க – முதல் சொற்கள் பகுதி – 4, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கலிக்க 2
கலிக்கம்பன் 1
கலிக்காமன் 1
கலிக்காமூர் 11
கலிக்கும் 2
கலிக்கோவை 1
கலிங்க 2
கலிங்கத்தார் 1
கலிங்கம் 1
கலிசெய் 1
கலித்து 3
கலித்தே 1
கலியன் 1
கலியில் 1
கலியின் 1
கலியே 1
கலியேன் 1
கலியை 3
கலின் 1
கலும்பும் 1
கலுழி 3
கலை 105
கலை-தனால் 1
கலைக்கு 1
கலைகள் 11
கலைதான் 1
கலைப்பாடும் 1
கலைப்பொருள் 1
கலைப்பொருளும் 1
கலைமகள் 3
கலைமா 1
கலைமான் 4
கலையவன் 1
கலையாய் 1
கலையார் 1
கலையால் 1
கலையான் 3
கலையான 1
கலையானே 1
கலையானை 3
கலையின் 6
கலையினான் 1
கலையும் 5
கலையோடு 1
கவ்வ 3
கவ்வி 3
கவ்வு 2
கவ்வை 5
கவ்வையால் 1
கவ்வையொடு 2
கவ 1
கவசர் 1
கவட்டு 2
கவண் 3
கவணர் 1
கவணால் 1
கவணியன் 1
கவணினால் 1
கவர் 26
கவர்செய் 1
கவர்ந்த 9
கவர்ந்தார் 4
கவர்ந்தார்க்கு 2
கவர்ந்தாரே 1
கவர்ந்தான் 2
கவர்ந்தானை 1
கவர்ந்திட்ட 1
கவர்ந்திட்டு 1
கவர்ந்து 6
கவர்வர் 1
கவர்வன் 1
கவர்வார் 3
கவர்வார்கள் 1
கவர்வாரும் 1
கவர்வான் 2
கவர 4
கவராதே 1
கவரி 7
கவரியும் 1
கவரும் 14
கவருறு 1
கவலாது 2
கவலாரே 1
கவலை 10
கவலையில் 1
கவலையும் 1
கவலையே 1
கவள 3
கவளம் 4
கவனம் 1
கவனமாய் 1
கவாலியோடு 1
கவி 3
கவிகள் 1
கவித்து 1
கவிதை 1
கவியேல் 1
கவிழ் 1
கவிழ 1
கவின் 14
கவின 1
கவினி 1
கவினுறு 2
கவினை 1
கவுணி 6
கவுணியர் 2
கவுணியன் 8
கவுள் 2
கவை 1
கழ்தரு 1
கழகனார் 1
கழகின் 1
கழல் 338
கழல்கள் 16
கழல்களே 1
கழல்களை 2
கழல்கின்றதே 1
கழல்தான் 2
கழல்போது 1
கழல 4
கழலர் 5
கழலரோ 1
கழலலால் 1
கழலவன் 1
கழலன் 1
கழலா 1
கழலாதே 1
கழலாய் 2
கழலார் 4
கழலால் 12
கழலாள் 1
கழலாற்கு 1
கழலான் 11
கழலான்-தன்னை 1
கழலானை 8
கழலில் 1
கழலின் 5
கழலின 2
கழலினாய் 1
கழலினார் 2
கழலீர் 4
கழலும் 18
கழலுமே 2
கழலே 28
கழலை 1
கழலோன் 1
கழற்கு 2
கழற்கே 1
கழற்றல் 1
கழற்றுவ 1
கழற 2
கழறர் 1
கழறி 1
கழறிற்றறிவாற்கும் 1
கழறினும் 1
கழறும் 1
கழன்றதும் 1
கழனி 88
கழனி-வாய் 1
கழனியுள் 1
கழி 59
கழிக்க 5
கழிக்ககில்லா 1
கழிக்கமாட்டேன் 1
கழிக்கலுற்ற 1
கழிக்கவே 1
கழிக்கவேண்டா 1
கழிக்கின்றீர்கள் 1
கழிக்கின்றேன் 1
கழிக்கும் 1
கழிகாடலனே 1
கழிகின்றது 1
கழித்த 2
கழித்தலை 2
கழித்தவன் 1
கழித்தனர் 1
கழித்தார் 1
கழித்தான் 1
கழித்திட்டு 1
கழித்திலேன் 1
கழித்து 4
கழிதிரே 1
கழிந்த 5
கழிந்ததன் 1
கழிந்தவர் 2
கழிந்தவர்க்கு 1
கழிந்தன 3
கழிந்தார் 1
கழிந்து 3
கழிந்தோர் 1
கழிந்தோர்க்கும் 1
கழிப்பதி 2
கழிப்பர் 1
கழிப்பரால் 1
கழிப்பார் 1
கழிப்பால் 1
கழிப்பாலை 60
கழிப்பாலையார் 3
கழிப்பாலையான் 1
கழிப்பாலையும் 1
கழிப்பாலையுள் 6
கழிப்பாலையே 1
கழிப்பாலையை 4
கழிப்பானை 1
கழிய 5
கழியம் 1
கழியல் 1
கழியாதே 4
கழியாய் 1
கழியார் 1
கழியிடை 1
கழியும் 5
கழியும்போது 1
கழியுமே 2
கழியொடு 1
கழிவதன் 2
கழிவரே 2
கழிவழி 1
கழிவாரே 2
கழிவான் 1
கழிவித்தவா 1
கழிவித்தான் 1
கழிவுறினும் 1
கழு 3
கழுக்கள் 3
கழுக்களால் 1
கழுக்களும் 2
கழுக்குன்றத்து 2
கழுக்குன்றம் 5
கழுக்குன்றமே 9
கழுக்குன்றில் 1
கழுக்குன்றினை 1
கழுக்குன்றும் 3
கழுக்குன்றே 9
கழுக்குன்றை 1
கழுகினொடு 1
கழுகு 3
கழுத்து 2
கழுத்தே 1
கழுதினான் 1
கழுது 3
கழுதுகள் 1
கழுதும் 1
கழுதை 1
கழுதொடு 1
கழுநீர் 14
கழுநீர்க்குன்றம் 1
கழும் 1
கழுமல் 1
கழுமல 59
கழுமலத்தார் 2
கழுமலத்தான் 2
கழுமலத்தின் 1
கழுமலத்தினுள் 1
கழுமலத்து 3
கழுமலத்துள் 4
கழுமலத்தை 1
கழுமலம் 58
கழுமலமா 1
கழுமலமும் 1
கழுமலமே 16
கழுமலவர் 1
கழுமலவர்க்கு 1
கழுமலவன் 1
கழுலவர் 1
கழுவா 1
கழுவார் 1
கழுவும் 2
கழுவுவர் 1
கழை 23
கழையோடு 1
கள் 25
கள்வம் 1
கள்வர் 8
கள்வர்க்கு 2
கள்வரே 1
கள்வன் 15
கள்வனார் 2
கள்வனே 2
கள்வனேன்-தன் 1
கள்வனேனே 1
கள்வனை 1
கள்வா 1
கள்வீரே 1
கள்ள 7
கள்ளத்தாரை 1
கள்ளத்தால் 1
கள்ளத்தான் 1
கள்ளத்து 1
கள்ளத்தே 1
கள்ளத்தேன் 1
கள்ளத்தை 6
கள்ளம் 13
கள்ளமாய் 1
கள்ளமே 3
கள்ளரை 1
கள்ளரோ 1
கள்ளனேன் 1
கள்ளாத 1
கள்ளி 5
கள்ளிக்காட்டிடை 1
கள்ளியன 1
கள்ளியார் 1
கள்ளியின் 1
கள்ளியேன் 1
கள்ளில் 11
கள்ளின் 1
கள 1
களக 2
களங்கம் 2
களங்கள் 1
களத்தவன் 1
களத்தனே 1
களத்தை 1
களந்தை 1
களம் 10
களர் 1
களரி 2
களரும் 1
களருள் 11
களவினர் 1
களவு 4
களவுசெய் 1
களறு 1
களனே 2
களி 42
களிக்கும் 1
களித்த 4
களித்தவன் 1
களித்தார் 1
களித்தி 1
களித்து 11
களித்துமே 1
களிதரு 1
களிப்பட்ட 1
களிப்புற 1
களியால் 1
களியின் 1
களியினால் 1
களிற்ற 1
களிற்றின் 9
களிற்றின 1
களிற்றினது 1
களிற்றினை 5
களிற்று 23
களிற்றை 11
களிறின் 1
களிறினது 1
களிறினோடு 1
களிறு 23
களிறு-தன்னை 2
களிறும் 5
களிறே 2
களேபரத்தை 1
களேபரம்-தன்னை 1
களேபரமும் 2
களை 6
களைகண் 6
களைகண்ணே 2
களைகணும் 1
களைகள் 1
களைகளை 1
களைகிலார் 1
களைகின்றானே 1
களைத்தவன் 1
களைதரு 1
களைதலை 1
களைந்தது 1
களைந்தவர் 1
களைந்தான் 1
களைந்திட 1
களைந்து 10
களைந்தும் 1
களைபவர் 1
களைபவனது 1
களைய 1
களையமாட்டேன் 1
களையல் 1
களையாய் 19
களையாயே 1
களையும் 2
களையே 1
களையை 1
களைவது 1
களைவர் 1
களைவன 1
களைவாய் 3
களைவார் 2
களைவாரும் 1
களைவாரே 4
களைவான் 5
களைவான்தானாய் 1
களைவானை 4
களைவிக்கும் 1
களைவோர் 1
கற்க 1
கற்கில் 1
கற்குடி 24
கற்குடியார் 1
கற்குடியில் 10
கற்ப 1
கற்பக 2
கற்பகத்தின் 3
கற்பகத்தின்-தன் 1
கற்பகத்தினை 1
கற்பகத்தை 32
கற்பகம் 2
கற்பகம்-தன்னை 1
கற்பகமாய் 4
கற்பகமும் 2
கற்பகமே 6
கற்பம் 1
கற்பவர் 1
கற்பனவும் 1
கற்பனை 1
கற்பாரும் 1
கற்பித்த 1
கற்பித்தானை 2
கற்பித்து 2
கற்பு 1
கற்பூரம் 1
கற்பொடு 1
கற்போர் 1
கற்ற 14
கற்றது 2
கற்றதேல் 1
கற்றல் 4
கற்றவர் 12
கற்றவர்-தங்களோடும் 1
கற்றவர்க்கு 2
கற்றவர்கள் 5
கற்றவர்தாம் 1
கற்றவன் 3
கற்றவனை 1
கற்றன 1
கற்றனவும் 1
கற்றனன் 1
கற்றாங்கு 1
கற்றார் 7
கற்றார்க்கு 1
கற்றார்கள் 3
கற்றாரும் 2
கற்றால் 1
கற்றான் 1
கற்றானே 1
கற்றானை 2
கற்றிட்டே 1
கற்றிருந்த 1
கற்றிலர் 1
கற்றிலா 1
கற்றிலாதானை 1
கற்றிலேன் 3
கற்று 28
கற்றும் 1
கற்றுமில்லேன் 2
கற்றென 1
கற்றேன் 1
கற்றை 19
கற்றை-தன் 2
கற்றோர் 3
கற்றோர்-தம் 1
கற்றோரே 1
கறகற 1
கறங்க 1
கறங்கு 5
கறங்கும் 1
கறந்து 4
கறந்துகொண்டு 1
கறவிடை 1
கறவை 2
கறி 6
கறித்து 1
கறியும் 2
கறு 2
கறுக்க 1
கறுக்கவும் 1
கறுக்கொண்டு 1
கறுத்த 10
கறுத்தது 3
கறுத்தவர் 1
கறுத்தவன் 3
கறுத்தவனாய் 1
கறுத்தாய் 2
கறுத்தார் 3
கறுத்தார்க்கு 1
கறுத்தான் 5
கறுத்தானே 1
கறுத்தானை 4
கறுத்திட்ட 1
கறுத்திருந்த 1
கறுத்து 3
கறுத்துமிட்டார் 1
கறுப்பு 1
கறும்பி 1
கறுவு 2
கறை 126
கறை_கண்ட 1
கறை_கண்டத்தாரே 1
கறை_கண்டத்து 1
கறை_கண்டரே 2
கறை_கண்டரோ 1
கறை_கண்டன் 11
கறை_கண்டனும் 1
கறை_கண்டனே 2
கறை_கண்டனை 2
கறை_கண்டா 1
கறை_மிடற்றன் 1
கறை_மிடற்றார்-தம்முடைய 1
கறை_மிடற்றான் 2
கறை_மிடறனை 1
கறையராய் 1
கறையவன் 3
கறையானை 1
கறையும் 1
கறையூர் 1
கறையூரில் 4
கன் 1
கன்மமே 2
கன்மையால் 1
கன்றன் 1
கன்றாப்பின் 1
கன்றாப்பூர் 9
கன்றாப்பூரும் 1
கன்றி 6
கன்றிய 4
கன்றியும் 1
கன்றின் 1
கன்றினார் 2
கன்றினை 1
கன்றினொடு 1
கன்றினோடு 1
கன்று 13
கன்றுக்கே 1
கன்றுடன் 1
கன்றும் 2
கன்றை 1
கன்னல் 2
கன்னலின் 1
கன்னலை 2
கன்னி 12
கன்னிகள் 1
கன்னிகளின் 1
கன்னிமாடம் 1
கன்னிமார் 1
கன்னிமார்கள் 1
கன்னியர் 10
கன்னியர்தாமும் 1
கன்னியரை 1
கன்னியரொடு 1
கன்னியாளை 1
கன்னியே 2
கன்னியை 2
கன 23
கனக 28
கனக_வண்ண 1
கனகசேனனும் 1
கனகத்தின் 1
கனகநந்தியும் 1
கனகம் 15
கனகியின் 1
கனத்தகத்து 1
கனத்தின் 1
கனத்து 2
கனம் 12
கனம்_குழை-பால் 1
கனமாய் 1
கனல் 107
கனல்-வாய் 1
கனல்_வண்ணர் 1
கனல்தர 1
கனல்விடு 1
கனல 4
கனலகத்து 1
கனலவன் 1
கனலா 2
கனலாய் 2
கனலார் 1
கனலால் 1
கனலாலே 2
கனலிடை 1
கனலினர் 2
கனலும் 6
கனலுள் 1
கனலே 4
கனலை 6
கனவகத்தில் 1
கனவிடை 2
கனவில் 2
கனவிலும் 1
கனவின்-கண் 1
கனவின்-தலை 1
கனவினும் 1
கனவு 1
கனற்ற 1
கனன்று 6
கனா 1
கனி 50
கனி-தன்னை 1
கனி-வாய் 1
கனிகள் 9
கனிகளும் 1
கனித்து 1
கனிதனை 1
கனிதான் 1
கனிதானும் 1
கனிந்தவரை 2
கனிந்து 1
கனிய 1
கனியமாட்டேன் 1
கனியினும் 1
கனியும் 4
கனியே 2
கனியை 5
கனியோடு 1
கனிவித்து 1
கனிவு 1
கனிவுற்ற 1
கனை 17
கனைக்கும் 2
கனைகொள் 1
கனைத்த 1
கனைத்து 3
கனைதரு 1
கனைதல் 1
கனைப்பாரால் 1
கனையும் 4
கனைவில் 1


கலிக்க (2)

கழலின் ஓசை சிலம்பின் ஒலி ஓசை கலிக்க பயில் கானில் – தேவா-சம்:17/1
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
மேல்


கலிக்கம்பன் (1)

கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


கலிக்காமன் (1)

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர் கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:397/2
மேல்


கலிக்காமூர் (11)

கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த – தேவா-சம்:3923/2,3
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர்
மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும் – தேவா-சம்:3924/2,3
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் – தேவா-சம்:3925/2,3
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர்
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி – தேவா-சம்:3926/2,3
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:3927/2,3
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த – தேவா-சம்:3928/2,3
காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர்
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி – தேவா-சம்:3929/2,3
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர்
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான் – தேவா-சம்:3930/2,3
இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர்
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த – தேவா-சம்:3931/2,3
காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர்
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே – தேவா-சம்:3932/3,4
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர்
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே – தேவா-சம்:3933/3,4
மேல்


கலிக்கும் (2)

கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3928/2
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
மேல்


கலிக்கோவை (1)

சூதன் ஒலி மாலை என்றே கலிக்கோவை சொல்லே – தேவா-சம்:3379/4
மேல்


கலிங்க (2)

கார் அமண் கலிங்க துவர் ஆடையர் – தேவா-சம்:589/1
துவர் சேர் கலிங்க போர்வையாரும் தூய்மை இலா சமணும் – தேவா-சம்:686/1
மேல்


கலிங்கத்தார் (1)

செய்ய கலிங்கத்தார் சிறு தட்டு உடையார்கள் – தேவா-சம்:957/1
மேல்


கலிங்கம் (1)

கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டை – தேவா-சம்:2144/1
மேல்


கலிசெய் (1)

கலிசெய் மா மதில் சூழ் கடல் காழி கவணியன் – தேவா-சம்:1568/2
மேல்


கலித்து (3)

கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
மழைகள் சால கலித்து நீடு உயர் வேய் அவை – தேவா-சுந்:830/3
மேல்


கலித்தே (1)

கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
மேல்


கலியன் (1)

கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


கலியில் (1)

ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா – தேவா-சம்:3525/1
மேல்


கலியின் (1)

கலியின் வல் அமணும் கரும் சாக்கிய பேய்களும் – தேவா-சம்:1567/1
மேல்


கலியே (1)

புண்டரிக தவன் மே விய பு கலியே
புண்டரிகத்தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/3,4
மேல்


கலியேன் (1)

கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும் – தேவா-சுந்:153/1
மேல்


கலியை (3)

கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே – தேவா-சம்:864/1
கலியை வென்ற மறையாளர்-தம் கலி காழியுள் – தேவா-சம்:2281/3
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4085/3,4
மேல்


கலின் (1)

கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3530/4
மேல்


கலும்பும் (1)

மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி – தேவா-சுந்:1030/1
மேல்


கலுழி (3)

செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
மேல்


கலை (105)

கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/4
கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம் – தேவா-சம்:93/3
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:118/2
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன் – தேவா-சம்:173/3
கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு குன்றில் – தேவா-சம்:175/3
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே – தேவா-சம்:199/4
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு – தேவா-சம்:208/3
புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு – தேவா-சம்:222/1
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் – தேவா-சம்:232/2
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு – தேவா-சம்:238/2
கலை ஆர் மதியோடு உர நீரும் – தேவா-சம்:382/1
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம் – தேவா-சம்:387/2
கலை ஆர் கலி காழியர் மன்னன் – தேவா-சம்:392/1
கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள் – தேவா-சம்:471/1
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/3
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே – தேவா-சம்:680/2
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே – தேவா-சம்:682/2
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே – தேவா-சம்:688/2
கலை ஆர் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே – தேவா-சம்:778/4
குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலி காழி – தேவா-சம்:1110/2
கலை அவன் மறை அவன் காற்றொடு தீ – தேவா-சம்:1179/1
கலை நவின்றான் கயிலாயம் என்னும் – தேவா-சம்:1231/3
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக – தேவா-சம்:1303/3
கலை உடை விரி துகில் கமழ் குழல் அகில் புகை – தேவா-சம்:1309/1
கலை மலி விரலினர் கடியது ஒர் மழுவொடும் – தேவா-சம்:1321/1
தன் இயல் கலை வல தமிழ் விரகனது – தேவா-சம்:1336/3
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி – தேவா-சம்:1343/3
கலை மலி அகல் அல்குல் அரிவை-தன் உருவினன் – தேவா-சம்:1348/1
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே – தேவா-சம்:1391/3
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
கலையானே கலை மலி செம்பொன் கயிலாய – தேவா-சம்:1627/1
அரை ஆர் கலை சேர் அன மென் நடையை – தேவா-சம்:1649/1
மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல் – தேவா-சம்:1653/3
காழி நகரான் கலை ஞானசம்பந்தன் – தேவா-சம்:1872/1
கலை வாழும் அம் கையீர் கொங்கை ஆரும் கரும் கூந்தல் – தேவா-சம்:2092/1
கன்னிகளின் புனையோடு கலை மதி மாலை கலந்த – தேவா-சம்:2190/3
கான் அமரும் பிணை புல்கி கலை பயிலும் கடம்பூரில் – தேவா-சம்:2200/3
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் – தேவா-சம்:2203/2
ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே – தேவா-சம்:2258/4
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
தென் தமிழ் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் – தேவா-சம்:2362/3
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/3
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3
கடி கொள் நீடு ஒலி சங்கின் ஒலியொடு கலை ஒலி துதைந்து – தேவா-சம்:2435/3
கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெரும் திரு கோயிலுள் – தேவா-சம்:2612/3
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/3
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே – தேவா-சம்:2698/4
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-சம்:2775/1
கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் – தேவா-சம்:2892/1
துடி இடை கலை அல்குலாள் ஓர்பாகமா – தேவா-சம்:2948/3
அம் சொலாள் உமையொடும் அமர்விடம் அணி கலை
செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3165/3,4
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் – தேவா-சம்:3395/2
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம் – தேவா-சம்:3516/2
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு – தேவா-சம்:3660/1
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில் – தேவா-சம்:4110/1
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/4
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா – தேவா-அப்:831/3
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
கலை ஒப்பானை கற்றார்க்கு ஓர் அமுதினை – தேவா-அப்:1101/1
கலை கையானை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1437/4
கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண் – தேவா-அப்:1703/2
காரண கலை ஞான கடவுளே – தேவா-அப்:1751/4
கல்வி ஞான கலை பொருள் ஆயவன் – தேவா-அப்:1835/1
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம் – தேவா-அப்:2960/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை – தேவா-சுந்:49/3
கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:123/3
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/3
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை – தேவா-சுந்:278/2
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
மான குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி – தேவா-சுந்:806/3
மேல்


கலை-தனால் (1)

கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி – தேவா-சம்:3114/3
மேல்


கலைக்கு (1)

கார் குன்ற மழையாய் பொழிவானை கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:605/1
மேல்


கலைகள் (11)

சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் – தேவா-சம்:504/3
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே – தேவா-சம்:925/4
பாங்கின் ஆர் நான்மறையோடு ஆறு அங்கம் பல் கலைகள்
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1923/3,4
கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும் – தேவா-அப்:755/1
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ – தேவா-அப்:1167/2
கலைகள் ஆய வல்லான் கயிலாய நல் – தேவா-அப்:1461/2
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
கலைகள் சோர்கின்றதும் கன வளை கழன்றதும் – தேவா-சுந்:376/3
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் – தேவா-சுந்:619/2
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி – தேவா-சுந்:974/1
மேல்


கலைதான் (1)

கலைதான் திரி காடு இடம் நாடு இடம் ஆம் – தேவா-சம்:1669/2
மேல்


கலைப்பாடும் (1)

கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
மேல்


கலைப்பொருள் (1)

கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
மேல்


கலைப்பொருளும் (1)

முன்னிய கலைப்பொருளும் மூஉலகில் வாழ்வும் – தேவா-சம்:1775/1
மேல்


கலைமகள் (3)

மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/3
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/4
கலைமகள் தலைமகன் இவன் என வருபவர் – தேவா-சம்:1339/1
மேல்


கலைமா (1)

வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:425/4
மேல்


கலைமான் (4)

கலைமான் மறியும் கனலும் மழுவும் – தேவா-சம்:1724/1
கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி – தேவா-சம்:3938/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
கரியின் உரியும் கலைமான் மறியும் – தேவா-சுந்:950/1
மேல்


கலையவன் (1)

கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ – தேவா-அப்:2569/3
மேல்


கலையாய் (1)

எண் ஆர்தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய்
பண் ஆர்தரு மறையாய் உயர் பொருளாய் இறையவனாய் – தேவா-சம்:134/1,2
மேல்


கலையார் (1)

கலையார் தொழுது ஏத்திய காழி – தேவா-சம்:365/3
மேல்


கலையால் (1)

கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த – தேவா-சம்:164/3
மேல்


கலையான் (3)

கலையான் அடி ஏத்த கருதா வினைதானே – தேவா-சம்:960/4
கலையான் மறையான் கனல் ஏந்து கையான் – தேவா-சம்:1701/1
எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3459/3
மேல்


கலையான (1)

கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
மேல்


கலையானே (1)

கலையானே கலை மலி செம்பொன் கயிலாய – தேவா-சம்:1627/1
மேல்


கலையானை (3)

கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம் – தேவா-அப்:2960/2
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
மேல்


கலையின் (6)

கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
உரவு ஆர் கலையின் கவிதை புலவர்க்கு ஒருநாளும் – தேவா-சம்:1102/1
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார் – தேவா-சம்:2797/3
கலையின் ஆர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர் – தேவா-சம்:3082/3
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/2
மேல்


கலையினான் (1)

கலையினான் மறையான் கதி ஆகிய – தேவா-சம்:3312/1
மேல்


கலையும் (5)

பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து – தேவா-சம்:488/3
மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
சங்கு சோர கலையும் சரியவே – தேவா-அப்:1939/1
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
மேல்


கலையோடு (1)

கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
மேல்


கவ்வ (3)

நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த – தேவா-அப்:273/1
கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர் – தேவா-அப்:1178/2
நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள் – தேவா-சுந்:449/1
மேல்


கவ்வி (3)

நாற விண்ட நறு மா மலர் கவ்வி
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:275/1,2
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை – தேவா-அப்:568/1
மேல்


கவ்வு (2)

கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள் – தேவா-சம்:2884/3
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா – தேவா-சம்:3715/2
மேல்


கவ்வை (5)

அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/3
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே – தேவா-சம்:3432/1
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:834/1
மேல்


கவ்வையால் (1)

கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4
மேல்


கவ்வையொடு (2)

காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/3
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/3
மேல்


கவ (1)

கவ தன்மை அவரவர் ஆக்கையான் – தேவா-அப்:2038/1
மேல்


கவசர் (1)

கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர் – தேவா-சம்:3590/2
மேல்


கவட்டு (2)

பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/3
மேல்


கவண் (3)

கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
என்னை கிளி மதியாது என எடுத்து கவண் ஒலிப்ப – தேவா-சுந்:804/3
மேல்


கவணர் (1)

கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரை – தேவா-சம்:2985/1
மேல்


கவணால் (1)

கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி – தேவா-சுந்:805/3
மேல்


கவணியன் (1)

கலிசெய் மா மதில் சூழ் கடல் காழி கவணியன்
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/2,3
மேல்


கவணினால் (1)

ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால்
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/3,4
மேல்


கவர் (26)

காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:1/2
வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:2/2
ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/2
உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:4/2
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:5/2
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
உடை முயங்கும் அரவோடு உழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:7/2
உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/2
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:10/2
கவர் வாய்மொழி காதல் செய்யாதே – தேவா-சம்:391/2
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் – தேவா-சம்:420/1
கவர் பூம் புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு அயலே – தேவா-சம்:683/1
கவர் செய்து உழல கண்ட வண்ணம் காரிகை வார் குழலார் – தேவா-சம்:686/2
கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர் – தேவா-சம்:848/1
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழுமவர் – தேவா-சம்:1313/3
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் – தேவா-சம்:1850/2
கை ஆர் சோறு கவர் குண்டர்களும் துவருண்ட – தேவா-சம்:2155/1
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன் – தேவா-சம்:2419/2
மாடு எலாம் மண முரசு என கடலினது ஒலி கவர் மாதோட்டத்து – தேவா-சம்:2637/1
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2669/1
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா – தேவா-சம்:3215/3
துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய் – தேவா-சம்:3476/2
கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல – தேவா-சம்:3797/3
தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை – தேவா-அப்:1158/3
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
மேல்


கவர்செய் (1)

பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் – தேவா-சம்:3585/2
மேல்


கவர்ந்த (9)

கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3912/3
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3914/3
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3916/3
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3917/3
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3920/3
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3921/3
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
மேல்


கவர்ந்தார் (4)

இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
மேல்


கவர்ந்தார்க்கு (2)

அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3915/3
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3919/3
மேல்


கவர்ந்தாரே (1)

வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/4
மேல்


கவர்ந்தான் (2)

அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான் – தேவா-அப்:119/3
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும் – தேவா-அப்:123/1
மேல்


கவர்ந்தானை (1)

கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
மேல்


கவர்ந்திட்ட (1)

கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
மேல்


கவர்ந்திட்டு (1)

உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன் – தேவா-அப்:2439/2
மேல்


கவர்ந்து (6)

கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண – தேவா-சம்:488/1
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு – தேவா-அப்:1698/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
மேல்


கவர்வர் (1)

கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/3
மேல்


கவர்வன் (1)

கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன்
துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ – தேவா-சுந்:147/1,2
மேல்


கவர்வார் (3)

கழி கரை படு மீன் கவர்வார் அமண் – தேவா-சம்:3307/1
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர் – தேவா-அப்:1114/2
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/2
மேல்


கவர்வார்கள் (1)

கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள் மாசு உடம்பினர் – தேவா-சம்:2712/1
மேல்


கவர்வாரும் (1)

கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும்
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும் – தேவா-சம்:3688/1,2
மேல்


கவர்வான் (2)

என்னது எழிலும் நிறையும் கவர்வான்
புன்னை மலரும் புறவில் திகழும் – தேவா-சுந்:926/1,2
உணங்கல் கவர்வான் ஒற்றியூரே – தேவா-சுந்:927/4
மேல்


கவர (4)

கவர எரியூட்டி கடிய மதில் எய்தார் – தேவா-சம்:940/2
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3552/3,4
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ – தேவா-சம்:3758/2
பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/1,2
மேல்


கவராதே (1)

கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
மேல்


கவரி (7)

விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4087/4
முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே – தேவா-அப்:208/1
கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு – தேவா-அப்:991/1
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி – தேவா-சுந்:587/3
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
மேல்


கவரியும் (1)

கச்சும் ஒள் வாளும் கட்டிய உடையர் கதிர் முடி சுடர்விட கவரியும் குடையும் – தேவா-சம்:838/1
மேல்


கவரும் (14)

கவரும் அணி கொல்லை கடிய முலை நல்லார் – தேவா-சம்:940/3
நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர் – தேவா-சம்:2085/3
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில் – தேவா-சம்:2207/2
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு – தேவா-சம்:2272/3
கண் நலம் கவரும் கழிப்பாலையுள் – தேவா-சம்:3269/3
வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே – தேவா-சம்:3614/4
கன்னியரை கவரும் களனே கடல் விடம் உண்ட கரும் களனே – தேவா-சம்:4020/3
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
மத்தம் கவரும் மலர் கொன்றை மாலை மேல் மால் ஆனாளை – தேவா-சுந்:1035/1
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/3
சித்தம் கவரும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1035/4
மேல்


கவருறு (1)

கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த – தேவா-சம்:3403/3
மேல்


கவலாது (2)

கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:359/2
மேல்


கவலாரே (1)

கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆம் ஆறு இதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:415/3,4
மேல்


கவலை (10)

கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே – தேவா-சம்:764/4
கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே – தேவா-சம்:786/4
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே – தேவா-சம்:925/4
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார் – தேவா-சம்:937/3
கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே – தேவா-சம்:3142/4
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
கள்ளத்தேன் கடியேன் கவலை கடல் – தேவா-அப்:1972/3
காதில் குழை இலங்க பெய்தார் போலும் கவலை பிறப்பு இடும்பை காப்பார் போலும் – தேவா-அப்:2297/2
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
கங்குல் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே – தேவா-சுந்:479/4
மேல்


கவலையில் (1)

கட்டப்பட்டு கவலையில் வீழாதே – தேவா-அப்:1491/1
மேல்


கவலையும் (1)

கையினால் தொழுது அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே – தேவா-சம்:2591/4
மேல்


கவலையே (1)

கண்டு கைதொழ தீரும் கவலையே – தேவா-அப்:1667/4
மேல்


கவள (3)

கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே – தேவா-சம்:1496/4
கவள மா களிற்றின் உரி போர்த்தவர் – தேவா-அப்:1580/1
கவள களிற்றின் உரிவை போர்த்தான் – தேவா-சுந்:925/2
மேல்


கவளம் (4)

கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரை – தேவா-சம்:2985/1
நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும் – தேவா-சம்:3546/1
திரட்டு இரை கவளம் திணிக்கும் சமண் – தேவா-அப்:1658/1
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு – தேவா-அப்:1698/1
மேல்


கவனம் (1)

கவனம் செய்யும் கன விடைஊர்தியான் – தேவா-அப்:2043/3
மேல்


கவனமாய் (1)

கவனமாய் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள_கண்டன் – தேவா-சம்:2324/3
மேல்


கவாலியோடு (1)

கவாலியோடு ஆடிய சுண்ணமே – தேவா-அப்:1355/4
மேல்


கவி (3)

சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க – தேவா-சம்:81/3
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர் – தேவா-சம்:3213/2
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் – தேவா-சம்:3559/1
மேல்


கவிகள் (1)

கவிகள் பாடுவன கண் குளிர்விப்பன – தேவா-சம்:3066/2
மேல்


கவித்து (1)

தனி முடி கவித்து ஆளும் அரசினும் – தேவா-அப்:1214/3
மேல்


கவிதை (1)

உரவு ஆர் கலையின் கவிதை புலவர்க்கு ஒருநாளும் – தேவா-சம்:1102/1
மேல்


கவியேல் (1)

பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
மேல்


கவிழ் (1)

கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள் – தேவா-அப்:891/2
மேல்


கவிழ (1)

கவிழ மலை தரள கடக கையால் எடுத்தான் தோள் – தேவா-சம்:489/1
மேல்


கவின் (14)

கல் ஆர் வரை அரக்கன் தடம் தோள் கவின் வாட – தேவா-சம்:500/1
களக புரிசை கவின் ஆர் சாரும் கலி காழி – தேவா-சம்:1104/2
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே – தேவா-சம்:1387/4
காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி – தேவா-சம்:1399/3
கச்சை ஆவது ஓர் பாம்பினார் கவின்
இச்சையார் எமது உச்சியாரே – தேவா-சம்:1744/3,4
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/3
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
கார் மருவு வெண் கனக மாளிகை கவின் பெருகு வீழிநகரே – தேவா-சம்:3657/4
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த – தேவா-சம்:3770/1
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3925/2
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3926/2
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
மேல்


கவின (1)

வலம்கொள எழுந்தவன் நலம் கவின அஞ்சு – தேவா-சம்:1793/3
மேல்


கவினி (1)

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் – தேவா-சம்:2377/1,2
மேல்


கவினுறு (2)

கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல் – தேவா-சம்:3733/1,2
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின் – தேவா-சம்:3740/1,2
மேல்


கவினை (1)

காண இனியது நீறு கவினை தருவது நீறு – தேவா-சம்:2181/1
மேல்


கவுணி (6)

கானல் கழுமலமா நகர் தலைவன் நல கவுணி
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார் – தேவா-சம்:151/2,3
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி
நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார் – தேவா-சம்:447/2,3
கடை ஆர் கொடி நல் மாட வீதி கழுமல ஊர் கவுணி
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:689/1,2
கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை – தேவா-சம்:1381/2
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழி கவுணி சீர் ஆர் – தேவா-சம்:2255/1
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால் – தேவா-சம்:3623/1,2
மேல்


கவுணியர் (2)

பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/2
கவுணியர் குலபதி காழியர்_கோன் – தேவா-சம்:1217/2
மேல்


கவுணியன் (8)

கண்டல்கள் மிண்டிய கானல் காழி கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:86/3
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார் – தேவா-சம்:1068/2,3
கழுமல முது பதி கவுணியன் கட்டு உரை – தேவா-சம்:1381/4
கழுமல முது பதி கவுணியன் கட்டுரை – தேவா-சம்:1382/44
கடி ஆர்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல் – தேவா-சம்:1938/3
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன்
செந்து நேர் மொழியாரவர் சேரும் திரு களருள் – தேவா-சம்:2025/1,2
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் – தேவா-சம்:2669/2
கைதவம் இல்லா கவுணியன் ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2800/2
மேல்


கவுள் (2)

கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
மேல்


கவை (1)

கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
மேல்


கழ்தரு (1)

விளம் கொளி தி கழ்தரு எங்கு உருமேவினன் – தேவா-சம்:1373/1
மேல்


கழகனார் (1)

கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் – தேவா-சம்:3804/3
மேல்


கழகின் (1)

கழகின் மேல் வைத்த காலனை சாடிய – தேவா-அப்:1202/2
மேல்


கழல் (338)

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த – தேவா-சம்:2/3
பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:14/2
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள் – தேவா-சம்:35/1
சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த – தேவா-சம்:51/1
கால் புல்கு பைம் கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:57/4
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே – தேவா-சம்:98/4
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:100/4
கருகும் மிடறு உடையார் கமழ் சடையார் கழல் பரவி – தேவா-சம்:102/3
கூர் வெண் மழுப்படையான் நல கழல் சேர்வது குணமே – தேவா-சம்:106/4
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
சிரம் ஆயின கதற செறி கழல் சேர் திருவடியின் – தேவா-சம்:137/3
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே – தேவா-சம்:159/4
துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/4
ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:190/4
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன் – தேவா-சம்:213/2
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட – தேவா-சம்:397/1
காலனை காய்ந்து தம் கழல் அடியால் காமனை பொடிபட நோக்கி – தேவா-சம்:443/3
சீரவன் கழல் சேர்-மினே – தேவா-சம்:589/4
மருவு நீள் கழல் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:598/3
சேர்வர் செய் கழல் திண்ணமே – தேவா-சம்:619/4
கண்டு நம்பன் கழல் பேணி – தேவா-சம்:622/2
பெரியவன் கழல் பேணவே – தேவா-சம்:623/4
சங்கரன் கழல் சாரவே – தேவா-சம்:624/4
இறையவன் கழல் ஏத்தவே – தேவா-சம்:626/4
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/3
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:676/3,4
கழல் நாக_அரையன் காவல் ஆக காழி அமர்ந்தவனே – தேவா-சம்:687/4
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/3
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/2
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர் கழல் சேர்வார் – தேவா-சம்:737/1
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே – தேவா-சம்:764/4
கழல் ஆர் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:771/4
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர் – தேவா-சம்:848/1
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் – தேவா-சம்:859/1
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே – தேவா-சம்:867/4
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே – தேவா-சம்:868/4
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே – தேவா-சம்:869/4
காணார் கழல் ஏத்த கனலாய் ஓங்கினான் – தேவா-சம்:872/2
சொல்லார் கேண்மையார் சுடர் பொன் கழல் ஏத்த – தேவா-சம்:875/2
சடையான் கழல் ஏத்த சாரா வினைதானே – தேவா-சம்:893/4
ஆனான் கழல் ஏத்த அல்லல் அடையாவே – தேவா-சம்:894/4
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும் – தேவா-சம்:895/3
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே – தேவா-சம்:896/4
துணி ஆர் உடையினான் துதை பொன் கழல் நாளும் – தேவா-சம்:897/3
கொண்டான் கழல் ஏத்த குறுகா குற்றமே – தேவா-சம்:898/4
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த – தேவா-சம்:899/3
இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும் – தேவா-சம்:900/3
இறையான் கழல் ஏத்த எய்தும் இன்பமே – தேவா-சம்:901/4
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி – தேவா-சம்:919/2
தொகுவான் கழல் ஏத்த தொடரா வினைதானே – தேவா-சம்:964/4
தாணுவின் கழல் பேணி உய்ம்-மினே – தேவா-சம்:970/2
நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே – தேவா-சம்:979/2
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே – தேவா-சம்:1017/2
அம் பொன் ஆலவாய் நம்பனார் கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே – தேவா-சம்:1020/1,2
சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று – தேவா-சம்:1087/3
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/2
கொள்ள வல்லான் குரை கழல் ஏத்தும் சிறு தொண்டர் – தேவா-சம்:1117/2
மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை – தேவா-சம்:1119/3
ஊறல் அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:1143/4
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/4
மின் திகழ் செம் சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே – தேவா-சம்:1156/4
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார் – தேவா-சம்:1171/2
கண்ணனும் கழல் தொழ கனல் உருவாய் – தேவா-சம்:1182/2
அடி புல்கு பைம் கழல் அடிகள் இடம் – தேவா-சம்:1202/2
களித்து நன் கழல் அடி காணல் உறார் – தேவா-சம்:1236/2
எந்தை தன் கழல் அடி எய்துவரே – தேவா-சம்:1237/4
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/3
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம் – தேவா-சம்:1252/3
கருவை கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே – தேவா-சம்:1255/1
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் – தேவா-சம்:1258/1
காலது கங்கை கற்றை சடையுள்ளால் கழல் சிலம்பு – தேவா-சம்:1265/1
உளம் என நினைபவர் ஒலி கழல் இணையடி – தேவா-சம்:1310/3
அழகிய முடி உடை அடிகளது அறை கழல்
எழிலினர் உறை இடைமருதினை மலர் கொடு – தேவா-சம்:1320/2,3
அதிர் கழல் ஒலிசெய அரு நடம் நவில்பவன் – தேவா-சம்:1353/2
ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும் – தேவா-சம்:1382/6
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/4
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர் – தேவா-சம்:1393/1
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன் கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1491/1,2
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1503/3
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே – தேவா-சம்:1519/4
அமர்ந்தான் கழல் சேர்தல் கருமமே – தேவா-சம்:1522/4
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன் கழல்
கோலமாய் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர் – தேவா-சம்:1533/2,3
மை கொள் கண்டத்து எண் தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே – தேவா-சம்:1534/3
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4
வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்_பிரான் விரை ஆர் கழல்
சிந்தைசெய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே – தேவா-சம்:1550/3,4
வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம் – தேவா-சம்:1585/2
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே – தேவா-சம்:1642/4
வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா – தேவா-சம்:1661/1
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே – தேவா-சம்:1688/4
இணை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1689/4
இறை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1693/4
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி – தேவா-சம்:1725/1
மாலும் நான்முகன்தானும் வார் கழல்
சீலமும் முடி தேட நீண்டு எரி – தேவா-சம்:1739/1,2
பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே – தேவா-சம்:1939/4
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே – தேவா-சம்:1947/4
அத்தனே அரனே அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய் உன கழல்
பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே – தேவா-சம்:2000/3,4
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை – தேவா-சம்:2003/3
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/3
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/3
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் – தேவா-சம்:2027/3
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை – தேவா-சம்:2039/3
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும் – தேவா-சம்:2043/3
நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர் – தேவா-சம்:2049/1
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று – தேவா-சம்:2094/1
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார் கழல் உன்னி – தேவா-சம்:2119/1
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2123/3
கண் முத்து அரும்ப கழல் சேவடி கைதொழுவார்கள் – தேவா-சம்:2126/2
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே – தேவா-சம்:2156/4
புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே – தேவா-சம்:2202/4
தீ விரிய கழல் ஆர்ப்ப சேய் எரி கொண்டு இடுகாட்டில் – தேவா-சம்:2204/1
புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே – தேவா-சம்:2206/4
அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி – தேவா-சம்:2250/3
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும் – தேவா-சம்:2286/2
கடுத்து வந்த கழல் காலன்-தன்னையும் காலினால் – தேவா-சம்:2293/2
பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை – தேவா-சம்:2294/2
படர்தரும் சடைமுடியினார் பைம் கழல் அடி பரவுவார் – தேவா-சம்:2320/1
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
அரவம் வீக்கிய அரையும் அதிர் கழல் தழுவிய அடியும் – தேவா-சம்:2457/1
பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் – தேவா-சம்:2489/1
புத்தர் பொய் மிகு சமணர் பொலி கழல் அடி இணை காணும் – தேவா-சம்:2516/1
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார் – தேவா-சம்:2536/2
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/2
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர – தேவா-சம்:2585/1
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/2
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே – தேவா-சம்:2602/4
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
பெண் ஒர்பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2629/1
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/2
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம் – தேவா-சம்:2692/2
தேசம் ஆக்கும் திரு கோயிலா கொண்ட செல்வன் கழல்
நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே – தேவா-சம்:2761/3,4
சீருள் ஆரும் கழல் தேட மெய் தீத்திரள் ஆயினான் – தேவா-சம்:2777/2
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2798/2
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2803/3
கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2804/3
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2805/3
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2810/3
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப நல்ல – தேவா-சம்:2826/3
நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே – தேவா-சம்:2829/6
தொடரினும் உன கழல் தொழுது எழுவேன் – தேவா-சம்:2834/2
வீழினும் உன கழல் விடுவேனல்லேன் – தேவா-சம்:2835/2
செய் கழல் அடியலால் சிந்தைசெய்யேன் – தேவா-சம்:2838/2
மிக்க செம்மை விமலன் வியன் கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி – தேவா-சம்:2845/2,3
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல்
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட – தேவா-சம்:2847/2,3
காதலித்தான் கழல் விரல் ஒன்றினால் – தேவா-சம்:2852/2
இருவர் காண்பு அரியான் கழல் உள்க – தேவா-சம்:2864/2
கண்நுதலானும் வெண்நீற்றினானும் கழல் ஆர்க்கவே – தேவா-சம்:2867/1
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2881/3
வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2887/4
இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே – தேவா-சம்:2916/4
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை – தேவா-சம்:2931/2
சீர் உடை கழல் அடி சென்னி காண்கிலர் – தேவா-சம்:2951/2
கழல் அடி நினைந்து வாழ்-மினே – தேவா-சம்:2952/4
அறையுறு கழல் அடி ஆர்க்க ஆடுவர் – தேவா-சம்:2971/2
கற்றவர் கழல் அடி காண வல்லரே – தேவா-சம்:2975/4
கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3003/1
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3006/4
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/4
வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே – தேவா-சம்:3023/4
பொருத்தனார் கழல் இணை போற்றுதல் பொருளதே – தேவா-சம்:3108/4
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே – தேவா-சம்:3131/4
ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர் – தேவா-சம்:3137/2
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/4
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3139/2
நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே – தேவா-சம்:3185/4
பித்தனை பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் கழல் பேணியே – தேவா-சம்:3199/1
பொற்றொடியோடு இருந்தவர் பொன் கழல்
உற்றபோது உடன் ஏத்தி உணருமே – தேவா-சம்:3258/3,4
காலன்-தன் உயிர் வீட்டு கழல் அடி – தேவா-சம்:3263/1
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3290/3
நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல்
குலவு ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3297/2,3
வீடு அலால் அவாய்இலாஅய் விழுமியார்கள் நின் கழல்
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே – தேவா-சம்:3350/1,2
போற்று இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார் – தேவா-சம்:3359/2
முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே – தேவா-சம்:3368/4
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே – தேவா-சம்:3391/2
உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:3438/4
உடுத்தவன் மான் உரி தோல் கழல் உள்க வல்லார் வினைகள் – தேவா-சம்:3462/1
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான – தேவா-சம்:3491/3
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் – தேவா-சம்:3558/2
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே – தேவா-சம்:3653/4
கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர் – தேவா-சம்:3701/2
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர் – தேவா-சம்:3719/2
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் – தேவா-சம்:3749/2
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார் – தேவா-சம்:3750/3
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் – தேவா-சம்:3752/2
குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன் – தேவா-சம்:3764/2
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை – தேவா-சம்:3777/2
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/2
சுண்ண வெண்பொடி அணிவீர் உம தொழு கழல்
எண்ண வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3810/3,4
கடி கமழ் சடைமுடியீர் உம் கழல் தொழும் – தேவா-சம்:3823/3
சுற்றிய சடைமுடியீர் உம தொழு கழல்
உற்றவர் உறு பிணி இலரே – தேவா-சம்:3843/3,4
துள்ளிய மான் உடையீர் உம தொழு கழல்
உள்ளுதல்செய நலம் உறுமே – தேவா-சம்:3844/3,4
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில – தேவா-சம்:3897/2
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த – தேவா-சம்:3923/3
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி – தேவா-சம்:3929/3
துன்று பொன் கழல் பேணா அருகரை – தேவா-சம்:3965/2
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே – தேவா-சம்:3979/2
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1
கோரம் அட்டது புண்டரிகத்தையே கொண்ட நீள் கழல் புண்டரிகத்தையே – தேவா-சம்:4044/2
கட்டுகின்ற கழல் நாகமே காய்ந்ததும் மதனன் ஆகமே – தேவா-சம்:4049/1
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
குருவராய் நின்றார் குரை கழல் வணங்க கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4128/4
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/4
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
கையர் கனை கழல் கட்டிய காலினர் – தேவா-அப்:156/2
காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி – தேவா-அப்:198/1
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல்
ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன் – தேவா-அப்:201/1,2
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் – தேவா-அப்:356/2
காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் – தேவா-அப்:364/1
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு – தேவா-அப்:448/3
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/2
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:613/3
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே – தேவா-அப்:729/4
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் – தேவா-அப்:770/3
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/4
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/4
சிரமப்பட வந்து சார்ந்தார் கழல் அடி காண்பதற்கே – தேவா-அப்:798/3
அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:798/4
மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார் – தேவா-அப்:897/2
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/4
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் – தேவா-அப்:953/3
பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி – தேவா-அப்:955/1
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே – தேவா-அப்:1070/4
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ – தேவா-அப்:1167/2
காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல்
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர் – தேவா-அப்:1192/2,3
கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும் – தேவா-அப்:1194/3
என் பொனே இமையோர் தொழு பைம் கழல்
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன் – தேவா-அப்:1195/1,2
எம்மை ஆளும் இடைமருதன் கழல்
செம்மையே தொழுவார் வினை சிந்துமே – தேவா-அப்:1208/3,4
கழுகு அரிப்பதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1382/2
இறைவனார் இமையோர் தொழு பைம் கழல்
மறவனார் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1451/1,2
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே – தேவா-அப்:1460/4
நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல்
சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே – தேவா-அப்:1496/3,4
கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில் – தேவா-அப்:1531/3
கழல் கொள் காலினர் காலனை காய்ந்தவர் – தேவா-அப்:1597/1
ஆடு பைம் கழல் அம்ம அழகிதே – தேவா-அப்:1624/4
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால் – தேவா-அப்:1676/2
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல்
தாழும் பத்தர்கள் சால சதுரரே – தேவா-அப்:1711/3,4
வாரணன் குமரன் வணங்கும் கழல்
பூரணன் திரு பூவனூர் மேவிய – தேவா-அப்:1731/2,3
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே – தேவா-அப்:1760/4
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே – தேவா-அப்:1770/4
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1797/4
சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே – தேவா-அப்:1798/4
கரிய கண்டன் கழல் அடி-தன்னையே – தேவா-அப்:1828/2
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன் – தேவா-அப்:1833/2
சிறப்பர் சேறையுள் செந்நெறியாயன் கழல்
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே – தேவா-அப்:1841/3,4
புள்ளிருக்குவேளூர் அரன் பொன் கழல்
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர் – தேவா-அப்:1856/2,3
காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1888/2
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1900/4
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1901/4
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே – தேவா-அப்:1928/4
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன் கழல்
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே – தேவா-அப்:1950/3,4
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி – தேவா-அப்:1970/3
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே – தேவா-அப்:1983/4
கார் உலாம் கண்டனே உன் கழல் அடி – தேவா-அப்:2032/3
அரு அரா அரை ஆர்த்தவன் ஆர் கழல்
பரவுவார் அவர் பாவம் பறையுமே – தேவா-அப்:2036/3,4
அருமந்தன்ன அதிர் கழல் சேர்-மினோ – தேவா-அப்:2046/3
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின் – தேவா-அப்:2066/2,3
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி – தேவா-அப்:2075/3
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் – தேவா-அப்:2100/3
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/3
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/2
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/3
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/2
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உன் கழல் ஏத்துவார்கள் – தேவா-சுந்:44/1
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:73/4
கரிய மால் அயனும் தேடி கழல் முடி காணமாட்டா – தேவா-சுந்:80/3
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார் – தேவா-சுந்:196/1
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:207/2
கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள – தேவா-சுந்:224/3
அறையும் கழல் ஆர்க்க நின்று ஆடும் அமுதே – தேவா-சுந்:326/2
ஆளும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:374/2
ஆடும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:381/2
அத்தன் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:382/2
கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/1
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/4
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால் – தேவா-சுந்:640/3
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/2
கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/3
கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல்
தண்டு உடை தண்டி-தன் இனம் உடை அரவுடன் – தேவா-சுந்:738/2,3
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/2
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:776/4
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:777/4
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும் – தேவா-சுந்:780/2
அறையும் பைம் கழல் ஆர்ப்ப அரவு ஆட அனல் ஏந்தி – தேவா-சுந்:873/1
மேல்


கழல்கள் (16)

கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர் – தேவா-சம்:698/2
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் – தேவா-சம்:1282/3
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/3
அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி – தேவா-சம்:2065/1
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே – தேவா-சம்:2166/4
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி – தேவா-சம்:2253/2
அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய – தேவா-சம்:2417/1
கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள்
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/2,3
காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் – தேவா-சம்:3579/1
உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே – தேவா-சம்:3585/4
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி – தேவா-அப்:370/1
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண – தேவா-அப்:599/2
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு – தேவா-அப்:709/2
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி – தேவா-சுந்:698/1
மேல்


கழல்களே (1)

கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே – தேவா-சம்:198/4
மேல்


கழல்களை (2)

கரு ஆர் கண்டத்து ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும் பாவமே – தேவா-சம்:261/3,4
கறை ஆர் கண்டத்து ஈசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:266/3,4
மேல்


கழல்கின்றதே (1)

கையில் வெள் வளையும் கழல்கின்றதே – தேவா-அப்:1363/4
மேல்


கழல்தான் (2)

கழல்தான் முடி காணிய நாண் ஒளிரும் – தேவா-சம்:1674/2
கழல்தான் கரி கானிடை ஆடு கருத்தே – தேவா-சம்:1853/4
மேல்


கழல்போது (1)

கடியேன் காதன்மையால் கழல்போது அறியாத என் உள் – தேவா-சுந்:265/1
மேல்


கழல (4)

வண்டு அமரும் மலர் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே – தேவா-சம்:53/4
நீல நல் மா மிடற்றான் கழல ஏத்தல் நீதியே – தேவா-சம்:1154/4
கழல வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3962/3
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மேல்


கழலர் (5)

கை கொள் வேலர் கழலர் கரி காடர் – தேவா-சம்:296/2
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் – தேவா-சம்:2141/3
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர்
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/2,3
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
நறவு அமர் கழலர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:644/4
மேல்


கழலரோ (1)

கோணல் மா மதி சூடரோ கொடுகொட்டி காலர் கழலரோ
வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/1,2
மேல்


கழலலால் (1)

சீர் உடை கழலலால் சிந்தைசெய்யேன் – தேவா-சம்:2841/2
மேல்


கழலவன் (1)

கழலவன் கரி உரி போர்த்து உகந்த – தேவா-சம்:1189/3
மேல்


கழலன் (1)

அறை ஆர் கழலன் அழலன் இயலின் – தேவா-சம்:1705/1
மேல்


கழலா (1)

கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த – தேவா-அப்:901/3
மேல்


கழலாதே (1)

கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றி – தேவா-சம்:158/3
மேல்


கழலாய் (2)

அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1682/3
தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு – தேவா-அப்:2017/2
மேல்


கழலார் (4)

பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி – தேவா-அப்:2188/2
காலனையும் காய்ந்த கழலார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2251/3
அடி விளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2299/4
மேல்


கழலால் (12)

கழலால் மொய்த்த பாதம் கைகளால் – தேவா-சம்:245/3
கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே – தேவா-சம்:739/4
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை – தேவா-சம்:2033/3
காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய் – தேவா-சம்:2036/1
குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2772/2
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
மேல்


கழலாள் (1)

ஊசலாள் அல்லள் ஒண் கழலாள் அல்லள் – தேவா-அப்:1877/1
மேல்


கழலாற்கு (1)

ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது – தேவா-அப்:2022/3
மேல்


கழலான் (11)

கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:48/3
கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றி – தேவா-சம்:158/3
கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி – தேவா-சம்:323/3
ஒலிசெய் வார் கழலான் திறம் உள்கவே – தேவா-சம்:3318/3
காலனை ஓர் உதையில் உயிர் வீடுசெய் வார் கழலான்
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் – தேவா-சம்:3450/1,2
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:27/3
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:985/4
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/2
மேல்


கழலான்-தன்னை (1)

தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
மேல்


கழலானை (8)

சூழும் கழலானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:503/3
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை அமலன்-தன்னை – தேவா-அப்:2955/1
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/4
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/2,3
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
மேல்


கழலில் (1)

துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை – தேவா-சுந்:641/2
மேல்


கழலின் (5)

கழலின் ஓசை சிலம்பின் ஒலி ஓசை கலிக்க பயில் கானில் – தேவா-சம்:17/1
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே – தேவா-சம்:189/4
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம் – தேவா-சம்:706/2
கண் உளார் கழலின் வெல்வார் கரி காலனை – தேவா-சம்:1596/2
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடி – தேவா-சம்:3683/2
மேல்


கழலின (2)

ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:971/4
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/4
மேல்


கழலினாய் (1)

பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே – தேவா-சம்:2306/4
மேல்


கழலினார் (2)

கழலினார் உறையும் கரவீரத்தை – தேவா-சம்:628/3
கால் விளங்கு எரி கழலினார் கை விளங்கிய வேலினார் – தேவா-சம்:2316/1
மேல்


கழலீர் (4)

துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர் – தேவா-சம்:1470/3
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர் – தேவா-சம்:1471/3
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1478/3
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/3
மேல்


கழலும் (18)

செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:377/1
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும் – தேவா-சம்:757/3
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரை – தேவா-சம்:1030/1
அறை ஆர் கழலும் அழல் வாய் அரவும் – தேவா-சம்:1657/1
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி – தேவா-சம்:1916/2
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய – தேவா-சம்:2030/3
அடி ஆர்ந்த பைம் கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில் – தேவா-சம்:2093/1
கழலும் சென்னியும் காண்பு அரிதாயவர் மாண்பு அமர் தட கையில் – தேவா-சம்:2624/2
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப – தேவா-சம்:3410/1
கழலும் கை வளை காரிகையாளுக்கே – தேவா-அப்:1360/4
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே – தேவா-அப்:2052/4
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும் – தேவா-அப்:2271/1
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடி கீழ் கொண்டார் – தேவா-அப்:3027/2
கழலும் கோவை உடையவன் காதலிக்கும் இடம் – தேவா-சுந்:120/3
வாழும் ஆறும் வளை கழலும் ஆறும் எனக்கு – தேவா-சுந்:374/3
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
மேல்


கழலுமே (2)

கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே – தேவா-சம்:3142/4
கண்டலும் வினை ஆன கழலுமே – தேவா-அப்:1891/4
மேல்


கழலே (28)

குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/4
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும் – தேவா-சம்:169/3
ஆனான் கழலே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:268/4
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி – தேவா-சம்:563/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
நன்று தீது என்று ஒன்று இலாத நான்மறையோன் கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம் – தேவா-சம்:695/1,2
கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே
பை சேர் அரவு ஆர் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:705/3,4
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு – தேவா-சம்:1696/3
சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர் – தேவா-சம்:1852/1
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1853/1
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன் – தேவா-சம்:2112/2
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/3,4
மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4
சீரினார் கழலே சிந்தைசெய்ம்-மினே – தேவா-சம்:3270/4
மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் – தேவா-சம்:3645/2,3
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/4
திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே
இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே – தேவா-சம்:4017/1,2
காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/4
குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/4
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே – தேவா-அப்:1931/4
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது – தேவா-அப்:2020/3
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் – தேவா-சுந்:676/3
மேல்


கழலை (1)

திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்-தன கழலை
அரிய திருமாலோடு அயன்தானும் அவர் அறியார் – தேவா-சுந்:809/1,2
மேல்


கழலோன் (1)

எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
மேல்


கழற்கு (2)

மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே – தேவா-சம்:1040/2
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் – தேவா-அப்:38/2
மேல்


கழற்கே (1)

கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/2,3
மேல்


கழற்றல் (1)

கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
மேல்


கழற்றுவ (1)

கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த – தேவா-அப்:901/3
மேல்


கழற (2)

கடிது ஆய கட்டுரையால் கழற மேல் ஓர் பொருள் ஆனீர் – தேவா-சம்:2057/2
கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய – தேவா-சம்:2592/2
மேல்


கழறர் (1)

காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:564/3
மேல்


கழறி (1)

கரிய மாலும் செய்ய பூ மேல் அயனும் கழறி போய் – தேவா-சம்:784/1
மேல்


கழறிற்றறிவாற்கும் (1)

கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் கடல் காழி கணநாதன் அடியாற்கும் அடியேன் – தேவா-சுந்:398/3
மேல்


கழறினும் (1)

கை உலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:349/2
மேல்


கழறும் (1)

கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல் – தேவா-சம்:314/2
மேல்


கழன்றதும் (1)

கலைகள் சோர்கின்றதும் கன வளை கழன்றதும்
முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:376/3,4
மேல்


கழனி (88)

கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/2
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:512/4
சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:515/4
சேறு அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:516/4
செய்யின் ஆர் அகன் கழனி செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:662/3
பைம் தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே – தேவா-சம்:729/4
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன – தேவா-சம்:1125/3
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம் – தேவா-சம்:1128/3
அள்ளல் அகன் கழனி ஆரூர் அடைவோமே – தேவா-சம்:1135/4
அல்லி மலர் கழனி ஆரூர் அமர்ந்தானை – தேவா-சம்:1142/2
ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1144/4
வெண் செந்நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான் – தேவா-சம்:1281/1
செந்நெல் அம் கழனி பழனத்து அயலே செழும் – தேவா-சம்:1470/1
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல் – தேவா-சம்:1478/1
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1549/2
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1947/3
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2007/4
வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் – தேவா-சம்:2008/3
விளை ஆர் கழனி பழனம் சூழ்ந்த வெண்காடே – தேவா-சம்:2131/4
அரி ஏர் கழனி பழனம் சூழ்ந்து அங்கு அழகு ஆய – தேவா-சம்:2149/3
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு – தேவா-சம்:2350/1
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் – தேவா-சம்:2352/3
களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் – தேவா-சம்:2421/3
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் – தேவா-சம்:2465/3
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே – தேவா-சம்:2693/4
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் – தேவா-சம்:2713/1
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2716/2
திடல் அடங்க செழும் கழனி சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2749/3
கோட்டக கழனி கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2857/1
நீர் அக கழனி கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2865/1
தெண் திரை கழனி சூழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3154/4
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும் – தேவா-சம்:3475/1
விங்கு விளை கழனி மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம் – தேவா-சம்:3570/1
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/3,4
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை – தேவா-சம்:4080/3
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/3
அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:199/4
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:204/4
திளைக்கும் தண் கழனி திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:206/4
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் – தேவா-அப்:281/2
ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த – தேவா-அப்:826/3
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/2
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:211/3
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:216/3
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:231/4
கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:232/4
கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:235/4
கடல் சாரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:236/4
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
அடையும் கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:418/4
ஆலை கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:419/4
ஆதல் பழன கழனி கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:423/4
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் – தேவா-சுந்:573/3
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/4
கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:637/4
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/3
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார் – தேவா-சுந்:777/1
களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு – தேவா-சுந்:778/1
செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:780/1
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:844/3
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:845/3
சேறு அணி தண் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:849/3
சேறு செய் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:883/2
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:890/2
செங்கயல் பாய் கழனி திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1011/4
மேல்


கழனி-வாய் (1)

துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய்
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/1,2
மேல்


கழனியுள் (1)

வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள்
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர் – தேவா-சுந்:885/1,2
மேல்


கழி (59)

கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் – தேவா-சம்:7/3
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல் – தேவா-சம்:94/3
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை – தேவா-சம்:646/1
காண் தகைய செம் கால் ஒண் கழி நாராய் காதலால் – தேவா-சம்:648/1
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள் – தேவா-சம்:866/2
கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:907/4
இளக கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1104/1
கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலி காழி – தேவா-சம்:1107/2
ஆவி கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1109/1
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3
கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர் – தேவா-சம்:1502/2
கான் அயங்கிய தண் கழி சூழ் கடலின் புறம் – தேவா-சம்:1504/1
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள் – தேவா-சம்:1589/1
கழி ஆர் பதி காவலனை புகலி – தேவா-சம்:1698/1
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே – தேவா-சம்:1876/4
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி – தேவா-சம்:2136/3
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2285/3
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி – தேவா-சம்:2312/1
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2454/3
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2461/3
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள் மாசு உடம்பினர் – தேவா-சம்:2712/1
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2725/4
கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2726/4
கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2727/4
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2728/4
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2729/4
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2730/4
கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2731/4
கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2732/4
கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2733/4
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2734/4
கழி கரை படு மீன் கவர்வார் அமண் – தேவா-சம்:3307/1
கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த – தேவா-சம்:3403/3
பொன் அம் பூம் கழி கானல் புணர் துணையோடு உடன் வாழும் – தேவா-சம்:3472/1
கான் அருகும் வயல் அருகும் கழி அருகும் கடல் அருகும் – தேவா-சம்:3474/1
கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய் – தேவா-சம்:3477/1
நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம் – தேவா-சம்:3479/1
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3504/2
கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும் – தேவா-சம்:3506/1
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3509/2
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும் – தேவா-சம்:3688/1
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர் – தேவா-சம்:3927/2
கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும் – தேவா-சம்:4102/1
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் – தேவா-அப்:1821/1
கடல் கழி தழி நாகைக்காரோணன்-தன் – தேவா-அப்:1899/1
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை – தேவா-சுந்:238/2
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை – தேவா-சுந்:724/3
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:821/1
மேல்


கழிக்க (5)

ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே – தேவா-அப்:251/1
வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம் – தேவா-அப்:304/2
மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில் – தேவா-அப்:413/1
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:418/2
பிண்டத்தை கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:423/1
மேல்


கழிக்ககில்லா (1)

பாசமும் கழிக்ககில்லா அரக்கரை படுத்து தக்க – தேவா-அப்:588/1
மேல்


கழிக்கமாட்டேன் (1)

காயத்தை கழிக்கமாட்டேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:310/4
மேல்


கழிக்கலுற்ற (1)

உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:418/1
மேல்


கழிக்கவே (1)

கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:515/3,4
மேல்


கழிக்கவேண்டா (1)

கட்டராய் நின்று நீங்கள் காலத்தை கழிக்கவேண்டா
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/1,2
மேல்


கழிக்கின்றீர்கள் (1)

ஓதியே கழிக்கின்றீர்கள் உலகத்தீர் ஒருவன்-தன்னை – தேவா-அப்:412/1
மேல்


கழிக்கின்றேன் (1)

கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் – தேவா-அப்:551/3
மேல்


கழிக்கும் (1)

ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/4
மேல்


கழிகாடலனே (1)

கழிகாடலனே கனல் ஆடலினாய் – தேவா-சம்:1679/1
மேல்


கழிகின்றது (1)

சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
மேல்


கழித்த (2)

கழித்த வெண் தலை ஏந்தி காமனது உடல் பொடி ஆக – தேவா-சம்:2479/3
கண்டனை கண்டிராதே காலத்தை கழித்த ஆறே – தேவா-அப்:726/4
மேல்


கழித்தலை (2)

துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை – தேவா-அப்:552/1
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
மேல்


கழித்தவன் (1)

கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:457/1
மேல்


கழித்தனர் (1)

கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும் – தேவா-அப்:169/3
மேல்


கழித்தார் (1)

காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/2
மேல்


கழித்தான் (1)

முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான்
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் – தேவா-அப்:865/1,2
மேல்


கழித்திட்டு (1)

கருவை கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே – தேவா-சம்:1255/1
மேல்


கழித்திலேன் (1)

கழித்திலேன் காம வெம் நோய் காதன்மை என்னும் பாசம் – தேவா-அப்:265/1
மேல்


கழித்து (4)

கள்ளனேன் கள்ள தொண்டாய் காலத்தை கழித்து போக்கி – தேவா-அப்:728/1
ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு – தேவா-அப்:896/2
மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம் – தேவா-அப்:1984/3
கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:618/2
மேல்


கழிதிரே (1)

பாடி காவலில் பட்டு கழிதிரே – தேவா-அப்:1850/4
மேல்


கழிந்த (5)

ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம் – தேவா-அப்:513/3
பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம் – தேவா-அப்:657/1
மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து – தேவா-அப்:657/2
கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் – தேவா-அப்:657/3
தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே – தேவா-அப்:1062/4
மேல்


கழிந்ததன் (1)

உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/3
மேல்


கழிந்தவர் (2)

கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2
கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து – தேவா-அப்:100/1
மேல்


கழிந்தவர்க்கு (1)

கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் – தேவா-சம்:2534/1
மேல்


கழிந்தன (3)

ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான் – தேவா-அப்:833/2
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
மேல்


கழிந்தார் (1)

கரி புன் புறமாய கழிந்தார் இடுகாட்டில் – தேவா-சம்:497/1
மேல்


கழிந்து (3)

உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை – தேவா-அப்:960/1
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற – தேவா-அப்:1398/2
குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ – தேவா-அப்:1405/2
மேல்


கழிந்தோர் (1)

கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
மேல்


கழிந்தோர்க்கும் (1)

கணக்கு என்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும் – தேவா-சம்:3483/2
மேல்


கழிப்பதி (2)

கடல் நண்ணு கழிப்பதி காவலனே – தேவா-சம்:1692/3
உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே – தேவா-சம்:1697/4
மேல்


கழிப்பர் (1)

கள்ளத்தை கழிப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:304/4
மேல்


கழிப்பரால் (1)

காலை ஏத்த வினையை கழிப்பரால்
ஆலி வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1619/2,3
மேல்


கழிப்பார் (1)

கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும் காலன்-தன் வாழ்நாள் கழிப்பார் போலும் – தேவா-அப்:2970/2
மேல்


கழிப்பால் (1)

கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின் – தேவா-சுந்:233/3
மேல்


கழிப்பாலை (60)

கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1688/3
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1689/3
கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1690/3
அளியாய் கழிப்பாலை அமர்ந்தவனே – தேவா-சம்:1691/4
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1693/3
கதிர் வெண் பிறையாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1694/2
கரி காடலினாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1695/3
கனல் ஆனவனே கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1696/2
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர் – தேவா-சம்:1884/2
காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-சம்:3270/3
கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம் – தேவா-சம்:3275/3
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/4
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:53/4
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/4
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/4
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/4
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/4
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:59/4
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/4
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
கங்கையை சடையுள் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:294/4
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:295/4
காமனை காய்ந்த கண்ணார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:296/4
கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:297/4
கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:298/4
கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:299/4
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:300/4
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:301/4
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:302/4
காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:303/4
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/2
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/3
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு – தேவா-அப்:1015/3
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1467/3
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே – தேவா-அப்:1469/3
கை கொள் வெண்மழுவன் கழிப்பாலை எம் – தேவா-அப்:1470/3
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1473/3
அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம் – தேவா-அப்:1474/3
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
காலனை காலால் காய்ந்த கடவுள்-தன்னை காரோணம் கழிப்பாலை மேயான்-தன்னை – தேவா-அப்:2422/1
கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை – தேவா-சுந்:113/3
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே – தேவா-சுந்:229/4
கங்காநாயகனே கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:230/4
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:231/4
கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:232/4
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே – தேவா-சுந்:233/4
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே – தேவா-சுந்:234/4
கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:235/4
கடல் சாரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:236/4
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே – தேவா-சுந்:237/4
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை – தேவா-சுந்:238/2
மேல்


கழிப்பாலையார் (3)

கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும் அளவும் அறியாதது ஓர் – தேவா-சம்:3266/2,3
கான் இலங்க வரும் கழிப்பாலையார்
மான் நலம் மட நோக்கு உடையாளொடே – தேவா-சம்:3267/3,4
கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/3,4
மேல்


கழிப்பாலையான் (1)

திங்கள் சூடி திரு கழிப்பாலையான்
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே – தேவா-அப்:1472/3,4
மேல்


கழிப்பாலையும் (1)

கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/4
மேல்


கழிப்பாலையுள் (6)

கடி கொள் பூம் பொழில் சூழ் கழிப்பாலையுள்
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே – தேவா-சம்:3268/3,4
கண் நலம் கவரும் கழிப்பாலையுள்
அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே – தேவா-சம்:3269/3,4
இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1468/2
கருத்தனை கழிப்பாலையுள் மேவிய – தேவா-அப்:1471/1
என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1475/3
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
மேல்


கழிப்பாலையே (1)

உறையும் கழிப்பாலையே – தேவா-சம்:3272/4
மேல்


கழிப்பாலையை (4)

கள்வனார் உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே – தேவா-சம்:3271/3,4
கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:3273/3,4
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால் தொழுவார் வினை மாயுமே – தேவா-சம்:3274/3,4
பாய் புனல் சூழ் கழிப்பாலையை
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர் – தேவா-சம்:3276/2,3
மேல்


கழிப்பானை (1)

காய மாயமும் ஆக்குவிப்பானை காற்றுமாய் கனலாய் கழிப்பானை
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/2,3
மேல்


கழிய (5)

கள்ளம் ஆர்ந்து கழிய பழி தீர்த்த கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:18/3
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை – தேவா-அப்:423/2
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று – தேவா-அப்:444/3
கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன் – தேவா-அப்:1572/1
மேல்


கழியம் (1)

கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று – தேவா-அப்:2058/3
மேல்


கழியல் (1)

காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழியகில்லீர் – தேவா-அப்:289/2
மேல்


கழியாதே (4)

அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே
பொறி கொள் அரவு ஆர்த்தான் பொல்லா வினை தீர்க்கும் – தேவா-சம்:924/2,3
பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர் – தேவா-அப்:1286/1
காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ – தேவா-அப்:1292/1,2
பொக்கம் பேசி பொழுது கழியாதே
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ – தேவா-அப்:1497/1,2
மேல்


கழியாய் (1)

கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி – தேவா-சுந்:971/1
மேல்


கழியார் (1)

பேணார் தூய்மை மாசு கழியார் பேசேல் அவரோடும் – தேவா-சம்:785/2
மேல்


கழியிடை (1)

கழியிடை தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:309/4
மேல்


கழியும் (5)

கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே – தேவா-அப்:782/1
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/3
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
கற்று பாட கழியும் வினையே – தேவா-சுந்:932/4
மேல்


கழியும்போது (1)

கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:656/3
மேல்


கழியுமே (2)

எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே – தேவா-சம்:2714/4
பாடி காவலில் பட்டு கழியுமே – தேவா-அப்:1854/4
மேல்


கழியொடு (1)

கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2560/1
மேல்


கழிவதன் (2)

காலம் ஆன கழிவதன் முன்னமே – தேவா-அப்:1504/1
கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே – தேவா-அப்:1724/4
மேல்


கழிவரே (2)

வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே – தேவா-அப்:1956/4
காக்கைக்கே இரை ஆகி கழிவரே – தேவா-அப்:1958/4
மேல்


கழிவழி (1)

கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண என் – தேவா-அப்:996/3
மேல்


கழிவாரே (2)

கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே – தேவா-சம்:786/4
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே – தேவா-சம்:925/4
மேல்


கழிவான் (1)

அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் – தேவா-அப்:1036/1
மேல்


கழிவித்தவா (1)

கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
மேல்


கழிவித்தான் (1)

கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண் – தேவா-அப்:2609/2
மேல்


கழிவுறினும் (1)

கையது வீழினும் கழிவுறினும்
செய் கழல் அடியலால் சிந்தைசெய்யேன் – தேவா-சம்:2838/1,2
மேல்


கழு (3)

கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள் – தேவா-சம்:501/3
கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை – தேவா-சம்:1381/2
புத்தர் சமண் கழு கையர் பொய் கொளா – தேவா-சம்:3040/1
மேல்


கழுக்கள் (3)

கட்டு அமண் கழுக்கள் சொல்லினை கருதாது நீர் – தேவா-சம்:1556/2
கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள்
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள் – தேவா-சம்:2462/2,3
கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன – தேவா-சம்:3921/1
மேல்


கழுக்களால் (1)

கரிய மன சமண் காடி ஆடு கழுக்களால்
எரிய வசவுணும் தன்மையோ இமவான்மகள் – தேவா-சுந்:454/1,2
மேல்


கழுக்களும் (2)

கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும்
மெய்யை போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார் – தேவா-சம்:3370/1,2
கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லா – தேவா-சம்:3786/1
மேல்


கழுக்குன்றத்து (2)

பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை – தேவா-அப்:2848/3
கா ஆர்ந்த பொழில் சோலை கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின் – தேவா-அப்:3063/3
மேல்


கழுக்குன்றம் (5)

கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும் – தேவா-சம்:1885/2
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா – தேவா-அப்:2805/1
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/4
கச்சையூர் காவம் கழுக்குன்றம் காரோணம் – தேவா-சுந்:313/1
மேல்


கழுக்குன்றமே (9)

கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:822/4
கறங்கு வெள்ளை அருவி தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:823/4
காள_கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:824/4
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:825/4
பாயும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:826/4
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:827/4
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:828/4
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:829/4
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:830/4
மேல்


கழுக்குன்றில் (1)

கறங்கும் அருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை – தேவா-அப்:148/3
மேல்


கழுக்குன்றினை (1)

கல்லில் வெள்ளை அருவி தண் கழுக்குன்றினை
மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால் – தேவா-சுந்:831/2,3
மேல்


கழுக்குன்றும் (3)

அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார் – தேவா-சம்:3481/1
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/4
கார் ஆர் கழுக்குன்றும் கானப்பேரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2787/4
மேல்


கழுக்குன்றே (9)

காடு உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1112/4
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1113/4
கானகத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1114/4
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1115/4
கை உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1116/4
கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1117/4
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1118/4
கடந்த பெம்மான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1119/4
காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1120/4
மேல்


கழுக்குன்றை (1)

கண்_நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:1121/1,2
மேல்


கழுகினொடு (1)

கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
மேல்


கழுகு (3)

ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணா – தேவா-சம்:1413/2
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல் – தேவா-சம்:1870/3
கழுகு அரிப்பதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1382/2
மேல்


கழுத்து (2)

கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட – தேவா-அப்:928/1
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
மேல்


கழுத்தே (1)

கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
மேல்


கழுதினான் (1)

கழுதினான் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1772/3
மேல்


கழுது (3)

கரி காலன குடர் கொள்வன கழுது ஆடிய காட்டில் – தேவா-சம்:103/1
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை – தேவா-சம்:797/1
கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான் – தேவா-அப்:1478/2
மேல்


கழுதுகள் (1)

காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை – தேவா-சம்:1340/2
மேல்


கழுதும் (1)

கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே – தேவா-சம்:2699/4
மேல்


கழுதை (1)

கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
மேல்


கழுதொடு (1)

காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த – தேவா-சம்:836/3
மேல்


கழுநீர் (14)

நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும் – தேவா-சம்:278/1
தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல் – தேவா-சம்:288/1
கழுநீர் குவளை மலர கயல் பாயும் – தேவா-சம்:327/2
தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து – தேவா-சம்:1410/3
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் – தேவா-சம்:2154/3
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் – தேவா-சம்:3578/1
கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே – தேவா-அப்:2153/4
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/3
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் – தேவா-சுந்:947/3
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் – தேவா-சுந்:1008/3
மேல்


கழுநீர்க்குன்றம் (1)

கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
மேல்


கழும் (1)

கழும் அலம் அமுது பதி க உணியன் கட்டு உரை – தேவா-சம்:1381/3
மேல்


கழுமல் (1)

கழுமல் அமுது பதிக்க உள்நியன் கட்டு உரை – தேவா-சம்:1381/1
மேல்


கழுமல (59)

உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/4
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/2
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதி கழுமல ஊரன் கலந்து – தேவா-சம்:458/1
கடை ஆர் கொடி நல் மாட வீதி கழுமல ஊர் கவுணி – தேவா-சம்:689/1
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன் – தேவா-சம்:1068/2
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1
கழுமல முது பதி கவுணியன் கட்டு உரை – தேவா-சம்:1381/4
கழுமல முது பதி கவுணியன் கட்டுரை – தேவா-சம்:1382/44
கழுமல முதுபதி க உணியன் அறியும் – தேவா-சம்:1382/45
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள் – தேவா-சம்:1436/2
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர் – தேவா-சம்:3052/3
காதை ஆர் குழையினன் கழுமல வள நகர் – தேவா-சம்:3053/3
கண் துணை நெற்றியான் கழுமல வள நகர் – தேவா-சம்:3054/3
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் – தேவா-சம்:3055/3
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் – தேவா-சம்:3056/3
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர் – தேவா-சம்:3057/2
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3058/3
கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர் – தேவா-சம்:3059/3
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3060/3
காருறு பொழில் வளர் கழுமல வள நகர் – தேவா-சம்:3061/3
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர் – தேவா-சம்:3062/1
கண்நுதலவன் அடி கழுமல வள நகர் – தேவா-சம்:3095/2
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3744/2
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4070/4
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/4
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/4
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில் – தேவா-சம்:4110/1
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன் – தேவா-அப்:538/3
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
மேல்


கழுமலத்தார் (2)

கல்லின் மணி மாட கழுமலத்தார் காவலவன் – தேவா-சம்:2080/1
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
மேல்


கழுமலத்தான் (2)

கானூரான் கழுமலத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:664/4
வெண் செந்நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான்
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை – தேவா-சம்:1281/1,2
மேல்


கழுமலத்தின் (1)

காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் – தேவா-சம்:2233/1
மேல்


கழுமலத்தினுள் (1)

கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ் – தேவா-சம்:3989/1
மேல்


கழுமலத்து (3)

தொழு மனத்தவர் கழுமலத்து உறை – தேவா-சம்:980/1
தரும் கழுமலத்து இறை தமிழ் கிழமை ஞானன் – தேவா-சம்:1796/2
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அரும் தமிழ் – தேவா-சம்:2538/1
மேல்


கழுமலத்துள் (4)

கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர் – தேவா-சம்:1393/1
விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள்
அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/3,4
நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும் – தேவா-அப்:792/2
நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள்
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/3,4
மேல்


கழுமலத்தை (1)

சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை – தேவா-அப்:794/1,2
மேல்


கழுமலம் (58)

கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/3
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை – தேவா-சம்:196/2
விரி உறு சடை விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர் – தேவா-சம்:197/2
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே – தேவா-சம்:198/4
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே – தேவா-சம்:199/4
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:200/2
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை – தேவா-சம்:201/3
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை – தேவா-சம்:203/3
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை – தேவா-சம்:204/3
கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி – தேவா-சம்:205/2
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
கல் உயர் இஞ்சி கழுமலம் மேய கடவுள்-தன்னை – தேவா-சம்:1270/1
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/4
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2225/4
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/4
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/4
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத – தேவா-சம்:2230/3
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே – தேவா-சம்:2231/4
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே – தேவா-சம்:2232/4
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர்_கோன்ஊர் – தேவா-சம்:2258/3
விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி – தேவா-சம்:2260/2
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர் – தேவா-சம்:2261/3
கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர் – தேவா-சம்:2262/3
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு – தேவா-சம்:2263/2
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே – தேவா-சம்:2264/4
மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை – தேவா-சம்:2265/1
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர் – தேவா-சம்:2266/1
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய் தோணிபுரம் கனக மாட – தேவா-சம்:2269/1
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும் – தேவா-சம்:2270/2
களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/4
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று – தேவா-சம்:2274/3
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி – தேவா-சம்:2275/2
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர் – தேவா-சம்:2276/2
எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும் – தேவா-சம்:2277/1
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
அம்மான் சேர் கழுமலம் மா சிரபுரம் வெங்குரு கொச்சை புறவம் அம் சீர் – தேவா-சம்:2279/1
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி – தேவா-சம்:2312/1
கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே – தேவா-சம்:4023/3
கல் ஊர் பெரு மணம் வேண்டா கழுமலம்
பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில – தேவா-சம்:4137/1,2
தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/3
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம் – தேவா-அப்:800/2
மேல்


கழுமலமா (1)

கானல் கழுமலமா நகர் தலைவன் நல கவுணி – தேவா-சம்:151/2
மேல்


கழுமலமும் (1)

ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி – தேவா-சம்:2228/3
மேல்


கழுமலமே (16)

காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே – தேவா-சம்:1383/4
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/4
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே – தேவா-சம்:1387/4
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே – தேவா-சம்:1390/4
காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே – தேவா-சம்:1391/4
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/4
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு – தேவா-சம்:1415/2
திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் அயனூர் தெய்வத்தரு – தேவா-சம்:2257/1
சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர் – தேவா-சம்:2259/2
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ – தேவா-சம்:2267/3
எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் – தேவா-சம்:2271/2
கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே – தேவா-அப்:796/4
மேல்


கழுமலவர் (1)

சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர்
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/3,4
மேல்


கழுமலவர்க்கு (1)

கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/3,4
மேல்


கழுமலவன் (1)

இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன்
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/3,4
மேல்


கழுலவர் (1)

அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர்
இடைமருது என மனம் நினைவதும் எழிலே – தேவா-சம்:1324/3,4
மேல்


கழுவா (1)

கண் தான் கழுவா முன்னே ஓடி கலவை கஞ்சியை – தேவா-சம்:731/1
மேல்


கழுவார் (1)

கழுவார் துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும் – தேவா-சம்:336/1
மேல்


கழுவும் (2)

தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
மேல்


கழுவுவர் (1)

தழுவின கழுவுவர் பவளமேனியர் – தேவா-அப்:98/2
மேல்


கழை (23)

பீலி மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் – தேவா-சம்:99/1
கடை ஆர்தர அகில் ஆர் கழை முத்தம் நிரை சிந்தி – தேவா-சம்:133/3
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
கைம் மகவு ஏந்தி கடுவனொடு ஊடி கழை பாய்வான் – தேவா-சம்:1059/1
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி – தேவா-சம்:1106/2
கனி உறு மரம் ஏறி கரு முசு கழை உகளும் – தேவா-சம்:1273/3
கழை நுழை புனல் பெய்த கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1305/2
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3203/2
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே – தேவா-சம்:3432/1
கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை – தேவா-சம்:3762/2
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3769/2
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:830/4
கழை நீர் முத்தும் கனக குவையும் – தேவா-சுந்:954/3
மேல்


கழையோடு (1)

கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் – தேவா-சுந்:93/1
மேல்


கள் (25)

வெம் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை – தேவா-சம்:272/1
கள் நின்று எழு சோலையில் வண்டு – தேவா-சம்:394/3
கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/4
தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல் – தேவா-சம்:719/3
இளக கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1104/1
கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம் – தேவா-சம்:1928/1
கள் ஆர் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள் – தேவா-சம்:1990/1
கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் – தேவா-சம்:2154/3
கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில் – தேவா-சம்:2205/2
கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர் – தேவா-சம்:2466/3
வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர் – தேவா-சம்:2714/1
மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே – தேவா-சம்:2740/4
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2936/4
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான் – தேவா-சம்:3201/2
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் – தேவா-சம்:3427/2
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1
கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் – தேவா-அப்:681/2
அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும் – தேவா-அப்:831/1
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை – தேவா-அப்:1750/3
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2156/4
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/3
திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல் – தேவா-அப்:2797/2
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
மேல்


கள்வம் (1)

போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே – தேவா-சம்:4051/3
மேல்


கள்வர் (8)

தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில் – தேவா-சம்:792/3
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:796/2
கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து – தேவா-சம்:2678/2
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று – தேவா-அப்:750/1
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய – தேவா-அப்:769/1
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர்
நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2257/2,3
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர்
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/2,3
மேல்


கள்வர்க்கு (2)

கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3912/3
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
மேல்


கள்வரே (1)

காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே – தேவா-அப்:1296/4
மேல்


கள்வன் (15)

காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த – தேவா-சம்:1/2,3
வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த – தேவா-சம்:2/2,3
ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/2,3
உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/2,3
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்ன – தேவா-சம்:5/2,3
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த – தேவா-சம்:6/2,3
உடை முயங்கும் அரவோடு உழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் – தேவா-சம்:7/2,3
உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன்
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் – தேவா-சம்:8/2,3
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன்
வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/2,3
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/2,3
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறை கோயில் – தேவா-சம்:24/2
கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல் – தேவா-சம்:28/2
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் – தேவா-சம்:703/2
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி – தேவா-சம்:2253/2
கள்வன் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1273/4
மேல்


கள்வனார் (2)

கரும் கை யானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார்
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-சம்:1571/1,2
கள்வனார் உறையும் கழிப்பாலையை – தேவா-சம்:3271/3
மேல்


கள்வனே (2)

களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா – தேவா-சம்:431/2
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3961/4,5
மேல்


கள்வனேன்-தன் (1)

காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன்
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை – தேவா-அப்:49/2,3
மேல்


கள்வனேனே (1)

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
மேல்


கள்வனை (1)

கருத்தனை பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை கள்வனை
அருத்தனை திறம் அடியர்-பால் மிக கேட்டு உகந்த வினா உரை – தேவா-சம்:3210/1,2
மேல்


கள்வா (1)

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
மேல்


கள்வீரே (1)

கள்வீரே உம காதலே – தேவா-சம்:582/4
மேல்


கள்ள (7)

கள்ள நெஞ்ச வஞ்சக கருத்தை விட்டு அருத்தியோடு – தேவா-சம்:2566/1
கள்ளனேன் கள்ள தொண்டாய் காலத்தை கழித்து போக்கி – தேவா-அப்:728/1
கள்ள ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1438/4
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/3
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/4
மேல்


கள்ளத்தாரை (1)

கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/4
மேல்


கள்ளத்தால் (1)

நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி – தேவா-சுந்:915/1
மேல்


கள்ளத்தான் (1)

கள்ளத்தான் உறையும் கரவீரத்தை – தேவா-சம்:631/3
மேல்


கள்ளத்து (1)

கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி – தேவா-அப்:472/3
மேல்


கள்ளத்தே (1)

கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே – தேவா-அப்:742/4
மேல்


கள்ளத்தேன் (1)

கள்ளத்தேன் கடியேன் கவலை கடல் – தேவா-அப்:1972/3
மேல்


கள்ளத்தை (6)

உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழியகில்லீர் – தேவா-அப்:289/2
கள்ளத்தை கழிப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:304/4
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று – தேவா-அப்:444/3
கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று – தேவா-அப்:2058/3
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
மேல்


கள்ளம் (13)

கள்ளம் ஆர்ந்து கழிய பழி தீர்த்த கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:18/3
ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய – தேவா-சம்:537/1
கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1117/4
கள்ளம் ஒழிந்திடு-மின் கரவாது இரு பொழுதும் – தேவா-சம்:1135/2
கள்ளம் மதித்த கபாலம் கை-தனிலே மிக ஏந்தி – தேவா-சம்:2191/1
கள்ளம் நகு வெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2339/3
கள்ளம் ஆர் மனத்து கலதிகட்கு அருளா கடவுளார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4119/2
தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:286/4
கள்ளம் ஆக்கி கலக்கிய காரிருள் – தேவா-அப்:1784/2
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார் – தேவா-அப்:1870/2
கள்ளம் உள்ளவழி கசிவான்அலன் – தேவா-அப்:1883/2
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
மேல்


கள்ளமாய் (1)

கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி – தேவா-அப்:472/3
மேல்


கள்ளமே (3)

கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3079/3
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும் – தேவா-அப்:659/3
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி – தேவா-சுந்:703/1
மேல்


கள்ளரை (1)

கள்ளரை கடிந்த கருப்பூறலை – தேவா-அப்:1656/2
மேல்


கள்ளரோ (1)

கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு – தேவா-அப்:734/3
மேல்


கள்ளனேன் (1)

கள்ளனேன் கள்ள தொண்டாய் காலத்தை கழித்து போக்கி – தேவா-அப்:728/1
மேல்


கள்ளாத (1)

ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் – தேவா-அப்:2961/3
மேல்


கள்ளி (5)

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி – தேவா-சம்:2377/1
கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார் – தேவா-சம்:3896/1
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய் – தேவா-அப்:2320/1
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி – தேவா-சுந்:355/1
கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/3
மேல்


கள்ளிக்காட்டிடை (1)

கள்ளிக்காட்டிடை ஆடுவர் காண்-மினோ – தேவா-அப்:1413/2
மேல்


கள்ளியன (1)

ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை – தேவா-சம்:3680/1
மேல்


கள்ளியார் (1)

கள்ளியார் அவர் போல கரந்ததே – தேவா-அப்:1573/4
மேல்


கள்ளியின் (1)

பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/3
மேல்


கள்ளியேன் (1)

கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/4
மேல்


கள்ளில் (11)

கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் – தேவா-சம்:1282/3
காடு அலால் கருதாத கள்ளில் மேயான் – தேவா-சம்:1283/3
கண் ஆர் நீறு அணி மார்பன் கள்ளில் மேயான் – தேவா-சம்:1284/3
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான் – தேவா-சம்:1285/3
கரை ஆர் பொன் புனல் வேலி கள்ளில் மேயான் – தேவா-சம்:1286/3
கலன் ஆய தலை ஓட்டான் கள்ளில் மேயான் – தேவா-சம்:1287/3
கடி ஆர் பூம் பொழில் சோலை கள்ளில் மேயான் – தேவா-சம்:1288/3
கருநீல மலர் விம்மு கள்ளில் என்றும் – தேவா-சம்:1289/3
அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான் – தேவா-சம்:1290/3
மா செய்த வள வயல் மல்கு கள்ளில்
தீ செய்த சடை அண்ணல் திருந்து அடியே – தேவா-சம்:1291/3,4
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த – தேவா-சம்:1292/3
மேல்


கள்ளின் (1)

கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு – தேவா-அப்:1614/1
மேல்


கள (1)

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி – தேவா-சம்:2377/1
மேல்


களக (2)

அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:66/4
களக புரிசை கவின் ஆர் சாரும் கலி காழி – தேவா-சம்:1104/2
மேல்


களங்கம் (2)

களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/4
மேல்


களங்கள் (1)

களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு – தேவா-சுந்:778/1
மேல்


களத்தவன் (1)

களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/4
மேல்


களத்தனே (1)

ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே – தேவா-சம்:4035/4
மேல்


களத்தை (1)

கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை – தேவா-அப்:1000/3
மேல்


களந்தை (1)

ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
மேல்


களம் (10)

விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் – தேவா-சம்:225/3
இரும் களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர் – தேவா-சம்:462/2
கருமணி நிகர் களம் உடையவன் மிடைதரு – தேவா-சம்:1328/3
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும் மாலுமாய் – தேவா-சம்:2536/1
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி – தேவா-சம்:2639/1
களம் கொள சடையிடை வைத்த எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3771/2
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:4134/2
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/2
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
மேல்


களர் (1)

கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/4
மேல்


களரி (2)

பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2
களரி ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1271/4
மேல்


களரும் (1)

களரும் கார் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1254/4
மேல்


களருள் (11)

தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள்
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/2,3
தாளினார் வளரும் தவம் மல்கு திரு களருள்
வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா விரும்பும் அடியாரை – தேவா-சம்:2016/2,3
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாட திரு களருள்
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/2,3
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திரு களருள்
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/2,3
தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள்
மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து – தேவா-சம்:2019/2,3
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள்
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி – தேவா-சம்:2020/2,3
திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திரு களருள்
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/2,3
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள்
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/2,3
தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள்
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/2,3
தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள்
வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் – தேவா-சம்:2024/2,3
செந்து நேர் மொழியாரவர் சேரும் திரு களருள்
அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2025/2,3
மேல்


களவினர் (1)

கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார் – தேவா-சம்:3754/2
மேல்


களவு (4)

களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன் – தேவா-அப்:31/2
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே – தேவா-அப்:1356/4
காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவம்அலோம் கடுமையொடு களவு அற்றோமே – தேவா-அப்:3052/4
குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் – தேவா-சுந்:354/1
மேல்


களவுசெய் (1)

களவுசெய் தொழில் காமனை காய்ந்தவன் – தேவா-அப்:2013/3
மேல்


களறு (1)

கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
மேல்


களனே (2)

கன்னியரை கவரும் களனே கடல் விடம் உண்ட கரும் களனே – தேவா-சம்:4020/3
கன்னியரை கவரும் களனே கடல் விடம் உண்ட கரும் களனே
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/3,4
மேல்


களி (42)

பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் – தேவா-சம்:117/3
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம் – தேவா-சம்:165/3
களி ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:363/3
கரும் களி யானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:462/4
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/4
களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/4
கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/3
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/4
பண்டு ஆழ் கடல் நஞ்சை உண்டு களி மாந்தி – தேவா-சம்:898/1
கொல்லும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:931/1
ஓடும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:939/2
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு – தேவா-சம்:1307/1
காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே – தேவா-சம்:1391/4
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
வீரம் ஆகிய வேதியர் வேக மா களி யானையின் – தேவா-சம்:2308/1
களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் – தேவா-சம்:2421/3
கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர் – தேவா-சம்:2466/3
வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே – தேவா-சம்:2674/3
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த – தேவா-சம்:3407/3
களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4120/3
வீச களி அன்னம் மல்கும் விடைவாயே – தேவா-சம்:4151/4
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த – தேவா-அப்:497/2
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும் – தேவா-அப்:701/2
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த – தேவா-அப்:723/2
கண்ணினால் களி கூர கையால் தொழுது – தேவா-அப்:1196/1
மூடினார் களி யானையின் ஈர் உரி – தேவா-அப்:1366/1
கடம் மன்னு களி யானை உரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2187/1
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை – தேவா-அப்:2878/2
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த – தேவா-சுந்:267/3
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/2
மேல்


களிக்கும் (1)

களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே – தேவா-சம்:1492/4
மேல்


களித்த (4)

கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்த ஆறே – தேவா-அப்:694/4
களித்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1441/4
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
மேல்


களித்தவன் (1)

களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:461/1
மேல்


களித்தார் (1)

மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் – தேவா-சுந்:1036/1
மேல்


களித்தி (1)

கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே – தேவா-அப்:1537/2
மேல்


களித்து (11)

இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து – தேவா-சம்:117/2
களித்து நன் கழல் அடி காணல் உறார் – தேவா-சம்:1236/2
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப அது குடித்து களித்து வாளை – தேவா-சம்:1388/3
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4
களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் – தேவா-அப்:203/2
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/3
களித்து கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரி-வாய் – தேவா-அப்:889/1
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி – தேவா-சுந்:423/1
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து
திரிதந்தவை திகழ்வால் பொலி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:809/3,4
மேல்


களித்துமே (1)

வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/2
மேல்


களிதரு (1)

களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு – தேவா-சுந்:778/1
மேல்


களிப்பட்ட (1)

ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய் – தேவா-அப்:1976/3
மேல்


களிப்புற (1)

வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட – தேவா-சம்:2632/3
மேல்


களியால் (1)

அ தேன் அளி உண் களியால் இசை முரல ஆல தும்பி – தேவா-சம்:2249/3
மேல்


களியின் (1)

களியின் ஆர் பாடல் ஓவா கடவூர்வீரட்டம் என்னும் – தேவா-அப்:522/2
மேல்


களியினால் (1)

களியினால் கயிலாயம் எடுத்தவன் – தேவா-அப்:1304/2
மேல்


களிற்ற (1)

கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி – தேவா-அப்:160/3
மேல்


களிற்றின் (9)

துங்க மால் களிற்றின் உரி போர்த்து உகந்தீர் சொலீர் – தேவா-சம்:1472/3
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1487/3
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து – தேவா-சம்:3914/2
கவள மா களிற்றின் உரி போர்த்தவர் – தேவா-அப்:1580/1
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
கம்பம் மால் களிற்றின் உரியானை காமன் காய்ந்தது ஓர் கண் உடையானை – தேவா-சுந்:569/1
கவள களிற்றின் உரிவை போர்த்தான் – தேவா-சுந்:925/2
மேல்


களிற்றின (1)

பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
மேல்


களிற்றினது (1)

கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
மேல்


களிற்றினை (5)

வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி – தேவா-சம்:2498/1
கடிய ஆயின குரல் களிற்றினை பிளிற ஓர் – தேவா-சம்:3163/1
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
மேல்


களிற்று (23)

கோடு அடைந்த மால் களிற்று கோச்செங்கணாற்கு அருள்செய் – தேவா-சம்:520/3
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
கடம் கொள் மால் களிற்று உரியர் கடல் கடைந்திட கனன்று எழுந்த – தேவா-சம்:2484/3
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி – தேவா-சம்:3756/1
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1
மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும் – தேவா-சம்:3874/1
மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும் – தேவா-அப்:224/2
செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று – தேவா-அப்:822/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார் போலும் காபாலம் கட்டங்க கொடியார் போலும் – தேவா-அப்:2365/2
கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர் – தேவா-அப்:2559/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
கரும் கட களிற்று உரி கடவுளது இடம் கயல் – தேவா-சுந்:734/1
கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/3
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில் – தேவா-சுந்:1005/1
மேல்


களிற்றை (11)

பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த – தேவா-சம்:734/3
உரித்தது பாம்பை உடல் மிசை இட்டது ஓர் ஒண் களிற்றை
எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை – தேவா-சம்:1262/1,2
மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/3
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றை
பீறி இட்டம் ஆக போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம்-தோறும் – தேவா-சுந்:57/1,2
உம்பரார்_கோனை திண் தோள் முரித்தார் உரித்தார் களிற்றை
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/1,2
சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு – தேவா-சுந்:707/1
மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை
அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து – தேவா-சுந்:803/2,3
மேல்


களிறின் (1)

மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின்
பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது – தேவா-சம்:3533/1,2
மேல்


களிறினது (1)

புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன் – தேவா-சம்:198/2
மேல்


களிறினோடு (1)

களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:825/4
மேல்


களிறு (23)

மத்த களிறு ஆளி வர அஞ்சி மலை-தன்னை – தேவா-சம்:150/1
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி – தேவா-சம்:232/1
பொரு வெம் களிறு பிளிற உரித்து புறவம் பதி ஆக – தேவா-சம்:799/3
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான் – தேவா-சம்:2364/2
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் – தேவா-சம்:3526/2
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
கடம் திகழ் கரும் களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய் – தேவா-சம்:3553/1
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு
கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே – தேவா-சம்:3649/3,4
காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன் – தேவா-அப்:21/4
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு
அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:199/3,4
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு
இன்றி ஏறலனால் இது என்-கொலோ – தேவா-அப்:1301/1,2
வரும் கை யானை மத களிறு அஞ்சினை – தேவா-அப்:1534/3
ஒன்பதுஒன்பது யானை ஒளி களிறு
ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே – தேவா-அப்:1952/1,2
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை – தேவா-அப்:2875/2
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
மூரி களிறு முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:436/4
குன்றிலிடை களிறு ஆளி கொள்ள குறத்திகள் – தேவா-சுந்:441/3
மாற்று களிறு அடைந்தாய் என்று மத வேழம் கை எடுத்து – தேவா-சுந்:807/1
மேல்


களிறு-தன்னை (2)

வருத்தின களிறு-தன்னை வருத்துமா வருத்த வல்லார் – தேவா-அப்:306/3
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
மேல்


களிறும் (5)

கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே – தேவா-சம்:2241/4
தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2703/1
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய – தேவா-சம்:3490/3
கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும்
வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/2,3
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
மேல்


களிறே (2)

வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
மேல்


களேபரத்தை (1)

இ களேபரத்தை ஓம்ப என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:765/4
மேல்


களேபரம்-தன்னை (1)

தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/2
மேல்


களேபரமும் (2)

இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் – தேவா-அப்:1056/2,3
கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் – தேவா-அப்:1056/3
மேல்


களை (6)

புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:41/2
களை அவிழும் குழலார் கடிய காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:49/2
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு – தேவா-சம்:121/3
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா – தேவா-சம்:431/2
சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே – தேவா-சம்:3522/4
களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல் – தேவா-சுந்:725/2
மேல்


களைகண் (6)

கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:311/4
நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே – தேவா-அப்:727/4
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
மேல்


களைகண்ணே (2)

கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே – தேவா-சம்:189/4
கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:552/1,2
மேல்


களைகணும் (1)

களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:762/2
மேல்


களைகள் (1)

கை அடைந்த களைகள் ஆக செங்கழுநீர் மலர்கள் – தேவா-சம்:507/3
மேல்


களைகளை (1)

கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/3
மேல்


களைகிலார் (1)

குறை உடையவர்க்கு அலால் களைகிலார் குற்றமே – தேவா-சம்:3077/4
மேல்


களைகின்றானே (1)

ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/2,3
மேல்


களைத்தவன் (1)

என்பின் ஆனை உரித்து களைத்தவன்
அன்பிலானை அம்மானை அள் ஊறிய – தேவா-அப்:1867/2,3
மேல்


களைதரு (1)

கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு – தேவா-சம்:208/3
மேல்


களைதலை (1)

உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார் – தேவா-சம்:3717/2
மேல்


களைந்தது (1)

ஒன்று போலும் உதைத்து களைந்தது
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று – தேவா-அப்:1312/2,3
மேல்


களைந்தவர் (1)

உடற்கு உடை களைந்தவர் உடம்பினை மறைக்கும் – தேவா-சம்:1795/2
மேல்


களைந்தான் (1)

களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி – தேவா-அப்:807/2
மேல்


களைந்திட (1)

வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/3
மேல்


களைந்து (10)

ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின் – தேவா-சம்:3061/2
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:700/4
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:17/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:202/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:203/4
அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:208/4
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல் – தேவா-சுந்:725/2
மேல்


களைந்தும் (1)

குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி – தேவா-சம்:457/1
மேல்


களைபவர் (1)

உற்றவர்-தம் உறு நோய் களைபவர்
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர் – தேவா-அப்:1602/1,2
மேல்


களைபவனது (1)

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3
மேல்


களைய (1)

கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் – தேவா-அப்:379/3
மேல்


களையமாட்டேன் (1)

ஈட்டினேன் களையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:756/4
மேல்


களையல் (1)

கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/4
மேல்


களையாய் (19)

நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:559/4
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/4
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:561/4
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:562/4
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/4
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:564/4
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:565/4
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/4
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:567/4
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:568/4
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
மேல்


களையாயே (1)

கங்குல் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே – தேவா-சுந்:479/4
மேல்


களையும் (2)

களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே கருதார் புரம் – தேவா-சம்:1558/1
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/3
மேல்


களையே (1)

களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே – தேவா-சுந்:429/2
மேல்


களையை (1)

பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி – தேவா-அப்:737/2
மேல்


களைவது (1)

மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர் – தேவா-சம்:3724/2
மேல்


களைவர் (1)

சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:322/4
மேல்


களைவன (1)

இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:966/4
மேல்


களைவாய் (3)

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி – தேவா-அப்:2129/3
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய்
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே – தேவா-சுந்:291/1,2
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
மேல்


களைவார் (2)

பாசம் ஆன களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார் – தேவா-சம்:2341/1
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும் – தேவா-அப்:2969/2
மேல்


களைவாரும் (1)

கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
மேல்


களைவாரே (4)

கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே – தேவா-சம்:764/4
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே – தேவா-சம்:1132/4
கையினால் தொழுது அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே – தேவா-சம்:2591/4
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே – தேவா-சம்:2624/4
மேல்


களைவான் (5)

புலை ஆயின களைவான் இடம் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:164/2
இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:183/4
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:956/3
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/3
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் – தேவா-சுந்:992/2
மேல்


களைவான்தானாய் (1)

பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/1,2
மேல்


களைவானை (4)

வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை – தேவா-அப்:2351/3
கட்டமும் பிணியும் களைவானை காலன் சீறிய கால் உடையானை – தேவா-சுந்:604/1
விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு – தேவா-சுந்:609/2
மேல்


களைவிக்கும் (1)

பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் – தேவா-சம்:2369/1
மேல்


களைவோர் (1)

வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர்
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே – தேவா-சம்:3517/3,4
மேல்


கற்க (1)

கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
மேல்


கற்கில் (1)

கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1602/4
மேல்


கற்குடி (24)

கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:459/4
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:460/4
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:461/4
கரும் களி யானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:462/4
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:463/4
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:464/4
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:465/4
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:466/4
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:467/4
காத்தவர் காமரு சோலை கற்குடி மா மலையாரே – தேவா-சம்:468/4
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை – தேவா-சம்:469/1
கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும் – தேவா-சம்:1885/2
கச்சினம் கற்குடி கச்சூர் ஆல கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி – தேவா-அப்:2789/3
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணும்-கால் – தேவா-அப்:2799/2
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/3
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:270/3
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/3
கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:272/3
கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:273/3
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:274/3
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:275/3
கனலே கற்பகமே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:276/3
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:277/3
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை – தேவா-சுந்:278/2
மேல்


கற்குடியார் (1)

கறை காட்டும் கண்டனார் காபாலியார் கற்குடியார் விற்குடியார் கானப்பேரார் – தேவா-அப்:2600/2
மேல்


கற்குடியில் (10)

காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
மேல்


கற்ப (1)

சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப
தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே – தேவா-சம்:2270/3,4
மேல்


கற்பக (2)

முத்து ஒப்பானை முளைத்து எழு கற்பக
வித்து ஒப்பானை விளக்கிடை நேர் ஒளி – தேவா-அப்:1995/1,2
இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை – தேவா-சுந்:684/3
மேல்


கற்பகத்தின் (3)

காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின்
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/3,4
முத்தினை மணி-தன்னை மாணிக்கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து-தன்னை – தேவா-அப்:2382/1
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
மேல்


கற்பகத்தின்-தன் (1)

காரின் ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்-தன்
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே – தேவா-சம்:2602/3,4
மேல்


கற்பகத்தினை (1)

கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை – தேவா-சுந்:693/1
மேல்


கற்பகத்தை (32)

கடி கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தை தம் – தேவா-சம்:2594/3
கண்கள் ஆர்தர கண்டு நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/3,4
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/3,4
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர்தாமே – தேவா-சம்:2598/3,4
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை சீர் – தேவா-சம்:2600/3
கருகாவூரில் கற்பகத்தை காண்டற்கு அரிய கதிர் ஒளியை – தேவா-அப்:150/2
கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/1,2
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3
காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/4
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை – தேவா-சுந்:278/2,3
மேல்


கற்பகம் (2)

கண் புனல் விளை வயல் காழி கற்பகம்
நண்பு உணர் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2953/1,2
கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
மேல்


கற்பகம்-தன்னை (1)

கார் கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம்-தன்னை
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/3,4
மேல்


கற்பகமாய் (4)

கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/2
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
மேல்


கற்பகமும் (2)

கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை – தேவா-அப்:2416/1
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்தி கற்பகமும் நீயே என்றும் – தேவா-அப்:2495/2
மேல்


கற்பகமே (6)

கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
கனலே கற்பகமே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:276/3
களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய் – தேவா-சுந்:429/2,3
மேல்


கற்பம் (1)

கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/2
மேல்


கற்பவர் (1)

வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3371/4
மேல்


கற்பனவும் (1)

கற்றானை கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை காலன் வீழ – தேவா-அப்:2883/3
மேல்


கற்பனை (1)

கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
மேல்


கற்பாரும் (1)

கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
மேல்


கற்பித்த (1)

கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
மேல்


கற்பித்தானை (2)

கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை – தேவா-அப்:2513/2
மேல்


கற்பித்து (2)

பாதுகாத்து பலபல கற்பித்து
மாதுதான் மருகல் பெருமானுக்கு – தேவா-அப்:1937/2,3
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
மேல்


கற்பு (1)

தெண்ணர் கற்பு அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3300/4
மேல்


கற்பூரம் (1)

பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/3
மேல்


கற்பொடு (1)

பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே – தேவா-சம்:1835/4
மேல்


கற்போர் (1)

தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்தாமே – தேவா-சம்:2279/4
மேல்


கற்ற (14)

கற்ற அமணர் உற்று உலவு தேரர் உரைசெய்த – தேவா-சம்:1784/1
கற்ற சிந்தையராய் கருதும் கலி காழி – தேவா-சம்:1998/2
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர் – தேவா-சம்:3057/2
கற்ற மா நல் மறையவர் காழியுள் – தேவா-சம்:3261/3
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை – தேவா-சம்:3352/3
கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள – தேவா-சம்:3695/3
கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு – தேவா-சம்:3733/1
கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும் – தேவா-சம்:4114/3
கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார் – தேவா-அப்:559/1
வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும் – தேவா-சுந்:227/1
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள் – தேவா-சுந்:563/2
கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:574/2
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர் – தேவா-சுந்:742/2
மேல்


கற்றது (2)

கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண் – தேவா-சம்:2194/1
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
மேல்


கற்றதேல் (1)

கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோடு ஆடி – தேவா-அப்:505/1
மேல்


கற்றல் (4)

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த – தேவா-சம்:2/3
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:554/2
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2282/3
காழி மா நகர் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே – தேவா-சம்:3987/2
மேல்


கற்றவர் (12)

கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள் – தேவா-சம்:35/1
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:52/2
கரவா வண் கை கற்றவர் சேரும் கலி காழி – தேவா-சம்:1102/2
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று – தேவா-சம்:1227/1
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2810/3
கற்றவர் கழல் அடி காண வல்லரே – தேவா-சம்:2975/4
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம் – தேவா-சம்:3419/3
கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே – தேவா-சம்:4012/2
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் – தேவா-அப்:540/3
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த – தேவா-அப்:695/3
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/3
கற்றவர் பரவப்படுவானை காண கண் அடியேன் பெற்றது என்று – தேவா-சுந்:634/2
மேல்


கற்றவர்-தங்களோடும் (1)

கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும்
உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/1,2
மேல்


கற்றவர்க்கு (2)

காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல் – தேவா-சம்:3982/1
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
மேல்


கற்றவர்கள் (5)

கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர் – தேவா-சம்:1393/1
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/4
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1904/3
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும் – தேவா-அப்:2969/2
மேல்


கற்றவர்தாம் (1)

கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான் – தேவா-சம்:2920/2
மேல்


கற்றவன் (3)

கற்றவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1797/4
கற்றவன் காழியர்_மன்னன் உன்னிய – தேவா-சம்:3041/2
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால் – தேவா-அப்:1562/3
மேல்


கற்றவனை (1)

கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
மேல்


கற்றன (1)

கல்லானை கற்றன சொல்லி தொழுது ஓங்க – தேவா-சம்:1642/2
மேல்


கற்றனவும் (1)

கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
மேல்


கற்றனன் (1)

கற்றனன் கயிலை-தன்னை காண்டலும் அரக்கன் ஓடி – தேவா-அப்:465/1
மேல்


கற்றாங்கு (1)

கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே – தேவா-சம்:864/1
மேல்


கற்றார் (7)

கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு – தேவா-அப்:895/2
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
கற்றார் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1272/4
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி – தேவா-அப்:2129/3
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி – தேவா-அப்:2188/2
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/4
மேல்


கற்றார்க்கு (1)

கலை ஒப்பானை கற்றார்க்கு ஓர் அமுதினை – தேவா-அப்:1101/1
மேல்


கற்றார்கள் (3)

கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1979/3
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
மேல்


கற்றாரும் (2)

கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/3
கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும் – தேவா-சம்:1906/2
மேல்


கற்றால் (1)

கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1603/4
மேல்


கற்றான் (1)

கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2164/4
மேல்


கற்றானே (1)

கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
மேல்


கற்றானை (2)

கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை – தேவா-அப்:2087/1
கற்றானை கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை காலன் வீழ – தேவா-அப்:2883/3
மேல்


கற்றிட்டே (1)

கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
மேல்


கற்றிருந்த (1)

கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
மேல்


கற்றிலர் (1)

கற்றிலர் அற உரை புறன் உரைக்க – தேவா-சம்:1183/2
மேல்


கற்றிலா (1)

கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
மேல்


கற்றிலாதானை (1)

கற்றிலாதானை கற்று நல்லனே காமதேவனை ஒக்குமே – தேவா-சுந்:348/1
மேல்


கற்றிலேன் (3)

கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:311/4
கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும் – தேவா-அப்:755/1
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் – தேவா-சுந்:619/2
மேல்


கற்று (28)

கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:22/2
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/3
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/3,4
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம் – தேவா-சம்:1052/1
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக – தேவா-சம்:1303/3
கற்று வல்லவர் உலகினில் அடியவரே – தேவா-சம்:1347/4
பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று
வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே – தேவா-சம்:1807/3,4
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அரும் தமிழ் – தேவா-சம்:2538/1
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை – தேவா-சம்:2626/3
கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே – தேவா-சம்:2695/4
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
கற்று அறிவோர்கள்-தம் கடனே – தேவா-சம்:3836/4
கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன் – தேவா-சம்:4130/2
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க – தேவா-அப்:413/3
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் – தேவா-அப்:602/3
கணக்குஇலாரையும் கற்று வல்லாரையும் – தேவா-அப்:1223/1
கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே – தேவா-அப்:1724/4
கற்று சேர்பவர்க்கு கருத்து ஆவதே – தேவா-அப்:1748/4
பாடம் கொள் பனுவல் திறம் கற்று போய் – தேவா-அப்:1935/1
கற்று கொள்வன வாய் உள நா உள – தேவா-அப்:1969/1
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
காணியேல் பெரிது உடையனே கற்று நல்லனே சுற்றம் நல் கிளை – தேவா-சுந்:342/1
கற்றிலாதானை கற்று நல்லனே காமதேவனை ஒக்குமே – தேவா-சுந்:348/1
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/3
கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர – தேவா-சுந்:526/1
கற்று பாட கழியும் வினையே – தேவா-சுந்:932/4
மேல்


கற்றும் (1)

காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே – தேவா-சுந்:177/4
மேல்


கற்றுமில்லேன் (2)

களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன்
தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த – தேவா-அப்:762/2,3
கறை அணி கண்டன்-தன்னை காமரம் கற்றுமில்லேன்
பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன் – தேவா-அப்:768/1,2
மேல்


கற்றென (1)

கற்றென இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1806/4
மேல்


கற்றேன் (1)

கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன்
நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய – தேவா-சுந்:149/1,2
மேல்


கற்றை (19)

மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
கற்றை சடையது கங்கணம் முன்கையில் திங்கள் கங்கை – தேவா-சம்:1260/1
காலது கங்கை கற்றை சடையுள்ளால் கழல் சிலம்பு – தேவா-சம்:1265/1
கற்றை வார் சடை வைத்தவர் காழியுள் – தேவா-சம்:3258/2
நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை
திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3512/3,4
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே – தேவா-அப்:488/2
கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே – தேவா-அப்:796/4
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:954/3
மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே – தேவா-அப்:1059/4
சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:1064/3
கற்றை செஞ்சடையன் கடம்பந்துறை – தேவா-அப்:1244/3
கற்றை செம் சடை காய் கதிர் வெண் திங்கள் – தேவா-அப்:1798/1
கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம் – தேவா-அப்:1969/3
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/4
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/2
மேல்


கற்றை-தன் (2)

முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:269/2
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:720/2
மேல்


கற்றோர் (3)

கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம் – தேவா-சம்:93/3
கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர் – தேவா-சம்:2262/3
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும் – தேவா-சம்:2270/2
மேல்


கற்றோர்-தம் (1)

கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
மேல்


கற்றோரே (1)

கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே – தேவா-சம்:1094/4
மேல்


கறகற (1)

கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
மேல்


கறங்க (1)

தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
மேல்


கறங்கு (5)

கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம் – தேவா-சம்:3618/1
கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும் – தேவா-அப்:16/1
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/4
கறங்கு பூத கணம் உடை கண்நுதல் – தேவா-அப்:1811/2
கறங்கு வெள்ளை அருவி தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:823/4
மேல்


கறங்கும் (1)

கறங்கும் அருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை – தேவா-அப்:148/3
மேல்


கறந்து (4)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/2
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட – தேவா-அப்:1085/1
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
மேல்


கறந்துகொண்டு (1)

அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு – தேவா-அப்:478/2
மேல்


கறவிடை (1)

கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர் – தேவா-அப்:623/2
மேல்


கறவை (2)

முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள் – தேவா-சம்:3598/3
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
மேல்


கறி (6)

கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் – தேவா-சம்:420/1
கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலி காழி – தேவா-சம்:1107/2
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
மேல்


கறித்து (1)

கறித்து எழு கானப்பேர் கைதொழல் கருமமே – தேவா-சம்:3083/4
மேல்


கறியும் (2)

கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி – தேவா-சம்:3781/1
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
மேல்


கறு (2)

கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே – தேவா-சம்:1095/4
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2379/2
மேல்


கறுக்க (1)

கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட – தேவா-அப்:176/3
மேல்


கறுக்கவும் (1)

கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2653/4
மேல்


கறுக்கொண்டு (1)

கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும் – தேவா-அப்:932/1
மேல்


கறுத்த (10)

காலை நல் மா மலர் கொண்டு அடி பரவி கைதொழு மாணியை கறுத்த வெம் காலன் – தேவா-சம்:809/1
கறுத்த மனத்தினொடும் கடும் காலன் வந்து எய்துதலும் கலங்கி – தேவா-சம்:1148/1
காது அமரும் வெண் குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப – தேவா-சம்:2088/1
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர் – தேவா-சம்:2563/1
காய் சின எயில்களை கறுத்த கண்டனார் – தேவா-சம்:2939/2
காலையின் கதிர்செய் மேனி கங்குலின் கறுத்த கண்டர் – தேவா-அப்:620/1
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/2
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:905/3
கதியை கண்டம் கறுத்த கடவுளை – தேவா-அப்:1992/3
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
மேல்


கறுத்தது (3)

கறுத்தது ஒரு கண்டத்தர் காலன் வீழ காலினால் காய்ந்து உகந்த காபாலியார் – தேவா-அப்:2671/1
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம் – தேவா-சுந்:1033/1
மேல்


கறுத்தவர் (1)

கயிலைநாதன் கறுத்தவர் முப்புரம் – தேவா-அப்:1734/1
மேல்


கறுத்தவன் (3)

கறுத்தவன் கார் அரக்கன் முடி தோள் – தேவா-சம்:1181/2
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:458/1
கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ – தேவா-அப்:2569/3
மேல்


கறுத்தவனாய் (1)

கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


கறுத்தாய் (2)

கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:231/4
மேல்


கறுத்தார் (3)

கறுத்தார் மணி கண்டம் கால்விரல் ஊன்றி – தேவா-அப்:165/1
கண்டத்து இறையே கறுத்தார் போலும் காளத்தி காரோணம் மேயார் போலும் – தேவா-அப்:2372/3
கண்டம் இறையே கறுத்தார் போலும் காமனையும் காலனையும் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2965/3
மேல்


கறுத்தார்க்கு (1)

காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு
ஆரம் பாம்பு ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:180/3,4
மேல்


கறுத்தான் (5)

கறுத்தான் கனலால் மதில் மூன்றையும் வேவ – தேவா-சம்:322/1
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/2
கண்டம்தான் கறுத்தான் காலன் ஆருயிர் – தேவா-அப்:1119/1
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள – தேவா-சுந்:224/3
மேல்


கறுத்தானே (1)

கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
மேல்


கறுத்தானை (4)

கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
கறுத்தானை காலினில் விரல் ஒன்றினால் – தேவா-அப்:2065/3
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை
மடந்தை_பாகனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:584/3,4
மேல்


கறுத்திட்ட (1)

கண்டமும் கறுத்திட்ட பிரானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:578/1
மேல்


கறுத்திருந்த (1)

கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
மேல்


கறுத்து (3)

காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
கறுத்து வாழ் அமண் கையர்கள்-தம்மொடும் – தேவா-சம்:3959/2
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
மேல்


கறுத்துமிட்டார் (1)

கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி – தேவா-அப்:882/1
மேல்


கறுப்பு (1)

கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/2
மேல்


கறும்பி (1)

கறும்பி ஊர்வன ஐந்து உள காயத்தில் – தேவா-அப்:1815/1
மேல்


கறுவு (2)

கறுவு கொண்ட அ காலனை காய்ந்த எம் கடவுள் – தேவா-சம்:2358/2
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:772/3
மேல்


கறை (126)

கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த – தேவா-சம்:6/3
கறை உடையான் கனல் ஆடு கண்ணால் காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி – தேவா-சம்:51/3
கறை ஆர் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில் – தேவா-சம்:123/2
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே – தேவா-சம்:159/4
கறை ஆர் மிடறு உடையான் கமழ் கொன்றை சடைமுடி மேல் – தேவா-சம்:165/1
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/3
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி – தேவா-சம்:233/1
கறை ஆர் கண்டத்து ஈசன் கழல்களை – தேவா-சம்:266/3
கறை ஆர் மிடற்றான் கரி கீறிய கையான் – தேவா-சம்:331/2
கறை கொண்டவர் காதல் செய் கோயில் – தேவா-சம்:385/2
கடி கமழ் மா மலர் இட்டு கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:426/4
கார் இடு மா மலர் தூவி கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:429/4
கார் மிகுத்த கறை கண்டத்து இறையவனை வண் கமல – தேவா-சம்:655/2
கறை கொண்ட கண்டத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:656/4
கறை இலங்கு மலர் குவளை கண் காட்ட கடி பொழிலின் – தேவா-சம்:666/1
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர் கறை சேர் கண்டத்தர் – தேவா-சம்:733/2
கண் கொள் நுதலார் கறை கொள் மிடற்றார் கரியின் உரி தோலார் – தேவா-சம்:756/1
கறை கொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர் – தேவா-சம்:765/2
நீர் ஆர் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர் – தேவா-சம்:769/1
கறை ஆர் சோலை கானூர் மேய பிறை ஆர் சடையாரே – தேவா-சம்:789/4
கார் கொள் சோலை கானூர் மேய கறை_கண்டத்தாரே – தேவா-சம்:791/4
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம் – தேவா-சம்:869/3
கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று – தேவா-சம்:915/1
கறை ஆர் மிடற்றானை கருத கெடும் வினையே – தேவா-சம்:966/4
கறை கொள் காசினை முறைமை நல்குமே – தேவா-சம்:993/2
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம் – தேவா-சம்:1061/3
கங்கை-தனை கரந்த கறை_கண்டன் கருதும் இடம் – தேவா-சம்:1128/2
கறை அணி மிடற்று அண்ணல் காலன் செற்ற – தேவா-சம்:1232/3
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறை_கண்டரே – தேவா-சம்:1268/4
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான் – தேவா-சம்:1285/3
கறை கொள் கண்டம் உடையவர் – தேவா-சம்:1453/2
கச்சி ஏகம்பம் மேய கறை_கண்டனை – தேவா-சம்:1591/3
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1693/3
கம்ப மா கரி உரித்த காபாலி கறை_கண்டன் – தேவா-சம்:1895/3
கறை ஆர் மணி மிடற்றான் காபாலி கட்டங்கன் – தேவா-சம்:1964/1
மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் – தேவா-சம்:2050/2
கறை மல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர் – தேவா-சம்:2078/2
கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும் – தேவா-சம்:2167/1
கறை உடையார் திகழ் கண்டம் கங்கை சடையில் கரந்தார் – தேவா-சம்:2195/3
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் – தேவா-சம்:2203/2
கறை வளர் மா மிடற்றாரும் காடு அரங்கா கனல் ஏந்தி – தேவா-சம்:2214/2
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2338/3
பன் உலாவிய மறை ஒலி நாவினர் கறை அணி கண்டத்தர் – தேவா-சம்:2605/2
கறை நிலாவிய கண்டர் எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர் – தேவா-சம்:2611/2
கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:2619/1
கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2727/4
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும் – தேவா-சம்:2914/1
கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி – தேவா-சம்:3027/3
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3058/3
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3077/3
கறை அணி மிடறு உடை கண்நுதல் நண்ணிய – தேவா-சம்:3097/1
கறை கொள் சூலம் உடை கையர் கார் ஆர்தரும் – தேவா-சம்:3122/2
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன் – தேவா-சம்:3144/2
கறை இலங்கு கண்டனே கருத்து இலா கரும் கடல் – தேவா-சம்:3357/1
காணும் கண்ணு மூன்று உடை கறை கொள் மிடறன் அல்லனே – தேவா-சம்:3366/4
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய் – தேவா-சம்:3390/2
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று – தேவா-சம்:3394/2
கறை அணி மா மிடற்றான் கரி காடு அரங்கா உடையான் – தேவா-சம்:3438/1
கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3476/3
கறை கொண்ட மிடறு உடையர் கனல் கிளரும் சடைமுடி மேல் – தேவா-சம்:3484/3
கனை கடல் அடு விடம் அமுதுசெய் கறை அணி மிடறினர் – தேவா-சம்:3750/2
கறை அணி மிடறு உடையீரே – தேவா-சம்:3837/2
கறை அணி மிடறு உடையீர் உமை காண்பவர் – தேவா-சம்:3837/3
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3928/2
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே – தேவா-அப்:236/2
கறை பெரும் கண்டத்தானே காய் கதிர் நமனை அஞ்சி – தேவா-அப்:279/1
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:424/3
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா – தேவா-அப்:501/3
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/2
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/2
கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும் – தேவா-அப்:639/1
கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:692/3
கறை அணி கண்டன்-தன்னை காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:768/1
கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/4
கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
கறை கொள் கண்டம் உடைய கபாலியார் – தேவா-அப்:1222/2
கருத்தனை கறை_கண்டனை கண்நுதல் – தேவா-அப்:1239/3
கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை – தேவா-அப்:1248/3
கறை கொள் கண்டத்தர் வெண் மழுவாளினர் – தேவா-அப்:1330/3
கறை நிலாவிய கண்டன் எண் தோளினன் – தேவா-அப்:1460/2
கையனே கறை சேர்தரு கண்டனே – தேவா-அப்:1473/2
காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே – தேவா-அப்:1488/4
கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன் – தேவா-அப்:1550/1
கறை கணித்தவர் கண்ட வணக்கத்தாய் – தேவா-அப்:1681/2
கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு – தேவா-அப்:1744/3
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/4
கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/4
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/4
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/2
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
கறை காட்டும் கண்டனார் காபாலியார் கற்குடியார் விற்குடியார் கானப்பேரார் – தேவா-அப்:2600/2
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
கறை உடைய கண்டம் உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2647/4
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:270/3
கறை ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:280/3
கறை ஆர்ந்த கண்டத்தன் எண் தோளன் முக்கண்ணன் கருப்பறியலூர் – தேவா-சுந்:306/2
கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/2
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து – தேவா-சுந்:455/1
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/2
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/2
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/2
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:821/1
கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி – தேவா-சுந்:905/1
காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/4
மேல்


கறை_கண்ட (1)

கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
மேல்


கறை_கண்டத்தாரே (1)

கார் கொள் சோலை கானூர் மேய கறை_கண்டத்தாரே – தேவா-சம்:791/4
மேல்


கறை_கண்டத்து (1)

காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய – தேவா-சுந்:455/1,2
மேல்


கறை_கண்டரே (2)

கடி அணியும் பொழில் காழியுள் மேய கறை_கண்டரே – தேவா-சம்:1268/4
கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/4
மேல்


கறை_கண்டரோ (1)

கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/2,3
மேல்


கறை_கண்டன் (11)

கங்கை-தனை கரந்த கறை_கண்டன் கருதும் இடம் – தேவா-சம்:1128/2
கம்ப மா கரி உரித்த காபாலி கறை_கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே – தேவா-சம்:1895/3,4
கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3476/3
கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை – தேவா-அப்:1248/3
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/4
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன்
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:813/2,3
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
மேல்


கறை_கண்டனும் (1)

கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும்
புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில் – தேவா-சம்:2914/1,2
மேல்


கறை_கண்டனே (2)

கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/4
மேல்


கறை_கண்டனை (2)

கச்சி ஏகம்பம் மேய கறை_கண்டனை
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/3,4
கருத்தனை கறை_கண்டனை கண்நுதல் – தேவா-அப்:1239/3
மேல்


கறை_கண்டா (1)

காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த – தேவா-சுந்:419/2,3
மேல்


கறை_மிடற்றன் (1)

கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி – தேவா-சுந்:905/1
மேல்


கறை_மிடற்றார்-தம்முடைய (1)

கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/4
மேல்


கறை_மிடற்றான் (2)

கடி கமழ் மா மலர் இட்டு கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:426/4
கார் இடு மா மலர் தூவி கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:429/4
மேல்


கறை_மிடறனை (1)

மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
மேல்


கறையராய் (1)

கறையராய் கண்டம் நெற்றிக்கண்ணராய் பெண் ஓர்பாகம் – தேவா-அப்:407/1
மேல்


கறையவன் (3)

கறையவன் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:626/3
கறையவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1200/4
கறையவன் மிடறு அது கனல் செய்த கமழ் சடை – தேவா-சம்:1311/3
மேல்


கறையானை (1)

கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை – தேவா-அப்:2115/3
மேல்


கறையும் (1)

கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க – தேவா-அப்:242/1
மேல்


கறையூர் (1)

கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/4
மேல்


கறையூரில் (4)

கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/3
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/3
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:496/3
கோணிய பிறை சூடியை கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:497/1
மேல்


கன் (1)

கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை – தேவா-சம்:1905/2
மேல்


கன்மமே (2)

கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே – தேவா-சம்:2770/4
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே – தேவா-சம்:3018/4
மேல்


கன்மையால் (1)

கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால் – தேவா-அப்:573/3
மேல்


கன்றன் (1)

கன்றன் மணி போல் மிடறன் கயிலை – தேவா-சம்:1703/2
மேல்


கன்றாப்பின் (1)

கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
மேல்


கன்றாப்பூர் (9)

காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
மேல்


கன்றாப்பூரும் (1)

கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/4
மேல்


கன்றி (6)

கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/3
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ – தேவா-சம்:1812/2
கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய் – தேவா-சம்:2522/1
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு – தேவா-அப்:1301/1
மேல்


கன்றிய (4)

கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலும் – தேவா-சம்:2173/2
கன்றிய காலனையும் உருள கனல் வாய் அலறி – தேவா-சம்:3455/1
கன்றிய காலன் வந்து கருங்குழி விழுப்பதற்கே – தேவா-அப்:266/3
கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்கா – தேவா-அப்:781/2
மேல்


கன்றியும் (1)

கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் – தேவா-அப்:849/2
மேல்


கன்றின் (1)

கன்றின் மான் இட கையதே கல்லின் மான் இடக்கை அதே – தேவா-சம்:4046/2
மேல்


கன்றினார் (2)

கன்றினார் மும்மதிலும் கரு மால் வரையே சிலையா – தேவா-சம்:3411/2
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
மேல்


கன்றினை (1)

என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
மேல்


கன்றினொடு (1)

கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/4
மேல்


கன்றினோடு (1)

கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:822/4
மேல்


கன்று (13)

கன்று உண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல் வழிய – தேவா-சம்:774/3
கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2289/3
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2340/3
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி – தேவா-சம்:2703/3
கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் – தேவா-சம்:3197/1
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் – தேவா-சம்:3393/1
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
கன்று சாக்கியர் காணா தலைவனே – தேவா-சம்:3965/4
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
கன்று ஆரும் கரவா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:281/3
முன்றிலிடை பிடி கன்று இடும் முதுகுன்றரே – தேவா-சுந்:441/4
கன்று முட்டி உண்ண சுரந்த காலி அவை போல – தேவா-சுந்:966/2
மேல்


கன்றுக்கே (1)

கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
மேல்


கன்றுடன் (1)

கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3926/2
மேல்


கன்றும் (2)

கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே – தேவா-சம்:737/4
பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார் – தேவா-சுந்:671/3
மேல்


கன்றை (1)

ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/2,3
மேல்


கன்னல் (2)

கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு – தேவா-சம்:4100/3
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1449/2
மேல்


கன்னலின் (1)

கன்னலின் கீதம் பாட கேட்டவர் காஞ்சி-தன்னுள் – தேவா-அப்:433/3
மேல்


கன்னலை (2)

கன்னலை கரும்பு ஊறிய தேறலை – தேவா-அப்:1989/1
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
மேல்


கன்னி (12)

அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/4
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடைமுடி சதுரர் – தேவா-சம்:2482/3
அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய் – தேவா-சம்:2718/1
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி – தேவா-அப்:471/3
கங்கையாள் அவள் கன்னி எனப்படும் – தேவா-அப்:1287/3
கன்னி மா மதில் கானூர் கருத்தனே – தேவா-அப்:1838/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
கன்னி ஆர் கங்கை தலைவா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2661/4
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
மேல்


கன்னிகள் (1)

புன்னை கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:357/4
மேல்


கன்னிகளின் (1)

கன்னிகளின் புனையோடு கலை மதி மாலை கலந்த – தேவா-சம்:2190/3
மேல்


கன்னிமாடம் (1)

கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும் – தேவா-சுந்:418/2
மேல்


கன்னிமார் (1)

கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ – தேவா-சம்:3758/2
மேல்


கன்னிமார்கள் (1)

கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள்
பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:35/1,2
மேல்


கன்னியர் (10)

கன்னியர் ஆடல் கலந்து மிக்க கந்துக வாடை கலந்து துங்க – தேவா-சம்:36/1
கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளி காதலனை கடல் காழியர் கோன் – தேவா-சம்:54/2
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1097/4
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
புன்மை கன்னியர் பூசல் உற்றாலுமே – தேவா-சம்:4160/3
மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும் – தேவா-அப்:1581/1
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர் – தேவா-அப்:1583/1
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:123/3
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:126/3
மேல்


கன்னியர்தாமும் (1)

கன்னியர்தாமும் கனவிடை உன்னிய காதலரை – தேவா-அப்:951/3
மேல்


கன்னியரை (1)

கன்னியரை கவரும் களனே கடல் விடம் உண்ட கரும் களனே – தேவா-சம்:4020/3
மேல்


கன்னியரொடு (1)

கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக – தேவா-சம்:3641/3
மேல்


கன்னியாளை (1)

கன்னியாளை கதிர் முடி வைத்தவன் – தேவா-அப்:1266/2
மேல்


கன்னியே (2)

களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே – தேவா-அப்:1356/4
கண்டு காமுறுகின்றனள் கன்னியே – தேவா-அப்:1519/4
மேல்


கன்னியை (2)

கன்னியை ஒருபால் வைத்து கங்கையை சடையுள் வைத்து – தேவா-அப்:416/2
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை – தேவா-அப்:2923/1
மேல்


கன (23)

காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க – தேவா-சம்:320/1
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு – தேவா-சம்:430/1
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி – தேவா-சம்:849/3
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிர திரள் – தேவா-சம்:1559/1
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் – தேவா-சம்:2676/1
கடுத்து வந்த கன மேனியினான் கருவரை-தனை – தேவா-சம்:2754/1
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும் – தேவா-சம்:3129/2
கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன் – தேவா-சம்:3136/2
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி – தேவா-சம்:4121/3
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/4
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/4
காழியானை கன விடை ஊரும் மெய் – தேவா-அப்:1100/1
கண் நிறைந்த கன பவள திரள் – தேவா-அப்:1818/1
கவனம் செய்யும் கன விடைஊர்தியான் – தேவா-அப்:2043/3
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி – தேவா-அப்:2189/1
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
கலைகள் சோர்கின்றதும் கன வளை கழன்றதும் – தேவா-சுந்:376/3
மேல்


கனக (28)

கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய் தோணிபுரம் கனக மாட – தேவா-சம்:2269/1
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/3,4
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/3
காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால் – தேவா-சம்:3177/3
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை – தேவா-சம்:3615/1
கார் மருவு வெண் கனக மாளிகை கவின் பெருகு வீழிநகரே – தேவா-சம்:3657/4
கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/2
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/2
முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து – தேவா-அப்:1054/1
கனக புன்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1245/3
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2406/4
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
காது இசைந்த சங்க குழையினான் காண் கனக மலை அனைய காட்சியான் காண் – தேவா-அப்:2608/1
காவாய் கனக திரளே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2644/4
நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/2
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி – தேவா-சுந்:436/1
கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை – தேவா-சுந்:576/2
கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை – தேவா-சுந்:693/1
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/2
கழை நீர் முத்தும் கனக குவையும் – தேவா-சுந்:954/3
மேல்


கனக_வண்ண (1)

கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/2,3
மேல்


கனகசேனனும் (1)

கந்துசேனனும் கனகசேனனும் முதல் அது ஆகிய பெயர் கொளா – தேவா-சம்:3214/2
மேல்


கனகத்தின் (1)

கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை – தேவா-அப்:2766/1
மேல்


கனகநந்தியும் (1)

கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமண மா – தேவா-சம்:3216/1
மேல்


கனகம் (15)

மணி ஆர்தரு கனகம் அவை வயிர திரளோடும் – தேவா-சம்:166/3
கார் ஆர் வண்ணன் கனகம் அனையானும் – தேவா-சம்:269/1
கல்வியாளர் கனகம் அழல் மேனி – தேவா-சம்:307/1
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும் – தேவா-சம்:523/1
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே – தேவா-சம்:1881/4
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/3
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம்
மிக்கு உயர் சோதி அவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3458/3,4
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4
காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே – தேவா-சம்:3543/4
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு – தேவா-அப்:456/1
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/3
மேல்


கனகியின் (1)

நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
மேல்


கனத்தகத்து (1)

கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
மேல்


கனத்தின் (1)

கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும் – தேவா-அப்:331/1
மேல்


கனத்து (2)

கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை – தேவா-சம்:1675/1
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
மேல்


கனம் (12)

கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/4
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
கனம் அம் சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் – தேவா-சம்:1889/3
கனம் மல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே – தேவா-சம்:2076/4
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை – தேவா-சம்:2604/3
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு – தேவா-சம்:3742/1
காது சேர் கனம் குழையரே காதலார் கனம் குழையரே – தேவா-சம்:4047/3
காது சேர் கனம் குழையரே காதலார் கனம் குழையரே – தேவா-சம்:4047/3
கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1896/3
கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு – தேவா-அப்:2003/2
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும் – தேவா-சுந்:213/3
மேல்


கனம்_குழை-பால் (1)

கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு – தேவா-அப்:2003/2
மேல்


கனமாய் (1)

புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/2
மேல்


கனல் (107)

படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி – தேவா-சம்:24/1
கறை உடையான் கனல் ஆடு கண்ணால் காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி – தேவா-சம்:51/3
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/3
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:200/2
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை – தேவா-சம்:203/3
புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி – தேவா-சம்:233/1
கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள் – தேவா-சம்:471/1
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
கந்தம் கமழ் கொன்றை கண்ணி சூடி கனல் ஆடி – தேவா-சம்:483/1
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர் – தேவா-சம்:698/2
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:845/1
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில் – தேவா-சம்:953/2
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம் – தேவா-சம்:1061/3
கடை நெடு மாட கடி அரண் மூன்றும் கனல் மூழ்க – தேவா-சம்:1085/1
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி – தேவா-சம்:1137/2
கண்ணனும் கழல் தொழ கனல் உருவாய் – தேவா-சம்:1182/2
கறையவன் மிடறு அது கனல் செய்த கமழ் சடை – தேவா-சம்:1311/3
பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2
கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும் – தேவா-சம்:1437/1
கழிகாடலனே கனல் ஆடலினாய் – தேவா-சம்:1679/1
கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1688/3
கனல் ஆனவனே கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1696/2
கலையான் மறையான் கனல் ஏந்து கையான் – தேவா-சம்:1701/1
கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர் – தேவா-சம்:1746/2
காமன்-தன் உடல் எரிய கனல் சேர்ந்த கண்ணானே – தேவா-சம்:1896/4
கரியானும் நான்முகனும் காணாமை கனல் உருவாய் – தேவா-சம்:1903/1
கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக – தேவா-சம்:1965/1
கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் – தேவா-சம்:1982/1
காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய் – தேவா-சம்:2036/1
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/2
கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக – தேவா-சம்:2118/1
கறை வளர் மா மிடற்றாரும் காடு அரங்கா கனல் ஏந்தி – தேவா-சம்:2214/2
என்பினார் கனல் சூலத்தார் இலங்கும் மா மதி உச்சியான் – தேவா-சம்:2304/1
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் – தேவா-சம்:2433/2
காமதேவனை வேவ கனல் எரி கொளுவிய கண்ணார் – தேவா-சம்:2471/3
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட – தேவா-சம்:2544/3
ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார் – தேவா-சம்:2576/2
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
கனல் எரி அனல் புல்கு கையவனே – தேவா-சம்:2836/4
கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர் – தேவா-சம்:2915/2
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர் – தேவா-சம்:2999/2
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர் – தேவா-சம்:2999/2
வெம் கனல் கனல்தர வீசி ஆடுவர் – தேவா-சம்:3002/2
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம் – தேவா-சம்:3102/3
கங்குலார் அமண் கையர் இடும் கனல்
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3345/3,4
கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே – தேவா-சம்:3386/1
கை அணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான் – தேவா-சம்:3441/2
கன்றிய காலனையும் உருள கனல் வாய் அலறி – தேவா-சம்:3455/1
வில் மலை நாண் அரவம் மிகு வெம் கனல் அம்பு அதனால் – தேவா-சம்:3468/1
கறை கொண்ட மிடறு உடையர் கனல் கிளரும் சடைமுடி மேல் – தேவா-சம்:3484/3
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன் – தேவா-சம்:3596/1
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் – தேவா-சம்:3638/1
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/3
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் – தேவா-சம்:3801/2
வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே – தேவா-சம்:3894/4
கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே – தேவா-சம்:4012/2
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:222/4
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி – தேவா-அப்:365/1
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி – தேவா-அப்:370/1
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு – தேவா-அப்:563/3
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/2
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை – தேவா-அப்:581/2
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை – தேவா-அப்:583/2
கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் – தேவா-அப்:643/1
கண்ணினால் காமவேளை கனல் எழ விழிப்பர் போலும் – தேவா-அப்:661/1
கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் – தேவா-அப்:849/2
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1098/4
கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு – தேவா-அப்:1128/3
தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார் – தேவா-அப்:1129/1,2
கார் ஒத்தம் மிடற்றர் கனல் வாய் அரா – தேவா-அப்:1140/2
கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர் – தேவா-அப்:1178/2
கண்ட வண்ணங்களாய் கனல் மா மணி – தேவா-அப்:1350/3
கடையரை கடிந்தார் கனல் வெண் மழு – தேவா-அப்:1655/2
கனல் அங்கை-தனில் ஏந்தி வெம் காட்டிடை – தேவா-அப்:1686/1
போன்ற வெம் கனல் பொங்க விழித்தவன் – தேவா-அப்:1708/2
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
கையானை கங்காளவேடத்தானை கட்டங்க கொடியானை கனல் போல் மேனி – தேவா-அப்:2719/3
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
கானவன் காண் கானவனாய் பொருதான்தான் காண் கனல் ஆட வல்லான் காண் கையில் ஏந்தும் – தேவா-அப்:2932/1
வெய்யவன் காண் வெய்ய கனல் ஏந்தினான் காண் வியன் கெடில வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2952/1
அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
கனல் உடை மா மழு ஏந்தி ஓர் கையில் – தேவா-சுந்:107/2
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே – தேவா-சுந்:233/4
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
வெம் கனல் மா மேனியனை மான் மருவும் கையானை – தேவா-சுந்:521/3
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
மேல்


கனல்-வாய் (1)

கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
மேல்


கனல்_வண்ணர் (1)

காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
மேல்


கனல்தர (1)

வெம் கனல் கனல்தர வீசி ஆடுவர் – தேவா-சம்:3002/2
மேல்


கனல்விடு (1)

கண் உலாவிய கதிர் ஒளி முடி மிசை கனல்விடு சுடர் நாகம் – தேவா-சம்:2588/1
மேல்


கனல (4)

கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும் – தேவா-சம்:2175/2
காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள் – தேவா-அப்:672/2
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
மேல்


கனலகத்து (1)

தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ – தேவா-அப்:417/2
மேல்


கனலவன் (1)

கனலவன் உறைகின்ற கரவீரம் – தேவா-சம்:630/3
மேல்


கனலா (2)

கானிடை நடமும் வைத்தார் காமனை கனலா வைத்தார் – தேவா-அப்:378/2
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/3
மேல்


கனலாய் (2)

காணார் கழல் ஏத்த கனலாய் ஓங்கினான் – தேவா-சம்:872/2
காய மாயமும் ஆக்குவிப்பானை காற்றுமாய் கனலாய் கழிப்பானை – தேவா-சுந்:577/2
மேல்


கனலார் (1)

கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
மேல்


கனலால் (1)

கறுத்தான் கனலால் மதில் மூன்றையும் வேவ – தேவா-சம்:322/1
மேல்


கனலாலே (2)

விலங்கல் வில் வெம் கனலாலே மூஎயில் வேவ முனிந்தார் – தேவா-சம்:464/2
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக – தேவா-சம்:886/1
மேல்


கனலிடை (1)

கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4
மேல்


கனலினர் (2)

கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கண் உறு நுதலினர் கடியது ஒர் விடையினர் கனலினர்
விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3713/3,4
மேல்


கனலும் (6)

எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய் – தேவா-சம்:509/3
கலைமான் மறியும் கனலும் மழுவும் – தேவா-சம்:1724/1
கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன் – தேவா-அப்:1277/1
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார் – தேவா-அப்:3034/3
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
மேல்


கனலுள் (1)

நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
மேல்


கனலே (4)

கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2643/4
கண் பாவி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2648/4
கனலே கற்பகமே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:276/3
மேல்


கனலை (6)

காசினை கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு – தேவா-அப்:332/3
காற்றினை கனலை கதிர் மா மணி – தேவா-அப்:1235/1
காசனை கனலை கதிர் மா மணி – தேவா-அப்:1984/1
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை கார் மேக மிடற்றானை கனலை காற்றை – தேவா-அப்:2769/2
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
மேல்


கனவகத்தில் (1)

கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மேல்


கனவிடை (2)

கன்னியர்தாமும் கனவிடை உன்னிய காதலரை – தேவா-அப்:951/3
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
மேல்


கனவில் (2)

கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து – தேவா-சம்:2678/2
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
மேல்


கனவிலும் (1)

நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி – தேவா-சம்:3020/1
மேல்


கனவின்-கண் (1)

கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
மேல்


கனவின்-தலை (1)

துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான் – தேவா-அப்:946/3
மேல்


கனவினும் (1)

நனவினும் கனவினும் நம்பா உன்னை – தேவா-சம்:2836/1
மேல்


கனவு (1)

காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
மேல்


கனற்ற (1)

கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் – தேவா-அப்:38/2
மேல்


கனன்று (6)

கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
கடம் கொள் மால் களிற்று உரியர் கடல் கடைந்திட கனன்று எழுந்த – தேவா-சம்:2484/3
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/2
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய் – தேவா-சுந்:377/3
மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/2
மேல்


கனா (1)

ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி – தேவா-சம்:3152/2
மேல்


கனி (50)

கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி – தேவா-சம்:45/2
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/3
தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி – தேவா-சம்:91/3
விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத – தேவா-சம்:105/1
கனி ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:364/3
கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன – தேவா-சம்:450/3
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தி தண் அரிசில் புடை சூழ்ந்த – தேவா-சம்:454/3
ஒள் வாழை கனி தேன் சொரி ஓத்தூர் – தேவா-சம்:582/3
வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3
கொக்கின் கோட்டு பைம் கனி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1072/2
குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம் – தேவா-சம்:1073/2
செம் கனி நுகர்தரு சிவபுரமே – தேவா-சம்:1215/4
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால் – தேவா-சம்:1250/1
கனி உறு மரம் ஏறி கரு முசு கழை உகளும் – தேவா-சம்:1273/3
தரு கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய் – தேவா-சம்:1476/2
குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு – தேவா-சம்:1837/3
பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் – தேவா-சம்:2001/1
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2449/3
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய – தேவா-சம்:2651/1
மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே – தேவா-சம்:2749/4
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ வாளை போய் – தேவா-சம்:2795/3
கொக்கு வாழை பலவின் கொழும் தண் கனி கொன்றைகள் – தேவா-சம்:2796/3
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை – தேவா-சம்:2813/1
கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் – தேவா-சம்:3197/1
பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி – தேவா-சம்:3491/1
பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய் – தேவா-சம்:3539/3
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/4
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
கோல மா மிளகொடு கொழும் கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு – தேவா-சம்:3757/2
இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின் – தேவா-சம்:4088/3
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:201/4
கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம் – தேவா-அப்:534/3
தேமா தீம் கனி போல தித்திக்குமே – தேவா-அப்:1508/4
அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி
தொல்லை ஆர் பொழில் தோணிபுரவர்க்கே – தேவா-அப்:1522/2,3
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி – தேவா-அப்:1727/2
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/2
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/2
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே – தேவா-அப்:1970/3,4
கொழும் பவள செம் கனி வாய் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட – தேவா-அப்:2127/2
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/3
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய – தேவா-சுந்:298/1
கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர – தேவா-சுந்:526/1
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே – தேவா-சுந்:797/4
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:820/2
பவள கனி வாய் பாவை_பங்கன் – தேவா-சுந்:925/1
மேல்


கனி-தன்னை (1)

கண்ணவனை கண்ணார் திகழ் கோயில் கனி-தன்னை
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/3,4
மேல்


கனி-வாய் (1)

சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3
மேல்


கனிகள் (9)

பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே – தேவா-சம்:726/4
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து கயம் முயங்கி – தேவா-சம்:1406/3
கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் – தேவா-சம்:2738/3
தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும் – தேவா-சம்:3432/2
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள் – தேவா-சம்:3598/3
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/3
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:307/3
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் – தேவா-சுந்:741/3
மேல்


கனிகளும் (1)

கரும்பு தேன் கட்டியும் கதலியின் கனிகளும்
அரும்பு நீர் முகலியின் கரையினில் அணி மதி – தேவா-சம்:3184/1,2
மேல்


கனித்து (1)

கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2
மேல்


கனிதனை (1)

கனிதனை கனிந்தவரை கலந்து ஆட்கொள்ளும் – தேவா-சம்:1614/1
மேல்


கனிதான் (1)

காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால் – தேவா-சுந்:972/2
மேல்


கனிதானும் (1)

வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் – தேவா-சுந்:779/1
மேல்


கனிந்தவரை (2)

கனிதனை கனிந்தவரை கலந்து ஆட்கொள்ளும் – தேவா-சம்:1614/1
காத்தானை கனிந்தவரை கலந்து ஆள் ஆக – தேவா-சம்:1615/2
மேல்


கனிந்து (1)

கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
மேல்


கனிய (1)

கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ – தேவா-அப்:1284/3
மேல்


கனியமாட்டேன் (1)

நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:740/3
மேல்


கனியினும் (1)

கனியினும் கட்டி பட்ட கரும்பினும் – தேவா-அப்:1214/1
மேல்


கனியும் (4)

குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே – தேவா-சம்:2238/4
ஏறி மாவின் கனியும் பலாவின் இரும் சுளைகளும் – தேவா-சம்:2708/3
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது – தேவா-சுந்:757/1
மேல்


கனியே (2)

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால் – தேவா-சுந்:34/1
மேல்


கனியை (5)

கோள் பலவின் தீம் கனியை மா கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே – தேவா-சம்:2235/4
சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/2
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை – தேவா-அப்:149/3
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
மேல்


கனியோடு (1)

பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன் – தேவா-சம்:1072/1
மேல்


கனிவித்து (1)

கண்டுகொள்ள அரியானை கனிவித்து
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல் – தேவா-அப்:1973/1,2
மேல்


கனிவு (1)

கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
மேல்


கனிவுற்ற (1)

கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன் – தேவா-சம்:2417/2
மேல்


கனை (17)

கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே – தேவா-சம்:198/4
கனை ஆர் விடை ஒன்று உடையான் கங்கை திங்கள் கமழ் கொன்றை – தேவா-சம்:801/2
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம் – தேவா-சம்:2627/3
கனை கடல் வையகம் தொழு கருக்குடி – தேவா-சம்:3020/3
கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள் – தேவா-சம்:3503/2
கனை கடல் அடு விடம் அமுதுசெய் கறை அணி மிடறினர் – தேவா-சம்:3750/2
கையர் கனை கழல் கட்டிய காலினர் – தேவா-அப்:156/2
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல் – தேவா-அப்:1192/2
செல்லுமா நினையாதே கனை குரல் – தேவா-அப்:1776/2
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல் – தேவா-சுந்:738/2
மேல்


கனைக்கும் (2)

கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலி காழி – தேவா-சம்:2105/2
கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1444/4
மேல்


கனைகொள் (1)

கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும் – தேவா-சம்:2553/1
மேல்


கனைத்த (1)

கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத – தேவா-சம்:748/3
மேல்


கனைத்து (3)

கனைத்து எழுந்த வெண் திரை சூழ் கடல் இடை நஞ்சு-தன்னை – தேவா-சம்:560/1
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடை கரந்தான்-தன் – தேவா-சம்:1278/3
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
மேல்


கனைதரு (1)

கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
மேல்


கனைதல் (1)

கனைதல் ஒரு கங்கை கரந்தான் – தேவா-சம்:372/2
மேல்


கனைப்பாரால் (1)

கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே – தேவா-அப்:236/2
மேல்


கனையும் (4)

கனையும் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:904/4
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை – தேவா-அப்:688/3
கனையும் பைங்கழலான் கரக்கோயிலை – தேவா-அப்:1258/3
கனையும் வார் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1892/3
மேல்


கனைவில் (1)

கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3200/2

மேல்