
வையம் ஆர் புகழாய் அடியார் தொழும்
செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் – தேவா-சம்:3302/1,2
பண்டு அடி தவத்தார் பயில்வால் தொழும்
தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3304/1,2
சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3420/3
சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3421/3
சமயம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3422/3
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1
கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர் – தேவா-சம்:3701/2
மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும்
சித்தம் அது உடையவர் திருவே – தேவா-சம்:3817/3,4
ஆல நல் மணி மிடற்றீர் உமது அடி தொழும்
சீலம் அது உடையவர் திருவே – தேவா-சம்:3818/3,4
கடி கமழ் சடைமுடியீர் உம் கழல் தொழும்
அடியவர் அருவினை இலரே – தேவா-சம்:3823/3,4
அயனும் மால் அறிவு அரியீர் உமது அடி தொழும்
இயல் உளார் மறுபிறப்பு இலரே – தேவா-சம்:3828/3,4
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2
துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும்
அஞ்ச வண்ணத்தர் அரநெறியாரே – தேவா-அப்:168/3,4
மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும்
அன்னவர் ஆரூர் அரநெறியாரே – தேவா-அப்:175/3,4
வினையிலார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1186/4
வேடத்தார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1187/4
விரியினார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1191/4
வேலையார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1193/4
விண்உளார் தொழும் வீழிமிழலையுள் – தேவா-அப்:1196/3
காலமே கருத்தே கருத்தால் தொழும்
சீலமே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1197/2,3
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள் – தேவா-அப்:1241/3
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும்
ஆறு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1268/3,4
வரத்தினான் மயிலாடுதுறை தொழும்
கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே – தேவா-அப்:1466/3,4
திவள வானவர் போற்றி திசை தொழும்
பவள மேனியர் பாலைத்துறையரே – தேவா-அப்:1580/3,4
அண்ணலை அமரர் தொழும் ஆதியை – தேவா-அப்:1601/2
சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே – தேவா-அப்:1798/4
காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை – தேவா-அப்:1907/3
ஞாலத்தானை நல்லானை வல்லார் தொழும்
கோலத்தானை குணப்பெருங்குன்றினை – தேவா-அப்:2000/1,2
தம்மானை தத்துவத்து அடியார் தொழும்
செம்மான நிறம் போல்வது ஓர் சிந்தையுள் – தேவா-அப்:2059/2,3
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கல்மனவரே – தேவா-அப்:2083/3,4
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம் ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும் – தேவா-அப்:2794/3
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை அமலன்-தன்னை – தேவா-அப்:2955/1
உரித்தாய் ஆனையின் தோல் உலகம் தொழும் உத்தமனே – தேவா-சுந்:235/2
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும்
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/3,4
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும்
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:359/3,4
அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:377/2
நித்தம் ஆக நினைந்து உள்ளம் ஏத்தி தொழும்
அத்தன் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:382/1,2
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:496/3
முந்தி வானவர்தாம் தொழும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:507/1
அ நெறியை அமரர் தொழும் நாயகனை அடியார்கள் – தேவா-சுந்:525/2
வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையை கேட்டும் – தேவா-சுந்:610/1
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
மேல்


தொழும்பர் (1)

தோளாத சுரையோ தொழும்பர் செவி – தேவா-அப்:1956/3
மேல்


தொழும்பர்-தம் (1)

உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல் – தேவா-சம்:3072/2
மேல்


தொழும்பரே (1)

பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே – தேவா-அப்:1734/4
மேல்


தொழும்பனேனுக்கும் (1)

சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே – தேவா-சுந்:557/2
மேல்


தொழும்பு (1)

தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
மேல்


தொழுமவர் (6)

கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை – தேவா-சம்:203/3
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
தாய்கள் ஆயினார் பல் உயிர்க்கும் தமை தொழுமவர் தளராரே – தேவா-சம்:2578/4
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே – தேவா-சம்:3027/4
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் – தேவா-சம்:3749/2
பேணி தொழுமவர் பொன் உலகு ஆள பிறங்கு அருளால் – தேவா-அப்:898/1
மேல்


தொழுமவர்-தம் (1)

செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
மேல்


தொழுமவர்க்கு (4)

அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3115/4
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம் – தேவா-சம்:3565/2
தூபமும் தீபம் காட்டி தொழுமவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:365/2
துன்ப வல்வினை போக தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1148/3,4
மேல்


தொழுமவர்களை (1)

சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே – தேவா-சம்:3986/2
மேல்


தொழுமவரே (1)

மணி மிடறனது அடி இணை தொழுமவரே – தேவா-சம்:1351/4
மேல்


தொழுமவன் (1)

போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால் – தேவா-சுந்:640/3
மேல்


தொழுமே (1)

நெறி ஏகம்பம் குறியால் தொழுமே – தேவா-சம்:3241/2
மேல்


தொழுவது (4)

உடையவர் அடி இணை தொழுவது எம் உயர்வே – தேவா-சம்:1318/4
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் – தேவா-சம்:3707/3
புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர் – தேவா-சம்:3724/1
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
மேல்


தொழுவதும் (1)

திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே – தேவா-சம்:4017/1
மேல்


தொழுவதே (10)

சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/4
சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1093/4
ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1094/4
சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1095/4
கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1096/4
கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1097/4
கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1098/4
தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1099/4
ஊழியானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1100/4
நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1101/4
மேல்


தொழுவர் (1)

நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/2
மேல்


தொழுவன் (1)

அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/2
மேல்


தொழுவனே (1)

ஞானத்தால் உனை நானும் தொழுவனே – தேவா-அப்:1966/4
மேல்


தொழுவார் (59)

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/4
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே – தேவா-சம்:246/4
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே – தேவா-சம்:302/1
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே – தேவா-சம்:334/4
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே – தேவா-சம்:335/4
தலையால் தொழுவார் தலையாரே – தேவா-சம்:365/4
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/4
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் – தேவா-சம்:743/1
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார்
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/1,2
அம் கையினால் தொழுவார் அவலம் அறியாரே – தேவா-சம்:1128/4
தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1138/4
அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே – தேவா-சம்:1152/4
தலைமகனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1153/4
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே – தேவா-சம்:1157/4
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே – தேவா-சம்:1158/4
தத்துவனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1159/4
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே – தேவா-சம்:1160/4
தானே தொழுவார் தொழு தாள் மணியே – தேவா-சம்:1680/2
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார்
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/3,4
இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே – தேவா-சம்:2930/4
மாட்சியால் தொழுவார் வினை மாயுமே – தேவா-சம்:3274/4
தம் கையால் தொழுவார் தகவாளரே – தேவா-சம்:3309/4
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/4
உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் – தேவா-அப்:200/2
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார்
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய – தேவா-அப்:1037/1,2
தூரத்தே தொழுவார் வினை தூளியே – தேவா-அப்:1140/4
செம்மையே தொழுவார் வினை சிந்துமே – தேவா-அப்:1208/4
தலையினால் தொழுவார் வினை தாவுமே – தேவா-அப்:1243/4
தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/4
உரையினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1302/4
அளியினால் தொழுவார் வினை அல்குமே – தேவா-அப்:1304/4
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1407/4
குரவனை தொழுவார் கொடிவாணரே – தேவா-அப்:1408/4
வானிடை தொழுவார் வலிவாணரே – தேவா-அப்:1409/4
தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1410/4
தம் கையால் தொழுவார் தலைவாணரே – தேவா-அப்:1411/4
இட்டமாய் தொழுவார் இன்பவாணரே – தேவா-அப்:1412/4
உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே – தேவா-அப்:1413/4
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1414/4
மாலொடும் தொழுவார் வினை வாடுமே – தேவா-அப்:1415/4
சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல் – தேவா-அப்:1425/1
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1589/4
சோதியை தொழுவார் துயர் தீருமே – தேவா-அப்:1657/4
திருத்தனை தொழுவார் வினை தேயுமே – தேவா-அப்:1661/4
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே – தேவா-அப்:1864/4
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் – தேவா-அப்:1966/1
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/2
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே – தேவா-சுந்:9/2
முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா – தேவா-சுந்:34/2
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர் – தேவா-சுந்:87/1
தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார்
பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை – தேவா-சுந்:635/1,2
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக – தேவா-சுந்:788/2
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார்
அவ்வ திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே – தேவா-சுந்:834/3,4
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் – தேவா-சுந்:835/3
நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார்
நச்சிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:997/3,4
மேல்


தொழுவார்-தங்கள் (3)

உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள் – தேவா-சம்:2128/2
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய் – தேவா-சுந்:532/1
மேல்


தொழுவார்-தம் (2)

தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே – தேவா-சம்:264/4
கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
மேல்


தொழுவார்-தமை (1)

ஆலந்துறை தொழுவார்-தமை அடையா வினை தானே – தேவா-சம்:163/4
மேல்


தொழுவார்க்கு (10)

தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:920/3
ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1143/3
ஐயனை தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1556/4
அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1634/4
ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1663/4
அருத்தியால் தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1671/4
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1822/4
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1894/4
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
மேல்


தொழுவார்கட்கு (1)

அம்மான் என உள்கி தொழுவார்கட்கு அருள் செய்யும் – தேவா-சம்:146/3
மேல்


தொழுவார்கள் (6)

இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் – தேவா-சம்:404/2,3
தோல் ஒன்று உடையார் விடையார்-தம்மை தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும் – தேவா-சம்:2118/2,3
குளிர் கொள் பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினை தொழுவார்கள்
தளிர் கொள் தாமரை பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே – தேவா-சம்:2655/3,4
திரு பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் – தேவா-அப்:1482/3
நீதியால் தொழுவார்கள் தலைவனை – தேவா-அப்:1649/1
ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு – தேவா-அப்:1966/3
மேல்


தொழுவார்களே (2)

ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2302/4
அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2304/4
மேல்


தொழுவாரவர் (2)

சோதி என்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும் – தேவா-சம்:2297/2
நீதியால் தொழுவாரவர் வினை நீங்குமே – தேவா-சம்:2297/4
மேல்


தொழுவாரவர்-தங்கள் (1)

தனை கணி மா மலர் கொண்டு தாள் தொழுவாரவர்-தங்கள்
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் – தேவா-சம்:2212/1,2
மேல்


தொழுவாரன (1)

காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே – தேவா-சம்:99/4
மேல்


தொழுவாரும் (1)

புல்லிய புண்ணியனை தொழுவாரும் புண்ணியரே – தேவா-சம்:1140/4
மேல்


தொழுவாரே (3)

தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/4
தொழுவாரே விழுமியார் மேல் வினை துன்னாவே – தேவா-சம்:1595/4
எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4
மேல்


தொழுவாரை (2)

தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/4
மேல்


தொழுவாள் (1)

தொழுவாள் இவளை துயர் ஆக்கினையே – தேவா-சம்:1661/4
மேல்


தொழுவான் (1)

தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:238/3
மேல்


தொழுவானையே (1)

தொக்க வானவரால் தொழுவானையே – தேவா-அப்:2039/4
மேல்


தொழுவிக்கும் (1)

தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
மேல்


தொழுவித்தவா (1)

தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:877/4
மேல்


தொழுவிப்பாரும் (1)

துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவி போய் – தேவா-சம்:481/1
மேல்


தொழுவீர் (2)

சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர் – தேவா-சம்:1852/1
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர் – தேவா-சம்:1856/1
மேல்


தொழுவீர்கள் (1)

நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர் – தேவா-சம்:1855/1
மேல்


தொழுவீர்காள் (1)

சூலபாணி நன் நகர் போலும் தொழுவீர்காள் – தேவா-சம்:1075/4
மேல்


தொழுவேன் (3)

துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன்
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:24/2,3
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன் – தேவா-அப்:1966/2
பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன்
முத்தனை மா மணி-தன்னை வயிரத்தை மூர்க்கனேன் – தேவா-சுந்:518/2,3
மேல்


தொழுவோமே (1)

நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே – தேவா-சம்:873/4
மேல்


தொள்ளை (1)

தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


தொறுவில் (1)

தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி – தேவா-சுந்:772/1
மேல்


தொறுவின் (1)

தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும் – தேவா-சம்:743/3
மேல்


தொன்மை (4)

துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம் கொள்ளன்-மின் புல் அமண் தேரை – தேவா-சம்:380/1,2
நா மரு தொன்மை தன்மை உள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1101/3
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/4
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும் – தேவா-சம்:4105/3
மேல்


தொன்மையர் (1)

துன்னிய புரம் உக சுளிந்த தொன்மையர்
புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2932/2,3
மேல்


தொன்மையான் (2)

தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில் – தேவா-சம்:1925/2
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான்
அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும் – தேவா-சம்:3252/2,3
மேல்


தொன்மையும் (1)

துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையும் ஆய – தேவா-சுந்:761/2
மேல்


தொன்மையை (1)

தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில் – தேவா-சம்:4109/2

மேல்