தீ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 198
தீ_வண்ணர் 9
தீ_வண்ணனே 1
தீ_வணர் 2
தீ_வணனை 2
தீ_வணா 1
தீக்காலி 1
தீக்கு 1
தீக்குழி 1
தீங்கிலும் 1
தீங்கு 6
தீங்கும் 1
தீங்கையும் 1
தீட்டி 1
தீண்ட 3
தீண்டப்பெறா 8
தீண்டல் 1
தீண்டற்கு 2
தீண்டி 5
தீண்டிய-கால் 1
தீண்டு 4
தீண்டும் 2
தீண்டுவார் 1
தீண்டுவார்க்கு 1
தீத்திரள் 4
தீத்திரளன் 1
தீத்து 1
தீதாய் 1
தீதின் 1
தீது 30
தீந்து 2
தீநிற 1
தீநிற_வண்ணனார் 1
தீநிறத்தார் 1
தீநெறி 1
தீப 2
தீபம் 3
தீபம்-தன்னை 1
தீபமும் 1
தீபமொடு 1
தீம் 18
தீமை 3
தீமைகள் 1
தீமைசெய்து 1
தீமைதானும் 1
தீமையும் 2
தீமையே 1
தீய 9
தீயது 5
தீயர் 8
தீயவர் 1
தீயவே 2
தீயவேனும் 1
தீயவை 1
தீயன 1
தீயனவும் 1
தீயனாகிலும் 1
தீயாய் 4
தீயார் 1
தீயால் 3
தீயானே 1
தீயானை 4
தீயில் 8
தீயின் 3
தீயினன் 1
தீயினில் 1
தீயினோடு 1
தீயும் 10
தீயை 2
தீயொடு 3
தீர் 11
தீர்க்க 13
தீர்க்ககில்லானை 1
தீர்க்கமே 1
தீர்க்கவும் 1
தீர்க்கவேண்டும் 1
தீர்க்கின்ற 1
தீர்க்கும் 73
தீர்க்குமவன் 1
தீர்க 1
தீர்கவே 1
தீர்த்த 13
தீர்த்தங்கள் 2
தீர்த்தம் 19
தீர்த்தமாய் 2
தீர்த்தமும் 1
தீர்த்தமே 1
தீர்த்தர் 2
தீர்த்தல் 2
தீர்த்தல்செய்யீர் 1
தீர்த்தலும் 1
தீர்த்தவனே 2
தீர்த்தன் 6
தீர்த்தனே 3
தீர்த்தனை 3
தீர்த்தா 1
தீர்த்தாய் 1
தீர்த்தானை 4
தீர்த்திட்டான் 1
தீர்த்திட்டு 1
தீர்த்திடு 1
தீர்த்திடும் 12
தீர்த்திடுவானை 1
தீர்த்து 46
தீர்த்தேன் 1
தீர்தர 1
தீர்தல் 5
தீர்ந்த 2
தீர்ந்து 7
தீர்ந்தேன் 1
தீர்ந்தோம் 2
தீர்ப்ப 1
தீர்ப்பதன்றோ 1
தீர்ப்பது 2
தீர்ப்பர் 8
தீர்ப்பராய்விடில் 1
தீர்ப்பரால் 3
தீர்ப்பரே 3
தீர்ப்பவர் 2
தீர்ப்பவன் 1
தீர்ப்பவனே 1
தீர்ப்பன 1
தீர்ப்பாய் 10
தீர்ப்பார் 23
தீர்ப்பார்தாமே 1
தீர்ப்பான் 12
தீர்ப்பான்-தன்னை 3
தீர்ப்பான்தான் 1
தீர்ப்பானை 1
தீர்ப்பே 1
தீர்மின்-களே 1
தீர்மை 1
தீர்வது 1
தீர்வரே 1
தீர்வாரே 1
தீர்வினையை 1
தீர 53
தீரம் 1
தீரல் 1
தீரவே 5
தீரன் 1
தீரனை 1
தீரா 4
தீராத 2
தீராய் 2
தீரும் 15
தீருமே 10
தீவம் 1
தீவாய் 1
தீவாய்ப்படுத்த 1
தீவிழித்தான் 1
தீவினை 41
தீவினைக்கு 1
தீவினைக்கே 1
தீவினைகள் 8
தீவினைகாள் 1
தீவினைநாசன் 1
தீவினையாளர்கள் 1
தீவினையாளரே 2
தீவினையில் 1
தீவினையும் 3
தீவினையே 3
தீவினையேன் 10
தீவினையை 1
தீற்றி 1
தீனரை 1

தீ (198)

தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/1,2
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை – தேவா-சம்:116/2
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:519/4
வெம் சுடர் தீ அங்கை ஏந்தி விண் கொள் முழவு அதிர – தேவா-சம்:532/1
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலை வரை தீ அம்பினால் – தேவா-சம்:533/1
எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/2
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே – தேவா-சம்:574/4
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
நல்லார் தீ மேவும் தொழிலார் நால் வேதம் – தேவா-சம்:875/1
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும் – தேவா-சம்:886/3
வெம் காடு இடம் ஆக வெம் தீ விளையாடும் – தேவா-சம்:921/3
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும் – தேவா-சம்:1054/2
வையகம் நீர் தீ வாயுவும் விண்ணும் முதல் ஆனான் – தேவா-சம்:1056/1
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே – தேவா-சம்:1064/4
கலை அவன் மறை அவன் காற்றொடு தீ
மலை அவன் விண்ணொடு மண்ணும் அவன் – தேவா-சம்:1179/1,2
தீ செய்த சடை அண்ணல் திருந்து அடியே – தேவா-சம்:1291/4
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான் – தேவா-சம்:1442/2
முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் – தேவா-சம்:1560/3
திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள் – தேவா-சம்:1666/3
எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ
வளி காயம் என வெளி மன்னிய தூ – தேவா-சம்:1691/1,2
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை – தேவா-சம்:1898/3
ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1945/3
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை – தேவா-சம்:2067/3
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர – தேவா-சம்:2188/3
தெளிபடு கொள்கை கலந்த தீ தொழிலார் கடம்பூரில் – தேவா-சம்:2202/2
தீ விரிய கழல் ஆர்ப்ப சேய் எரி கொண்டு இடுகாட்டில் – தேவா-சம்:2204/1
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் – தேவா-சம்:2354/1
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2361/3
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற – தேவா-சம்:2480/3
திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய் – தேவா-சம்:2820/2
செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும் – தேவா-சம்:2872/2
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
சிலையினால் முப்புரம் தீ எழ செற்றவன் – தேவா-சம்:3082/1
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர் – தேவா-சம்:3127/3
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ
போலியை பணியக்கிலாது ஒரு பொய்த்தவம் கொடு குண்டிகை – தேவா-சம்:3218/1,2
திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண – தேவா-சம்:3278/3
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின் – தேவா-சம்:3358/3
மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான் – தேவா-சம்:3365/2
தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3504/4
இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/4
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/2
திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார் – தேவா-சம்:3773/2
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் – தேவா-சம்:3879/1
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/3
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி – தேவா-சம்:3929/3
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர் – தேவா-சம்:4074/2
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர் – தேவா-சம்:4136/2
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4150/2
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/4
எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/4
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/2
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:319/4
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/2
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/2
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் – தேவா-அப்:540/2
ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி – தேவா-அப்:553/2
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் – தேவா-அப்:624/3
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/2
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து – தேவா-அப்:784/3
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் – தேவா-அப்:856/3
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் – தேவா-அப்:862/1
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/3
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/2
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி – தேவா-அப்:922/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் – தேவா-அப்:1032/2,3
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/3,4
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் – தேவா-அப்:1149/3
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1152/2
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து – தேவா-அப்:1283/3
தீ வண திருநீறு மெய் பூசி ஓர் – தேவா-அப்:1285/3
செம் கண் நாகம் அரையது தீ திரள் – தேவா-அப்:1327/1
வாழி தீ உரு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1352/3
கொள்ளி தீ எரி வீசி கொடியது ஓர் – தேவா-அப்:1413/1
தீ மேவும் உருவா திரு ஏகம்பா – தேவா-அப்:1548/3
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ – தேவா-அப்:1603/2
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் – தேவா-அப்:1734/2
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1926/2
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் – தேவா-அப்:1946/3
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை – தேவா-அப்:1952/3
வேனிலானை மெலிவு செய் தீ அழல் – தேவா-அப்:1988/3
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு – தேவா-அப்:2164/1
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/2
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/2
மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும் – தேவா-அப்:2550/1
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/4
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/4
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/4
செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2588/4
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/4
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/4
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/4
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/4
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/1,2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
கான தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2639/4
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் – தேவா-சுந்:167/2
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய் – தேவா-சுந்:377/3
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய் – தேவா-சுந்:495/1
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/2
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை – தேவா-சுந்:640/1
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/2
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே – தேவா-சுந்:711/2
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம் – தேவா-சுந்:847/1
வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான் – தேவா-சுந்:877/2
அங்கை தீ உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:886/4
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/2
மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/2
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு – தேவா-சுந்:987/2
மேல்


தீ_வண்ணர் (9)

சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4150/2
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர்
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே – தேவா-அப்:1149/3,4
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர்
எம்தம் அடிகள் இறைவர்க்கு இடம் போல் – தேவா-சுந்:924/2,3
மேல்


தீ_வண்ணனே (1)

செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
மேல்


தீ_வணர் (2)

செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
மேல்


தீ_வணனை (2)

தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/3,4
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
மேல்


தீ_வணா (1)

செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
மேல்


தீக்காலி (1)

தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
மேல்


தீக்கு (1)

தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள் – தேவா-சம்:2024/2
மேல்


தீக்குழி (1)

தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1257/4
மேல்


தீங்கிலும் (1)

நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
மேல்


தீங்கு (6)

உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/2
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன் – தேவா-அப்:1195/2
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
மேல்


தீங்கும் (1)

நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3
மேல்


தீங்கையும் (1)

எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால் – தேவா-சம்:3324/3
மேல்


தீட்டி (1)

திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர் – தேவா-அப்:2006/2
மேல்


தீண்ட (3)

நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்ட
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை – தேவா-சம்:867/1,2
சீற்ற அது ஆம் வினை தீண்ட பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1256/4
வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம் – தேவா-சம்:3927/1
மேல்


தீண்டப்பெறா (8)

செய்வினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1249/4
தீவினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1250/4
சிலைத்து எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1251/4
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1252/4
செற்று எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1253/4
சிறப்பிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1254/4
திருவிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1255/4
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1257/4
மேல்


தீண்டல் (1)

தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே – தேவா-சம்:4019/2
மேல்


தீண்டற்கு (2)

சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/2
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் – தேவா-அப்:1578/1
மேல்


தீண்டி (5)

தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற – தேவா-சம்:98/1,2
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:198/4
வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன – தேவா-அப்:511/3
முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/1,2
மேல்


தீண்டிய-கால் (1)

விண் ஒளி சேர் மா மதியம் தீண்டிய-கால் வெண் மாடம் – தேவா-சம்:1922/3
மேல்


தீண்டு (4)

தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:770/4
தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி – தேவா-சம்:2752/3
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3067/3
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3068/3
மேல்


தீண்டும் (2)

தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் – தேவா-சம்:188/3
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
மேல்


தீண்டுவார் (1)

தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும் – தேவா-அப்:2344/3
மேல்


தீண்டுவார்க்கு (1)

முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
மேல்


தீத்திரள் (4)

தெள்ள தீத்திரள் ஆகிய – தேவா-சம்:631/2
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே – தேவா-சம்:1663/2
சீருள் ஆரும் கழல் தேட மெய் தீத்திரள் ஆயினான் – தேவா-சம்:2777/2
மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2897/2
மேல்


தீத்திரளன் (1)

தீரன் தீத்திரளன் சடை தங்கிய – தேவா-அப்:1190/1
மேல்


தீத்து (1)

தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ – தேவா-அப்:1286/2
மேல்


தீதாய் (1)

நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
மேல்


தீதின் (1)

கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
மேல்


தீது (30)

தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே – தேவா-சம்:327/4
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/4
நன்று தீது என்று ஒன்று இலாத நான்மறையோன் கழலே – தேவா-சம்:695/1
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:845/1
தீது இலா மலை எடுத்த அரக்கன் – தேவா-சம்:1234/1
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர் – தேவா-சம்:1507/2
தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம் – தேவா-சம்:1597/3
விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என – தேவா-சம்:1795/1
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க – தேவா-சம்:1803/3
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2088/3
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா – தேவா-சம்:2302/1
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் – தேவா-சம்:2310/1
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் – தேவா-சம்:2357/3
தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3064/3
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் – தேவா-சம்:3078/3
வெம் கண் வாள் அரவு உடை வேதியன் தீது இலா – தேவா-சம்:3100/2
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/4
ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என – தேவா-சம்:3369/1
எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
தீது அவை செய்து தீவினை வீழாதே – தேவா-அப்:1665/1
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண் – தேவா-அப்:2391/1
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
மேல்


தீந்து (2)

தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1911/2
கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/3
மேல்


தீநிற (1)

திங்கள் சூடிய தீநிற_வண்ணனார் – தேவா-அப்:2040/2
மேல்


தீநிற_வண்ணனார் (1)

திங்கள் சூடிய தீநிற_வண்ணனார்
இங்கணார் எழில் வானம் வணங்கவே – தேவா-அப்:2040/2,3
மேல்


தீநிறத்தார் (1)

அ தீநிறத்தார் அரநெறியாரே – தேவா-அப்:166/4
மேல்


தீநெறி (1)

சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீநெறி அதுதானே – தேவா-சம்:2666/4
மேல்


தீப (2)

தீப மனத்தார்கள் அறியார் தீயவே – தேவா-சம்:933/4
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் – தேவா-சம்:2370/2
மேல்


தீபம் (3)

வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2
தூபமும் தீபம் காட்டி தொழுமவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:365/2
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
மேல்


தீபம்-தன்னை (1)

நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/1,2
மேல்


தீபமும் (1)

பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
மேல்


தீபமொடு (1)

வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி – தேவா-சம்:1821/3
மேல்


தீம் (18)

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3
குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம் – தேவா-சம்:1073/2
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
கோள் பலவின் தீம் கனியை மா கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே – தேவா-சம்:2235/4
குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே – தேவா-சம்:2238/4
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய – தேவா-சம்:2651/1
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:201/4
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/3
தேமா தீம் கனி போல தித்திக்குமே – தேவா-அப்:1508/4
கொச்சையார் குறுகார் செறி தீம் பொழில் – தேவா-அப்:1538/3
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
மேல்


தீமை (3)

பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்_கோனை – தேவா-அப்:340/2
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/2
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி – தேவா-சுந்:355/1
மேல்


தீமைகள் (1)

செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
மேல்


தீமைசெய்து (1)

பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
மேல்


தீமைதானும் (1)

செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம் – தேவா-அப்:3050/2
மேல்


தீமையும் (2)

ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி – தேவா-சுந்:359/1
மேல்


தீமையே (1)

ஞாலமே விசும்பே நலம் தீமையே
காலமே கருத்தே கருத்தால் தொழும் – தேவா-அப்:1197/1,2
மேல்


தீய (9)

புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் – தேவா-சம்:490/3
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர் அமணர் – தேவா-சம்:2344/3
தீய வல்வினை தீருமே – தேவா-சம்:2690/4
வந்து தீய அடையாமையால் வினை மாயுமே – தேவா-சம்:2790/4
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே – தேவா-சம்:3360/4
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய – தேவா-அப்:506/2
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
மேல்


தீயது (5)

நன்று உடையானை தீயது இலானை நரை வெள் ஏறு – தேவா-சம்:1058/1
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே – தேவா-சம்:3372/3
தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே – தேவா-சம்:3689/4
தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர் – தேவா-அப்:1323/3
சிந்தை வண்ணமும் தீயது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1347/1
மேல்


தீயர் (8)

தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த – தேவா-சம்:550/1
நல்லாரும் அவர் தீயர் எனப்படும் – தேவா-சம்:602/1
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3
விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:623/4
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/4
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
வேடி தொண்டர் சாலவும் தீயர் சழக்கர் – தேவா-சுந்:323/3
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:900/2
மேல்


தீயவர் (1)

நல்லவர் தீயவர் எனாது நச்சினர் – தேவா-சம்:3034/1
மேல்


தீயவே (2)

தீப மனத்தார்கள் அறியார் தீயவே – தேவா-சம்:933/4
சேர்விலார்கட்கு தீயவை தீயவே – தேவா-அப்:2032/4
மேல்


தீயவேனும் (1)

கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே – தேவா-சம்:2763/4
மேல்


தீயவை (1)

சேர்விலார்கட்கு தீயவை தீயவே – தேவா-அப்:2032/4
மேல்


தீயன (1)

சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன
முனிவதுசெய்து உகந்தானை வென்று அ வினை மூடிட – தேவா-சம்:2906/1,2
மேல்


தீயனவும் (1)

நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/2
மேல்


தீயனாகிலும் (1)

செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் – தேவா-சுந்:339/3
மேல்


தீயாய் (4)

வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே – தேவா-அப்:127/2
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே – தேவா-அப்:1062/4
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
மேல்


தீயார் (1)

நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும் – தேவா-அப்:209/1
மேல்


தீயால் (3)

துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த – தேவா-சுந்:543/1
மேல்


தீயானே (1)

நீரானே தீயானே நெதியானே கதியானே – தேவா-அப்:129/1
மேல்


தீயானை (4)

தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம் – தேவா-சம்:1597/3
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர் – தேவா-சுந்:300/2
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
மேல்


தீயில் (8)

இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/2
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ – தேவா-அப்:2394/1
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
சென்ற புரங்கள் தீயில் வேவ – தேவா-சுந்:929/1
மேல்


தீயின் (3)

திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ – தேவா-சம்:1176/2
தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ – தேவா-சம்:2306/1
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3
மேல்


தீயினன் (1)

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் – தேவா-அப்:1963/1
மேல்


தீயினில் (1)

தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் – தேவா-அப்:695/1
மேல்


தீயினோடு (1)

நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய – தேவா-அப்:357/1
மேல்


தீயும் (10)

நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர் – தேவா-சம்:3026/1
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி – தேவா-அப்:525/1
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும்
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2110/1,2
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
மேல்


தீயை (2)

உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை – தேவா-அப்:2543/3
மேல்


தீயொடு (3)

தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் – தேவா-சம்:824/1
தீயொடு மான் மறியும் மழுவும் திகழ்வித்து – தேவா-சம்:1167/2
தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி – தேவா-அப்:1765/2
மேல்


தீர் (11)

மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
மாலை தீர் மயிலாடுதுறையே – தேவா-சம்:412/4
மயர் தீர் மயிலாடுதுறை மேல் – தேவா-சம்:414/2
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை – தேவா-சம்:604/3
துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே – தேவா-சம்:638/4
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:643/4
தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி – தேவா-சம்:2226/1
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் – தேவா-சம்:3393/3
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ – தேவா-அப்:1497/2
வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள் – தேவா-அப்:1788/1
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
மேல்


தீர்க்க (13)

பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1541/3
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான் – தேவா-சம்:3891/1
அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:572/4
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/3
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை – தேவா-அப்:794/2
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1182/4
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1183/4
வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை – தேவா-அப்:1369/3
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை – தேவா-சுந்:587/1
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/2
மேல்


தீர்க்ககில்லானை (1)

வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2760/3,4
மேல்


தீர்க்கமே (1)

செல்ல வல்லவர் தீர்க்கமே – தேவா-சம்:618/4
மேல்


தீர்க்கவும் (1)

வாட்டம் தீர்க்கவும் வல்லார் மாற்பேறரே – தேவா-அப்:1677/4
மேல்


தீர்க்கவேண்டும் (1)

உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
மேல்


தீர்க்கின்ற (1)

தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை – தேவா-சுந்:120/2
மேல்


தீர்க்கும் (73)

ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம் – தேவா-சம்:79/2
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் – தேவா-சம்:749/2
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:917/3,4
பொறி கொள் அரவு ஆர்த்தான் பொல்லா வினை தீர்க்கும்
நறை கொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:924/3,4
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1485/2
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1486/2
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1488/2
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் – தேவா-சம்:2115/2
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு – தேவா-சம்:2186/3
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் – தேவா-சம்:2212/2
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் – தேவா-சம்:2440/3
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற – தேவா-சம்:2475/1
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும்
கொத்தின் தாழ் சடைமுடி மேல் கோள் எயிற்று அரவொடு பிறையன் – தேவா-சம்:2476/1,2
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே – தேவா-சம்:2696/4
ஏத வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பை-தனுள் – தேவா-சம்:2737/3
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே – தேவா-சம்:2743/4
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை – தேவா-சம்:2958/2
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/2
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும்
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:126/3,4
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/3
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி – தேவா-அப்:320/2
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த – தேவா-அப்:347/2,3
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/2
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த – தேவா-அப்:484/2
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:544/4
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:565/1
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:601/3,4
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:668/3
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி – தேவா-அப்:758/2
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:868/3
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1113/3
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1114/3
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார் – தேவா-அப்:1210/2
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று – தேவா-அப்:1213/3
அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும் – தேவா-அப்:1244/2
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:1422/3
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை – தேவா-அப்:1425/3
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் – தேவா-அப்:1590/2
மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:1643/2
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி – தேவா-அப்:1645/2
அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும்
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/2,3
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும்
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/3,4
பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும்
குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2380/1,2
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/4
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/2,3
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/3,4
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும்
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண் – தேவா-அப்:2740/1,2
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும்
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/1,2
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
பரிவு உடையார் அடையார் வினை தீர்க்கும்
புரிவு உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:104/3,4
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:533/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/3
வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து – தேவா-சுந்:769/1
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும்
பித்தாடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:918/3,4
மேல்


தீர்க்குமவன் (1)

கோடரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:668/4
மேல்


தீர்க (1)

வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/3
மேல்


தீர்கவே (1)

சூழ்க வையகமும் துயர் தீர்கவே – தேவா-சம்:3372/4
மேல்


தீர்த்த (13)

கள்ளம் ஆர்ந்து கழிய பழி தீர்த்த கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:18/3
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1488/1
பாச வல்வினை தீர்த்த பண்பினன் – தேவா-சம்:1733/2
பரவுவார் வினை தீர்த்த பண்பினான் – தேவா-சம்:1757/2
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
தக்கன் வேள்வி பொக்கம் தீர்த்த
மிக்க தேவர் பக்கத்தோமே – தேவா-சம்:3227/1,2
தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை – தேவா-சம்:3229/1
அருகுவித்து பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்-தம் – தேவா-அப்:44/3
மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும் – தேவா-அப்:118/1
தீர்த்த புனல் கெடில வீரட்டமும் திரு கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் – தேவா-அப்:2150/1
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய் – தேவா-அப்:3022/1
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
மேல்


தீர்த்தங்கள் (2)

செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள்
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை – தேவா-அப்:1225/1,2
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
மேல்


தீர்த்தம் (19)

சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/4
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1492/2
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால் – தேவா-சம்:2723/3
தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின் – தேவா-சம்:3296/2
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3505/4
முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை – தேவா-சம்:4087/2
தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:203/4
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று – தேவா-அப்:277/1
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து – தேவா-அப்:437/2
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே – தேவா-அப்:663/4
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் – தேவா-அப்:706/3
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை – தேவா-அப்:2074/1
முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/2
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/4
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:773/3
மேல்


தீர்த்தமாய் (2)

தீர்த்தமாய் போத விட்டார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:409/4
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/2
மேல்


தீர்த்தமும் (1)

தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/4
மேல்


தீர்த்தமே (1)

தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே – தேவா-அப்:524/4
மேல்


தீர்த்தர் (2)

தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1599/4
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
மேல்


தீர்த்தல் (2)

குறை கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கை – தேவா-சம்:3476/1
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே – தேவா-சுந்:9/2
மேல்


தீர்த்தல்செய்யீர் (1)

சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி – தேவா-அப்:503/2
மேல்


தீர்த்தலும் (1)

நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் – தேவா-அப்:1628/3
மேல்


தீர்த்தவனே (2)

தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே
மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என் – தேவா-சுந்:264/2,3
மேல்


தீர்த்தன் (6)

தூர்த்தனை செற்ற தீர்த்தன் அன்னியூர் – தேவா-சம்:1043/1
தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1387/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் – தேவா-அப்:2840/3
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
மேல்


தீர்த்தனே (3)

தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
மேல்


தீர்த்தனை (3)

தீர்த்தனை சிவனை சிவலோகனை – தேவா-அப்:1083/1
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
மேல்


தீர்த்தா (1)

தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
மேல்


தீர்த்தாய் (1)

காதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளி – தேவா-அப்:956/2
மேல்


தீர்த்தானை (4)

தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/3
மேல்


தீர்த்திட்டான் (1)

எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
மேல்


தீர்த்திட்டு (1)

இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
மேல்


தீர்த்திடு (1)

கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே – தேவா-சம்:4034/1
மேல்


தீர்த்திடும் (12)

சோதி என்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும்
ஆதி எங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2297/2,3
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்
கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/3,4
உடையனை உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை மழுவாளொடு பாய்தரும் – தேவா-அப்:1240/2,3
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார் – தேவா-அப்:1315/2
விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும் – தேவா-அப்:1351/3
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார் – தேவா-அப்:1444/2
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1885/4
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1887/4
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1888/4
ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது – தேவா-அப்:2022/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
மேல்


தீர்த்திடுவானை (1)

அல்லல் உள்ளன தீர்த்திடுவானை அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை – தேவா-சுந்:579/1
மேல்


தீர்த்து (46)

வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும் – தேவா-சம்:408/3
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை – தேவா-சம்:760/1
மலன் ஆய தீர்த்து எய்தும் மா தவத்தோர்க்கே – தேவா-சம்:1287/4
வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1781/2
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1858/4
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே – தேவா-சம்:2232/4
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/4
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2699/3
அல்லல் தீர்த்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3280/4
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/4
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3908/3
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/4
துன்பம் தீர்த்து சுகம் கொடு கண்நுதல் – தேவா-சம்:4162/3
தீர்த்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:708/4
துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/2
பித்து பெருக பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய் – தேவா-அப்:1038/2
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1106/1
திருகு சிந்தையை தீர்த்து செம்மை செய்து – தேவா-அப்:1377/1
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1494/3
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1598/3
அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே – தேவா-அப்:2031/4
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை – தேவா-அப்:2116/2
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார் – தேவா-அப்:3025/1
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
மெய் மால் ஆயின தீர்த்து அருள்செயும் மெய்ப்பொருளே – தேவா-சுந்:213/2
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை – தேவா-சுந்:520/2
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/4
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/2
அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி – தேவா-சுந்:756/2
மேல்


தீர்த்தேன் (1)

அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:263/3,4
மேல்


தீர்தர (1)

பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/2
மேல்


தீர்தல் (5)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/4
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே – தேவா-சம்:871/4
தேவே என அல்லல் தீர்தல் திடம் ஆமே – தேவா-சம்:965/4
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
மேல்


தீர்ந்த (2)

புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடி பூசி – தேவா-சம்:451/2
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/3
மேல்


தீர்ந்து (7)

ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/4
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து
நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/3,4
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/4
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
மேல்


தீர்ந்தேன் (1)

மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே – தேவா-சுந்:417/2
மேல்


தீர்ந்தோம் (2)

எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/3,4
மேல்


தீர்ப்ப (1)

தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
மேல்


தீர்ப்பதன்றோ (1)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
மேல்


தீர்ப்பது (2)

வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு – தேவா-சம்:2179/1
தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார் – தேவா-அப்:273/2
மேல்


தீர்ப்பர் (8)

பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே – தேவா-சம்:1538/4
மாசிகை தீர்ப்பர் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:332/4
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே – தேவா-அப்:1329/4
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1448/4
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1451/4
வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும் – தேவா-அப்:1454/3
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் – தேவா-அப்:1455/3
மேல்


தீர்ப்பராய்விடில் (1)

திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில்
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே – தேவா-சுந்:884/3,4
மேல்


தீர்ப்பரால் (3)

சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்
எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ – தேவா-சம்:3374/3,4
சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால்
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1477/2,3
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1618/2,3
மேல்


தீர்ப்பரே (3)

அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1434/4
அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே – தேவா-அப்:1546/4
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1916/4
மேல்


தீர்ப்பவர் (2)

குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர்
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான் இடம் – தேவா-சம்:2695/1,2
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்
மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/2,3
மேல்


தீர்ப்பவன் (1)

பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும் – தேவா-சம்:1847/1
மேல்


தீர்ப்பவனே (1)

செடிய வல்வினை பல தீர்ப்பவனே
துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை – தேவா-சம்:2829/2,3
மேல்


தீர்ப்பன (1)

பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/3
மேல்


தீர்ப்பாய் (10)

ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை சிற்றம்பலத்து – தேவா-அப்:234/3
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:553/3,4
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் – தேவா-சுந்:291/1
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய்
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னை – தேவா-சுந்:296/1,2
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/1,2
மேல்


தீர்ப்பார் (23)

பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/4
தீர்ப்பார் உடலில் அடு நோய் அவலம் வினைகள் நலியாமை – தேவா-சம்:781/3
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும் – தேவா-சம்:2118/3
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் – தேவா-சம்:2195/2
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர் – தேவா-சம்:2480/1
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:225/2,3
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:242/2,3
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:247/3,4
தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:286/4
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:331/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:537/4
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:665/3
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/4
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2181/4
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட – தேவா-சுந்:105/2,3
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் – தேவா-சுந்:923/2
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம் – தேவா-சுந்:931/3
மேல்


தீர்ப்பார்தாமே (1)

உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/3,4
மேல்


தீர்ப்பான் (12)

செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் – தேவா-சம்:1938/1
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/2
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும் – தேவா-அப்:2728/2
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:930/3,4
மேல்


தீர்ப்பான்-தன்னை (3)

முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை – தேவா-அப்:2378/1
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/3,4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
மேல்


தீர்ப்பான்தான் (1)

தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
மேல்


தீர்ப்பானை (1)

இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
மேல்


தீர்ப்பே (1)

மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2
மேல்


தீர்மின்-களே (1)

பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே – தேவா-சுந்:227/4
மேல்


தீர்மை (1)

மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
மேல்


தீர்வது (1)

வெம் துயருறு பிணி வினைகள் தீர்வது ஓர் – தேவா-சம்:3011/1
மேல்


தீர்வரே (1)

சிந்தையில் துயர் ஆய தீர்வரே – தேவா-சம்:1774/4
மேல்


தீர்வாரே (1)

மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே – தேவா-சம்:865/4
மேல்


தீர்வினையை (1)

சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/3
மேல்


தீர (53)

புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர பொருள் ஆய – தேவா-சம்:27/1
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம் – தேவா-சம்:32/3
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய் – தேவா-சம்:638/3
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/3
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:710/4
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர
ஓத கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் – தேவா-சம்:883/1,2
செல்லும் நெறியானை சேர்ந்தார் இடர் தீர
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே – தேவா-சம்:931/3,4
வெய்ய வினை தீர ஐயன் அணி ஆரூர் – தேவா-சம்:987/1
துனி உறு துயர் தீர தோன்றி ஓர் நல்வினையால் – தேவா-சம்:1273/1
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம் – தேவா-சம்:1523/3
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து – தேவா-சம்:1677/1
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2125/3
தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே – தேவா-சம்:2188/3,4
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் – தேவா-சம்:2341/2
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் – தேவா-சம்:2560/2
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2
மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய் – தேவா-சம்:2757/3
சிந்தை நோய் அவை தீர நல்கிடும் – தேவா-சம்:2848/3
பாவம் ஆயின தீர பணித்திடும் – தேவா-சம்:2851/3
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே – தேவா-சம்:3360/4
நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/4
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/3
அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும் – தேவா-சம்:3668/2
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர் – தேவா-சம்:3670/2,3
திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர் – தேவா-சம்:3674/3
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/2
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:348/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் – தேவா-அப்:451/2
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீர
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/1,2
ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:517/3,4
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும் – தேவா-அப்:547/2
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர
வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் – தேவா-அப்:753/1,2
புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய் – தேவா-அப்:1016/1
முனகு தீர தொழுது எழு-மின்களோ – தேவா-அப்:1245/2
சிறைகொண்ட வினை தீர தொழு-மினே – தேவா-அப்:1248/4
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/3,4
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/3,4
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர் – தேவா-சுந்:549/2
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார் – தேவா-சுந்:811/3
வெளிறு தீர தொழு-மின் வெண் பொடிஆடியை – தேவா-சுந்:825/1
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/3
புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன் – தேவா-சுந்:826/1
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
மேல்


தீரம் (1)

தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:592/3
மேல்


தீரல் (1)

பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம் – தேவா-அப்:1934/1
மேல்


தீரவே (5)

வாசி தீரவே காசு நல்குவீர் – தேவா-சம்:992/1
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/4
தொண்டனாய் திரியாய் துயர் தீரவே – தேவா-அப்:1537/4
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே – தேவா-அப்:1835/4
இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே – தேவா-அப்:1855/4
மேல்


தீரன் (1)

தீரன் தீத்திரளன் சடை தங்கிய – தேவா-அப்:1190/1
மேல்


தீரனை (1)

தீரனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1108/2
மேல்


தீரா (4)

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே – தேவா-சம்:871/4
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் – தேவா-சம்:917/3
ஒருத்தனை ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/3,4
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
மேல்


தீராத (2)

தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
மேல்


தீராய் (2)

கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:495/4
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
மேல்


தீரும் (15)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
பறையும் பழிபாவம் படு துயரம் பல தீரும்
பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர் – தேவா-சம்:153/1,2
அல்லல் தீரும் அவலம் அடையாவே – தேவா-சம்:282/4
பேர் ஆயிரமும் பிதற்ற தீரும் பிணிதானே – தேவா-சம்:2103/4
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே – தேவா-சம்:3570/4
பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும் – தேவா-அப்:209/2
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி – தேவா-அப்:1457/2
அல்லல் ஆயின தீரும் அழகிய – தேவா-அப்:1636/1
கண்டு கைதொழ தீரும் கவலையே – தேவா-அப்:1667/4
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
மேல்


தீருமே (10)

தீய வல்வினை தீருமே – தேவா-சம்:2690/4
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள் உங்கள் துயர் தீருமே – தேவா-சம்:2715/4
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/4
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4
சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே – தேவா-அப்:1496/4
என் அத்தா என என் இடர் தீருமே – தேவா-அப்:1535/4
ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே – தேவா-அப்:1638/4
சோதியை தொழுவார் துயர் தீருமே – தேவா-அப்:1657/4
தெருட்டரை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1658/4
செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/4
மேல்


தீவம் (1)

தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் – தேவா-சம்:2519/3
மேல்


தீவாய் (1)

சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
மேல்


தீவாய்ப்படுத்த (1)

திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் – தேவா-சுந்:545/3
மேல்


தீவிழித்தான் (1)

செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் – தேவா-அப்:777/3
மேல்


தீவினை (41)

தெருள் செய்தவர் தீவினை தேய்வே – தேவா-சம்:379/4
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய் – தேவா-சம்:711/3
தீவினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1250/4
சிலைத்து எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1251/4
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1252/4
செற்று எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1253/4
சிறப்பிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1254/4
திருவிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1255/4
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1257/4
அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவரே – தேவா-சம்:1479/4
செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை
கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும் – தேவா-சம்:1544/1,2
சேர்த்தானே தீவினை தேய்ந்து அற தேவர்கள் – தேவா-சம்:1629/1
சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1729/4
திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே – தேவா-சம்:1933/1
மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/4
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே – தேவா-சம்:2602/4
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/4
உறையும் ஈசனை ஏத்த தீவினை
பறையும் நல்வினை பற்றுமே – தேவா-சம்:2689/3,4
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான் – தேவா-சம்:3891/1
சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே – தேவா-சம்:3996/2
தெருளுமா தெருளமாட்டேன் தீவினை சுற்றம் என்னும் – தேவா-அப்:262/1
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/3
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் – தேவா-அப்:879/2
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ – தேவா-அப்:911/1
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே – தேவா-அப்:1251/4
வேறு சிந்தை இலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம் – தேவா-அப்:1268/1,2
தெருளும் சிக்கென தீவினை சேராதே – தேவா-அப்:1383/2
தெருட்டரை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1658/4
தீது அவை செய்து தீவினை வீழாதே – தேவா-அப்:1665/1
பற்றும் தீவினை ஆயின பாறுமே – தேவா-அப்:1709/4
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம் – தேவா-அப்:1724/2
திரு கொடுமுடி என்றலும் தீவினை
கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/3,4
செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/4
திரி சிராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே – தேவா-அப்:1912/3,4
செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை
ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது – தேவா-அப்:2022/2,3
சிந்திப்பார் அவர் தீவினை திருமால் – தேவா-அப்:2033/2
வென்றானை புலன் ஐந்தும் என் தீவினை
கொன்றானை குணத்தாலே வணங்கிட – தேவா-அப்:2062/1,2
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
மேல்


தீவினைக்கு (1)

செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் – தேவா-சம்:1938/1
மேல்


தீவினைக்கே (1)

சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


தீவினைகள் (8)

தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே – தேவா-சம்:2244/4
செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே – தேவா-சம்:3570/4
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
மேல்


தீவினைகாள் (1)

பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் – தேவா-அப்:2354/1
மேல்


தீவினைநாசன் (1)

திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
மேல்


தீவினையாளர்கள் (1)

தேறுவாரலர் தீவினையாளர்கள்
பாறினார் பணி வேண்டும் பழனத்தான் – தேவா-அப்:1424/2,3
மேல்


தீவினையாளரே (2)

சிந்தியாதவர் தீவினையாளரே – தேவா-அப்:1507/4
சிரமம் சேர் அழல் தீவினையாளரே – தேவா-அப்:2046/4
மேல்


தீவினையில் (1)

செடியேன் தீவினையில் தடுமாற கண்டாலும் – தேவா-சுந்:229/1
மேல்


தீவினையும் (3)

நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/2
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
மேல்


தீவினையே (3)

தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே – தேவா-சம்:1983/4
வாதியாது அகலும் நலியா மலி தீவினையே – தேவா-சம்:2807/4
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/4
மேல்


தீவினையேன் (10)

திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
மேல்


தீவினையை (1)

காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/3
மேல்


தீற்றி (1)

வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
மேல்


தீனரை (1)

தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் – தேவா-அப்:546/3

மேல்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 198
தீ_வண்ணர் 9
தீ_வண்ணனே 1
தீ_வணர் 2
தீ_வணனை 2
தீ_வணா 1
தீக்காலி 1
தீக்கு 1
தீக்குழி 1
தீங்கிலும் 1
தீங்கு 6
தீங்கும் 1
தீங்கையும் 1
தீட்டி 1
தீண்ட 3
தீண்டப்பெறா 8
தீண்டல் 1
தீண்டற்கு 2
தீண்டி 5
தீண்டிய-கால் 1
தீண்டு 4
தீண்டும் 2
தீண்டுவார் 1
தீண்டுவார்க்கு 1
தீத்திரள் 4
தீத்திரளன் 1
தீத்து 1
தீதாய் 1
தீதின் 1
தீது 30
தீந்து 2
தீநிற 1
தீநிற_வண்ணனார் 1
தீநிறத்தார் 1
தீநெறி 1
தீப 2
தீபம் 3
தீபம்-தன்னை 1
தீபமும் 1
தீபமொடு 1
தீம் 18
தீமை 3
தீமைகள் 1
தீமைசெய்து 1
தீமைதானும் 1
தீமையும் 2
தீமையே 1
தீய 9
தீயது 5
தீயர் 8
தீயவர் 1
தீயவே 2
தீயவேனும் 1
தீயவை 1
தீயன 1
தீயனவும் 1
தீயனாகிலும் 1
தீயாய் 4
தீயார் 1
தீயால் 3
தீயானே 1
தீயானை 4
தீயில் 8
தீயின் 3
தீயினன் 1
தீயினில் 1
தீயினோடு 1
தீயும் 10
தீயை 2
தீயொடு 3
தீர் 11
தீர்க்க 13
தீர்க்ககில்லானை 1
தீர்க்கமே 1
தீர்க்கவும் 1
தீர்க்கவேண்டும் 1
தீர்க்கின்ற 1
தீர்க்கும் 73
தீர்க்குமவன் 1
தீர்க 1
தீர்கவே 1
தீர்த்த 13
தீர்த்தங்கள் 2
தீர்த்தம் 19
தீர்த்தமாய் 2
தீர்த்தமும் 1
தீர்த்தமே 1
தீர்த்தர் 2
தீர்த்தல் 2
தீர்த்தல்செய்யீர் 1
தீர்த்தலும் 1
தீர்த்தவனே 2
தீர்த்தன் 6
தீர்த்தனே 3
தீர்த்தனை 3
தீர்த்தா 1
தீர்த்தாய் 1
தீர்த்தானை 4
தீர்த்திட்டான் 1
தீர்த்திட்டு 1
தீர்த்திடு 1
தீர்த்திடும் 12
தீர்த்திடுவானை 1
தீர்த்து 46
தீர்த்தேன் 1
தீர்தர 1
தீர்தல் 5
தீர்ந்த 2
தீர்ந்து 7
தீர்ந்தேன் 1
தீர்ந்தோம் 2
தீர்ப்ப 1
தீர்ப்பதன்றோ 1
தீர்ப்பது 2
தீர்ப்பர் 8
தீர்ப்பராய்விடில் 1
தீர்ப்பரால் 3
தீர்ப்பரே 3
தீர்ப்பவர் 2
தீர்ப்பவன் 1
தீர்ப்பவனே 1
தீர்ப்பன 1
தீர்ப்பாய் 10
தீர்ப்பார் 23
தீர்ப்பார்தாமே 1
தீர்ப்பான் 12
தீர்ப்பான்-தன்னை 3
தீர்ப்பான்தான் 1
தீர்ப்பானை 1
தீர்ப்பே 1
தீர்மின்-களே 1
தீர்மை 1
தீர்வது 1
தீர்வரே 1
தீர்வாரே 1
தீர்வினையை 1
தீர 53
தீரம் 1
தீரல் 1
தீரவே 5
தீரன் 1
தீரனை 1
தீரா 4
தீராத 2
தீராய் 2
தீரும் 15
தீருமே 10
தீவம் 1
தீவாய் 1
தீவாய்ப்படுத்த 1
தீவிழித்தான் 1
தீவினை 41
தீவினைக்கு 1
தீவினைக்கே 1
தீவினைகள் 8
தீவினைகாள் 1
தீவினைநாசன் 1
தீவினையாளர்கள் 1
தீவினையாளரே 2
தீவினையில் 1
தீவினையும் 3
தீவினையே 3
தீவினையேன் 10
தீவினையை 1
தீற்றி 1
தீனரை 1

தீ (198)

தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/1,2
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை – தேவா-சம்:116/2
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:519/4
வெம் சுடர் தீ அங்கை ஏந்தி விண் கொள் முழவு அதிர – தேவா-சம்:532/1
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலை வரை தீ அம்பினால் – தேவா-சம்:533/1
எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/2
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே – தேவா-சம்:574/4
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
நல்லார் தீ மேவும் தொழிலார் நால் வேதம் – தேவா-சம்:875/1
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும் – தேவா-சம்:886/3
வெம் காடு இடம் ஆக வெம் தீ விளையாடும் – தேவா-சம்:921/3
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும் – தேவா-சம்:1054/2
வையகம் நீர் தீ வாயுவும் விண்ணும் முதல் ஆனான் – தேவா-சம்:1056/1
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே – தேவா-சம்:1064/4
கலை அவன் மறை அவன் காற்றொடு தீ
மலை அவன் விண்ணொடு மண்ணும் அவன் – தேவா-சம்:1179/1,2
தீ செய்த சடை அண்ணல் திருந்து அடியே – தேவா-சம்:1291/4
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான் – தேவா-சம்:1442/2
முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் – தேவா-சம்:1560/3
திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள் – தேவா-சம்:1666/3
எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ
வளி காயம் என வெளி மன்னிய தூ – தேவா-சம்:1691/1,2
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை – தேவா-சம்:1898/3
ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1945/3
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை – தேவா-சம்:2067/3
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர – தேவா-சம்:2188/3
தெளிபடு கொள்கை கலந்த தீ தொழிலார் கடம்பூரில் – தேவா-சம்:2202/2
தீ விரிய கழல் ஆர்ப்ப சேய் எரி கொண்டு இடுகாட்டில் – தேவா-சம்:2204/1
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் – தேவா-சம்:2354/1
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2361/3
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற – தேவா-சம்:2480/3
திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய் – தேவா-சம்:2820/2
செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும் – தேவா-சம்:2872/2
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
சிலையினால் முப்புரம் தீ எழ செற்றவன் – தேவா-சம்:3082/1
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர் – தேவா-சம்:3127/3
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ
போலியை பணியக்கிலாது ஒரு பொய்த்தவம் கொடு குண்டிகை – தேவா-சம்:3218/1,2
திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண – தேவா-சம்:3278/3
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின் – தேவா-சம்:3358/3
மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான் – தேவா-சம்:3365/2
தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3504/4
இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/4
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/2
திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார் – தேவா-சம்:3773/2
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் – தேவா-சம்:3879/1
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/3
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி – தேவா-சம்:3929/3
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர் – தேவா-சம்:4074/2
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர் – தேவா-சம்:4136/2
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4150/2
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/4
எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/4
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/2
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:319/4
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/2
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/2
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் – தேவா-அப்:540/2
ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி – தேவா-அப்:553/2
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் – தேவா-அப்:624/3
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/2
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து – தேவா-அப்:784/3
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் – தேவா-அப்:856/3
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் – தேவா-அப்:862/1
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/3
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/2
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி – தேவா-அப்:922/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் – தேவா-அப்:1032/2,3
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/3,4
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் – தேவா-அப்:1149/3
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1152/2
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து – தேவா-அப்:1283/3
தீ வண திருநீறு மெய் பூசி ஓர் – தேவா-அப்:1285/3
செம் கண் நாகம் அரையது தீ திரள் – தேவா-அப்:1327/1
வாழி தீ உரு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1352/3
கொள்ளி தீ எரி வீசி கொடியது ஓர் – தேவா-அப்:1413/1
தீ மேவும் உருவா திரு ஏகம்பா – தேவா-அப்:1548/3
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ – தேவா-அப்:1603/2
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் – தேவா-அப்:1734/2
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1926/2
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் – தேவா-அப்:1946/3
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை – தேவா-அப்:1952/3
வேனிலானை மெலிவு செய் தீ அழல் – தேவா-அப்:1988/3
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு – தேவா-அப்:2164/1
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/2
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/2
மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும் – தேவா-அப்:2550/1
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/4
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/4
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/4
செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2588/4
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/4
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/4
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/4
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/4
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/1,2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
கான தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2639/4
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் – தேவா-சுந்:167/2
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய் – தேவா-சுந்:377/3
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய் – தேவா-சுந்:495/1
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/2
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை – தேவா-சுந்:640/1
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/2
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே – தேவா-சுந்:711/2
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம் – தேவா-சுந்:847/1
வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான் – தேவா-சுந்:877/2
அங்கை தீ உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:886/4
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/2
மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/2
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு – தேவா-சுந்:987/2
மேல்


தீ_வண்ணர் (9)

சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4150/2
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர்
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே – தேவா-அப்:1149/3,4
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர்
எம்தம் அடிகள் இறைவர்க்கு இடம் போல் – தேவா-சுந்:924/2,3
மேல்


தீ_வண்ணனே (1)

செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
மேல்


தீ_வணர் (2)

செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
மேல்


தீ_வணனை (2)

தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/3,4
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
மேல்


தீ_வணா (1)

செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
மேல்


தீக்காலி (1)

தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
மேல்


தீக்கு (1)

தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள் – தேவா-சம்:2024/2
மேல்


தீக்குழி (1)

தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1257/4
மேல்


தீங்கிலும் (1)

நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
மேல்


தீங்கு (6)

உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/2
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன் – தேவா-அப்:1195/2
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
மேல்


தீங்கும் (1)

நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3
மேல்


தீங்கையும் (1)

எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால் – தேவா-சம்:3324/3
மேல்


தீட்டி (1)

திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர் – தேவா-அப்:2006/2
மேல்


தீண்ட (3)

நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்ட
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை – தேவா-சம்:867/1,2
சீற்ற அது ஆம் வினை தீண்ட பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1256/4
வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம் – தேவா-சம்:3927/1
மேல்


தீண்டப்பெறா (8)

செய்வினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1249/4
தீவினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1250/4
சிலைத்து எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1251/4
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1252/4
செற்று எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1253/4
சிறப்பிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1254/4
திருவிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1255/4
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1257/4
மேல்


தீண்டல் (1)

தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே – தேவா-சம்:4019/2
மேல்


தீண்டற்கு (2)

சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/2
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் – தேவா-அப்:1578/1
மேல்


தீண்டி (5)

தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற – தேவா-சம்:98/1,2
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:198/4
வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன – தேவா-அப்:511/3
முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/1,2
மேல்


தீண்டிய-கால் (1)

விண் ஒளி சேர் மா மதியம் தீண்டிய-கால் வெண் மாடம் – தேவா-சம்:1922/3
மேல்


தீண்டு (4)

தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:770/4
தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி – தேவா-சம்:2752/3
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3067/3
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3068/3
மேல்


தீண்டும் (2)

தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் – தேவா-சம்:188/3
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
மேல்


தீண்டுவார் (1)

தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும் – தேவா-அப்:2344/3
மேல்


தீண்டுவார்க்கு (1)

முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
மேல்


தீத்திரள் (4)

தெள்ள தீத்திரள் ஆகிய – தேவா-சம்:631/2
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே – தேவா-சம்:1663/2
சீருள் ஆரும் கழல் தேட மெய் தீத்திரள் ஆயினான் – தேவா-சம்:2777/2
மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2897/2
மேல்


தீத்திரளன் (1)

தீரன் தீத்திரளன் சடை தங்கிய – தேவா-அப்:1190/1
மேல்


தீத்து (1)

தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ – தேவா-அப்:1286/2
மேல்


தீதாய் (1)

நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
மேல்


தீதின் (1)

கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
மேல்


தீது (30)

தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே – தேவா-சம்:327/4
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/4
நன்று தீது என்று ஒன்று இலாத நான்மறையோன் கழலே – தேவா-சம்:695/1
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:845/1
தீது இலா மலை எடுத்த அரக்கன் – தேவா-சம்:1234/1
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர் – தேவா-சம்:1507/2
தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம் – தேவா-சம்:1597/3
விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என – தேவா-சம்:1795/1
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க – தேவா-சம்:1803/3
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2088/3
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா – தேவா-சம்:2302/1
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் – தேவா-சம்:2310/1
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் – தேவா-சம்:2357/3
தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3064/3
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் – தேவா-சம்:3078/3
வெம் கண் வாள் அரவு உடை வேதியன் தீது இலா – தேவா-சம்:3100/2
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/4
ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என – தேவா-சம்:3369/1
எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
தீது அவை செய்து தீவினை வீழாதே – தேவா-அப்:1665/1
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண் – தேவா-அப்:2391/1
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
மேல்


தீந்து (2)

தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1911/2
கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/3
மேல்


தீநிற (1)

திங்கள் சூடிய தீநிற_வண்ணனார் – தேவா-அப்:2040/2
மேல்


தீநிற_வண்ணனார் (1)

திங்கள் சூடிய தீநிற_வண்ணனார்
இங்கணார் எழில் வானம் வணங்கவே – தேவா-அப்:2040/2,3
மேல்


தீநிறத்தார் (1)

அ தீநிறத்தார் அரநெறியாரே – தேவா-அப்:166/4
மேல்


தீநெறி (1)

சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீநெறி அதுதானே – தேவா-சம்:2666/4
மேல்


தீப (2)

தீப மனத்தார்கள் அறியார் தீயவே – தேவா-சம்:933/4
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் – தேவா-சம்:2370/2
மேல்


தீபம் (3)

வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2
தூபமும் தீபம் காட்டி தொழுமவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:365/2
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
மேல்


தீபம்-தன்னை (1)

நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/1,2
மேல்


தீபமும் (1)

பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
மேல்


தீபமொடு (1)

வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி – தேவா-சம்:1821/3
மேல்


தீம் (18)

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3
குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம் – தேவா-சம்:1073/2
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
கோள் பலவின் தீம் கனியை மா கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே – தேவா-சம்:2235/4
குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே – தேவா-சம்:2238/4
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய – தேவா-சம்:2651/1
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:201/4
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/3
தேமா தீம் கனி போல தித்திக்குமே – தேவா-அப்:1508/4
கொச்சையார் குறுகார் செறி தீம் பொழில் – தேவா-அப்:1538/3
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
மேல்


தீமை (3)

பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்_கோனை – தேவா-அப்:340/2
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/2
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி – தேவா-சுந்:355/1
மேல்


தீமைகள் (1)

செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
மேல்


தீமைசெய்து (1)

பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
மேல்


தீமைதானும் (1)

செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம் – தேவா-அப்:3050/2
மேல்


தீமையும் (2)

ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி – தேவா-சுந்:359/1
மேல்


தீமையே (1)

ஞாலமே விசும்பே நலம் தீமையே
காலமே கருத்தே கருத்தால் தொழும் – தேவா-அப்:1197/1,2
மேல்


தீய (9)

புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் – தேவா-சம்:490/3
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர் அமணர் – தேவா-சம்:2344/3
தீய வல்வினை தீருமே – தேவா-சம்:2690/4
வந்து தீய அடையாமையால் வினை மாயுமே – தேவா-சம்:2790/4
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே – தேவா-சம்:3360/4
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய – தேவா-அப்:506/2
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
மேல்


தீயது (5)

நன்று உடையானை தீயது இலானை நரை வெள் ஏறு – தேவா-சம்:1058/1
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே – தேவா-சம்:3372/3
தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே – தேவா-சம்:3689/4
தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர் – தேவா-அப்:1323/3
சிந்தை வண்ணமும் தீயது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1347/1
மேல்


தீயர் (8)

தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த – தேவா-சம்:550/1
நல்லாரும் அவர் தீயர் எனப்படும் – தேவா-சம்:602/1
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3
விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:623/4
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/4
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
வேடி தொண்டர் சாலவும் தீயர் சழக்கர் – தேவா-சுந்:323/3
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:900/2
மேல்


தீயவர் (1)

நல்லவர் தீயவர் எனாது நச்சினர் – தேவா-சம்:3034/1
மேல்


தீயவே (2)

தீப மனத்தார்கள் அறியார் தீயவே – தேவா-சம்:933/4
சேர்விலார்கட்கு தீயவை தீயவே – தேவா-அப்:2032/4
மேல்


தீயவேனும் (1)

கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே – தேவா-சம்:2763/4
மேல்


தீயவை (1)

சேர்விலார்கட்கு தீயவை தீயவே – தேவா-அப்:2032/4
மேல்


தீயன (1)

சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன
முனிவதுசெய்து உகந்தானை வென்று அ வினை மூடிட – தேவா-சம்:2906/1,2
மேல்


தீயனவும் (1)

நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/2
மேல்


தீயனாகிலும் (1)

செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் – தேவா-சுந்:339/3
மேல்


தீயாய் (4)

வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே – தேவா-அப்:127/2
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே – தேவா-அப்:1062/4
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
மேல்


தீயார் (1)

நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும் – தேவா-அப்:209/1
மேல்


தீயால் (3)

துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த – தேவா-சுந்:543/1
மேல்


தீயானே (1)

நீரானே தீயானே நெதியானே கதியானே – தேவா-அப்:129/1
மேல்


தீயானை (4)

தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம் – தேவா-சம்:1597/3
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர் – தேவா-சுந்:300/2
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
மேல்


தீயில் (8)

இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/2
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ – தேவா-அப்:2394/1
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
சென்ற புரங்கள் தீயில் வேவ – தேவா-சுந்:929/1
மேல்


தீயின் (3)

திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ – தேவா-சம்:1176/2
தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ – தேவா-சம்:2306/1
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3
மேல்


தீயினன் (1)

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் – தேவா-அப்:1963/1
மேல்


தீயினில் (1)

தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் – தேவா-அப்:695/1
மேல்


தீயினோடு (1)

நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய – தேவா-அப்:357/1
மேல்


தீயும் (10)

நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர் – தேவா-சம்:3026/1
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி – தேவா-அப்:525/1
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும்
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2110/1,2
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
மேல்


தீயை (2)

உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை – தேவா-அப்:2543/3
மேல்


தீயொடு (3)

தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் – தேவா-சம்:824/1
தீயொடு மான் மறியும் மழுவும் திகழ்வித்து – தேவா-சம்:1167/2
தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி – தேவா-அப்:1765/2
மேல்


தீர் (11)

மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
மாலை தீர் மயிலாடுதுறையே – தேவா-சம்:412/4
மயர் தீர் மயிலாடுதுறை மேல் – தேவா-சம்:414/2
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை – தேவா-சம்:604/3
துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே – தேவா-சம்:638/4
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:643/4
தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி – தேவா-சம்:2226/1
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் – தேவா-சம்:3393/3
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ – தேவா-அப்:1497/2
வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள் – தேவா-அப்:1788/1
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
மேல்


தீர்க்க (13)

பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1541/3
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான் – தேவா-சம்:3891/1
அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:572/4
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/3
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை – தேவா-அப்:794/2
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1182/4
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1183/4
வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை – தேவா-அப்:1369/3
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை – தேவா-சுந்:587/1
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/2
மேல்


தீர்க்ககில்லானை (1)

வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2760/3,4
மேல்


தீர்க்கமே (1)

செல்ல வல்லவர் தீர்க்கமே – தேவா-சம்:618/4
மேல்


தீர்க்கவும் (1)

வாட்டம் தீர்க்கவும் வல்லார் மாற்பேறரே – தேவா-அப்:1677/4
மேல்


தீர்க்கவேண்டும் (1)

உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
மேல்


தீர்க்கின்ற (1)

தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை – தேவா-சுந்:120/2
மேல்


தீர்க்கும் (73)

ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம் – தேவா-சம்:79/2
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் – தேவா-சம்:749/2
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:917/3,4
பொறி கொள் அரவு ஆர்த்தான் பொல்லா வினை தீர்க்கும்
நறை கொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:924/3,4
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1485/2
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1486/2
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1488/2
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் – தேவா-சம்:2115/2
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு – தேவா-சம்:2186/3
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் – தேவா-சம்:2212/2
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் – தேவா-சம்:2440/3
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற – தேவா-சம்:2475/1
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும்
கொத்தின் தாழ் சடைமுடி மேல் கோள் எயிற்று அரவொடு பிறையன் – தேவா-சம்:2476/1,2
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே – தேவா-சம்:2696/4
ஏத வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பை-தனுள் – தேவா-சம்:2737/3
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே – தேவா-சம்:2743/4
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை – தேவா-சம்:2958/2
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/2
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும்
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:126/3,4
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/3
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி – தேவா-அப்:320/2
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த – தேவா-அப்:347/2,3
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/2
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த – தேவா-அப்:484/2
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:544/4
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:565/1
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:601/3,4
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:668/3
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி – தேவா-அப்:758/2
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:868/3
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1113/3
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1114/3
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார் – தேவா-அப்:1210/2
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று – தேவா-அப்:1213/3
அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும் – தேவா-அப்:1244/2
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:1422/3
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை – தேவா-அப்:1425/3
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் – தேவா-அப்:1590/2
மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:1643/2
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி – தேவா-அப்:1645/2
அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும்
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/2,3
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும்
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/3,4
பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும்
குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2380/1,2
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/4
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/2,3
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/3,4
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும்
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண் – தேவா-அப்:2740/1,2
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும்
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/1,2
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
பரிவு உடையார் அடையார் வினை தீர்க்கும்
புரிவு உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:104/3,4
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:533/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/3
வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து – தேவா-சுந்:769/1
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும்
பித்தாடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:918/3,4
மேல்


தீர்க்குமவன் (1)

கோடரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:668/4
மேல்


தீர்க (1)

வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/3
மேல்


தீர்கவே (1)

சூழ்க வையகமும் துயர் தீர்கவே – தேவா-சம்:3372/4
மேல்


தீர்த்த (13)

கள்ளம் ஆர்ந்து கழிய பழி தீர்த்த கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:18/3
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1488/1
பாச வல்வினை தீர்த்த பண்பினன் – தேவா-சம்:1733/2
பரவுவார் வினை தீர்த்த பண்பினான் – தேவா-சம்:1757/2
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
தக்கன் வேள்வி பொக்கம் தீர்த்த
மிக்க தேவர் பக்கத்தோமே – தேவா-சம்:3227/1,2
தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை – தேவா-சம்:3229/1
அருகுவித்து பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்-தம் – தேவா-அப்:44/3
மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும் – தேவா-அப்:118/1
தீர்த்த புனல் கெடில வீரட்டமும் திரு கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் – தேவா-அப்:2150/1
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய் – தேவா-அப்:3022/1
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
மேல்


தீர்த்தங்கள் (2)

செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள்
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை – தேவா-அப்:1225/1,2
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
மேல்


தீர்த்தம் (19)

சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/4
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1492/2
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால் – தேவா-சம்:2723/3
தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின் – தேவா-சம்:3296/2
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3505/4
முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை – தேவா-சம்:4087/2
தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:203/4
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று – தேவா-அப்:277/1
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து – தேவா-அப்:437/2
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே – தேவா-அப்:663/4
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் – தேவா-அப்:706/3
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை – தேவா-அப்:2074/1
முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/2
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/4
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:773/3
மேல்


தீர்த்தமாய் (2)

தீர்த்தமாய் போத விட்டார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:409/4
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/2
மேல்


தீர்த்தமும் (1)

தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/4
மேல்


தீர்த்தமே (1)

தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே – தேவா-அப்:524/4
மேல்


தீர்த்தர் (2)

தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1599/4
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
மேல்


தீர்த்தல் (2)

குறை கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கை – தேவா-சம்:3476/1
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே – தேவா-சுந்:9/2
மேல்


தீர்த்தல்செய்யீர் (1)

சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி – தேவா-அப்:503/2
மேல்


தீர்த்தலும் (1)

நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் – தேவா-அப்:1628/3
மேல்


தீர்த்தவனே (2)

தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே
மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என் – தேவா-சுந்:264/2,3
மேல்


தீர்த்தன் (6)

தூர்த்தனை செற்ற தீர்த்தன் அன்னியூர் – தேவா-சம்:1043/1
தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1387/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் – தேவா-அப்:2840/3
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
மேல்


தீர்த்தனே (3)

தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
மேல்


தீர்த்தனை (3)

தீர்த்தனை சிவனை சிவலோகனை – தேவா-அப்:1083/1
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
மேல்


தீர்த்தா (1)

தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
மேல்


தீர்த்தாய் (1)

காதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளி – தேவா-அப்:956/2
மேல்


தீர்த்தானை (4)

தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/3
மேல்


தீர்த்திட்டான் (1)

எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
மேல்


தீர்த்திட்டு (1)

இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
மேல்


தீர்த்திடு (1)

கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே – தேவா-சம்:4034/1
மேல்


தீர்த்திடும் (12)

சோதி என்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும்
ஆதி எங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2297/2,3
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்
கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/3,4
உடையனை உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை மழுவாளொடு பாய்தரும் – தேவா-அப்:1240/2,3
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார் – தேவா-அப்:1315/2
விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும் – தேவா-அப்:1351/3
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார் – தேவா-அப்:1444/2
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1885/4
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1887/4
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1888/4
ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது – தேவா-அப்:2022/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
மேல்


தீர்த்திடுவானை (1)

அல்லல் உள்ளன தீர்த்திடுவானை அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை – தேவா-சுந்:579/1
மேல்


தீர்த்து (46)

வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும் – தேவா-சம்:408/3
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை – தேவா-சம்:760/1
மலன் ஆய தீர்த்து எய்தும் மா தவத்தோர்க்கே – தேவா-சம்:1287/4
வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1781/2
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1858/4
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே – தேவா-சம்:2232/4
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/4
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2699/3
அல்லல் தீர்த்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3280/4
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/4
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3908/3
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/4
துன்பம் தீர்த்து சுகம் கொடு கண்நுதல் – தேவா-சம்:4162/3
தீர்த்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:708/4
துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/2
பித்து பெருக பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய் – தேவா-அப்:1038/2
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1106/1
திருகு சிந்தையை தீர்த்து செம்மை செய்து – தேவா-அப்:1377/1
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1494/3
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1598/3
அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே – தேவா-அப்:2031/4
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை – தேவா-அப்:2116/2
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார் – தேவா-அப்:3025/1
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
மெய் மால் ஆயின தீர்த்து அருள்செயும் மெய்ப்பொருளே – தேவா-சுந்:213/2
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை – தேவா-சுந்:520/2
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/4
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/2
அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி – தேவா-சுந்:756/2
மேல்


தீர்த்தேன் (1)

அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:263/3,4
மேல்


தீர்தர (1)

பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/2
மேல்


தீர்தல் (5)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/4
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே – தேவா-சம்:871/4
தேவே என அல்லல் தீர்தல் திடம் ஆமே – தேவா-சம்:965/4
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
மேல்


தீர்ந்த (2)

புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடி பூசி – தேவா-சம்:451/2
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/3
மேல்


தீர்ந்து (7)

ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/4
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து
நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/3,4
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/4
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
மேல்


தீர்ந்தேன் (1)

மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே – தேவா-சுந்:417/2
மேல்


தீர்ந்தோம் (2)

எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/3,4
மேல்


தீர்ப்ப (1)

தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
மேல்


தீர்ப்பதன்றோ (1)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
மேல்


தீர்ப்பது (2)

வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு – தேவா-சம்:2179/1
தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார் – தேவா-அப்:273/2
மேல்


தீர்ப்பர் (8)

பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே – தேவா-சம்:1538/4
மாசிகை தீர்ப்பர் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:332/4
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே – தேவா-அப்:1329/4
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1448/4
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1451/4
வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும் – தேவா-அப்:1454/3
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் – தேவா-அப்:1455/3
மேல்


தீர்ப்பராய்விடில் (1)

திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில்
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே – தேவா-சுந்:884/3,4
மேல்


தீர்ப்பரால் (3)

சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்
எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ – தேவா-சம்:3374/3,4
சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால்
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1477/2,3
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1618/2,3
மேல்


தீர்ப்பரே (3)

அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1434/4
அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே – தேவா-அப்:1546/4
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1916/4
மேல்


தீர்ப்பவர் (2)

குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர்
பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான் இடம் – தேவா-சம்:2695/1,2
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்
மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/2,3
மேல்


தீர்ப்பவன் (1)

பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும் – தேவா-சம்:1847/1
மேல்


தீர்ப்பவனே (1)

செடிய வல்வினை பல தீர்ப்பவனே
துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை – தேவா-சம்:2829/2,3
மேல்


தீர்ப்பன (1)

பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/3
மேல்


தீர்ப்பாய் (10)

ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை சிற்றம்பலத்து – தேவா-அப்:234/3
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:553/3,4
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் – தேவா-சுந்:291/1
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய்
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னை – தேவா-சுந்:296/1,2
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/1,2
மேல்


தீர்ப்பார் (23)

பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/4
தீர்ப்பார் உடலில் அடு நோய் அவலம் வினைகள் நலியாமை – தேவா-சம்:781/3
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும் – தேவா-சம்:2118/3
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் – தேவா-சம்:2195/2
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர் – தேவா-சம்:2480/1
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:225/2,3
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:242/2,3
இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:247/3,4
தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:286/4
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:331/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:537/4
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:665/3
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/4
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2181/4
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட – தேவா-சுந்:105/2,3
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் – தேவா-சுந்:923/2
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம் – தேவா-சுந்:931/3
மேல்


தீர்ப்பார்தாமே (1)

உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/3,4
மேல்


தீர்ப்பான் (12)

செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் – தேவா-சம்:1938/1
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/2
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும் – தேவா-அப்:2728/2
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:930/3,4
மேல்


தீர்ப்பான்-தன்னை (3)

முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை – தேவா-அப்:2378/1
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/3,4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
மேல்


தீர்ப்பான்தான் (1)

தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
மேல்


தீர்ப்பானை (1)

இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
மேல்


தீர்ப்பே (1)

மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2
மேல்


தீர்மின்-களே (1)

பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே – தேவா-சுந்:227/4
மேல்


தீர்மை (1)

மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
மேல்


தீர்வது (1)

வெம் துயருறு பிணி வினைகள் தீர்வது ஓர் – தேவா-சம்:3011/1
மேல்


தீர்வரே (1)

சிந்தையில் துயர் ஆய தீர்வரே – தேவா-சம்:1774/4
மேல்


தீர்வாரே (1)

மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே – தேவா-சம்:865/4
மேல்


தீர்வினையை (1)

சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/3
மேல்


தீர (53)

புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர பொருள் ஆய – தேவா-சம்:27/1
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம் – தேவா-சம்:32/3
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய் – தேவா-சம்:638/3
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/3
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:710/4
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர
ஓத கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் – தேவா-சம்:883/1,2
செல்லும் நெறியானை சேர்ந்தார் இடர் தீர
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே – தேவா-சம்:931/3,4
வெய்ய வினை தீர ஐயன் அணி ஆரூர் – தேவா-சம்:987/1
துனி உறு துயர் தீர தோன்றி ஓர் நல்வினையால் – தேவா-சம்:1273/1
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம் – தேவா-சம்:1523/3
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து – தேவா-சம்:1677/1
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2125/3
தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே – தேவா-சம்:2188/3,4
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் – தேவா-சம்:2341/2
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் – தேவா-சம்:2560/2
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2
மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய் – தேவா-சம்:2757/3
சிந்தை நோய் அவை தீர நல்கிடும் – தேவா-சம்:2848/3
பாவம் ஆயின தீர பணித்திடும் – தேவா-சம்:2851/3
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே – தேவா-சம்:3360/4
நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/4
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/3
அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும் – தேவா-சம்:3668/2
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர் – தேவா-சம்:3670/2,3
திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர் – தேவா-சம்:3674/3
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/2
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:348/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் – தேவா-அப்:451/2
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீர
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/1,2
ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:517/3,4
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும் – தேவா-அப்:547/2
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர
வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் – தேவா-அப்:753/1,2
புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய் – தேவா-அப்:1016/1
முனகு தீர தொழுது எழு-மின்களோ – தேவா-அப்:1245/2
சிறைகொண்ட வினை தீர தொழு-மினே – தேவா-அப்:1248/4
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/3,4
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/3,4
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர் – தேவா-சுந்:549/2
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார் – தேவா-சுந்:811/3
வெளிறு தீர தொழு-மின் வெண் பொடிஆடியை – தேவா-சுந்:825/1
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/3
புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன் – தேவா-சுந்:826/1
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
மேல்


தீரம் (1)

தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:592/3
மேல்


தீரல் (1)

பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம் – தேவா-அப்:1934/1
மேல்


தீரவே (5)

வாசி தீரவே காசு நல்குவீர் – தேவா-சம்:992/1
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/4
தொண்டனாய் திரியாய் துயர் தீரவே – தேவா-அப்:1537/4
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே – தேவா-அப்:1835/4
இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே – தேவா-அப்:1855/4
மேல்


தீரன் (1)

தீரன் தீத்திரளன் சடை தங்கிய – தேவா-அப்:1190/1
மேல்


தீரனை (1)

தீரனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1108/2
மேல்


தீரா (4)

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே – தேவா-சம்:871/4
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் – தேவா-சம்:917/3
ஒருத்தனை ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/3,4
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
மேல்


தீராத (2)

தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
மேல்


தீராய் (2)

கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:495/4
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
மேல்


தீரும் (15)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
பறையும் பழிபாவம் படு துயரம் பல தீரும்
பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர் – தேவா-சம்:153/1,2
அல்லல் தீரும் அவலம் அடையாவே – தேவா-சம்:282/4
பேர் ஆயிரமும் பிதற்ற தீரும் பிணிதானே – தேவா-சம்:2103/4
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே – தேவா-சம்:3570/4
பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும் – தேவா-அப்:209/2
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி – தேவா-அப்:1457/2
அல்லல் ஆயின தீரும் அழகிய – தேவா-அப்:1636/1
கண்டு கைதொழ தீரும் கவலையே – தேவா-அப்:1667/4
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
மேல்


தீருமே (10)

தீய வல்வினை தீருமே – தேவா-சம்:2690/4
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள் உங்கள் துயர் தீருமே – தேவா-சம்:2715/4
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/4
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4
சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே – தேவா-அப்:1496/4
என் அத்தா என என் இடர் தீருமே – தேவா-அப்:1535/4
ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே – தேவா-அப்:1638/4
சோதியை தொழுவார் துயர் தீருமே – தேவா-அப்:1657/4
தெருட்டரை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1658/4
செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/4
மேல்


தீவம் (1)

தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் – தேவா-சம்:2519/3
மேல்


தீவாய் (1)

சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
மேல்


தீவாய்ப்படுத்த (1)

திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் – தேவா-சுந்:545/3
மேல்


தீவிழித்தான் (1)

செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் – தேவா-அப்:777/3
மேல்


தீவினை (41)

தெருள் செய்தவர் தீவினை தேய்வே – தேவா-சம்:379/4
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய் – தேவா-சம்:711/3
தீவினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1250/4
சிலைத்து எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1251/4
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1252/4
செற்று எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1253/4
சிறப்பிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1254/4
திருவிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1255/4
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1257/4
அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவரே – தேவா-சம்:1479/4
செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை
கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும் – தேவா-சம்:1544/1,2
சேர்த்தானே தீவினை தேய்ந்து அற தேவர்கள் – தேவா-சம்:1629/1
சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1729/4
திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே – தேவா-சம்:1933/1
மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/4
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே – தேவா-சம்:2602/4
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/4
உறையும் ஈசனை ஏத்த தீவினை
பறையும் நல்வினை பற்றுமே – தேவா-சம்:2689/3,4
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான் – தேவா-சம்:3891/1
சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே – தேவா-சம்:3996/2
தெருளுமா தெருளமாட்டேன் தீவினை சுற்றம் என்னும் – தேவா-அப்:262/1
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/3
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் – தேவா-அப்:879/2
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ – தேவா-அப்:911/1
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே – தேவா-அப்:1251/4
வேறு சிந்தை இலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம் – தேவா-அப்:1268/1,2
தெருளும் சிக்கென தீவினை சேராதே – தேவா-அப்:1383/2
தெருட்டரை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1658/4
தீது அவை செய்து தீவினை வீழாதே – தேவா-அப்:1665/1
பற்றும் தீவினை ஆயின பாறுமே – தேவா-அப்:1709/4
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம் – தேவா-அப்:1724/2
திரு கொடுமுடி என்றலும் தீவினை
கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/3,4
செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/4
திரி சிராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே – தேவா-அப்:1912/3,4
செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை
ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது – தேவா-அப்:2022/2,3
சிந்திப்பார் அவர் தீவினை திருமால் – தேவா-அப்:2033/2
வென்றானை புலன் ஐந்தும் என் தீவினை
கொன்றானை குணத்தாலே வணங்கிட – தேவா-அப்:2062/1,2
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
மேல்


தீவினைக்கு (1)

செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் – தேவா-சம்:1938/1
மேல்


தீவினைக்கே (1)

சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


தீவினைகள் (8)

தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே – தேவா-சம்:2244/4
செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே – தேவா-சம்:3570/4
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
மேல்


தீவினைகாள் (1)

பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் – தேவா-அப்:2354/1
மேல்


தீவினைநாசன் (1)

திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
மேல்


தீவினையாளர்கள் (1)

தேறுவாரலர் தீவினையாளர்கள்
பாறினார் பணி வேண்டும் பழனத்தான் – தேவா-அப்:1424/2,3
மேல்


தீவினையாளரே (2)

சிந்தியாதவர் தீவினையாளரே – தேவா-அப்:1507/4
சிரமம் சேர் அழல் தீவினையாளரே – தேவா-அப்:2046/4
மேல்


தீவினையில் (1)

செடியேன் தீவினையில் தடுமாற கண்டாலும் – தேவா-சுந்:229/1
மேல்


தீவினையும் (3)

நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/2
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
மேல்


தீவினையே (3)

தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே – தேவா-சம்:1983/4
வாதியாது அகலும் நலியா மலி தீவினையே – தேவா-சம்:2807/4
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/4
மேல்


தீவினையேன் (10)

திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
மேல்


தீவினையை (1)

காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/3
மேல்


தீற்றி (1)

வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
மேல்


தீனரை (1)

தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் – தேவா-அப்:546/3

மேல்