நு – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகர் 10
நுகர்தரு 1
நுகர்தரும் 1
நுகர்ந்த 1
நுகர்ந்தவன் 1
நுகர்ந்தான் 1
நுகர்பவர் 1
நுகர்பவன் 2
நுகர்வர் 1
நுகர்வானும் 1
நுகர்வு 1
நுகர்வோர் 1
நுகர 1
நுகரா 1
நுகராது 1
நுகரும் 2
நுங்கள் 4
நுங்கி 2
நுடங்கு 4
நுடங்குவ 1
நுண் 44
நுண்_இடை 1
நுண்_இடையாள் 1
நுண்ணிதாய் 1
நுண்ணிய 2
நுண்ணியர் 3
நுண்ணியனாய் 1
நுண்ணியான் 1
நுண்பு 1
நுண்பொருள் 3
நுண்பொருள்கள் 1
நுணங்கு 4
நுணங்கும் 1
நுண்இடையார் 1
நுண்இடையாரொடு 1
நுண்இடையாள் 11
நுண்இடையாள்_கூறா 1
நுண்இடையாள்_பாகத்தாரும் 1
நுண்இடையாள்_பாகத்தான் 2
நுண்இடையாள்_பாகம் 1
நுணுகாதே 1
நுணுகினானை 1
நுணுகுங்களே 1
நுணுகும் 1
நுதல் 52
நுதல்_கண்ணவன் 1
நுதலர் 3
நுதலா 1
நுதலாய் 2
நுதலார் 2
நுதலாரும் 1
நுதலாரே 1
நுதலால் 1
நுதலாள் 5
நுதலாளொடு 1
நுதலான் 10
நுதலானும் 1
நுதலானை 1
நுதலி 3
நுதலிடை 1
நுதலியொடு 1
நுதலினர் 2
நுதலினார் 3
நுதலினான் 1
நுதலே 2
நுதலோடு 1
நுதி 1
நுதிக்கு 1
நுதியால் 2
நுதியினாலே 1
நுந்தாத 2
நுந்தி 4
நுந்தும் 1
நுபுர 1
நும் 34
நும்-தம் 1
நும்-தமை 1
நும்மால் 6
நும்முடைய 1
நும்முளே 1
நும்மை 10
நுமக்கு 3
நுரை 12
நுரைக்கும் 1
நுரைகள் 1
நுரைத்து 1
நுழை 9
நுழைத்தன 1
நுழைதரு 1
நுழைந்த 1
நுழைந்து 3
நுழைய 2
நுழையும் 1
நுழைவித்து 1
நுளைச்சியர் 2
நுன் 6
நுன்தன்னை 1
நுன்பின் 1
நுன்னை 2
நுன 1
நுனக்கு 1
நுன்அலது 1
நுனி 1
நுனை 11
நுனைய 1
நுனையே 2

நுகர் (10)

நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி – தேவா-சம்:156/1
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:642/1
நோற்றலாரேனும் வேட்டலாரேனும் நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலை – தேவா-சம்:839/1
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் – தேவா-சம்:1272/1
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி – தேவா-சம்:3418/1
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/2
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
மேல்


நுகர்தரு (1)

செம் கனி நுகர்தரு சிவபுரமே – தேவா-சம்:1215/4
மேல்


நுகர்தரும் (1)

கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே – தேவா-அப்:100/4
மேல்


நுகர்ந்த (1)

வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் – தேவா-சம்:1780/1,2
மேல்


நுகர்ந்தவன் (1)

ஞாலத்தை நுகர்ந்தவன் தானும் – தேவா-சம்:412/1
மேல்


நுகர்ந்தான் (1)

ஆலவிடம் நுகர்ந்தான் அவன்-தன் அடியே பரவி – தேவா-சம்:1172/2
மேல்


நுகர்பவர் (1)

கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர் – தேவா-சம்:3710/1
மேல்


நுகர்பவன் (2)

கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ் – தேவா-சம்:1350/2
மேல்


நுகர்வர் (1)

பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/3
மேல்


நுகர்வானும் (1)

காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
மேல்


நுகர்வு (1)

ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும் – தேவா-சம்:3709/2
மேல்


நுகர்வோர் (1)

பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
மேல்


நுகர (1)

நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் – தேவா-அப்:2041/2
மேல்


நுகரா (1)

நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4
மேல்


நுகராது (1)

படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான் – தேவா-சம்:665/2
மேல்


நுகரும் (2)

செடி நுகரும் சமணர்களும் சீவரத்த சாக்கியரும் – தேவா-சம்:665/1
பொடி நுகரும் சிறு தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக – தேவா-சம்:665/3
மேல்


நுங்கள் (4)

வீடும் நுங்கள் வினைகளே – தேவா-சம்:2682/4
நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள்
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/1,2
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
மேல்


நுங்கி (2)

நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/3,4
நுங்கி அமுது அவர்க்கு அருளி நொய்யேனை பொருள்படுத்து – தேவா-சுந்:528/2
மேல்


நுடங்கு (4)

வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி – தேவா-சம்:1794/1
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3530/4
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
மேல்


நுடங்குவ (1)

தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால் – தேவா-சம்:3530/3
மேல்


நுண் (44)

மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/4
நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/2
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற – தேவா-சம்:98/2
மெய்யின் மாசர் விரி நுண் துகில் இலார் – தேவா-சம்:314/1
நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும் – தேவா-சம்:551/3
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி – தேவா-சம்:831/3
கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1076/2
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் – தேவா-சம்:1129/1
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
துவர் கொண்டன நுண் துகில் ஆடையரும் – தேவா-சம்:1697/2
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2486/4
பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் – தேவா-சம்:2489/1
வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2489/4
பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை – தேவா-சம்:2564/3
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி – தேவா-சம்:3075/1
வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம் – தேவா-சம்:3076/1
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு – தேவா-சம்:3275/1
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3362/2
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3522/2
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே – தேவா-சம்:4024/3
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி – தேவா-அப்:245/2
நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் – தேவா-அப்:285/1
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை – தேவா-அப்:1372/2
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/4
இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை – தேவா-அப்:1546/1
மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும் – தேவா-அப்:1581/1
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/2
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டிடை – தேவா-சுந்:440/1
இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:498/4
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
மேல்


நுண்_இடை (1)

வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2489/4
மேல்


நுண்_இடையாள் (1)

தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
மேல்


நுண்ணிதாய் (1)

நுண்ணிதாய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில் – தேவா-சம்:2455/1
மேல்


நுண்ணிய (2)

நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை – தேவா-அப்:1528/2
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
மேல்


நுண்ணியர் (3)

நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும் – தேவா-சம்:2488/1
பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1325/4
பரியர் நுண்ணியர் பார்த்தற்கு அரியவர் – தேவா-அப்:1339/1
மேல்


நுண்ணியனாய் (1)

திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய்
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் – தேவா-சுந்:992/1,2
மேல்


நுண்ணியான் (1)

நுண்ணியான் மிக பெரியான் நோய் உளார் வாய் உளான் – தேவா-சம்:661/1
மேல்


நுண்பு (1)

மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/3
மேல்


நுண்பொருள் (3)

ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி – தேவா-சம்:2009/1
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று – தேவா-அப்:359/2
நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:395/2
மேல்


நுண்பொருள்கள் (1)

அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் – தேவா-அப்:2846/3
மேல்


நுணங்கு (4)

நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:487/1
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை – தேவா-சம்:2450/1
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் – தேவா-அப்:1872/1
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலா – தேவா-அப்:1886/1
மேல்


நுணங்கும் (1)

நுணங்கும் புரி_நூலர்கள் கூடி – தேவா-சம்:410/3
மேல்


நுண்இடையார் (1)

வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
மேல்


நுண்இடையாரொடு (1)

குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி – தேவா-சுந்:619/1
மேல்


நுண்இடையாள் (11)

மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:249/3
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/3
கொம்பு அன நுண்இடையாள் கூறனை நீறு அணிந்த – தேவா-சுந்:848/1
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி – தேவா-சுந்:906/2
மேல்


நுண்இடையாள்_கூறா (1)

கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
மேல்


நுண்இடையாள்_பாகத்தாரும் (1)

மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
மேல்


நுண்இடையாள்_பாகத்தான் (2)

மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
மேல்


நுண்இடையாள்_பாகம் (1)

மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
மேல்


நுணுகாதே (1)

நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை – தேவா-அப்:2196/1
மேல்


நுணுகினானை (1)

நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை
ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/1,2
மேல்


நுணுகுங்களே (1)

நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே – தேவா-சம்:2787/4
மேல்


நுணுகும் (1)

நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே – தேவா-அப்:594/4
மேல்


நுதல் (52)

தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும் – தேவா-சம்:9/1
வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3
மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:37/1
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் – தேவா-சம்:225/3
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும் – தேவா-சம்:437/3
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர் – தேவா-சம்:692/2
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/2
நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார் – தேவா-சம்:758/1
ஒண் நுதல் உமையை ஒர்பாகம் வைத்த – தேவா-சம்:1205/3
கண்_நுதல் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1205/4
ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன் – தேவா-சம்:1261/3
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல்
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள் – தேவா-சம்:1326/1,2
பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் – தேவா-சம்:1360/1
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண் பிறை சூடி – தேவா-சம்:1844/1
ஒண் மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான் உறை கோயில் – தேவா-சம்:1987/2
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி – தேவா-சம்:2215/3
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/3
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க – தேவா-சம்:2674/2
கந்தம் நாறும் புனல் காவிரி தென்கரை கண் நுதல்
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2768/1,2
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல்
பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா – தேவா-சம்:2802/1,2
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல்
குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் – தேவா-சம்:2821/1,2
சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க – தேவா-சம்:3412/2
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே – தேவா-சம்:3614/4
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3631/4
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் – தேவா-சம்:4082/2
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க – தேவா-அப்:160/2
மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன – தேவா-அப்:179/1
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன் – தேவா-அப்:768/2
பிறை கொள் வாள் நுதல் பெய் வளை தோளியர் – தேவா-அப்:1330/1
மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் – தேவா-அப்:1813/2
நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல் – தேவா-அப்:1852/1
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை – தேவா-சுந்:570/1
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ – தேவா-சுந்:869/2
மேல்


நுதல்_கண்ணவன் (1)

காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
மேல்


நுதலர் (3)

தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் – தேவா-அப்:74/1,2
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர் – தேவா-அப்:275/1
கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர் – தேவா-சுந்:541/2
மேல்


நுதலா (1)

விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி – தேவா-சம்:1899/3
மேல்


நுதலாய் (2)

கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல் – தேவா-சம்:3388/1
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
மேல்


நுதலார் (2)

கண் கொள் நுதலார் கறை கொள் மிடற்றார் கரியின் உரி தோலார் – தேவா-சம்:756/1
கண் ஆர் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர்-தம் காப்புக்களே – தேவா-அப்:2155/4
மேல்


நுதலாரும் (1)

கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
மேல்


நுதலாரே (1)

வசை விளங்கும் வடி சேர் நுதலாரே – தேவா-சம்:276/4
மேல்


நுதலால் (1)

வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/3
மேல்


நுதலாள் (5)

ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் – தேவா-சம்:2206/3
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை – தேவா-சுந்:278/3
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க – தேவா-சுந்:1006/1
மேல்


நுதலாளொடு (1)

பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:819/3
மேல்


நுதலான் (10)

கண்ணியான் கண்_நுதலான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:661/4
கண்_நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை – தேவா-சம்:1121/1
கண்_நுதலான் வெண்நீற்றான் கமழ் சடையான் விடை_ஏறி – தேவா-சம்:1899/1
கண்_நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை – தேவா-சம்:1959/2
கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக – தேவா-சம்:1965/1
கா விரி கொன்றை கலந்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2204/3
கரு வரை காலில் அடர்த்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2208/3
காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே – தேவா-சம்:2209/4
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே – தேவா-சம்:2231/4
மேல்


நுதலானும் (1)

கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் – தேவா-சம்:1982/1
மேல்


நுதலானை (1)

நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் – தேவா-அப்:192/2
மேல்


நுதலி (3)

அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று – தேவா-சம்:1104/3
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/4
ஒண் நுதலி பெருமானார் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:907/4
மேல்


நுதலிடை (1)

பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை
கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2037/3,4
மேல்


நுதலியொடு (1)

இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3822/1
மேல்


நுதலினர் (2)

விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர்
எண்ணார் வந்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:603/1,2
கண் உறு நுதலினர் கடியது ஒர் விடையினர் கனலினர் – தேவா-சம்:3713/3
மேல்


நுதலினார் (3)

கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய – தேவா-சம்:301/2,3
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார்
மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/2,3
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த – தேவா-அப்:347/3
மேல்


நுதலினான் (1)

கண் ஆர் நுதலினான் கயிலை கருத்தினால் – தேவா-சம்:922/2
மேல்


நுதலே (2)

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
மேல்


நுதலோடு (1)

ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி – தேவா-சம்:2202/3
மேல்


நுதி (1)

மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
மேல்


நுதிக்கு (1)

ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான் – தேவா-அப்:696/2
மேல்


நுதியால் (2)

விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/2
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் – தேவா-சம்:3795/2
மேல்


நுதியினாலே (1)

உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே – தேவா-அப்:618/2,3
மேல்


நுந்தாத (2)

நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
மேல்


நுந்தி (4)

ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி
கோல மா மிளகொடு கொழும் கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு – தேவா-சம்:3757/1,2
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3780/1,2
கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3781/1,2
காடு உடை பீலியும் கடறு உடை பண்டமும் கலந்து நுந்தி
ஓடு உடை காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3782/2,3
மேல்


நுந்தும் (1)

பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும்
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3806/3,4
மேல்


நுபுர (1)

விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுர தரன் – தேவா-சம்:1371/1
மேல்


நும் (34)

வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே – தேவா-சம்:1161/4
பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே – தேவா-சம்:1491/4
இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே – தேவா-சம்:1582/4
பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/4
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே – தேவா-சம்:1601/4
நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே – தேவா-சம்:1603/4
ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே – தேவா-சம்:1605/4
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே – தேவா-சம்:1607/4
சிந்தி-மின் நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே – தேவா-சம்:2300/4
ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை – தேவா-சம்:2853/3
மாலைகொண்டு ஏத்தி வாழும் நும்
பந்தம் ஆர் வினை பாறிடுமே – தேவா-சம்:2855/3,4
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/4
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் – தேவா-அப்:192/2
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி – தேவா-அப்:630/3
நோக்கி காண்பது நும் பணி செய்யிலே – தேவா-அப்:1155/4
உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை – தேவா-அப்:1300/1
பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே – தேவா-அப்:1375/4
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் – தேவா-அப்:1735/2
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே – தேவா-அப்:1835/4
வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே – தேவா-அப்:1872/4
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/2
நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும் – தேவா-சுந்:365/1
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/2
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள் – தேவா-சுந்:489/1
மேல்


நும்-தம் (1)

நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய் – தேவா-சம்:2849/3
மேல்


நும்-தமை (1)

பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் – தேவா-சம்:1495/1
மேல்


நும்மால் (6)

ஏறுவேன் நும்மால் ஏசப்படுவனோ – தேவா-அப்:1853/4
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
மேல்


நும்முடைய (1)

நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
மேல்


நும்முளே (1)

மாட்டை தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டு பொய் எலாம் பேசிடும் நாணிலீர் – தேவா-அப்:1901/1,2
மேல்


நும்மை (10)

உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம் – தேவா-சம்:2522/2
துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/1
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/2
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:925/4
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/4
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/4
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/4
மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/3,4
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் – தேவா-சுந்:1021/1
மேல்


நுமக்கு (3)

சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு
ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2520/1,2
பொன்றும்போது நுமக்கு அறிவு ஒண்ணுமே – தேவா-அப்:1795/4
ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:332/1
மேல்


நுரை (12)

நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி – தேவா-சம்:156/1
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/3
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர் – தேவா-சம்:1197/3
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ் – தேவா-சம்:1350/2
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
தண்ணிது ஆய வெள் அருவி சலசல நுரை மணி ததும்ப – தேவா-சம்:2455/3
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி – தேவா-சம்:2668/2
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும் – தேவா-அப்:792/2
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி – தேவா-சுந்:129/1
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் – தேவா-சுந்:997/3
மேல்


நுரைக்கும் (1)

நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை – தேவா-அப்:1528/2
மேல்


நுரைகள் (1)

பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி – தேவா-சம்:3758/1
மேல்


நுரைத்து (1)

காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
மேல்


நுழை (9)

மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை – தேவா-சம்:1305/1
கழை நுழை புனல் பெய்த கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1305/2
குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வது ஒர் – தேவா-சம்:1305/3
இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1305/4
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/3
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடை மேல் – தேவா-சுந்:868/1
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/2
மேல்


நுழைத்தன (1)

கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை – தேவா-சுந்:97/1
மேல்


நுழைதரு (1)

நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3
மேல்


நுழைந்த (1)

இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
மேல்


நுழைந்து (3)

கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3
துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து – தேவா-சம்:3789/3
தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து
வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே – தேவா-சுந்:719/3,4
மேல்


நுழைய (2)

கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில் – தேவா-சம்:2469/2
நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் – தேவா-அப்:216/3
மேல்


நுழையும் (1)

போழ்நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2817/4
மேல்


நுழைவித்து (1)

தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து
வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர் – தேவா-சம்:3935/2,3
மேல்


நுளைச்சியர் (2)

மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம் – தேவா-சம்:1877/3
நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும் – தேவா-அப்:792/2
மேல்


நுன் (6)

நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு – தேவா-சம்:515/1
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன் – தேவா-சுந்:212/1
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/2
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
மேல்


நுன்தன்னை (1)

ஐய நுன்தன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:264/4
மேல்


நுன்பின் (1)

நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் – தேவா-அப்:216/3
மேல்


நுன்னை (2)

வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே – தேவா-அப்:742/2
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:212/4
மேல்


நுன (1)

புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி – தேவா-அப்:2023/3
மேல்


நுனக்கு (1)

மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/1,2
மேல்


நுன்அலது (1)

நோந்தன செய்தாலும் நுன்அலது அறியேன் நான் – தேவா-சுந்:295/2
மேல்


நுனி (1)

பவழ நுனி விரலால் பைய ஊன்றி பரிந்தாரும் – தேவா-சம்:489/2
மேல்


நுனை (11)

வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் – தேவா-சம்:712/3
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/2
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை
அடைகிலாத வண்ணம் அருளாய் உன் அடியவர்க்கே – தேவா-சம்:2035/3,4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
இலை நுனை வேல் படை எம் இறையை – தேவா-சம்:2844/2
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1
எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும் – தேவா-அப்:541/2
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/2
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:864/3
மேல்


நுனைய (1)

இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
மேல்


நுனையே (2)

எம்பெருமான் நுனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும் – தேவா-சுந்:205/1
நொந்தா ஒண் சுடரே நுனையே நினைத்திருந்தேன் – தேவா-சுந்:209/1

மேல்