மூ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 68
மூ_இரு 1
மூ_இலை 2
மூ_இலையான் 1
மூ_இலையும் 1
மூஆயிரவர்க்கும் 1
மூஉலகத்து 1
மூஉலகம் 1
மூஉலகில் 1
மூஉலகு 1
மூஉலகுக்கு 3
மூஉலகும் 10
மூஉலகொடு 1
மூஎயில் 13
மூஎயிலும் 11
மூஎயிற்கு 1
மூக்க 7
மூக்கில் 1
மூக்கின் 2
மூக்கினால் 1
மூக்கீச்சுரத்து 10
மூக்கு 6
மூக்கும் 1
மூக்கே 2
மூகம் 1
மூங்கர் 1
மூங்கில் 1
மூங்கைகள் 1
மூச்சிட 1
மூச 2
மூசி 1
மூசிடும் 1
மூசிய 1
மூசு 6
மூசும் 2
மூசுவது 1
மூசெனும் 1
மூட்டல் 1
மூட்டி 6
மூட்டு 1
மூட்டும் 1
மூட 7
மூடம் 2
மூடமூட 1
மூடர் 2
மூடர்-தம்மை 1
மூடர்க்கு 1
மூடர்கள் 1
மூடரே 4
மூடல் 1
மூடனேனுக்கு 1
மூடா 2
மூடாவே 1
மூடி 26
மூடிக்கொண்டார் 1
மூடிட 1
மூடிய 8
மூடியனே 1
மூடினார் 1
மூடினானை 1
மூடினும் 1
மூடு 8
மூடுதிர் 1
மூடும் 5
மூடுமாதலின் 1
மூடுவார் 1
மூண்ட 1
மூத்தப்பன் 1
மூத்தபோதின்-கண் 1
மூத்தவனாய் 1
மூத்தவனை 1
மூத்தாய் 1
மூத்தான் 1
மூத்தானை 1
மூத்து 2
மூதறியாமையினால் 1
மூதறிவாளன் 1
மூதாதை 2
மூதாயர் 1
மூதார் 1
மூது 4
மூதுரை 1
மூதூர் 16
மூதூரா 2
மூப்பதும் 1
மூப்பினார் 1
மூப்பினால் 1
மூப்பினொடு 1
மூப்பினோடு 3
மூப்பு 6
மூப்பும் 2
மூப்பொடு 2
மூர்க்க 1
மூர்க்கர் 2
மூர்க்கராய் 1
மூர்க்கரே 1
மூர்க்கற்கும் 1
மூர்க்கன் 3
மூர்க்கனேன் 2
மூர்க்கனொடு 1
மூர்க்கு 2
மூர்த்தி 32
மூர்த்தி-தன் 2
மூர்த்தி-தன்னை 5
மூர்த்தி-தனை 1
மூர்த்திக்கும் 1
மூர்த்திகளும் 1
மூர்த்திதான் 1
மூர்த்தியாய் 4
மூர்த்தியார் 1
மூர்த்தியும் 3
மூர்த்தியுள் 1
மூர்த்தியே 3
மூர்த்தியை 22
மூர்த்தியோ 1
மூர்த்தீ 1
மூரல் 4
மூரி 15
மூல 4
மூலட்டனீரே 10
மூலட்டானத்த 2
மூலட்டானத்தார் 1
மூலட்டானத்து 10
மூலட்டானத்தே 1
மூலட்டானம் 13
மூலட்டானமே 1
மூலட்டானன் 1
மூலட்டானனாரே 11
மூலட்டானனே 10
மூலட்டானா 1
மூலத்தானை 1
மூலநோய் 1
மூலம் 4
மூலன் 1
மூலனூர் 1
மூலனை 1
மூவகை 1
மூவர் 12
மூவர்க்கு 5
மூவர்க்கும் 5
மூவர்கட்கு 1
மூவர்தாம் 1
மூவராய் 1
மூவராயினும் 1
மூவராயும் 1
மூவரில் 3
மூவரிலும் 1
மூவரின் 3
மூவரினும் 1
மூவருக்கு 1
மூவரும் 4
மூவருள் 1
மூவரையும் 1
மூவலூர் 1
மூவலூரும் 1
மூவன் 1
மூவனாய் 1
மூவனை 1
மூவா 19
மூவாத 12
மூவாதா 1
மூவாதார்கள் 1
மூவாது 2
மூவாய் 2
மூவார் 1
மூவான் 1
மூவேந்தர் 1
மூவேன் 1
மூழ்க 12
மூழ்கவே 1
மூழ்கி 16
மூழ்கிட 1
மூழ்கிடாதே 1
மூழ்கிய 1
மூழ்கியும் 1
மூழ்கில் 1
மூழ்கிறீர் 1
மூழ்கு 1
மூழ்கும் 2
மூழ்குமே 1
மூழை 1
மூள்வு 1
மூள 2
மூளா 1
மூளும் 1
மூளை 4
மூற்றி 1
மூன்றம் 1
மூன்றா 1
மூன்றாய் 10
மூன்றிலும் 2
மூன்றினர் 1
மூன்றினன் 1
மூன்றினார் 1
மூன்றினான் 1
மூன்றினுக்கும் 1
மூன்றினையும் 3
மூன்று 156
மூன்று-கொல் 4
மூன்றுடன் 2
மூன்றுநூறு 1
மூன்றுபுரம் 1
மூன்றுபோதும் 1
மூன்றும் 181
மூன்றுமாய் 2
மூன்றுமுந்நூற்றுஅறுபதும் 1
மூன்றை 3
மூன்றையும் 10
மூன்றொடு 3

மூ (68)

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை – தேவா-சம்:107/2
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
அடையாதவர் மூ எயில் சீறும் – தேவா-சம்:399/1
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
மூ துவர் ஆடையினாரும் மூசு கடுப்பொடியாரும் – தேவா-சம்:468/1
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன் – தேவா-சம்:553/1
முடியா படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய – தேவா-சம்:730/2
முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும் – தேவா-சம்:777/1
சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி – தேவா-சம்:1133/2
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி – தேவா-சம்:1157/1
கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும் – தேவா-சம்:1162/3
ஒரு தாள் ஈர் அயில் மூ இலை சூலம் – தேவா-சம்:1382/10
முத்தன் மிகு மூ இலை நல் வேலன் விரி நூலன் – தேவா-சம்:1830/1
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/3
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1
விடை அமரும் கொடியாரும் வெண் மழு மூ இலை சூல – தேவா-சம்:2213/3
வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/2
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2
வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2891/2
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி – தேவா-சம்:2992/2
அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/3
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா – தேவா-சம்:4059/4
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும் – தேவா-சம்:4107/3
முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/2
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:166/3
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1020/3
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:1335/3
மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன் – தேவா-அப்:1946/2
மூலத்தானை முதல்வனை மூ இலை – தேவா-அப்:2000/3
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/2
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான் காண் கொடும் குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண் – தேவா-அப்:2335/3
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு – தேவா-அப்:2744/1
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை – தேவா-அப்:2877/2
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற – தேவா-அப்:2929/2
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் – தேவா-அப்:2954/1
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ – தேவா-சுந்:190/1
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:220/3
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/3
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/2
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தினானை – தேவா-சுந்:406/1
கொல்லும் மூ இலை வேல் உடையானை கொடிய காலனையும் குமைத்தானை – தேவா-சுந்:572/1
மேல்


மூ_இரு (1)

சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
மேல்


மூ_இலை (2)

அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
மேல்


மூ_இலையான் (1)

கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும் – தேவா-சம்:1162/3
மேல்


மூ_இலையும் (1)

நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1
மேல்


மூஆயிரவர்க்கும் (1)

முட்டாத முச்சந்தி மூஆயிரவர்க்கும் மூர்த்தி என்ன – தேவா-சுந்:919/1
மேல்


மூஉலகத்து (1)

ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார்தாமே உலகை நடுங்காமல் காப்பார்தாமே – தேவா-அப்:2452/3
மேல்


மூஉலகம் (1)

முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை – தேவா-அப்:2094/1
மேல்


மூஉலகில் (1)

முன்னிய கலைப்பொருளும் மூஉலகில் வாழ்வும் – தேவா-சம்:1775/1
மேல்


மூஉலகு (1)

விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே – தேவா-சுந்:278/4
மேல்


மூஉலகுக்கு (3)

முனிதனை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை – தேவா-சம்:1614/2
மூத்தானை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியாய் – தேவா-சம்:1615/1
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இ மூஉலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ – தேவா-அப்:1052/1,2
மேல்


மூஉலகும் (10)

பாணி மூஉலகும் புதைய மேல் மிதந்த – தேவா-சம்:1382/28
மொழிவார்கள் மூஉலகும் பெறுவார்களே – தேவா-சம்:1589/4
முடிப்பான் காண் மூஉலகும் ஆயினான் காண் முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் – தேவா-அப்:2162/2
முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:2188/1
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும் – தேவா-அப்:2280/1
முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2296/1
முன்னமே கோயிலா கொண்டான்-தன்னை மூஉலகும் தான் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2309/2
முடி ஆர் மதி அரவம் வைத்தார் போலும் மூஉலகும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2370/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:2774/2
முந்தி பொரு விடை ஏறி மூஉலகும் திரிவானே – தேவா-சுந்:746/2
மேல்


மூஉலகொடு (1)

ஒருத்தனை மூஉலகொடு தேவர்க்கும் – தேவா-அப்:1690/1
மேல்


மூஎயில் (13)

விலங்கல் வில் வெம் கனலாலே மூஎயில் வேவ முனிந்தார் – தேவா-சம்:464/2
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் – தேவா-சம்:2627/2
கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல் – தேவா-சம்:3692/2
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1152/2
முந்தி மூஎயில் எய்த முதல்வனார் – தேவா-அப்:1315/1
திரியும் மூஎயில் செம் கணை ஒன்றினால் – தேவா-அப்:1325/1
வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1604/3
அரணம் மூஎயில் எய்தவன் அல்லனே – தேவா-அப்:2042/4
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் – தேவா-அப்:2052/2
முடிப்பது கங்கையும் திங்களும் செற்றது மூஎயில்
நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார் – தேவா-சுந்:446/1,2
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
மேல்


மூஎயிலும் (11)

புரி சடையாய் புண்ணியனே நண்ணலார் மூஎயிலும்
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/1,2
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/3
அந்தர மூஎயிலும் அரணம் எரியூட்டி ஆரூர் – தேவா-சம்:1141/3
முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும் உடனே – தேவா-அப்:837/1
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண் – தேவா-அப்:2581/2
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2861/4
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
அடுதலையே புரிந்தான் நவை அந்தர மூஎயிலும்
கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல் – தேவா-சுந்:222/1,2
முன் செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:249/2
மேல்


மூஎயிற்கு (1)

மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு
எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே – தேவா-சம்:2533/3,4
மேல்


மூக்க (7)

மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று – தேவா-அப்:2686/1
விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
மேல்


மூக்கில் (1)

குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில்
முலையார் அணி பொன் முளை வெண் நகையார் மூவா மதியினார் – தேவா-சம்:778/2,3
மேல்


மூக்கின் (2)

வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:712/3,4
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
மேல்


மூக்கினால் (1)

மூக்கினால் முரன்று ஓதி அ குண்டிகை – தேவா-அப்:1653/1
மேல்


மூக்கீச்சுரத்து (10)

வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே – தேவா-சம்:2769/4
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே – தேவா-சம்:2770/4
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே – தேவா-சம்:2772/4
அடல்_மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2773/4
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே – தேவா-சம்:2774/4
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2775/4
மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே – தேவா-சம்:2776/4
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே – தேவா-சம்:2777/4
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே – தேவா-சம்:2778/4
மல்லை ஆர் மும் முடி மன்னர் மூக்கீச்சுரத்து அடிகளை – தேவா-சம்:2779/1
மேல்


மூக்கு (6)

நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2795/2
காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால் – தேவா-சம்:3177/3
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள் – தேவா-அப்:672/2
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து – தேவா-அப்:1543/1
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
மேல்


மூக்கும் (1)

சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு – தேவா-சம்:4072/1
மேல்


மூக்கே (2)

மூக்கே நீ முரலாய் முதுகாடு உறை முக்கணனை – தேவா-அப்:85/1
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீ முரலாய் – தேவா-அப்:85/2
மேல்


மூகம் (1)

மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல் – தேவா-சம்:1653/3
மேல்


மூங்கர் (1)

கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்து என்ன கோகு செய்தாய் – தேவா-அப்:957/2
மேல்


மூங்கில் (1)

மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில் – தேவா-சம்:3183/2
மேல்


மூங்கைகள் (1)

மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:981/2
மேல்


மூச்சிட (1)

மூர்க்க பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி – தேவா-அப்:1420/1,2
மேல்


மூச (2)

நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/3,4
மேல்


மூசி (1)

மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2163/4
மேல்


மூசிடும் (1)

மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மேல்


மூசிய (1)

ஆறு கால் வண்டு மூசிய கொன்றையான் – தேவா-அப்:1949/1
மேல்


மூசு (6)

மூ துவர் ஆடையினாரும் மூசு கடுப்பொடியாரும் – தேவா-சம்:468/1
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே – தேவா-சம்:535/3
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் – தேவா-சம்:2468/3
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/3
முத்தர் முக்குணர் மூசு அரவம் அணி – தேவா-அப்:1927/2
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே – தேவா-அப்:1954/3
மேல்


மூசும் (2)

வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3548/4
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
மேல்


மூசுவது (1)

அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே – தேவா-சம்:4026/2
மேல்


மூசெனும் (1)

சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும்
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/1,2
மேல்


மூட்டல் (1)

அரியன முப்புரங்கள் அவை ஆர் அழல் மூட்டல் என்னே – தேவா-சுந்:1013/2
மேல்


மூட்டி (6)

ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் – தேவா-அப்:553/2,3
கால் கொடுத்து எலும்பு மூட்டி கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து – தேவா-அப்:651/1
மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன் – தேவா-அப்:756/2
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான் – தேவா-அப்:859/2
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/2
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
மேல்


மூட்டு (1)

மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை – தேவா-சம்:3961/2
மேல்


மூட்டும் (1)

செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
மேல்


மூட (7)

தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம் – தேவா-சம்:2577/1,2
பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான் – தேவா-சம்:3431/2
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே – தேவா-அப்:254/2
கூறையால் மூட கண்டு கோலமா கருதினாயே – தேவா-அப்:752/4
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
மேல்


மூடம் (2)

மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத – தேவா-சம்:2133/3
மோடு உடைய சமணர்க்கும் முடை உடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த – தேவா-சுந்:921/3
மேல்


மூடமூட (1)

உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
மேல்


மூடர் (2)

குண்டு அமண் துவர் கூறை மூடர் சொல் – தேவா-சம்:1751/1
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:981/2
மேல்


மூடர்-தம்மை (1)

துக்க மா மூடர்-தம்மை துயரிலே வீழ்ப்பர் போலும் – தேவா-அப்:543/3
மேல்


மூடர்க்கு (1)

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
மேல்


மூடர்கள் (1)

பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான் – தேவா-அப்:1423/2,3
மேல்


மூடரே (4)

கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே
கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே – தேவா-சம்:1380/1,2
கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே
கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே – தேவா-சம்:1380/2,3
கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே
கொச்சை அண்ணலை கூடகிலார் உள்தல் மூடரே – தேவா-சம்:1380/3,4
கொச்சை அண்ணலை கூடகிலார் உள்தல் மூடரே – தேவா-சம்:1380/4
மேல்


மூடல் (1)

மூடல் சால உடையார் முளி கானிடை – தேவா-சம்:3120/2
மேல்


மூடனேனுக்கு (1)

வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:335/1
மேல்


மூடா (2)

முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/2
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் – தேவா-சுந்:842/2
மேல்


மூடாவே (1)

முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே – தேவா-சம்:2594/4
மேல்


மூடி (26)

கண் ஆர் சலம் மூடி கடல் ஓங்க உயர்ந்தான் ஊர் – தேவா-சம்:92/2
தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவரம் மூடி
பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர் – தேவா-சம்:139/1,2
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி முடி-தன் மேல் – தேவா-சம்:735/1
மூடி ஓங்கி முது வேய் உகுத்த முத்தம் பல கொண்டு – தேவா-சம்:751/2
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/3
அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி – தேவா-சம்:1934/1
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2
கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம – தேவா-அப்:441/2
புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி
ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை – தேவா-அப்:499/1,2
சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று – தேவா-அப்:555/2
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் – தேவா-அப்:790/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும் – தேவா-அப்:921/1
பெரும் கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய் – தேவா-அப்:1056/1
இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் – தேவா-அப்:1056/2
கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது – தேவா-அப்:1640/1
மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே – தேவா-அப்:2074/4
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/2
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர் – தேவா-அப்:2559/2
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே – தேவா-சுந்:439/4
மேல்


மூடிக்கொண்டார் (1)

நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
மேல்


மூடிட (1)

முனிவதுசெய்து உகந்தானை வென்று அ வினை மூடிட
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2906/2,3
மேல்


மூடிய (8)

கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு – தேவா-சம்:2243/1
மத்த யானையின் ஈர் உரி மூடிய
அத்தனே அணி ஆலவாயாய் பணி – தேவா-சம்:3299/1,2
மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டு அமணர் – தேவா-சம்:3436/1
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்று இவர்கள் – தேவா-சம்:3447/1
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை – தேவா-சம்:3871/1
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
உரிப்பை மூடிய உத்தமனார் உறை – தேவா-அப்:1482/2
மேல்


மூடியனே (1)

கொலை ஆர் கரியின் உரி மூடியனே
மலை ஆர் சிலையா வளைவித்தவனே – தேவா-சம்:1711/1,2
மேல்


மூடினார் (1)

மூடினார் களி யானையின் ஈர் உரி – தேவா-அப்:1366/1
மேல்


மூடினானை (1)

ஓடை சேர் நெற்றி யானை உரிவையை மூடினானை
வீடு அதே காட்டுவானை வேதம் நான்கு ஆயினானை – தேவா-அப்:582/1,2
மேல்


மூடினும் (1)

சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு – தேவா-அப்:914/2
மேல்


மூடு (8)

முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர் – தேவா-சம்:1839/1
மூடு உருவம் உகந்தார் உரை அகற்றும் மூர்த்தி கோயில் – தேவா-சம்:2254/2
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் – தேவா-சம்:3677/1
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/2
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும் – தேவா-சம்:3993/1
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
மேல்


மூடுதிர் (1)

சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
மேல்


மூடும் (5)

ஊடு காண மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே – தேவா-சம்:573/4
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2159/4
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் – தேவா-சம்:3592/1
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/3
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
மேல்


மூடுமாதலின் (1)

முன்னை செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே – தேவா-சுந்:357/1
மேல்


மூடுவார் (1)

மெய்யில் மாசு உடையார் உடல் மூடுவார்
பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின் – தேவா-அப்:1906/1,2
மேல்


மூண்ட (1)

மூண்ட கார் முகிலின் முறி_கண்டரோ – தேவா-அப்:1164/2
மேல்


மூத்தப்பன் (1)

எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட – தேவா-சுந்:538/1
மேல்


மூத்தபோதின்-கண் (1)

உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண்
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/1,2
மேல்


மூத்தவனாய் (1)

மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே – தேவா-அப்:2523/1
மேல்


மூத்தவனை (1)

மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று – தேவா-அப்:2686/1
மேல்


மூத்தாய் (1)

மூத்தாய் உலகுக்கு எல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:257/2
மேல்


மூத்தான் (1)

மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
மேல்


மூத்தானை (1)

மூத்தானை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியாய் – தேவா-சம்:1615/1
மேல்


மூத்து (2)

வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை – தேவா-சுந்:343/1
மேல்


மூதறியாமையினால் (1)

முன்னை முதல் பிறவி மூதறியாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுறவும் ஒழிய – தேவா-சுந்:844/1,2
மேல்


மூதறிவாளன் (1)

முறுகினான் முறுக கண்டு மூதறிவாளன் நோக்கி – தேவா-அப்:393/2
மேல்


மூதாதை (2)

குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2550/3
மூதாயர் மூதாதை இல்லார் போலும் முதலும் இறுதியும் தாமே போலும் – தேவா-அப்:2101/2
மேல்


மூதாயர் (1)

மூதாயர் மூதாதை இல்லார் போலும் முதலும் இறுதியும் தாமே போலும் – தேவா-அப்:2101/2
மேல்


மூதார் (1)

மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த – தேவா-சம்:738/3
மேல்


மூது (4)

மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/4
மூது அணி முப்புரத்து எண்ணிலோர்களை – தேவா-சம்:2933/1
மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன் – தேவா-சம்:3021/2
ஓம்பல் மூது எருது ஏறும் ஒருவனார் – தேவா-அப்:1323/2
மேல்


மூதுரை (1)

நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/2
மேல்


மூதூர் (16)

கல் உயர் மா கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூதூர்
நல் உயர் நான்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:436/1,2
புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவமே – தேவா-சம்:1054/4
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த – தேவா-சம்:1076/3
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு – தேவா-சம்:2146/2,3
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோடு அம் தண் தராய் அமரர்_பெருமாற்கு இன்பம் – தேவா-சம்:2224/2,3
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர்
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2225/3,4
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர்
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/2,3
மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர்
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு – தேவா-சம்:2263/1,2
ஆவ என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2508/3,4
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி – தேவா-சம்:2509/2,3
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர்
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/2,3
அதிகை மூதூர் அரசினை ஐயாறு அமர்ந்த ஐயனை – தேவா-அப்:147/2
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும் – தேவா-அப்:2301/2
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூர் உடையார் போலும் – தேவா-அப்:2903/2
கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் – தேவா-சுந்:47/3
மேல்


மூதூரா (2)

முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3
புலியூர் சிற்றம்பலத்தாய் புகலூர் போதா மூதூரா
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/1,2
மேல்


மூப்பதும் (1)

மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பது இல்லை – தேவா-சுந்:178/1
மேல்


மூப்பினார் (1)

இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார்
வளமை போய் பிணியோடு வருதலால் – தேவா-அப்:2053/1,2
மேல்


மூப்பினால் (1)

மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ – தேவா-சம்:2545/2
மேல்


மூப்பினொடு (1)

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1
மேல்


மூப்பினோடு (3)

இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் – தேவா-சம்:2553/2
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை – தேவா-சம்:2557/1
மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை – தேவா-அப்:1554/1
மேல்


மூப்பு (6)

முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும் – தேவா-சம்:77/1
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி – தேவா-சம்:781/1
கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும் – தேவா-சம்:2555/1
மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து – தேவா-அப்:657/2
பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி – தேவா-அப்:1841/1
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
மேல்


மூப்பும் (2)

முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே – தேவா-சம்:3249/4
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
மேல்


மூப்பொடு (2)

நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
மேல்


மூர்க்க (1)

மூர்க்க பாம்பு பிடித்தது மூச்சிட – தேவா-அப்:1420/1
மேல்


மூர்க்கர் (2)

உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
மேல்


மூர்க்கராய் (1)

முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய் சாகின்றார் – தேவா-அப்:2061/1
மேல்


மூர்க்கரே (1)

முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும் – தேவா-அப்:498/3
மேல்


மூர்க்கற்கும் (1)

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் – தேவா-சுந்:397/3
மேல்


மூர்க்கன் (3)

மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே – தேவா-சம்:2776/4
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
மேல்


மூர்க்கனேன் (2)

முத்தனை மா மணி-தன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:518/3,4
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து – தேவா-சுந்:523/3
மேல்


மூர்க்கனொடு (1)

மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே – தேவா-அப்:2074/4
மேல்


மூர்க்கு (2)

முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும் – தேவா-சம்:2885/2
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே – தேவா-சுந்:1027/2
மேல்


மூர்த்தி (32)

முறை ஆர் தட கை அடர்த்த மூர்த்தி தன் – தேவா-சம்:246/2
மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/1,2
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி
அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/3,4
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே – தேவா-சம்:1772/4
முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன் – தேவா-சம்:1904/2
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியை – தேவா-சம்:1979/2
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த – தேவா-சம்:2238/2
மூடு உருவம் உகந்தார் உரை அகற்றும் மூர்த்தி கோயில் – தேவா-சம்:2254/2
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது – தேவா-சம்:2543/1
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/3
முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே – தேவா-சம்:3249/4
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/4
முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/3,4
முத்தனை மூர்த்தி ஆய முதல்வனை முழுதும் ஆய – தேவா-அப்:584/2
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் – தேவா-அப்:753/3
நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன் – தேவா-அப்:759/3
குணம் கொள் தோள் எட்டு மூர்த்தி இணை அடி – தேவா-அப்:1332/1
நல்லம் மூர்த்தி நல்லூர் நனிபள்ளியூர் – தேவா-அப்:1726/2
முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி – தேவா-அப்:2131/1
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2296/1
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – தேவா-அப்:2343/1
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி – தேவா-அப்:2664/1
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/3
முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு – தேவா-அப்:2744/1
எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:551/2
முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை – தேவா-சுந்:661/3
மூவர் என இருவர் என முக்கண் உடை மூர்த்தி
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:820/1,2
முட்டாத முச்சந்தி மூஆயிரவர்க்கும் மூர்த்தி என்ன – தேவா-சுந்:919/1
மேல்


மூர்த்தி-தன் (2)

முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு – தேவா-சம்:2304/3
மூர்த்தி-தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கி – தேவா-அப்:323/1
மேல்


மூர்த்தி-தன்னை (5)

முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/1,2
முன்னமே கோயிலா கொண்டான்-தன்னை மூஉலகும் தான் ஆய மூர்த்தி-தன்னை
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/2,3
முன் ஆனை தோல் போர்த்த மூர்த்தி-தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே – தேவா-அப்:2715/1
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/1,2
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
மேல்


மூர்த்தி-தனை (1)

முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி – தேவா-சுந்:524/2,3
மேல்


மூர்த்திக்கும் (1)

மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திரபசுபதிக்கும் அடியேன் – தேவா-சுந்:395/1
மேல்


மூர்த்திகளும் (1)

எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
மேல்


மூர்த்திதான் (1)

முயலின் காண்பு அரிதாய் நின்ற மூர்த்திதான்
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை – தேவா-அப்:1333/2,3
மேல்


மூர்த்தியாய் (4)

மூத்தானை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியாய்
காத்தானை கனிந்தவரை கலந்து ஆள் ஆக – தேவா-சம்:1615/1,2
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1951/1
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
மேல்


மூர்த்தியார் (1)

முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார்
கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி – தேவா-சம்:3027/2,3
மேல்


மூர்த்தியும் (3)

முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும்
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்-தனுள் – தேவா-சம்:2885/2,3
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/3
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1951/4
மேல்


மூர்த்தியுள் (1)

மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1946/1
மேல்


மூர்த்தியே (3)

மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன் – தேவா-அப்:234/2
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே – தேவா-அப்:1431/4
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
மேல்


மூர்த்தியை (22)

மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/2
மூர்த்தியை நாடி காண ஒணாது முயல் விட்டு ஆங்கு – தேவா-சம்:1055/2
முனிதனை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை
நனிதனை நல்லவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1614/2,3
முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை – தேவா-சம்:4087/2
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி – தேவா-அப்:278/1
முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும் – தேவா-அப்:717/1
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன் – தேவா-அப்:767/1
மூர்த்தியை முதல் ஆய ஒருவனை – தேவா-அப்:1083/2
முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை
அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம் – தேவா-அப்:1474/2,3
முத்தினை முதல் ஆகிய மூர்த்தியை
வித்தினை விளைவு ஆய விகிர்தனை – தேவா-அப்:1633/1,2
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை
காலன் ஆகிய காலற்கும் காலனை – தேவா-அப்:1646/1,2
மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை
நாவின் நல் உரை ஆகிய நாதனை – தேவா-அப்:1691/2,3
அந்தி_வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை
வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே – தேவா-அப்:1985/3,4
முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/2
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும் – தேவா-அப்:2280/1
முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும் – தேவா-அப்:2888/1
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/4
உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான் – தேவா-சுந்:586/2
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/2
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை – தேவா-சுந்:657/2
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை
போர் ஏறு அது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை – தேவா-சுந்:942/1,2
மேல்


மூர்த்தியோ (1)

முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான் – தேவா-சம்:1241/2
மேல்


மூர்த்தீ (1)

துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ
வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/2,3
மேல்


மூரல் (4)

மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒருபாகம் – தேவா-சம்:190/1
மூரல் வெண் மதி சூடும் முடி உடை – தேவா-சம்:619/1
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1481/3
முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா – தேவா-அப்:1331/3
மேல்


மூரி (15)

முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த – தேவா-சம்:424/3
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/2
மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:572/4
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே – தேவா-சம்:1406/4
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் – தேவா-சம்:2979/3
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே – தேவா-சம்:4027/1
முந்தி தானே முளைத்தானை மூரி வெள் ஏறு ஊர்ந்தானை – தேவா-அப்:155/1
மூரி திரை பௌவம் நீக்குகண்டாய் முன்னைநாள் ஒரு-கால் – தேவா-அப்:1033/2
மூரி தெண் திரை பாய் கெடில கரை – தேவா-அப்:1620/3
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/2
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
மூரி களிறு முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:436/4
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் – தேவா-சுந்:1028/3
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/3
மேல்


மூல (4)

மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:577/4
மூல வண்ணத்தராய் முதல் ஆகிய – தேவா-அப்:1346/1
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/3,4
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மேல்


மூலட்டனீரே (10)

அடியனேன் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:498/4
அழிப்பனாய் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:499/4
அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:500/4
அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:501/4
ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:502/4
ஆற்றவும்கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:503/4
அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:504/4
அற்று நான் அலந்துபோனேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:505/4
அத்தனே அமரர்_கோவே ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:506/4
அடர்த்து அருள்செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:507/4
மேல்


மூலட்டானத்த (2)

சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
மேல்


மூலட்டானத்தார் (1)

பெரும்புலியூர் விரும்பினார் பெரும் பாழியார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார்
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/1,2
மேல்


மூலட்டானத்து (10)

செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/4
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/3
மேல்


மூலட்டானத்தே (1)

ஆரூர் திரு மூலட்டானத்தே அடி பேர் ஆரூரன் – தேவா-சுந்:974/2
மேல்


மூலட்டானம் (13)

சிலம்பு அலம்பாவரு சேவடியான் திரு மூலட்டானம்
புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/3,4
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் – தேவா-அப்:2100/3
பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை பொருந்தார் சிந்தை – தேவா-அப்:2416/3
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம்கொண்டிருந்தானை போற்றுவார்கள் – தேவா-அப்:2417/3
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் – தேவா-அப்:2418/3
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/3
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/3
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/3
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை போற்றார் சிந்தை – தேவா-அப்:2424/3
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடம் ஆவூர் – தேவா-அப்:2787/1
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய் – தேவா-அப்:3062/2
மேல்


மூலட்டானமே (1)

பொருந்தி திரு மூலட்டானமே இடமா கொண்டீரே – தேவா-சுந்:973/2
மேல்


மூலட்டானன் (1)

செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/3
மேல்


மூலட்டானனாரே (11)

ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2364/4
அரியது ஓர் அரணங்கள் அட்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2365/4
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2367/4
ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2368/4
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2369/4
அடியார் அடிமை உகப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2370/4
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2372/4
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2373/4
அன்று ஆகில் ஆயிரம்பேரார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2374/4
மேல்


மூலட்டானனே (10)

செற்றவர்-தம் புரம் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2405/4
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2406/4
சிலையாய் அன்று எயில் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2407/4
சென்னி மிசை வெண் பிறையாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/4
செம் சடையாய் நின் பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2409/4
செங்கமல திரு பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2410/4
செம்பொனே மரகதமே மணியே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2411/4
தெள்ளு நீர் கங்கை சடையாய் போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2412/4
சே ஆர்ந்த வெல் கொடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2413/4
சிரம் நெரித்த சேவடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2414/4
மேல்


மூலட்டானா (1)

தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும் – தேவா-அப்:2403/2
மேல்


மூலத்தானை (1)

மூலத்தானை முதல்வனை மூ இலை – தேவா-அப்:2000/3
மேல்


மூலநோய் (1)

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1
மேல்


மூலம் (4)

மூலம் ஆய முதலவன்தானே – தேவா-சம்:2846/4
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான் – தேவா-சம்:3457/3
விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன – தேவா-அப்:690/2
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை – தேவா-அப்:1646/1
மேல்


மூலன் (1)

மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
மேல்


மூலனூர் (1)

மூலனூர் முதல் ஆய முக்கண்ணன் முதல்வனூர் – தேவா-சுந்:114/1
மேல்


மூலனை (1)

மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய – தேவா-சம்:2036/3
மேல்


மூவகை (1)

மூவகை மூவர் போலும் முற்று மா நெற்றிக்கண்ணர் – தேவா-அப்:318/1
மேல்


மூவர் (12)

மூவர் ஆய முதல்வர் முறையாலே – தேவா-சம்:284/1
மூவர் ஆய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:570/4
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே – தேவா-சம்:1769/4
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
மூவகை மூவர் போலும் முற்று மா நெற்றிக்கண்ணர் – தேவா-அப்:318/1
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர்
விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:624/3,4
முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:2188/1
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம் – தேவா-சுந்:676/1
மூவர் என இருவர் என முக்கண் உடை மூர்த்தி – தேவா-சுந்:820/1
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மேல்


மூவர்க்கு (5)

மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் – தேவா-சம்:743/2
அடையார் புரம் வேவ மூவர்க்கு அருள்செய்த – தேவா-சம்:4157/3
சிலையானை செம்மை தரு பொருளான்-தன்னை திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த – தேவா-அப்:2694/2
திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள்செய்தானை சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன்-தன்னை – தேவா-அப்:2826/3
அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் – தேவா-சுந்:52/2
மேல்


மூவர்க்கும் (5)

முந்தையார் முந்தி உள்ளார் மூவர்க்கும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:345/1
முன் துணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன்-தன்னை – தேவா-அப்:679/1
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை – தேவா-அப்:1646/1
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
மூவன் காண் மூவர்க்கும் முதல் ஆனான் காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவு ஆனான் காண் – தேவா-அப்:2931/1
மேல்


மூவர்கட்கு (1)

புரத்தார் பொடிபட தன் அடி பணி மூவர்கட்கு ஓவா – தேவா-சம்:114/2
மேல்


மூவர்தாம் (1)

முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு – தேவா-சம்:2304/3
மேல்


மூவராய் (1)

மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே – தேவா-அப்:1431/4
மேல்


மூவராயினும் (1)

மூவராயினும் முக்கண்ண நின் அருள் – தேவா-சம்:4165/1
மேல்


மூவராயும் (1)

மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம் – தேவா-சுந்:65/3
மேல்


மூவரில் (3)

முத்தியாய் மூவரில் முதல்வனாய் நின்றவன் – தேவா-சம்:3099/2
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன் – தேவா-அப்:234/2
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
மேல்


மூவரிலும் (1)

மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/2
மேல்


மூவரின் (3)

மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை – தேவா-அப்:1691/2
முற்ற அஞ்சும் துறந்திருப்பானை மூவரின் முதல் ஆயவன்-தன்னை – தேவா-சுந்:574/3
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/2
மேல்


மூவரினும் (1)

முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு – தேவா-அப்:2744/1
மேல்


மூவருக்கு (1)

முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே – தேவா-சுந்:711/2
மேல்


மூவரும் (4)

மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி – தேவா-சம்:449/1
மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும் – தேவா-சம்:2318/3
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும் – தேவா-அப்:313/1
ஒருவராய் இரு மூவரும் ஆயவன் – தேவா-அப்:1265/1
மேல்


மூவருள் (1)

முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான் – தேவா-சம்:3046/1
மேல்


மூவரையும் (1)

இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
மேல்


மூவலூர் (1)

முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2501/3
மேல்


மூவலூரும் (1)

மூவலூரும் முக்கண்ணன் ஊர் காண்-மினே – தேவா-அப்:1729/4
மேல்


மூவன் (1)

மூவன் காண் மூவர்க்கும் முதல் ஆனான் காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவு ஆனான் காண் – தேவா-அப்:2931/1
மேல்


மூவனாய் (1)

மூவனாய் முதலாய் இ உலகு எலாம் – தேவா-அப்:1389/1
மேல்


மூவனை (1)

மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும் – தேவா-அப்:2280/1
மேல்


மூவா (19)

மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
முடி கொள் சடையர் முளை வெண் மதியர் மூவா மேனி மேல் – தேவா-சம்:767/1
முலையார் அணி பொன் முளை வெண் நகையார் மூவா மதியினார் – தேவா-சம்:778/3
மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்து இங்கே – தேவா-சம்:793/1
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை மூவா
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு – தேவா-சம்:1415/1,2
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2157/4
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து – தேவா-சம்:2815/1
தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/3
வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா
வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன – தேவா-அப்:511/2,3
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/3
மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை – தேவா-அப்:1062/1
அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/1,2
முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2109/1
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும் – தேவா-அப்:2280/1
மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/2
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி – தேவா-அப்:2571/1
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று – தேவா-அப்:2686/1
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/3,4
மேல்


மூவாத (12)

மூவாத பல் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:124/4
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/4
மூவாத பிறப்பு இலாரும் முனிகள் ஆனார்கள் ஏத்தும் – தேவா-அப்:292/2
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை – தேவா-அப்:2378/1
முத்தினை மணி-தன்னை மாணிக்கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து-தன்னை – தேவா-அப்:2382/1
முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி – தேவா-அப்:2648/1
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி – தேவா-அப்:2661/1
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/2
முன் ஆனை தோல் போர்த்த மூர்த்தி-தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே – தேவா-அப்:2715/1
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூர் உடையார் போலும் – தேவா-அப்:2903/2
மேல்


மூவாதா (1)

மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/2,3
மேல்


மூவாதார்கள் (1)

முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல – தேவா-அப்:215/1
மேல்


மூவாது (2)

மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/3
மேல்


மூவாய் (2)

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி – தேவா-அப்:2644/1
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல் – தேவா-சுந்:420/1
மேல்


மூவார் (1)

மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் – தேவா-சம்:743/2
மேல்


மூவான் (1)

மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/3
மேல்


மூவேந்தர் (1)

முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
மேல்


மூவேன் (1)

முடியேன் இனி பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ – தேவா-சுந்:4/1
மேல்


மூழ்க (12)

கடை நெடு மாட கடி அரண் மூன்றும் கனல் மூழ்க
தொடை நவில்கின்ற வில்லினன் அந்தி சுடுகானில் – தேவா-சம்:1085/1,2
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்க
கணை துரந்து அடு திறல் காலன் செற்ற – தேவா-சம்:1188/2,3
எரித்தவன் முப்புரம் எரியில் மூழ்க
தரித்தவன் கங்கையை தாழ் சடை மேல் – தேவா-சம்:1218/1,2
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/1,2
முளை கதிர் இளம் பிறை மூழ்க வெள்ள நீர் – தேவா-அப்:94/1
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:224/1
முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து – தேவா-அப்:349/2
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க
எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் – தேவா-அப்:776/1,2
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/3,4
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/2
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/2,3
மேல்


மூழ்கவே (1)

பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே – தேவா-சம்:2295/4
மேல்


மூழ்கி (16)

துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை – தேவா-சம்:85/3
துறை பல சுனை மூழ்கி மலர் சுமந்து ஓடி – தேவா-சம்:1275/1
குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே – தேவா-சம்:1310/4
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி – தேவா-சம்:1822/2,3
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே – தேவா-சம்:2143/3,4
தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும் – தேவா-சம்:2466/1
முந்தி வந்து புரோதயம் மூழ்கி முனிகள் பலர் – தேவா-சம்:2705/1
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும் – தேவா-சம்:3074/2
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/2
பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி – தேவா-அப்:307/1
பொன்னி நீர் மூழ்கி போற்றி அடி தொழ – தேவா-அப்:1581/2
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
மேல்


மூழ்கிட (1)

முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை – தேவா-சம்:2581/3
மேல்


மூழ்கிடாதே (1)

முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/3,4
மேல்


மூழ்கிய (1)

முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம் – தேவா-சம்:1251/1
மேல்


மூழ்கியும் (1)

குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக – தேவா-அப்:203/3
மேல்


மூழ்கில் (1)

காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என் – தேவா-அப்:2070/1
மேல்


மூழ்கிறீர் (1)

இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ – தேவா-சம்:2543/2
மேல்


மூழ்கு (1)

நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1
மேல்


மூழ்கும் (2)

முளி வெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய் – தேவா-சம்:792/1
முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால் – தேவா-அப்:58/1
மேல்


மூழ்குமே (1)

மூன்றுபோதும் என் சிந்தையுள் மூழ்குமே – தேவா-அப்:1946/4
மேல்


மூழை (1)

காம்பு இலா மூழை போல கருதிற்றே முகக்கமாட்டேன் – தேவா-அப்:454/2
மேல்


மூள்வு (1)

மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
மேல்


மூள (2)

முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
மேல்


மூளா (1)

மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/2
மேல்


மூளும் (1)

காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4
மேல்


மூளை (4)

மூளை தலை கொண்டு அடியார் ஏத்த பொடியா மதிள் எய்தார் – தேவா-சம்:727/2
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் – தேவா-சம்:3550/2
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
மேல்


மூற்றி (1)

மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய – தேவா-சுந்:807/2
மேல்


மூன்றம் (1)

மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன் – தேவா-அப்:1946/2
மேல்


மூன்றா (1)

தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
மேல்


மூன்றாய் (10)

ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய்
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் – தேவா-சம்:109/1,2
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி காலமாய் குணங்கள் மூன்றாய்
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/1,2
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க – தேவா-அப்:913/2
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால் – தேவா-அப்:2939/1
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
மேல்


மூன்றிலும் (2)

சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு – தேவா-சுந்:669/2
சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத – தேவா-சுந்:680/3
மேல்


மூன்றினர் (1)

எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1
மேல்


மூன்றினன் (1)

மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன்
மூன்றுபோதும் என் சிந்தையுள் மூழ்குமே – தேவா-அப்:1946/3,4
மேல்


மூன்றினார் (1)

காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே – தேவா-அப்:2534/3,4
மேல்


மூன்றினான் (1)

அண்ணல் கண் ஓர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ – தேவா-சம்:3364/3
மேல்


மூன்றினுக்கும் (1)

பொக்கன் காண் பொக்கணத்த வெண் நீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற – தேவா-அப்:2947/3
மேல்


மூன்றினையும் (3)

சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும்
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3433/2,3
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
மேல்


மூன்று (156)

வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான் – தேவா-சம்:91/2
மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:250/3
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே – தேவா-சம்:254/4
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:284/4
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/4
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே – தேவா-சம்:509/2
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய் – தேவா-சம்:509/3
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:509/4
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை – தேவா-சம்:691/1
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல் – தேவா-சம்:726/1
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
எய்யா வென்றி தானவர் ஊர் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1047/1
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:1102/3
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/3
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான் – தேவா-சம்:1165/2
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம் – தேவா-சம்:1252/3
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
மூன்று காலமும் தோன்ற நின்றனை – தேவா-சம்:1382/41
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் – தேவா-சம்:1415/3
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
வரம் திகழும் அவுணர் மா நகர் மூன்று உடன் மாய்ந்து அவிய – தேவா-சம்:1428/1
செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் – தேவா-சம்:1515/1
முன்னு மாடம் மதில் மூன்று உடனே எரியாய் விழ – தேவா-சம்:1553/1
தெரிந்தவன் புரம் மூன்று உடன் மாட்டிய சேவகன் – தேவா-சம்:1563/1
விண்டார்கள்-தம் புரம் மூன்று உடனே வேவ – தேவா-சம்:1606/2
சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த – தேவா-சம்:1607/1
அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து – தேவா-சம்:1634/1
மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய – தேவா-சம்:1669/3
சிறவார் புரம் மூன்று எரிய சிலையில் – தேவா-சம்:1721/1
முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி – தேவா-சம்:1779/1
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1901/1
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய – தேவா-சம்:1953/3
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன் – தேவா-சம்:2077/1
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
தண் முத்து அரும்ப தடம் மூன்று உடையான்-தனை உன்னி – தேவா-சம்:2126/1
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2136/4
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2144/4
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும் – தேவா-சம்:2250/2
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/2
கண்கள் மூன்று உடைய எம் கருத்தர் காழி சேர்-மினே – தேவா-சம்:2522/4
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/3
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான் – தேவா-சம்:2726/1
கொண்ட கையான் புரம் மூன்று எரித்த குழகன் இடம் – தேவா-சம்:2736/2
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் – தேவா-சம்:2775/3
முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன் – தேவா-சம்:2788/3
திரியும் மூன்று புரமும் எரித்து திகழ் வானவர்க்கு – தேவா-சம்:2794/1
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய் – தேவா-சம்:2911/1
வேதனை விரவலர் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3009/3
அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3013/3
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே – தேவா-சம்:3239/2
கண்ணும் மூன்று உடையார் கடல் காழியுள் – தேவா-சம்:3260/3
கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3278/1
நாட்டம் மூன்று உடையாய் உரைசெய்வன் நான் – தேவா-சம்:3298/2
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3312/2
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் – தேவா-சம்:3343/1
காணும் கண்ணு மூன்று உடை கறை கொள் மிடறன் அல்லனே – தேவா-சம்:3366/4
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா – தேவா-சம்:3453/3
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும் – தேவா-சம்:3698/3
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன – தேவா-சம்:4133/1
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் – தேவா-அப்:138/1,2
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை – தேவா-அப்:154/3
செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி – தேவா-அப்:240/3
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று – தேவா-அப்:290/3
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார் – தேவா-அப்:353/3
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளை காதலாலே – தேவா-அப்:406/1
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக – தேவா-அப்:622/1
உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் – தேவா-அப்:725/1
சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர் – தேவா-அப்:795/3
கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/4
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான் – தேவா-அப்:859/2
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் – தேவா-அப்:947/3
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய – தேவா-அப்:958/2
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய – தேவா-அப்:1037/2
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் – தேவா-அப்:1079/2
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1103/3
முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1104/3
கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1105/3
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1106/3
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1108/3
உருவினை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1109/3
கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1110/3
கல்லனை கடி மா மதில் மூன்று எய்த – தேவா-அப்:1236/3
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரை – தேவா-அப்:1291/3
வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினை – தேவா-அப்:1391/1
புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன் – தேவா-அப்:1407/2
தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான் – தேவா-அப்:1425/2
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே – தேவா-அப்:1432/4
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் – தேவா-அப்:1492/2
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் – தேவா-அப்:1494/1
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும் – தேவா-அப்:1628/2
ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே – தேவா-அப்:1739/4
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை – தேவா-அப்:1741/1
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1898/3
மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1946/1
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் – தேவா-அப்:1946/3
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/3
கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே கடிய அரணங்கள் மூன்று அட்டானே – தேவா-அப்:2529/2
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:2564/1
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி – தேவா-அப்:2571/1
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த – தேவா-அப்:2819/2
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய – தேவா-சுந்:109/3
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
விண்டவர்-தம் புரம் மூன்று எரிசெய்த எம் வேதியனே – தேவா-சுந்:200/2
மை ஆரும் மிடற்றாய் மருவார் புரம் மூன்று எரித்த – தேவா-சுந்:253/1
முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம் – தேவா-சுந்:541/3
மூன்று கண் உடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில் – தேவா-சுந்:553/3
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/2
பொய்யனை புரம் மூன்று எரித்தானை புனிதனை புலி தோல் உடையானை – தேவா-சுந்:591/2
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/4
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:632/1
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/3
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/2,3
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/3
இகழும் தகையோர் எயில் மூன்று எரித்த – தேவா-சுந்:945/1
உறவிலி ஊனமிலி உணரார் புரம் மூன்று எரிய – தேவா-சுந்:986/1
எங்கும் இருந்து அந்தணர் எரி மூன்று அவை ஓம்பும் இடம் – தேவா-சுந்:991/2
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
மேல்


மூன்று-கொல் (4)

மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன – தேவா-அப்:179/1
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை – தேவா-அப்:179/2
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/3
மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே – தேவா-அப்:179/4
மேல்


மூன்றுடன் (2)

மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பு அழித்த – தேவா-சம்:1666/2
வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண் – தேவா-அப்:1598/1
மேல்


மூன்றுநூறு (1)

மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு – தேவா-சுந்:667/1
மேல்


மூன்றுபுரம் (1)

முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர் – தேவா-சம்:2405/3
மேல்


மூன்றுபோதும் (1)

மூன்றுபோதும் என் சிந்தையுள் மூழ்குமே – தேவா-அப்:1946/4
மேல்


மூன்றும் (181)

நீரின் மல்கு சடையன் விடையன் அடையார் தம் அரண் மூன்றும்
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/1,2
பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும்
எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/1,2
மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும்
விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:111/3,4
மலையதனார் உடைய மதில் மூன்றும்
சிலை-அதனால் எரித்தார் திருப்புன்கூர் – தேவா-சம்:290/1,2
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன் – தேவா-சம்:317/1
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் – தேவா-சம்:349/2
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2
கண்ணு மூன்றும் உடையது அன்றி கையினில் வெண் மழுவும் – தேவா-சம்:509/1
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெம் கணையால் – தேவா-சம்:565/1
அடையார்-தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த – தேவா-சம்:701/1
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர் – தேவா-சம்:702/1
ஆறு ஆர் சடையார் அயில் வெம் கணையால் அவுணர் புரம் மூன்றும்
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/2,3
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் – தேவா-சம்:882/2
அடையார் புரம் மூன்றும் அனல்-வாய் விழ எய்து – தேவா-சம்:893/1
பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க்கு அருள் செய்தான் – தேவா-சம்:906/1,2
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழ எய்த – தேவா-சம்:915/3
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான் – தேவா-சம்:952/2
நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/2
கொலை வரையாத கொள்கையர்-தங்கள் மதில் மூன்றும்
சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி – தேவா-சம்:1062/1,2
கடை நெடு மாட கடி அரண் மூன்றும் கனல் மூழ்க – தேவா-சம்:1085/1
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/3
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
வெள்ளம் அது சடை மேல் கரந்தான் விரவார் புரங்கள் மூன்றும்
கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில் – தேவா-சம்:1125/1,2
பற்றலர் திரிபுரம் மூன்றும் வேவ – தேவா-சம்:1183/3
உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1192/3,4
காட்டினை நாட்டம் மூன்றும் ஆக கோட்டினை – தேவா-சம்:1382/8
போர் இசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில் – தேவா-சம்:1386/2
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
விண்டவர் புரம் மூன்றும் வெம் கணை ஒன்றினால் அவிய – தேவா-சம்:1435/3
கடையே போய் மூன்றும் கொண்டான் கலி கச்சியுள் – தேவா-சம்:1594/2
ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் – தேவா-சம்:1838/3
விண்டார் புரம் மூன்றும் எரித்த விமலன் – தேவா-சம்:1842/1
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் – தேவா-சம்:1876/2
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும்
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/3,4
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண – தேவா-சம்:1913/1
வேதித்தார் புரம் மூன்றும் வெம் கணையால் வெந்து அவிய – தேவா-சம்:1936/1
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் – தேவா-சம்:2073/2
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் – தேவா-சம்:2082/3
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2290/1
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து – தேவா-சம்:2493/1
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து – தேவா-சம்:2501/2
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும்
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/1,2
பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில் – தேவா-சம்:2916/3
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/2
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய – தேவா-சம்:3496/3
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த – தேவா-சம்:3508/3
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும்
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/3,4
அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும்
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/1,2
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும்
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர் – தேவா-சம்:4074/1,2
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின்-வாயின் வீழ – தேவா-அப்:50/1
தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும்
எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:69/3,4
கரிந்தார் தலையர் கடி மதில் மூன்றும்
தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண – தேவா-அப்:163/1,2
கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறியாரே – தேவா-அப்:169/3,4
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த – தேவா-அப்:271/3
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/2
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் – தேவா-அப்:297/2
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும்
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/1,2
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த – தேவா-அப்:415/3
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:430/3
நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் – தேவா-அப்:434/1
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/2
செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே – தேவா-அப்:488/3
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ – தேவா-அப்:517/2
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ – தேவா-அப்:518/1
காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால் – தேவா-அப்:524/1
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் – தேவா-அப்:540/2
கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும்
ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி – தேவா-அப்:553/1,2
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி – தேவா-அப்:560/3
வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும் – தேவா-அப்:648/1
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் – தேவா-அப்:695/1
உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:703/3,4
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும்
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ – தேவா-அப்:713/2,3
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் – தேவா-அப்:806/2
எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும் – தேவா-அப்:836/1
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:909/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்கண்ணினான் – தேவா-அப்:1257/3
விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ – தேவா-அப்:1410/1
ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன் – தேவா-அப்:1431/2
விண்ட புரம் மூன்றும் எரி கொள – தேவா-அப்:1737/1
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன் – தேவா-அப்:1890/1
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2191/1
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/2
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
ஒறுத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி உடனே வைத்து – தேவா-அப்:2243/1
ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/2
விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை – தேவா-அப்:2294/2
பொல்லாதார்-தம் அரணம் மூன்றும் பொன்ற பொறி அரவம் மார்பு ஆர பூண்டான்-தன்னை – தேவா-அப்:2314/3
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2336/4
அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர் – தேவா-அப்:2360/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/3
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி – தேவா-அப்:2475/3
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி – தேவா-அப்:2517/1
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/3
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
மாறு ஆய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2577/4
சென்று அ சிலை வாங்கி சேர்வித்தான் காண் தியம்பகன் காண் திரிபுரங்கள் மூன்றும்
பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் – தேவா-அப்:2578/1,2
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய் தூயார் போலும் – தேவா-அப்:2619/1
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2664/4
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/2
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/3,4
அழித்தவன் காண் எயில் மூன்றும் அயில்-வாய் அம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான்தான் காண் – தேவா-அப்:2730/1
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை – தேவா-அப்:2761/2
பொறித்தானை புரம் மூன்றும் எரிசெய்தானை பொய்யர்களை பொய்செய்து போது போக்கி – தேவா-அப்:2765/3
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2772/2
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2779/1
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும்
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/1,2
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும்
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற – தேவா-அப்:2834/1,2
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/3
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/3
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை – தேவா-அப்:2986/1
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகைசெய்தாய் – தேவா-சுந்:6/2
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ண சிலை தொட்டாய் – தேவா-சுந்:8/1
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:66/3,4
புல்லி இடம் தொழுது உய்தும் என்னாதவர்-தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த – தேவா-சுந்:101/1
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/2
திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் – தேவா-சுந்:545/3
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ – தேவா-சுந்:585/3
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா – தேவா-சுந்:635/3
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/2
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான் – தேவா-சுந்:838/2
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும்
இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் – தேவா-சுந்:1036/1,2
மேல்


மூன்றுமாய் (2)

மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவில் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழோசையர் – தேவா-சம்:1538/1,2
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின் – தேவா-சுந்:894/1
மேல்


மூன்றுமுந்நூற்றுஅறுபதும் (1)

பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை – தேவா-அப்:292/3
மேல்


மூன்றை (3)

வென்றாய் புரம் மூன்றை வெண் நாவலுளே – தேவா-சம்:1715/3
மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை – தேவா-அப்:2688/1
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
மேல்


மூன்றையும் (10)

கறுத்தான் கனலால் மதில் மூன்றையும் வேவ – தேவா-சம்:322/1
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்க – தேவா-சம்:1188/2
புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3045/3,4
திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார் – தேவா-சம்:3773/2
திரியும் புரம் மூன்றையும் செம் தழல் உண்ண – தேவா-சம்:4152/1
ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால் – தேவா-அப்:801/3
இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும்
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1102/3,4
வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும்
கொன்றனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1107/3,4
பரவனை படையார் மதில் மூன்றையும்
நிரவனை நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1408/2,3
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
மேல்


மூன்றொடு (3)

ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் – தேவா-சம்:2424/1
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு – தேவா-அப்:1615/1
தேன போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன் – தேவா-அப்:1616/1

மேல்