சி – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்கல் 6
சிக்கலுள் 6
சிக்கனவு 2
சிக்கு 1
சிக்குறே 1
சிக்கென 6
சிக்கெனும் 1
சிகர 2
சிகரத்திடை 1
சிகரம் 1
சிங்க 1
சிங்கடி 7
சிங்கத்து 1
சிங்கம் 1
சிங்கமும் 1
சிங்கமே 2
சிங்கன் 1
சிங்கி 1
சிட்ட 1
சிட்டப்பட்டார்க்கு 1
சிட்டம் 1
சிட்டர் 11
சிட்டர்-தம் 1
சிட்டர்-பால் 1
சிட்டர்கள் 2
சிட்டராய் 2
சிட்டன் 7
சிட்டனார் 4
சிட்டனும் 1
சிட்டனே 2
சிட்டனை 3
சிட்டா 2
சிட்டார் 1
சிட்டானவன் 1
சிட்டு 5
சித்த 2
சித்தண 1
சித்தத்தவர் 1
சித்தத்தவர்கள் 1
சித்தத்தார்க்கு 1
சித்தத்தானை 1
சித்தத்து 7
சித்தத்துள் 2
சித்தத்தே 1
சித்தத்தை 2
சித்தம் 29
சித்தம்வைத்த 3
சித்தம்வைத்தவர் 1
சித்தம்வைத்து 1
சித்தமும் 4
சித்தமோடு 1
சித்தர் 20
சித்தர்க்கு 1
சித்தர்கள் 4
சித்தர்கள்தாம் 1
சித்தராய் 2
சித்தரும் 1
சித்தரை 1
சித்தரோடு 1
சித்தவடம் 1
சித்தன் 3
சித்தனே 2
சித்தனை 3
சித்தா 2
சித்தி 5
சித்திக்கே 1
சித்தியினால் 1
சித்திர 6
சித்திரர்க்கு 1
சித்தீச்சரத்தை 1
சித்தீச்சரமே 10
சித்தீச்சுரத்தாரே 10
சித்தீச்சுரத்தாரை 1
சித்தீச்சுரத்தான்தான் 1
சித்தீச்சுரத்தை 1
சித்தீச்சுரம் 4
சித்தீச்சுரமே 8
சித்து 1
சிதடர்கள் 1
சிதம்ப 1
சிதம்பட 1
சிதம்பு-தன்னை 1
சிதற 4
சிதறி 4
சிதறும் 2
சிதறுவித்து 1
சிதை 2
சிதைக்கவே 1
சிதைசெய்வதோ 1
சிதைத்தருளும் 1
சிதைத்தவன் 3
சிதைத்தவனே 1
சிதைத்தார் 5
சிதைத்தான் 1
சிதைத்தான்-தன்னை 1
சிதைத்தானை 1
சிதைத்து 1
சிதைதர 1
சிதைந்து 2
சிதைப்பான் 1
சிதைய 5
சிதையாத 1
சிதையாதன 1
சிதையும் 1
சிதைவு 4
சிதைவே 1
சிந்த 11
சிந்தணர்க்கு 1
சிந்தனை 4
சிந்தனைசெய்து 1
சிந்தனையால் 1
சிந்தாத 1
சிந்தாய் 2
சிந்தி 16
சிந்தி-மின் 1
சிந்திக்கப்பெற்றேன் 11
சிந்திக்கின் 1
சிந்திக்கின்ற 1
சிந்திக்கும் 1
சிந்தித்தற்கு 1
சிந்தித்து 8
சிந்தித்தும் 1
சிந்தித்தே 3
சிந்திப்ப 1
சிந்திப்பவர் 1
சிந்திப்பவர்க்கு 1
சிந்திப்பன் 1
சிந்திப்பார் 6
சிந்திப்பு 1
சிந்திய 1
சிந்தியா 8
சிந்தியாத 1
சிந்தியாதவர் 1
சிந்தியாது 1
சிந்தியாதே 2
சிந்தியார்களே 1
சிந்திரம் 1
சிந்து 5
சிந்தும் 14
சிந்துமே 1
சிந்துரக்கண்ணனும் 1
சிந்துவான் 1
சிந்தை 101
சிந்தை-தனை 2
சிந்தைகொள்ளார் 1
சிந்தைசெய் 1
சிந்தைசெய்-மின் 1
சிந்தைசெய்த 1
சிந்தைசெய்தாய் 1
சிந்தைசெய்து 9
சிந்தைசெய்பவர் 2
சிந்தைசெய்பவர்க்கு 1
சிந்தைசெய்ம்-மின்கள் 1
சிந்தைசெய்ம்-மினே 1
சிந்தைசெய்ய 2
சிந்தைசெய்யவே 1
சிந்தைசெய்யும் 2
சிந்தைசெய்யேன் 2
சிந்தைசெய்வார் 5
சிந்தைசெய்வார்க்கு 1
சிந்தைசெய்வாரை 1
சிந்தைசெய்வோர் 2
சிந்தைசெய 3
சிந்தைசெயச்செய 1
சிந்தைசெயும் 1
சிந்தைதனுள் 1
சிந்தையர் 9
சிந்தையர்-பால் 1
சிந்தையர்க்கு 1
சிந்தையராகி 1
சிந்தையராய் 2
சிந்தையவர் 3
சிந்தையன் 1
சிந்தையனாய் 1
சிந்தையாய் 2
சிந்தையார் 18
சிந்தையார்க்கு 2
சிந்தையாரே 1
சிந்தையாரை 1
சிந்தையால் 7
சிந்தையாலே 1
சிந்தையாளர் 1
சிந்தையான் 6
சிந்தையானே 30
சிந்தையானை 2
சிந்தையில் 8
சிந்தையினார் 1
சிந்தையினார்-தமக்கு 1
சிந்தையினார்க்கு 1
சிந்தையினார்கட்கு 1
சிந்தையினார்கள்-தம் 1
சிந்தையினாலும் 1
சிந்தையினான் 1
சிந்தையினில் 1
சிந்தையீர் 1
சிந்தையீரே 1
சிந்தையும் 2
சிந்தையுள் 28
சிந்தையுள்ளால் 1
சிந்தையுள்ளும் 2
சிந்தையுள்ளே 5
சிந்தையுளே 1
சிந்தையே 6
சிந்தையை 3
சிந்தையொடு 1
சிந்தையோடு 1
சிம்புளித்து 1
சிம்மாந்து 1
சிமயம் 1
சிர் 1
சிர 11
சிரங்கள் 6
சிரங்களும் 1
சிரங்களை 1
சிரங்கன் 1
சிரத்தான் 1
சிரத்தான்-தனது 1
சிரத்தானை 1
சிரத்தின்மேலான் 1
சிரத்தினால் 1
சிரத்தினை 1
சிரத்து 1
சிரத்துள்ளும் 1
சிரத்தை 3
சிரத்தொடும் 1
சிரந்தையான் 1
சிரப்பள்ளி 2
சிரபுர 7
சிரபுர_கோன் 3
சிரபுரத்தார் 1
சிரபுரத்தார்தாம் 1
சிரபுரத்து 5
சிரபுரத்துள் 1
சிரபுரம் 44
சிரபுரமும் 4
சிரபுரமே 10
சிரம் 68
சிரம்-தன்னிலும் 1
சிரமப்பட 1
சிரமம் 2
சிரமும் 3
சிராப்பள்ளி 19
சிராப்பள்ளியானை 1
சிராப்பள்ளியும் 1
சிராப்பள்ளியை 1
சிராமலை 1
சிரி 1
சிரிச்சுற்று 1
சிரித்த 2
சிரித்தவன் 1
சிரித்தானை 3
சிரித்திட்டனே 1
சிரித்திட்டார் 1
சிரித்து 3
சிரிப்பதன் 1
சிரிப்பர் 1
சிரிப்பும் 1
சிரை 1
சில் 22
சில்லை 5
சில 22
சிலந்தி 3
சிலந்தி-தன்னை 1
சிலந்தி-தனக்கு 1
சிலந்திக்கு 3
சிலந்திக்கும் 1
சிலந்தியார் 1
சிலந்தியும் 2
சிலந்தியை 2
சிலம்ப 3
சிலம்பர் 2
சிலம்பன் 4
சிலம்பன்-தன்ஊர் 1
சிலம்பனூர் 7
சிலம்பா 1
சிலம்பின் 2
சிலம்பினர் 1
சிலம்பினன் 1
சிலம்பு 27
சிலம்பு_அரையன் 1
சிலம்பும் 9
சிலம்பொடு 1
சிலர் 9
சிலர்கள் 2
சிலராகிலும் 1
சிலை 127
சிலை-தனால் 2
சிலை-தனில் 1
சிலை-தனை 2
சிலை-அதனால் 1
சிலைக்கு 1
சிலைக்கும் 1
சிலைத்தார் 1
சிலைத்து 2
சிலையர் 2
சிலையவன் 2
சிலையவனே 1
சிலையன் 1
சிலையா 16
சிலையாய் 4
சிலையால் 18
சிலையாலே 1
சிலையாளி 1
சிலையான் 6
சிலையானே 3
சிலையானை 5
சிலையில் 4
சிலையின் 1
சிலையினன் 2
சிலையினாரை 1
சிலையினால் 5
சிலையினாலே 1
சிலையினான் 3
சிலையுடன் 1
சிலையுடை 1
சிலையும் 4
சிலையே 1
சிலையோன் 1
சிலைஆக 1
சிவ 2
சிவக்கொழுந்தின 1
சிவக்கொழுந்தினை 9
சிவக்கொழுந்தே 10
சிவக்கொழுந்தை 1
சிவகணத்து 1
சிவகதி 13
சிவகதியாய் 1
சிவகெதியை 1
சிவசோதி 1
சிவதன்மம் 1
சிவதொண்டன் 1
சிவந்த 5
சிவந்தது 1
சிவந்ததே 1
சிவந்தவர் 1
சிவந்தார் 1
சிவந்தான் 1
சிவந்தானும் 1
சிவந்தானை 1
சிவந்திட்ட 1
சிவந்து 10
சிவநியமத்தராய் 1
சிவநெறி 1
சிவப்பள்ளி 1
சிவப்பன 1
சிவப்பானை 1
சிவபுர 6
சிவபுரத்து 9
சிவபுரம் 16
சிவபுரமும் 1
சிவபுரமே 11
சிவபுவனத்து 1
சிவபெருமான் 2
சிவம் 5
சிவமாய் 1
சிவமுத்தி 1
சிவமும் 2
சிவமூர்த்தி 5
சிவமூர்த்தியும் 1
சிவராக 1
சிவலோக 4
சிவலோகத்தாரே 1
சிவலோகத்தில் 1
சிவலோகத்து 3
சிவலோகநெறி 1
சிவலோகம் 14
சிவலோகன் 17
சிவலோகனார் 1
சிவலோகனும் 1
சிவலோகனே 1
சிவலோகனை 15
சிவலோகா 1
சிவன் 102
சிவன்-தன் 1
சிவன்-தன்னை 2
சிவன்-பாலே 1
சிவன்_உலகம் 1
சிவன 1
சிவனடி 1
சிவனது 1
சிவனாய் 1
சிவனாயமூர்த்தி 1
சிவனார் 6
சிவனார்க்கு 1
சிவனார்தாமே 1
சிவனுக்கு 2
சிவனே 27
சிவனை 12
சிவனையே 1
சிவாய 2
சிவாயநம 4
சிவிகை 1
சிற்றம்பல 2
சிற்றம்பலத்தாய் 1
சிற்றம்பலத்தான் 1
சிற்றம்பலத்து 23
சிற்றம்பலத்தே 23
சிற்றம்பலம் 21
சிற்றம்பலம்-தன்னை 1
சிற்றம்பலம்தானே 1
சிற்றம்பலமும் 3
சிற்றம்பலமே 10
சிற்றம்பலவன் 7
சிற்றம்பலவனார் 2
சிற்றம்பலவனார்க்கு 1
சிற்றரிவாள் 1
சிற்றாறு 6
சிற்றிடை 4
சிற்றிடையவளொடும் 1
சிற்றிடையாட்கும 1
சிற்றிடையுடன் 1
சிற்றின்பம் 1
சிற்றேமத்தான் 9
சிற்றேமத்தை 1
சிற்றேமம் 2
சிற்றேமமும் 1
சிறக்கும் 4
சிறகின் 1
சிறகு 5
சிறகும் 1
சிறந்த 10
சிறந்தவர்க்கு 1
சிறந்தார் 2
சிறந்தானுக்கு 1
சிறந்தானை 3
சிறந்து 13
சிறந்தும் 1
சிறப்பதே 1
சிறப்பர் 2
சிறப்பள்ளி 1
சிறப்பாடு 1
சிறப்பித்தவா 1
சிறப்பிலி 1
சிறப்பு 8
சிறப்புலிக்கும் 1
சிறப்போடு 1
சிறப்போர்-பால் 1
சிறவாத 1
சிறவார் 1
சிறார் 1
சிறிதளவில் 1
சிறிது 11
சிறிதுபோது 1
சிறிதும் 3
சிறிதே 3
சிறிதேயும் 1
சிறியவர் 2
சிறியாய் 2
சிறியார் 1
சிறியையாய் 1
சிறியோம் 1
சிறு 43
சிறுகாலை 3
சிறுகுடி 11
சிறுசொலை 1
சிறுத்தொண்டர் 2
சிறுத்தொண்டற்கு 1
சிறுத்தொண்டன் 10
சிறுதெய்வம் 1
சிறுமனவனது 1
சிறுமிமார்கள் 1
சிறுமியை 1
சிறுமைகள் 1
சிறுமையன் 1
சிறுமையின் 1
சிறுமையும் 1
சிறுமொழி 1
சிறுவரும் 1
சிறுவன் 7
சிறுவனையும் 1
சிறை 48
சிறைகொண்ட 1
சிறைகொளும் 1
சிறையால் 1
சிறையானை 1
சிறையில் 1
சிறையுறு 1
சின் 1
சின்ன 2
சின்னங்கள் 1
சின்னத்தினால் 1
சின்னம் 2
சின 23
சினக்கும் 1
சினகருக்கு 1
சினங்களை 1
சினத்த 4
சினத்தினால் 1
சினத்தினுள் 1
சினத்து 1
சினத்தை 2
சினத்தோன்-தன் 1
சினம் 15
சினமா 1
சினமாய் 2
சினமும் 1
சினை 4

சிக்கல் (6)

செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1553/3
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1554/3
சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1555/3
சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை – தேவா-சம்:1556/3
செம் தண் பூம் பொழில் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1557/2
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை – தேவா-சுந்:313/3
மேல்


சிக்கலுள் (6)

தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1547/2,3
திடம் கொள் மா மறையோரவர் மல்கிய சிக்கலுள்
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்_பெருமான் அடி மேவியே – தேவா-சம்:1548/2,3
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண் கண்ணியினாளை ஒர்பாகன் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1549/2,3
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்_பிரான் விரை ஆர் கழல் – தேவா-சம்:1550/2,3
தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள்
வெம் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்_பிரான் அடி மேவவே – தேவா-சம்:1551/2,3
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள்
விண்டு இரைத்தம் மலரால் திகழ் வெண்ணெய்_பிரான் அடி – தேவா-சம்:1552/2,3
மேல்


சிக்கனவு (2)

சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி – தேவா-அப்:503/2
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
மேல்


சிக்கு (1)

சிக்கு ஆர் துவர் ஆடை சிறு தட்டு உடையாரும் – தேவா-சம்:891/1
மேல்


சிக்குறே (1)

சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் – தேவா-அப்:765/2
மேல்


சிக்கென (6)

தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:568/2
செம்பினால் எடுத்த கோயில் சிக்கென சிதையும் என்ன – தேவா-அப்:569/2
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:574/2
தெருளும் சிக்கென தீவினை சேராதே – தேவா-அப்:1383/2
சிந்தையால் நினைவார்களை சிக்கென
பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே – தேவா-அப்:1788/3,4
தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற – தேவா-சுந்:673/1
மேல்


சிக்கெனும் (1)

சித்தம் தேறும் செறி வளை சிக்கெனும்
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி – தேவா-அப்:1457/1,2
மேல்


சிகர (2)

சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3171/4
மேல்


சிகரத்திடை (1)

சிகரத்திடை இள வெண் பிறை வைத்தான் இடம் தெரியில் – தேவா-சுந்:720/1
மேல்


சிகரம் (1)

சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:28/1
மேல்


சிங்க (1)

சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1
மேல்


சிங்கடி (7)

சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/3
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை – தேவா-சுந்:278/3
சித்தம்வைத்த புகழ் சிங்கடி அப்பன் மெய் – தேவா-சுந்:382/3
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ் மாலை – தேவா-சுந்:487/2,3
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை – தேவா-சுந்:697/1
அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த – தேவா-சுந்:718/3
மேல்


சிங்கத்து (1)

சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
மேல்


சிங்கம் (1)

கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே – தேவா-சம்:2711/4
மேல்


சிங்கமும் (1)

சிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலற – தேவா-சுந்:1011/2
மேல்


சிங்கமே (2)

சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
சித்தா சித்தி திறம் காட்டும் சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:530/2,3
மேல்


சிங்கன் (1)

கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/1
மேல்


சிங்கி (1)

சேடு இயல் சிங்கி தந்தை சடையன் திரு ஆரூரன் – தேவா-சுந்:1005/3
மேல்


சிட்ட (1)

சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3189/3
மேல்


சிட்டப்பட்டார்க்கு (1)

சிட்டப்பட்டார்க்கு எளியான் செம் கண் வேட்டுவ – தேவா-சம்:4142/1
மேல்


சிட்டம் (1)

சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலை வரை தீ அம்பினால் – தேவா-சம்:533/1
மேல்


சிட்டர் (11)

சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:873/3
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் – தேவா-அப்:856/3
சிட்டர் வானவர் சென்று வரம் கொளும் – தேவா-அப்:1076/1
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலத்து உறை – தேவா-அப்:1076/2
சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை – தேவா-அப்:1084/3
சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை – தேவா-அப்:1412/3
சிட்டர் சேர் திரு வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1492/3
சிட்டர் போல் திரு வேட்கள செல்வரே – தேவா-அப்:1494/4
சிட்டர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1598/4
சிட்டர் போலும் சிராப்பள்ளி செல்வரே – தேவா-அப்:1910/4
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1924/3
மேல்


சிட்டர்-தம் (1)

சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3730/4
மேல்


சிட்டர்-பால் (1)

சிட்டர்-பால் அணுகான் செறு காலனே – தேவா-அப்:1076/4
மேல்


சிட்டர்கள் (2)

சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர் – தேவா-சம்:3658/2
சிட்டர்கள் சீர் பெறுவாரே – தேவா-சம்:3870/4
மேல்


சிட்டராய் (2)

சிட்டராய் அருள்கள்செய்வார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:405/4
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
மேல்


சிட்டன் (7)

சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை – தேவா-சம்:1556/3
சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3473/3
சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ – தேவா-அப்:1076/3
சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல் – தேவா-அப்:1372/3
சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே – தேவா-அப்:1565/2
சிட்டன் சேவடி சென்று எய்தி காணிய – தேவா-அப்:2011/3
சிட்டன் நமை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:819/4
மேல்


சிட்டனார் (4)

சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே – தேவா-சம்:3786/4
சிட்டனார் தென் பராய்த்துறை செல்வனார் – தேவா-அப்:1367/3
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1491/3
சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே – தேவா-அப்:1493/4
மேல்


சிட்டனும் (1)

சிட்டனும் திரிபுரம் சுட்ட தேவர்கள்தேவனை – தேவா-சுந்:448/3
மேல்


சிட்டனே (2)

சிட்டனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3342/1
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/3
மேல்


சிட்டனை (3)

சிட்டனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1102/2
சிட்டனை சிவனை செழும் சோதியை – தேவா-அப்:1875/1
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
மேல்


சிட்டா (2)

சிட்டா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:939/4
சிட்டா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:128/4
மேல்


சிட்டார் (1)

சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே – தேவா-சம்:688/2
மேல்


சிட்டானவன் (1)

சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/4
மேல்


சிட்டு (5)

சிட்டு அதுவாய் உறை ஆதி சீர்களே – தேவா-சம்:1762/4
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர் – தேவா-சம்:3746/3
சிட்டு இலங்கு வல் அரக்கர்_கோனை அன்று செழு முடியும் தோள் ஐ_நான்கு அடர காலால் – தேவா-அப்:2263/3
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:195/4
மேல்


சித்த (2)

சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும் – தேவா-சம்:2169/1
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:13/3
மேல்


சித்தண (1)

அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண
சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3217/3,4
மேல்


சித்தத்தவர் (1)

சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை – தேவா-சம்:176/1
மேல்


சித்தத்தவர்கள் (1)

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின – தேவா-சம்:3040/2
மேல்


சித்தத்தார்க்கு (1)

சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும் – தேவா-அப்:2744/3
மேல்


சித்தத்தானை (1)

செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/1,2
மேல்


சித்தத்து (7)

மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
சித்தத்து எழுந்த செழும் கமலத்து அன்ன சேவடிகள் – தேவா-அப்:778/1
சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே – தேவா-அப்:1038/1
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/3
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2863/4
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
மேல்


சித்தத்துள் (2)

பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/3
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய – தேவா-அப்:506/2
மேல்


சித்தத்தே (1)

பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை பவள கொழுந்தினை மாணிக்கத்தின் – தேவா-அப்:2545/1
மேல்


சித்தத்தை (2)

சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார் – தேவா-அப்:380/2
சித்தத்தை சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன் திரு ஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/2
மேல்


சித்தம் (29)

சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே – தேவா-சம்:161/4
பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர் – தேவா-சம்:538/2
பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே – தேவா-சம்:546/2
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய் – தேவா-சம்:711/3
சித்தம் தெளிவீர்காள் அத்தன் ஆரூரை – தேவா-சம்:981/1
சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று – தேவா-சம்:1087/3
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் – தேவா-சம்:1873/2
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார் – தேவா-சம்:2161/2
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும் – தேவா-சம்:2476/1
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம் – தேவா-சம்:3568/2
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே – தேவா-சம்:3780/4
சித்தம் அது உடையவர் திருவே – தேவா-சம்:3817/4
சித்தம் நல்ல அடியாரே – தேவா-சம்:3868/4
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் – தேவா-அப்:430/2
செறிவன சித்தம் வைத்து திருவடி சேரும் வண்ணம் – தேவா-அப்:606/2
சித்தம் ஒருக்கி சிவாயநம என்று இருக்கின் அல்லால் – தேவா-அப்:917/2
சித்தம் தேறும் செறி வளை சிக்கெனும் – தேவா-அப்:1457/1
சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே – தேவா-அப்:1790/4
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
தேடித்தேடி திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர் – தேவா-சுந்:46/3
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் – தேவா-சுந்:55/1
சித்தம் ஒரு நெறி வைத்த இடம் திகழ்கின்ற இடம் திருவான் அடிக்கே – தேவா-சுந்:98/2
சித்தம் நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:508/1
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை – தேவா-சுந்:637/1
சித்தம் கவரும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1035/4
மேல்


சித்தம்வைத்த (3)

சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையன் அவன் சிறுவன் – தேவா-சுந்:72/3
சித்தம்வைத்த புகழ் சிங்கடி அப்பன் மெய் – தேவா-சுந்:382/3
சித்தர் சித்தம்வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள் – தேவா-சுந்:539/3
மேல்


சித்தம்வைத்தவர் (1)

சித்தம்வைத்தவர் இ தலத்தினுள் மெய் தவத்தவரே – தேவா-சம்:3999/2
மேல்


சித்தம்வைத்து (1)

துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/3,4
மேல்


சித்தமும் (4)

பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2973/3,4
தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே – தேவா-சம்:4033/3
தேடி மால் அயன் காண்பு அரியானை சித்தமும் தெளிவார்க்கு எளியானை – தேவா-சுந்:575/3
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி – தேவா-சுந்:661/1
மேல்


சித்தமோடு (1)

சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே – தேவா-சம்:4032/3
மேல்


சித்தர் (20)

தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி – தேவா-சம்:68/3
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் – தேவா-சம்:468/3
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே – தேவா-சம்:513/4
தேவராயும் அசுரராயும் சித்தர் செழு மறை சேர் – தேவா-சம்:570/1
மாதி சித்தர் மா மறையின் மன்னிய தொல் நூலர் – தேவா-சம்:720/3
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே – தேவா-சம்:769/2
சித்தர் தாள் தொழ முத்தர் ஆவரே – தேவா-சம்:1039/2
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே – தேவா-சம்:1830/4
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி – தேவா-சம்:2756/3
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:214/3
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர் – தேவா-அப்:1583/1
சித்தர் பத்தர்கள் சேர் திரு கானூரில் – தேவா-அப்:1834/3
சித்தர் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1845/3
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் – தேவா-அப்:1932/1
நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ – தேவா-சுந்:58/3
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய – தேவா-சுந்:539/1
சித்தர் சித்தம்வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள் – தேவா-சுந்:539/3
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:667/4
மேல்


சித்தர்க்கு (1)

பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
மேல்


சித்தர்கள் (4)

தேன் உலாம் மலர் கொண்டு மெய் தேவர்கள் சித்தர்கள்
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/1,2
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் – தேவா-சம்:2031/1
மெய் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே – தேவா-சம்:3618/4
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:368/3
மேல்


சித்தர்கள்தாம் (1)

பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் – தேவா-சம்:3190/2
மேல்


சித்தராய் (2)

சித்தராய் வந்து தன்னை திருவடி வணங்குவார்கள் – தேவா-அப்:584/1
சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால் – தேவா-அப்:1477/2
மேல்


சித்தரும் (1)

சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு – தேவா-சம்:2220/3
மேல்


சித்தரை (1)

சித்தரை அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3299/4
மேல்


சித்தரோடு (1)

சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு – தேவா-சம்:2516/3
மேல்


சித்தவடம் (1)

திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம்
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/1,2
மேல்


சித்தன் (3)

சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி – தேவா-சம்:315/2
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர் – தேவா-சம்:2359/3
சித்தன் காண் சித்தீச்சுரத்தான்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2949/4
மேல்


சித்தனே (2)

சித்தனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3340/1
சித்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1198/3
மேல்


சித்தனை (3)

சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற – தேவா-அப்:1086/3
சித்தனை சென்று சேருமா செப்புமே – தேவா-அப்:1474/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
மேல்


சித்தா (2)

சித்தா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:935/4
சித்தா சித்தி திறம் காட்டும் சிவனே தேவர் சிங்கமே – தேவா-சுந்:530/2
மேல்


சித்தி (5)

சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2180/4
சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே – தேவா-சம்:3984/2
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூட – தேவா-அப்:627/1
சித்தா சித்தி திறம் காட்டும் சிவனே தேவர் சிங்கமே – தேவா-சுந்:530/2
செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை – தேவா-சுந்:678/2
மேல்


சித்திக்கே (1)

சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/3
மேல்


சித்தியினால் (1)

சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க – தேவா-அப்:2913/2
மேல்


சித்திர (6)

சித்திர கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1498/2
சித்திர புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன் – தேவா-சம்:3133/2
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி – தேவா-சம்:3667/3
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3728/4
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின் – தேவா-சம்:3743/2
தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற – தேவா-சுந்:673/1
மேல்


சித்திரர்க்கு (1)

சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3213/4
மேல்


சித்தீச்சரத்தை (1)

சீர் ஆர் நறையூர் சித்தீச்சரத்தை
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள் – தேவா-சுந்:953/2,3
மேல்


சித்தீச்சரமே (10)

சேரும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:943/4
திளைக்கும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:944/4
திகழும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:945/4
திறக்கும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:946/4
செழு நீர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:947/4
தேன் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:948/4
தேர் ஊர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:949/4
தெரியும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:950/4
சேண் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:951/4
செறியும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:952/4
மேல்


சித்தீச்சுரத்தாரே (10)

சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:765/4
செம் கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:766/4
கொடி கொள் மாட குழாம் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:767/4
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:768/4
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:769/4
தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:770/4
கழல் ஆர் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:771/4
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:772/4
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:773/4
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:774/4
மேல்


சித்தீச்சுரத்தாரை (1)

செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரை
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன் – தேவா-சம்:775/2,3
மேல்


சித்தீச்சுரத்தான்தான் (1)

சித்தன் காண் சித்தீச்சுரத்தான்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2949/4
மேல்


சித்தீச்சுரத்தை (1)

சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி – தேவா-சம்:315/2
மேல்


சித்தீச்சுரம் (4)

சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:305/4
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:307/4
நறையூரில் சித்தீச்சுரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சுரம் நல்லூர் நல்ல – தேவா-அப்:2795/1
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/3
மேல்


சித்தீச்சுரமே (8)

நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:306/4
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:308/4
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:309/4
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே – தேவா-சம்:310/4
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:311/4
திரு கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:312/4
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:313/4
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே – தேவா-சம்:314/4
மேல்


சித்து (1)

சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/3
மேல்


சிதடர்கள் (1)

சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/2
மேல்


சிதம்ப (1)

செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்கு பாயும் – தேவா-அப்:669/1
மேல்


சிதம்பட (1)

சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:574/2
மேல்


சிதம்பு-தன்னை (1)

சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:732/3
மேல்


சிதற (4)

தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:98/2,3
எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து – தேவா-அப்:799/1,2
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும் – தேவா-சுந்:810/1,2
மேல்


சிதறி (4)

தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/3,4
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி
மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி – தேவா-சுந்:752/1,2
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி
அதிர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:789/3,4
மேல்


சிதறும் (2)

படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/4
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:201/4
மேல்


சிதறுவித்து (1)

சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று – தேவா-அப்:277/3
மேல்


சிதை (2)

சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
மேல்


சிதைக்கவே (1)

சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு – தேவா-அப்:1232/2
மேல்


சிதைசெய்வதோ (1)

தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
மேல்


சிதைத்தருளும் (1)

தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/2
மேல்


சிதைத்தவன் (3)

சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1223/4
சிதைத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3045/4
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/4
மேல்


சிதைத்தவனே (1)

சிலையால் முப்புரங்கள் பொடி ஆக சிதைத்தவனே
மலை மேல் மா மருந்தே மட மாது இடம் கொண்டவனே – தேவா-சுந்:271/1,2
மேல்


சிதைத்தார் (5)

சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி – தேவா-அப்:161/2
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2
மேல்


சிதைத்தான் (1)

சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும் – தேவா-சம்:3433/2
மேல்


சிதைத்தான்-தன்னை (1)

தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/2,3
மேல்


சிதைத்தானை (1)

தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
மேல்


சிதைத்து (1)

செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் – தேவா-சம்:2721/3
மேல்


சிதைதர (1)

முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு – தேவா-சம்:1341/3
மேல்


சிதைந்து (2)

சிந்தி-மின் நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே – தேவா-சம்:2300/4
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் – தேவா-அப்:463/3
மேல்


சிதைப்பான் (1)

சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/2
மேல்


சிதைய (5)

கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் – தேவா-சம்:2239/2
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார் – தேவா-சுந்:546/2
மேல்


சிதையாத (1)

சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை – தேவா-சம்:3406/2
மேல்


சிதையாதன (1)

செல்வர் மேல் சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:1458/2,3
மேல்


சிதையும் (1)

செம்பினால் எடுத்த கோயில் சிக்கென சிதையும் என்ன – தேவா-அப்:569/2
மேல்


சிதைவு (4)

சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் – தேவா-சம்:1592/2
தேர் அமண் சிதைவு செய்தீரே – தேவா-சம்:3829/2
தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர் – தேவா-சம்:3829/3
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
மேல்


சிதைவே (1)

சிந்தைசெய்வோர் வினை சிதைவே – தேவா-சம்:3815/4
மேல்


சிந்த (11)

கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/3,4
சிறை கொண்ட புரம் அவை சிந்த
கறை கொண்டவர் காதல் செய் கோயில் – தேவா-சம்:385/1,2
சிந்த வெந்த கதிரோனோடு மாசு அறு திங்கள் ஆர் – தேவா-சம்:1516/2
நெருக்குறு கடல் திரைகள் முத்தம் மணி சிந்த
செருக்குறு பொழில் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1782/3,4
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர் – தேவா-சம்:1836/2
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
சிந்த வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3960/3
சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/1,2
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/1,2
மேல்


சிந்தணர்க்கு (1)

சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3217/4
மேல்


சிந்தனை (4)

மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும் – தேவா-சம்:2196/3
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
சிந்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1104/2
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1175/3
மேல்


சிந்தனைசெய்து (1)

சிந்தனைசெய்து விட்டார் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:337/4
மேல்


சிந்தனையால் (1)

சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே – தேவா-சம்:2091/4
மேல்


சிந்தாத (1)

சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும் – தேவா-அப்:2744/3
மேல்


சிந்தாய் (2)

சிந்தாய் எனுமால் சிவனே எனுமால் – தேவா-சம்:1656/1
சிந்தாய் எந்தை பிரான் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:209/3
மேல்


சிந்தி (16)

கடை ஆர்தர அகில் ஆர் கழை முத்தம் நிரை சிந்தி
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே – தேவா-சம்:133/3,4
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் – தேவா-சம்:283/2
சிந்தி முன்னுற உயர் கதி பெறுவர்களே – தேவா-சம்:1358/4
சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:954/3
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/1,2
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1
மேல்


சிந்தி-மின் (1)

சிந்தி-மின் நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே – தேவா-சம்:2300/4
மேல்


சிந்திக்கப்பெற்றேன் (11)

திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
மேல்


சிந்திக்கின் (1)

சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால் – தேவா-சுந்:178/2
மேல்


சிந்திக்கின்ற (1)

தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற
ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று – தேவா-அப்:251/2,3
மேல்


சிந்திக்கும் (1)

செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும்
அடியன் ஊரனை ஆள்வரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:339/3,4
மேல்


சிந்தித்தற்கு (1)

சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை – தேவா-சுந்:683/3
மேல்


சிந்தித்து (8)

சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை – தேவா-சம்:176/1
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் – தேவா-சம்:917/3
சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை – தேவா-அப்:794/1
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே – தேவா-அப்:1871/2
அரவுஅணையான் சிந்தித்து அரற்றும் அடி அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி – தேவா-அப்:2139/1
சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால் – தேவா-சுந்:34/1
துணிப்படும் உடையும் சுண்ண வெண் நீறும் தோற்றமும் சிந்தித்து காணில் – தேவா-சுந்:143/1
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன்-தன்னை – தேவா-சுந்:631/1
மேல்


சிந்தித்தும் (1)

செப்ப அரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு அரிய – தேவா-சுந்:522/1
மேல்


சிந்தித்தே (3)

சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன் – தேவா-சுந்:617/2
மேல்


சிந்திப்ப (1)

சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
மேல்


சிந்திப்பவர் (1)

தம் பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார் – தேவா-சுந்:185/2
மேல்


சிந்திப்பவர்க்கு (1)

சிந்திப்பு அரியன சிந்திப்பவர்க்கு சிறந்து செந்தேன் – தேவா-அப்:883/1
மேல்


சிந்திப்பன் (1)

தேடி எங்கும் காண்கிலேன் திரு ஆரூரே சிந்திப்பன்
ஆடும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:791/3,4
மேல்


சிந்திப்பார் (6)

செம் துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார் – தேவா-அப்:214/1,2
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே – தேவா-அப்:371/4
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார் – தேவா-அப்:1315/2
சிந்திப்பார் மனத்தான் சிவன் செம் சுடர் – தேவா-அப்:2026/1
சிந்திப்பார் அவர் தீவினை திருமால் – தேவா-அப்:2033/2
சீலம்தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உளானை – தேவா-சுந்:624/2
மேல்


சிந்திப்பு (1)

சிந்திப்பு அரியன சிந்திப்பவர்க்கு சிறந்து செந்தேன் – தேவா-அப்:883/1
மேல்


சிந்திய (1)

சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
மேல்


சிந்தியா (8)

சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே – தேவா-சம்:1564/4
சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே – தேவா-சம்:2324/2
சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீநெறி அதுதானே – தேவா-சம்:2666/4
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால் – தேவா-சம்:3374/3
செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே – தேவா-அப்:434/4
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1120/3
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1916/4
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார் – தேவா-சுந்:82/3
மேல்


சிந்தியாத (1)

சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/4
மேல்


சிந்தியாதவர் (1)

சிந்தியாதவர் தீவினையாளரே – தேவா-அப்:1507/4
மேல்


சிந்தியாது (1)

முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ – தேவா-சம்:2543/1,2
மேல்


சிந்தியாதே (2)

சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் – தேவா-அப்:545/3
தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே
நானும் இத்தனை வேண்டுவது அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை – தேவா-சுந்:555/2,3
மேல்


சிந்தியார்களே (1)

சீவனை சிவனை சிந்தியார்களே – தேவா-அப்:2081/4
மேல்


சிந்திரம் (1)

சிந்திரம் ஆக நோக்கி தெருட்டுவார் தெருட்ட வந்து – தேவா-அப்:282/3
மேல்


சிந்து (5)

கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர் மாலை – தேவா-சம்:945/2
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் – தேவா-சம்:3536/2
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே – தேவா-சம்:3541/4
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3795/4
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
மேல்


சிந்தும் (14)

மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே – தேவா-சம்:863/4
கோல மா மணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2434/4
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே – தேவா-சம்:2707/4
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் – தேவா-சம்:3325/3
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/4
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/4
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/4
மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும்
கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே – தேவா-அப்:281/3,4
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:670/4
சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திரு வாஞ்சியமும் திரு நள்ளாறும் – தேவா-அப்:2158/1
செம் பொன் பொடி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:794/4
கிளைக்க மணி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:799/4
தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1031/4
மேல்


சிந்துமே (1)

செம்மையே தொழுவார் வினை சிந்துமே – தேவா-அப்:1208/4
மேல்


சிந்துரக்கண்ணனும் (1)

சிந்துரக்கண்ணனும் நான்முகனும் உடனாய் தனியே – தேவா-சுந்:186/3
மேல்


சிந்துவான் (1)

சிந்துவான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3046/4
மேல்


சிந்தை (101)

உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/3
கண்டவர் சிந்தை கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கை ஆர கூப்பி – தேவா-சம்:83/3
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:85/3,4
செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே – தேவா-சம்:192/4
சிந்தை செய்ம்-மின் அடியர் ஆயினீர் – தேவா-சம்:304/2
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு – தேவா-சம்:575/3
சீர் ஆர் சிந்தை செல செய்தார் – தேவா-சம்:601/2
ஓ என் சிந்தை ஒருவரே – தேவா-சம்:604/4
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/2
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/4
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற – தேவா-சம்:780/2
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் – தேவா-சம்:947/3
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே – தேவா-சம்:1017/2
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே – தேவா-சம்:1029/2
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே – தேவா-சம்:1084/4
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன – தேவா-சம்:1194/1
சிந்தை திருகல் சமணர் தேரர் தவம் என்னும் – தேவா-சம்:1828/1
சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் – தேவா-சம்:2113/1
சிந்தை உள்ளே கோயிலாக திகழ்வானை – தேவா-சம்:2158/2
தேடும் அடியார் சிந்தை உள்ளே திகழ்வானை – தேவா-சம்:2159/2
உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில் – தேவா-சம்:2165/2
எண்திசைபாலர் எங்கும் இயலி புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி – தேவா-சம்:2370/1
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/3
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும் – தேவா-சம்:2407/2
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை – தேவா-சம்:2420/2
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர் – தேவா-சம்:2430/2
தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2708/2
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே – தேவா-சம்:2765/4
சிந்தை நோய் அவை தீர நல்கிடும் – தேவா-சம்:2848/3
சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன் – தேவா-சம்:3294/2
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே – தேவா-சம்:3360/4
கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த – தேவா-சம்:3403/3
எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர் – தேவா-சம்:3603/1
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/1,2
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3
சிந்தை செய்யா அருகர் திறங்களை – தேவா-சம்:3960/2
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை – தேவா-சம்:3961/2
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி – தேவா-அப்:155/3
ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை – தேவா-அப்:177/1
தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார் – தேவா-அப்:273/2
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் – தேவா-அப்:299/1
சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார் – தேவா-அப்:345/3
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே – தேவா-அப்:371/4
அடுத்திலேன் சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம் – தேவா-அப்:673/3
சுற்றி கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான் – தேவா-அப்:830/1
ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை
சேர்ந்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:934/3,4
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/2
குறித்து எழு மாணி-தன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தை
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/2,3
சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல் – தேவா-அப்:1068/2
பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே – தேவா-அப்:1070/3,4
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் – தேவா-அப்:1149/3
வேறு சிந்தை இலாதவர் தீவினை – தேவா-அப்:1268/1
சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன் – தேவா-அப்:1335/1
சிந்தை வண்ணத்தராய் திறம்பா வணம் – தேவா-அப்:1345/1
சிந்தை வண்ணமும் தீயது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1347/1
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்காடனார் – தேவா-அப்:1563/3
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து – தேவா-அப்:1882/1
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம் – தேவா-அப்:1934/2
இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை – தேவா-அப்:2209/1
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார் – தேவா-அப்:2257/1
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/3,4
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2416/3,4
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2424/3,4
பேராது என் சிந்தை இருந்தார்தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார்தாமே – தேவா-அப்:2452/2
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2639/1
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2645/3
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி – தேவா-அப்:2649/1
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2651/2
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி – தேவா-அப்:2660/3
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி திகையாதே சிவாயநம என்னும் சிந்தை
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/1,2
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும் – தேவா-அப்:2744/3
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/2,3
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/4
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும் – தேவா-அப்:2963/1
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/3,4
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/2,3
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/2,3
அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும் – தேவா-அப்:2990/1
தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து – தேவா-அப்:3056/3
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர் – தேவா-சுந்:310/2
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/2
திருத்தி திருத்தி வந்து என் சிந்தை இடம்கொள் கயிலாயா – தேவா-சுந்:485/3
சிந்தை என் தடுமாற்று அறுப்பானை தேவதேவன் என் சொல் முனியாதே – தேவா-சுந்:583/3
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
சீலம்தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உளானை – தேவா-சுந்:624/2
வாழுமவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட – தேவா-சுந்:788/3
சிந்தை பராமரியா தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:842/3
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/2
மேல்


சிந்தை-தனை (2)

சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
மேல்


சிந்தைகொள்ளார் (1)

கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால் – தேவா-சம்:577/2
மேல்


சிந்தைசெய் (1)

அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே – தேவா-சம்:3788/2
மேல்


சிந்தைசெய்-மின் (1)

செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின்
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/1,2
மேல்


சிந்தைசெய்த (1)

சிந்தைசெய்த மலர்கள் நித்தலும் சேரவே – தேவா-சுந்:829/3
மேல்


சிந்தைசெய்தாய் (1)

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய் போற்றி – தேவா-அப்:2137/1
மேல்


சிந்தைசெய்து (9)

சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர் – தேவா-சம்:1503/2
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1579/3
சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினை போமே – தேவா-சம்:2606/4
தெரிவினால் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு – தேவா-சம்:3413/2,3
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/3
தேசனை ஆரூர் திருமூலட்டானனை சிந்தைசெய்து
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/3,4
சிந்தைசெய்து திகைத்திடும் காண்-மினே – தேவா-அப்:1942/4
செற்றது ஓர் மனம் ஒழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் – தேவா-அப்:2210/1
சிந்தைசெய்து இருக்கும் செங்கையாளர் திரு மிழலை – தேவா-சுந்:895/2
மேல்


சிந்தைசெய்பவர் (2)

சிந்தைசெய்பவர் சிவலோகம் சேர்வரே – தேவா-சம்:2997/4
சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே – தேவா-சம்:3996/2
மேல்


சிந்தைசெய்பவர்க்கு (1)

சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2442/2
மேல்


சிந்தைசெய்ம்-மின்கள் (1)

சிந்தைசெய்ம்-மின்கள் சேவடி சேரவே – தேவா-அப்:1773/4
மேல்


சிந்தைசெய்ம்-மினே (1)

சீரினார் கழலே சிந்தைசெய்ம்-மினே – தேவா-சம்:3270/4
மேல்


சிந்தைசெய்ய (2)

பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன் அரு மறை அங்கம் ஆனான் – தேவா-சம்:1225/1,2
சிந்தைசெய்ய கெடும் துயர் திண்ணமே – தேவா-அப்:1897/4
மேல்


சிந்தைசெய்யவே (1)

சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே
நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற – தேவா-அப்:1565/2,3
மேல்


சிந்தைசெய்யும் (2)

புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:72/3,4
சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும்
பேரவன் காண் பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண் அரியவன் காண் பெற்றம் ஊர்ந்த – தேவா-அப்:2739/2,3
மேல்


சிந்தைசெய்யேன் (2)

செய் கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய் அணி நறு மலர் குலாய சென்னி – தேவா-சம்:2838/2,3
சீர் உடை கழலலால் சிந்தைசெய்யேன்
ஏர் உடை மணி முடி இராவணனை – தேவா-சம்:2841/2,3
மேல்


சிந்தைசெய்வார் (5)

சிந்தைசெய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே – தேவா-சம்:1550/4
சிந்தைசெய்வார் செம்மை நீங்காது இருப்பாரே – தேவா-சம்:2107/4
சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே – தேவா-சம்:2757/4
தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார்
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/2,3
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார்
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/2,3
மேல்


சிந்தைசெய்வார்க்கு (1)

செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/1,2
மேல்


சிந்தைசெய்வாரை (1)

சிந்தைசெய்வாரை பிரியாது இருக்கும் திருமங்கையே – தேவா-அப்:997/4
மேல்


சிந்தைசெய்வோர் (2)

சிந்தைசெய்வோர் உய்ந்து உளோரே – தேவா-சம்:3232/2
சிந்தைசெய்வோர் வினை சிதைவே – தேவா-சம்:3815/4
மேல்


சிந்தைசெய (3)

சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான் – தேவா-சம்:908/2
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் – தேவா-சம்:3645/3
மேல்


சிந்தைசெயச்செய (1)

திரு புத்தூரனை சிந்தைசெயச்செய
கருப்பு சாற்றிலும் அண்ணிக்கும் காண்-மினே – தேவா-அப்:1684/3,4
மேல்


சிந்தைசெயும் (1)

சிந்தைசெயும் திறம் வல்லான் திரு மருவும் திரள் தோளான் – தேவா-சுந்:750/2
மேல்


சிந்தைதனுள் (1)

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறி தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும் – தேவா-அப்:2839/1
மேல்


சிந்தையர் (9)

நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3
நலம் தரு சிந்தையர் ஆகி நா மலி மாலையினாலே – தேவா-சம்:464/3
நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/4
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார் – தேவா-சம்:2481/1
நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2496/4
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/4
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி – தேவா-சம்:2630/3
கரப்புறு சிந்தையர் காண்டற்கு அரியவன் காமனையும் – தேவா-அப்:1018/1
அளக்கும் சிந்தையர் போலும் ஆரூரரே – தேவா-அப்:1126/4
மேல்


சிந்தையர்-பால் (1)

மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/4
மேல்


சிந்தையர்க்கு (1)

மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
மேல்


சிந்தையராகி (1)

அன்புறு சிந்தையராகி அடியவர் – தேவா-சம்:4139/1
மேல்


சிந்தையராய் (2)

கற்ற சிந்தையராய் கருதும் கலி காழி – தேவா-சம்:1998/2
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
மேல்


சிந்தையவர் (3)

பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி – தேவா-சம்:1777/1
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் – தேவா-சம்:2431/3
நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம் – தேவா-சம்:2765/3
மேல்


சிந்தையன் (1)

உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
மேல்


சிந்தையனாய் (1)

நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த – தேவா-சம்:3445/3
மேல்


சிந்தையாய் (2)

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய் போற்றி – தேவா-அப்:2137/1
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
மேல்


சிந்தையார் (18)

சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே – தேவா-சம்:1593/4
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார்
கொத்து ஆர் சந்தும் குரவும் வாரி கொணர்ந்து உந்தும் – தேவா-சம்:2161/2,3
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே – தேவா-சம்:2287/3
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/4
சிந்தையார் வினை தேயுமே – தேவா-சம்:2688/4
செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார்
எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/2,3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2856/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2857/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2858/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2859/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2860/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2861/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2862/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2863/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2864/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2865/3
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே – தேவா-சம்:3362/4
சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார் – தேவா-அப்:345/3
மேல்


சிந்தையார்க்கு (2)

எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே – தேவா-சம்:1966/4
தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை – தேவா-அப்:396/3
மேல்


சிந்தையாரே (1)

செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
மேல்


சிந்தையாரை (1)

பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை
தரியாது தருமனார்-தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:915/2,3
மேல்


சிந்தையால் (7)

முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ – தேவா-சம்:2286/1
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர் – தேவா-சம்:3276/3
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் – தேவா-சம்:3330/3
சிந்தையால் நினைவார் வினை தேயுமே – தேவா-அப்:1212/4
சிந்தையால் நினைவார்களை சிக்கென – தேவா-அப்:1788/3
முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் – தேவா-சுந்:384/1
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
மேல்


சிந்தையாலே (1)

சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:49/2
மேல்


சிந்தையாளர் (1)

கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன் – தேவா-சம்:2419/2
மேல்


சிந்தையான் (6)

வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2558/4
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
மேல்


சிந்தையானே (30)

செய்யர் ஆனார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே – தேவா-சம்:540/2
செம் மானத்து ஒளி அன்ன மேனியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2327/4
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2331/4
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
செய்யன் காண் கரியன் காண் வெளியோன்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2334/4
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2335/4
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2336/4
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2928/4
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/4
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2930/4
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2931/4
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2933/4
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/4
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2936/4
மேல்


சிந்தையானை (2)

அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும் – தேவா-அப்:2086/1
ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம் – தேவா-அப்:2764/3
மேல்


சிந்தையில் (8)

சிந்தையில் துயர் ஆய தீர்வரே – தேவா-சம்:1774/4
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி – தேவா-சம்:2845/3
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே – தேவா-சம்:3354/4
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/4
உன்னி வானவர் ஓதிய சிந்தையில்
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1449/1,2
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/3
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு – தேவா-சுந்:507/3
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன்-தன்னை – தேவா-சுந்:631/1
மேல்


சிந்தையினார் (1)

திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை – தேவா-சுந்:893/2
மேல்


சிந்தையினார்-தமக்கு (1)

எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே – தேவா-சம்:2643/4
மேல்


சிந்தையினார்க்கு (1)

ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே – தேவா-சம்:3955/4
மேல்


சிந்தையினார்கட்கு (1)

பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:2291/4
மேல்


சிந்தையினார்கள்-தம் (1)

மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2901/4
மேல்


சிந்தையினாலும் (1)

சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகி திகழ் சோதி – தேவா-சம்:1088/3
மேல்


சிந்தையினான் (1)

எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3452/2
மேல்


சிந்தையினில் (1)

சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம் – தேவா-சுந்:299/1
மேல்


சிந்தையீர் (1)

சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
மேல்


சிந்தையீரே (1)

சிந்தையீரே நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும் – தேவா-சுந்:70/3
மேல்


சிந்தையும் (2)

சிந்தையும் சிவமும் ஆவார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:321/4
சிந்தையும் தெளிவும் ஆகி தெளிவினுள் சிவமும் ஆகி – தேவா-அப்:470/1
மேல்


சிந்தையுள் (28)

தேனுமாய் அமுது ஆகி நின்றான் தெளி சிந்தையுள்
வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி – தேவா-சம்:1574/1,2
சேட செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார் – தேவா-சம்:2117/2
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் – தேவா-சம்:2463/3
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே – தேவா-சம்:2894/4
மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே – தேவா-சம்:2898/4
சிந்தையுள் நின்று அவர்-தம்மை ஆள்வன – தேவா-சம்:3032/2
செவிகள் ஆர்விப்பன சிந்தையுள் சேர்வன – தேவா-சம்:3066/1
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் – தேவா-சம்:3199/3
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய – தேவா-சம்:3755/2
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள்
பிரியும் ஆறு எங்ஙனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன் – தேவா-அப்:204/1,2
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற – தேவா-அப்:251/2
சிந்தையுள் சிவம் அது ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:287/4
சிந்தையுள் தேறல் போலும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:408/4
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று – தேவா-அப்:473/2
செற்ற வெஞ்சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார் – தேவா-அப்:695/2
செம் மான ஒளி கொள் மேனி சிந்தையுள் ஒன்றி நின்ற – தேவா-அப்:764/3
மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/4
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ – தேவா-அப்:1286/2
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள் – தேவா-அப்:1468/3
நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்புறும் அமுது ஆயவன் ஏகம்பம் – தேவா-அப்:1551/2,3
சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடு – தேவா-அப்:1552/1
இரண்டுபோதும் என் சிந்தையுள் வைகுமே – தேவா-அப்:1945/4
மூன்றுபோதும் என் சிந்தையுள் மூழ்குமே – தேவா-அப்:1946/4
செம்மான நிறம் போல்வது ஓர் சிந்தையுள்
எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2059/3,4
திருவினை சிந்தையுள் சிவனாய் நின்ற – தேவா-அப்:2063/3
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்-மின்கள் – தேவா-சுந்:62/2
சிறந்த மாலைகள் அஞ்சினொடுஅஞ்சும் சிந்தையுள் உருகி செப்ப வல்லார்க்கு – தேவா-சுந்:697/3
மேல்


சிந்தையுள்ளால் (1)

செற்றது ஓர் மனம் ஒழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால்
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/1,2
மேல்


சிந்தையுள்ளும் (2)

சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான் – தேவா-சம்:795/2
சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே – தேவா-அப்:1133/4
மேல்


சிந்தையுள்ளே (5)

திரு வாஞ்சியத்து எம் செல்வனை சிந்தையுள்ளே வைத்தேனே – தேவா-அப்:150/4
செறிவு இலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரியமாட்டேன் – தேவா-அப்:554/1
சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே
பித்து பெருக பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய் – தேவா-அப்:1038/1,2
சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை – தேவா-அப்:2627/1
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/2
மேல்


சிந்தையுளே (1)

செற்ற மாந்தர் என தெளி-மின்கள் சிந்தையுளே – தேவா-சம்:1998/4
மேல்


சிந்தையே (6)

சிந்தையே புகுந்தான் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3277/3
தேடுவான் உறுகின்றது என் சிந்தையே – தேவா-அப்:1740/4
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே – தேவா-அப்:1833/4
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே – தேவா-அப்:1837/4
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
முன் ஆனை தோல் போர்த்த மூர்த்தி-தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே – தேவா-அப்:2715/1
மேல்


சிந்தையை (3)

சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய – தேவா-அப்:232/1
திருகு சிந்தையை தீர்த்து செம்மை செய்து – தேவா-அப்:1377/1
சிந்தையை தெளிவை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2057/3
மேல்


சிந்தையொடு (1)

தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய் – தேவா-சம்:182/2
மேல்


சிந்தையோடு (1)

ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என – தேவா-சம்:2544/1
மேல்


சிம்புளித்து (1)

சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம் – தேவா-சுந்:299/1
மேல்


சிம்மாந்து (1)

சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம் – தேவா-சுந்:299/1
மேல்


சிமயம் (1)

சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:663/4
மேல்


சிர் (1)

செர் உக்கு வாய்ப்புடையான் சிர் அபுரம் என்னில் – தேவா-சம்:1376/2
மேல்


சிர (11)

செருக்கு வாய் புடையான் சிர புரம் என்னில் – தேவா-சம்:1376/3
துணி சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் – தேவா-சம்:2534/2
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3
சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே – தேவா-சம்:3997/2
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை – தேவா-அப்:1042/3
சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று – தேவா-அப்:1049/3
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும் – தேவா-அப்:2267/3
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
மேல்


சிரங்கள் (6)

அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2390/2
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
மேல்


சிரங்களும் (1)

இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி – தேவா-அப்:678/2
மேல்


சிரங்களை (1)

ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2
மேல்


சிரங்கன் (1)

கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
மேல்


சிரத்தான் (1)

கரத்தால் மலி சிரத்தான் கரி உரித்து ஆயது ஒரு படத்தான் – தேவா-சம்:114/1
மேல்


சிரத்தான்-தனது (1)

மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான்-தனது அடியே – தேவா-சுந்:839/4
மேல்


சிரத்தானை (1)

சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/4
மேல்


சிரத்தின்மேலான் (1)

இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
மேல்


சிரத்தினால் (1)

சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே – தேவா-அப்:618/4
மேல்


சிரத்தினை (1)

சிரத்தினை ஊன்றலும் சிவன் அடி சரண் எனா – தேவா-சம்:3103/2
மேல்


சிரத்து (1)

அரக்கனது உர கர சிரத்து உற அடர்த்து அருள்புரிந்த அழகன் – தேவா-சம்:3610/2
மேல்


சிரத்துள்ளும் (1)

சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே – தேவா-அப்:1133/4
மேல்


சிரத்தை (3)

கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி – தேவா-அப்:2559/1
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
மேல்


சிரத்தொடும் (1)

வஞ்ச அரக்கன் கரமும் சிரத்தொடும்
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் இற – தேவா-அப்:1153/1,2
மேல்


சிரந்தையான் (1)

சிரந்தையான் செங்காட்டங்குடியான் செம் சடை சேரும் – தேவா-சம்:658/3
மேல்


சிரப்பள்ளி (2)

சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும் – தேவா-சம்:1066/3
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர் – தேவா-அப்:2797/3
மேல்


சிரபுர (7)

தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/1,2
சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான் – தேவா-சம்:558/2
சேடர் வாழும் மா மறுகின் சிரபுர_கோன் நலத்தால் – தேவா-சம்:569/2
சிரபுர நகர் உறை சிவன் அடியை – தேவா-சம்:1184/2
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/2
செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3569/2
மேல்


சிரபுர_கோன் (3)

சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான் – தேவா-சம்:558/2
சேடர் வாழும் மா மறுகின் சிரபுர_கோன் நலத்தால் – தேவா-சம்:569/2
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/2
மேல்


சிரபுரத்தார் (1)

பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் – தேவா-சம்:2572/3
மேல்


சிரபுரத்தார்தாம் (1)

சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்தாம்
தாய்கள் ஆயினார் பல் உயிர்க்கும் தமை தொழுமவர் தளராரே – தேவா-சம்:2578/3,4
மேல்


சிரபுரத்து (5)

வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை – தேவா-சம்:1382/31
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் – தேவா-சம்:2574/3
வேணி வெண் பிறை உடையவர் வியன் புகழ் சிரபுரத்து அமர்கின்ற – தேவா-சம்:2575/3
விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை – தேவா-சம்:2582/3
சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே – தேவா-சம்:3984/2
மேல்


சிரபுரத்துள் (1)

கரிய கண்டனை சிரபுரத்துள் எம் – தேவா-சம்:975/1
மேல்


சிரபுரம் (44)

செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:504/4
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:506/4
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:507/4
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:508/4
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:509/4
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:510/4
சிலை எடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே – தேவா-சம்:511/4
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:512/4
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே – தேவா-சம்:513/4
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை – தேவா-சம்:514/1
சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:684/4
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே – தேவா-சம்:1265/4
செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/1
செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில் – தேவா-சம்:1376/4
மன்னு பூந்தராய் பொன் அம் சிரபுரம் புறவம் சண்பை – தேவா-சம்:2222/2
தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி – தேவா-சம்:2223/2
புகலி சிரபுரம் வேணுபுரம் சண்பை புறவம் காழி – தேவா-சம்:2224/1
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய – தேவா-சம்:2231/1
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் – தேவா-சம்:2232/2
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை – தேவா-சம்:2261/1
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் – தேவா-சம்:2266/2
சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2268/3
திரு திகழும் சிரபுரம் தேவேந்திரன்ஊர் செங்கமலத்து அயனூர் தெய்வ – தேவா-சம்:2269/3
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப – தேவா-சம்:2270/3
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் – தேவா-சம்:2271/3
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு – தேவா-சம்:2272/3
வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை – தேவா-சம்:2273/3
புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று – தேவா-சம்:2274/3
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2275/3
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
அம்மான் சேர் கழுமலம் மா சிரபுரம் வெங்குரு கொச்சை புறவம் அம் சீர் – தேவா-சம்:2279/1
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே – தேவா-சம்:2573/4
வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே – தேவா-சம்:2576/4
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/4
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே – தேவா-சம்:2579/4
கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/4
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் – தேவா-சம்:2669/2
சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே – தேவா-சம்:3520/4
சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே – தேவா-சம்:4018/4
திண்டீச்சுரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை – தேவா-அப்:2794/1
மேல்


சிரபுரமும் (4)

சீர் ஆர் சிரபுரமும் கொச்சைவயம் சண்பையொடு புறவம் நல்ல – தேவா-சம்:2228/1
புறவம் சிரபுரமும் தோணிபுரம் சண்பை மிகு புகலி காழி – தேவா-சம்:2229/1
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல் – தேவா-சம்:2230/2
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/3
மேல்


சிரபுரமே (10)

சீர் உறு வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1174/4
செங்கயல் மிளிர் வயல் சிரபுரமே – தேவா-சம்:1175/4
தெரிந்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1176/4
சேறு அணி வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1177/4
திருந்திய புறவு அணி சிரபுரமே – தேவா-சம்:1178/4
சிலையவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1179/4
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே – தேவா-சம்:1180/4
செறுத்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1181/4
திண்ண நல் மதில் அணி சிரபுரமே – தேவா-சம்:1182/4
செற்றவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1183/4
மேல்


சிரம் (68)

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
தக்கன் தன சிரம் ஒன்றினை அரிவித்து அவன் தனக்கு – தேவா-சம்:90/1
சிரம் ஆயின கதற செறி கழல் சேர் திருவடியின் – தேவா-சம்:137/3
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே – தேவா-சம்:213/4
அறுத்தான் அயன்-தன் சிரம் ஐந்திலும் ஒன்றை – தேவா-சம்:322/3
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:388/2
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:389/2
சிரம் முன் அடி தாழ வணங்கும் – தேவா-சம்:401/2
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் – தேவா-சம்:404/3
சிரம் கையினில் ஏந்தி இரந்த – தேவா-சம்:411/1
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:508/4
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/2
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே – தேவா-சம்:854/2
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண் – தேவா-சம்:1139/3
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/3
இருந்தவன் சிரம் அது இமையவர் குறை கொள – தேவா-சம்:1295/3
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/2
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே – தேவா-சம்:1489/4
சடையானை தண் மலரான் சிரம் ஏந்திய – தேவா-சம்:1604/1
ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம்
அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2298/2,3
நீர் உலாவிய சடையிடை அரவொடு மதி சிரம் நிரை மாலை – தேவா-சம்:2606/1
அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன் – தேவா-சம்:2699/2
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே – தேவா-சம்:2942/4
சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை – தேவா-சம்:3136/1
புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம்
அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே – தேவா-சம்:3205/3,4
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் – தேவா-சம்:3456/2
பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ – தேவா-சம்:3520/3
சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே – தேவா-சம்:3520/4
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/2
உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த – தேவா-சம்:3760/3
சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே – தேவா-சம்:4013/1
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1
பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண் – தேவா-அப்:161/3
செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/3
செய்யனை செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும் – தேவா-அப்:689/2
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர் தூய வெள் எருது ஒன்று – தேவா-அப்:929/1
ஓங்கு மால் வரை ஏந்தலுற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான் – தேவா-அப்:1091/1,2
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
சிரம் நெரித்த சேவடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2414/4
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/3
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/2
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/2
தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை – தேவா-அப்:2821/2
தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் – தேவா-அப்:2840/3
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனை – தேவா-சுந்:84/1
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
பார்த்தவர் இன் உயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றை – தேவா-சுந்:193/3
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர் – தேவா-சுந்:548/1
அன்று அயன் சிரம் அரிந்து அதில் பலி கொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை – தேவா-சுந்:641/1
தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல் – தேவா-சுந்:841/2
சிரம் என்னும் கலனானை செங்கண்மால் விடையானை – தேவா-சுந்:876/2
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான் – தேவா-சுந்:1000/2
சிரம் மலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1024/4
மேல்


சிரம்-தன்னிலும் (1)

கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
மேல்


சிரமப்பட (1)

சிரமப்பட வந்து சார்ந்தார் கழல் அடி காண்பதற்கே – தேவா-அப்:798/3
மேல்


சிரமம் (2)

சிரமம் செய்து சிவனுக்கு பத்தராய் – தேவா-அப்:1293/1
சிரமம் சேர் அழல் தீவினையாளரே – தேவா-அப்:2046/4
மேல்


சிரமும் (3)

துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து – தேவா-சம்:1050/1
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல் – தேவா-சம்:1864/3
சிரமும் நல்ல மத மத்தமும் திகழ் கொன்றையும் – தேவா-சம்:2299/1
மேல்


சிராப்பள்ளி (19)

சென்று அடையாத திரு உடையானை சிராப்பள்ளி
குன்று உடையானை கூற என் உள்ளம் குளிருமே – தேவா-சம்:1058/3,4
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ – தேவா-சம்:1059/2,3
செம் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம் மலர்கள் சடை மேல் உடையார் விடை ஊரும் – தேவா-சம்:1060/2,3
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம் – தேவா-சம்:1061/2,3
சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள் – தேவா-சம்:1062/2,3
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1063/2
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1064/2
சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே – தேவா-சம்:1065/4
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்-மினே – தேவா-சம்:1067/4
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து – தேவா-சம்:1887/2
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை – தேவா-அப்:148/2
சிட்டர் போலும் சிராப்பள்ளி செல்வரே – தேவா-அப்:1910/4
திரி சிராப்பள்ளி என்றலும் தீவினை – தேவா-அப்:1912/3
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய – தேவா-அப்:1913/3
சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை – தேவா-அப்:2290/2
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/2
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
தில்லை சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர் – தேவா-அப்:2786/1
தேங்கூரும் திரு சிற்றம்பலமும் சிராப்பள்ளி
பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை – தேவா-சுந்:115/1,2
மேல்


சிராப்பள்ளியானை (1)

தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை திரை சூழ்ந்த – தேவா-சம்:1068/1
மேல்


சிராப்பள்ளியும் (1)

தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும் – தேவா-அப்:2149/2,3
மேல்


சிராப்பள்ளியை (1)

பெரியவன் சிராப்பள்ளியை பேணுவார் – தேவா-அப்:1911/3
மேல்


சிராமலை (1)

சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார் – தேவா-அப்:3035/2
மேல்


சிரி (1)

சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை – தேவா-சுந்:449/3
மேல்


சிரிச்சுற்று (1)

சிரிச்சுற்று பல பேசப்படாமுனம் – தேவா-அப்:1073/3
மேல்


சிரித்த (2)

சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:776/4
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/2
மேல்


சிரித்தவன் (1)

சிரித்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3048/4
மேல்


சிரித்தானை (3)

சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
மேல்


சிரித்திட்டனே (1)

வெள்கினேன் வெள்கி நானும் விலா இற சிரித்திட்டனே – தேவா-அப்:728/4
மேல்


சிரித்திட்டார் (1)

சிரித்திட்டார் எயிறு தோன்ற திரு பயற்றூரனாரே – தேவா-அப்:314/4
மேல்


சிரித்து (3)

செய்யும் வண்ணம் சிரித்து புரம் மிசை – தேவா-சம்:4163/1
சிரித்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:712/4
வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் – தேவா-அப்:779/2,3
மேல்


சிரிப்பதன் (1)

செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம் – தேவா-சுந்:606/1
மேல்


சிரிப்பர் (1)

எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
மேல்


சிரிப்பும் (1)

குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும் – தேவா-அப்:783/1,2
மேல்


சிரை (1)

சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
மேல்


சில் (22)

சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற – தேவா-சம்:347/1
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர் – தேவா-சம்:2049/2
முத்தன் சில் பலிக்கு ஊர்-தொறும் முறைமுறை திரியும் – தேவா-சம்:2359/1
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் – தேவா-சம்:3529/2
மை சில் முகில் வைச்ச பொழில் – தேவா-சம்:3601/3
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே – தேவா-அப்:727/3
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2174/4
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/2
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி – தேவா-அப்:2641/1
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/3
சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசைதிசையன – தேவா-சுந்:16/1
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
அட்டு-மின் சில் பலிக்கு என்று அகம் கடை நிற்பதே – தேவா-சுந்:443/2
சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை – தேவா-சுந்:460/2
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
மேல்


சில்லை (5)

சில்லை வெண் தலையில் பலி கொண்டு உழல் செல்வமே – தேவா-சம்:1484/4
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற – தேவா-சம்:2480/3
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர் உம்மை கொண்டு உழல்கின்றது ஓர் கொல்லை சில்லை
சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/1,2
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள் – தேவா-சுந்:447/3
மேல்


சில (22)

செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே – தேவா-சம்:162/4
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி – தேவா-சம்:198/3
சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே – தேவா-சம்:1065/4
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4
திருவிலி சில தேர் அமண் ஆதர்கள் – தேவா-சம்:1457/1
பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர் – தேவா-சம்:1525/2
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே – தேவா-சம்:1531/2
சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் – தேவா-சம்:2418/3
புத்தராய் சில புனை துகில் உடையவர் புறன் உரை சமண் ஆதர் – தேவா-சம்:2636/1
கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம் – தேவா-சம்:4083/1
முன்பு எலாம் சில மோழைமை பேசுவர் – தேவா-அப்:1368/1
தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள் – தேவா-அப்:1376/2
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் – தேவா-அப்:1966/1
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:199/3
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/3
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:202/3
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:204/3
குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/3
மேல்


சிலந்தி (3)

சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர் – தேவா-சம்:2152/2
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள் – தேவா-சுந்:563/2
தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற – தேவா-சுந்:673/1
மேல்


சிலந்தி-தன்னை (1)

முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/3
மேல்


சிலந்தி-தனக்கு (1)

சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை – தேவா-அப்:2290/2
மேல்


சிலந்திக்கு (3)

சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
மேல்


சிலந்திக்கும் (1)

திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள்செய்தானை சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன்-தன்னை – தேவா-அப்:2826/3
மேல்


சிலந்தியார் (1)

திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு – தேவா-சுந்:665/1
மேல்


சிலந்தியும் (2)

சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து – தேவா-அப்:479/1
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
மேல்


சிலந்தியை (2)

சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம் – தேவா-அப்:607/2
சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார் – தேவா-அப்:680/3
மேல்


சிலம்ப (3)

குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/3
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
மேல்


சிலம்பர் (2)

தோடு அது அணிகுவர் சுந்தர காதினில் தூ சிலம்பர்
வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர் – தேவா-சம்:1259/2,3
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
மேல்


சிலம்பன் (4)

சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:684/4
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல – தேவா-சம்:2226/3
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் – தேவா-சம்:2258/1
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர் – தேவா-சம்:2276/2
மேல்


சிலம்பன்-தன்ஊர் (1)

இரக்கம் உடை இறையவன்ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்-தன்ஊர்
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/1,2
மேல்


சிலம்பனூர் (7)

வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா – தேவா-சம்:2257/2
பூமகனூர் பொலிவு உடைய புறவம் விறல் சிலம்பனூர் காழி சண்பை – தேவா-சம்:2259/3
உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே – தேவா-சம்:2260/4
மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர் – தேவா-சம்:2263/1
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/3
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர் – தேவா-சம்:2267/2
எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும் – தேவா-சம்:2277/1
மேல்


சிலம்பா (1)

சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1729/4
மேல்


சிலம்பின் (2)

கழலின் ஓசை சிலம்பின் ஒலி ஓசை கலிக்க பயில் கானில் – தேவா-சம்:17/1
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
மேல்


சிலம்பினர் (1)

பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் – தேவா-சம்:2641/2
மேல்


சிலம்பினன் (1)

பாதத்து ஆர் ஒலி பல் சிலம்பினன்
ஓதத்து ஆர் விடம் உண்டவன் படை – தேவா-சம்:1735/1,2
மேல்


சிலம்பு (27)

செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:377/1
கழல் ஆர் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:771/4
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:800/1
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரை – தேவா-சம்:1030/1
காலது கங்கை கற்றை சடையுள்ளால் கழல் சிலம்பு
மாலது ஏந்தல் மழு அது பாகம் வளர் கொழும் கோட்டு – தேவா-சம்:1265/1,2
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1503/3
அரவம் பூண்பர் அணியும் சிலம்பு ஆர்க்க அகம்-தொறும் – தேவா-சம்:1541/1
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/3
கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு – தேவா-சம்:2248/1
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/2
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க – தேவா-சம்:2606/2
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
பெண் ஒர்பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2629/1
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப நல்ல – தேவா-சம்:2826/3
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/3
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு
ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:971/3,4
சிலம்பு அலம்பாவரு சேவடியான் திரு மூலட்டானம் – தேவா-அப்:976/3
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம் – தேவா-அப்:1611/3
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற – தேவா-அப்:2834/2
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் – தேவா-அப்:2855/1
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடி கீழ் கொண்டார் – தேவா-அப்:3027/2
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை – தேவா-சுந்:641/2
மேல்


சிலம்பு_அரையன் (1)

தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
மேல்


சிலம்பும் (9)

கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய – தேவா-சம்:2030/3
அடி ஆர்ந்த பைம் கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில் – தேவா-சம்:2093/1
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப – தேவா-சம்:3410/1
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணி திரளும் – தேவா-அப்:894/3
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
மேல்


சிலம்பொடு (1)

அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய – தேவா-சம்:2417/1
மேல்


சிலர் (9)

பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/2
சிலர் என்றும் இருந்து அடி பேண – தேவா-சம்:395/3
சீலத்தவன் ஊர் சிலர் கூடி – தேவா-சம்:412/3
செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட – தேவா-சம்:3196/1
மலரும் போதுகளால் பணிய சிலர்
இலரும் போதும் இலாததும் அன்றியும் – தேவா-அப்:1340/2,3
ஐயனை அறியார் சிலர் ஆதர்கள் – தேவா-அப்:1418/2
பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே – தேவா-அப்:1734/4
உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே – தேவா-அப்:1870/4
தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள் – தேவா-அப்:1984/2
மேல்


சிலர்கள் (2)

செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம் – தேவா-சுந்:606/1
உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள்
வழக்கே எனில் பிழைக்கேம் என்பர் மதி மாந்திய மாந்தர் – தேவா-சுந்:795/1,2
மேல்


சிலராகிலும் (1)

வீறுதான் பெறுவார் சிலராகிலும்
நாறு பூம் கொன்றைதான் மிக நல்கானேல் – தேவா-அப்:1853/1,2
மேல்


சிலை (127)

சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/2
வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான் – தேவா-சம்:91/2
மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள் அருவி – தேவா-சம்:101/1
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு – தேவா-சம்:124/1
மாறார் புரம் எரிய சிலை வளைவித்தவன் மடவாள் – தேவா-சம்:131/3
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/4
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே – தேவா-சம்:265/2
போர் மலி திண் சிலை கொண்டு பூத கணம் புடை சூழ – தேவா-சம்:463/1
சிலை எடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே – தேவா-சம்:511/4
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலை வரை தீ அம்பினால் – தேவா-சம்:533/1
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:699/4
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1
விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக – தேவா-சம்:898/3
கொலை ஆர் மழுவோடு கோல சிலை ஏந்தி – தேவா-சம்:900/1
சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி – தேவா-சம்:1062/2
வரிந்த வெம் சிலை பிடித்து அடு சரத்தை – தேவா-சம்:1176/3
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே – தேவா-சம்:1209/4
வெற்றி சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே – தேவா-சம்:1260/4
வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர் – தேவா-சம்:1295/1
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல் – தேவா-சம்:1326/1
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ – தேவா-சம்:1348/3
போர் இசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில் – தேவா-சம்:1386/2
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2
குளிர்ந்து ஆர் சடையன் கொடும் சிலை வில் காமன் – தேவா-சம்:1439/1
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/3
வரிந்த வெம் சிலை ஒன்று உடையான் மழபாடியை – தேவா-சம்:1563/3
கால் ஆர் சிலை காமனை காய்ந்த கருத்தே – தேவா-சம்:1868/4
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1901/1
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1901/1
குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் – தேவா-சம்:2004/1
சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன் – தேவா-சம்:2077/1
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் – தேவா-சம்:2082/3
பொடிபட முப்புரம் செற்ற பொரு சிலை ஒன்று உடையாரும் – தேவா-சம்:2216/2
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2526/4
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1
விலங்கலே சிலை இடம் என உடையவன் விற்குடிவீரட்டத்து – தேவா-சம்:2647/1
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
ஏவில் ஆரும் சிலை பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர் – தேவா-சம்:2795/1
கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால் – தேவா-சம்:2837/3
கருப்பு நல் வார் சிலை காமன் வேவ கடைக்கண்டானும் – தேவா-சம்:2869/1
சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல் – தேவா-சம்:2873/1
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய் – தேவா-சம்:2894/1
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2901/3
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2908/3
எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன் – தேவா-சம்:2993/1
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெம் சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட – தேவா-சம்:3090/1,2
சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும் – தேவா-சம்:3433/2
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/2
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம் – தேவா-சம்:3488/3
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால் – தேவா-சம்:3727/2
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த – தேவா-சம்:3770/1
பொரு சிலை மதனனை பொடிபட விழித்தவர் பொழில் இலங்கை – தேவா-சம்:3806/1
பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் – தேவா-சம்:3806/3
கணை பிணை வெம் சிலை கையில் ஏந்தி காமனை காய்ந்தவர்தாம் – தேவா-சம்:3884/1
ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை – தேவா-சம்:3889/2
கொடி உடை மு மதில் ஊடுருவ குனி வெம் சிலை தாங்கி – தேவா-சம்:3901/1
அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல் – தேவா-சம்:3945/3
குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் – தேவா-அப்:14/2
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி – தேவா-அப்:315/2
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை – தேவா-அப்:571/2
அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று – தேவா-அப்:632/1
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு – தேவா-அப்:709/2
கைம்மா வரி சிலை காமனை அட்ட கடவுள் முக்கண் – தேவா-அப்:810/2
காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான் – தேவா-அப்:818/2
மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெம் சிலை ஓர் அம்பால் – தேவா-அப்:845/1
மிக்கன மும்மதில் வீய ஓர் வெம் சிலை கோத்து ஓர் அம்பால் – தேவா-அப்:847/2
கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் – தேவா-அப்:849/2
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் – தேவா-அப்:856/3
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/3
வெம் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே – தேவா-அப்:1003/4
கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன் – தேவா-அப்:1072/3
கருப்பு வெம் சிலை காமனை காய்ந்தவன் – தேவா-அப்:1487/1
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/4
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2335/4
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/2
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
சென்று அ சிலை வாங்கி சேர்வித்தான் காண் தியம்பகன் காண் திரிபுரங்கள் மூன்றும் – தேவா-அப்:2578/1
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
செங்கண்மால் சிலை பிடித்து சேனையோடும் சேதுபந்தனம் செய்து சென்று புக்கு – தேவா-அப்:2675/1
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2861/4
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/4
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ண சிலை தொட்டாய் – தேவா-சுந்:8/1
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:49/2
கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/3
கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே – தேவா-சுந்:215/1
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:217/3
கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல் – தேவா-சுந்:222/2
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
ஏர் ஆர் முப்புரமும் எரிய சிலை தொட்டவனை – தேவா-சுந்:248/1
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை – தேவா-சுந்:278/3
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய் – தேவா-சுந்:495/1
கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:498/1
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
உண்டே புரம் எரிய சிலை வளைத்தான் இமையவர்க்கா – தேவா-சுந்:833/2
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
சரம் கோலை வாங்கி வரி சிலை நாணியில் சந்தித்து – தேவா-சுந்:937/2
மேல்


சிலை-தனால் (2)

நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில் – தேவா-சம்:2969/3
சிலை-தனால் முப்புரம் செற்றவன் சீரின் ஆர் – தேவா-சம்:3114/1
மேல்


சிலை-தனில் (1)

மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
மேல்


சிலை-தனை (2)

சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
பெருக்கிய சிலை-தனை பிடித்த பெற்றியர் – தேவா-சம்:2934/2
மேல்


சிலை-அதனால் (1)

சிலை-அதனால் எரித்தார் திருப்புன்கூர் – தேவா-சம்:290/2
மேல்


சிலைக்கு (1)

திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
மேல்


சிலைக்கும் (1)

சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
மேல்


சிலைத்தார் (1)

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
மேல்


சிலைத்து (2)

சிலைத்து எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1251/4
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
மேல்


சிலையர் (2)

கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் – தேவா-அப்:702/1
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:703/4
மேல்


சிலையவன் (2)

சிலையவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1179/4
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
மேல்


சிலையவனே (1)

சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
மேல்


சிலையன் (1)

தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
மேல்


சிலையா (16)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1
விலங்கல் ஒன்று வெம் சிலையா கொண்டு விறல் அரக்கர் – தேவா-சம்:555/1
தகரம் அணி அருவி தட மால் வரை சிலையா
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான் – தேவா-சம்:952/1,2
மலை ஆர் சிலையா வளைவித்தவனே – தேவா-சம்:1711/2
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி – தேவா-சம்:2136/3
வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி – தேவா-சம்:2335/1
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான் – தேவா-சம்:2726/1
கன்றினார் மும்மதிலும் கரு மால் வரையே சிலையா
பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு – தேவா-சம்:3411/2,3
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா
வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3453/3,4
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா
குனித்தது ஓர் வில்லார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4123/3,4
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி – தேவா-அப்:2092/1
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/2
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக்கொண்டார் மாகாளன் வாசல் காப்பு ஆக கொண்டார் – தேவா-அப்:3029/3
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான் – தேவா-சுந்:993/2
மேல்


சிலையாய் (4)

தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:549/4
சிலையாய் அன்று எயில் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2407/4
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2426/4
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
மேல்


சிலையால் (18)

திரு ஆர் சிலையால் எயில் எய்து – தேவா-சம்:366/1
சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:684/4
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல் – தேவா-சம்:726/1
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம்-தன்னை – தேவா-சம்:870/3
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த – தேவா-சம்:3508/3
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/2
செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள் – தேவா-அப்:1225/1
பொருப்பு வெம் சிலையால் புரம் செற்றவன் – தேவா-அப்:1487/2
திண் திறல் சிலையால் எரிசெய்தவன் – தேவா-அப்:1737/2
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/3
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
வரிந்த வெம் சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும் – தேவா-சுந்:138/1
சிலையால் முப்புரங்கள் பொடி ஆக சிதைத்தவனே – தேவா-சுந்:271/1
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான் – தேவா-சுந்:838/2
மேல்


சிலையாலே (1)

அட்டது வரை சிலையாலே – தேவா-சம்:3856/4
மேல்


சிலையாளி (1)

சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில் – தேவா-சம்:1400/2
மேல்


சிலையான் (6)

ஏ ஆர் சிலையான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:345/4
சிலையான் எருக்கத்தம்புலியூர் திகழ் கோயில் – தேவா-சம்:960/3
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/4
ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த – தேவா-சம்:1274/3
கொலை ஆர் சிலையான் குடவாயில்-தனில் – தேவா-சம்:1701/3
கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


சிலையானே (3)

சிலையானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1627/3
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2456/3
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
மேல்


சிலையானை (5)

சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
சிலையானை செம்மை தரு பொருளான்-தன்னை திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த – தேவா-அப்:2694/2
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/4
மேல்


சிலையில் (4)

கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:694/1
சிறவார் புரம் மூன்று எரிய சிலையில்
உற வார் கணை உய்த்தவனே உயரும் – தேவா-சம்:1721/1,2
குன்றாத வெம் சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி – தேவா-சம்:3496/2
சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர் – தேவா-அப்:795/3
மேல்


சிலையின் (1)

சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2905/4
மேல்


சிலையினன் (2)

எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட – தேவா-அப்:860/3
கொடு மழு விரகினன் கொலை மலி சிலையினன்
நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன் இடம் – தேவா-சுந்:733/1,2
மேல்


சிலையினாரை (1)

ஏ வண சிலையினாரை யாவரே எழுதுவாரே – தேவா-அப்:747/4
மேல்


சிலையினால் (5)

நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் – தேவா-சம்:2303/2
சிலையினால் முப்புரம் தீ எழ செற்றவன் – தேவா-சம்:3082/1
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/2
சிலையினால் மதில் எய்தவன் வெண்ணியை – தேவா-அப்:1243/3
குற்றமில்லியை கோல சிலையினால்
செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை – தேவா-அப்:1861/1,2
மேல்


சிலையினாலே (1)

ஏ அடு சிலையினாலே புரம் அவை எரிசெய்தானே – தேவா-அப்:495/1
மேல்


சிலையினான் (3)

சிலையினான் சேர் திரு மழபாடியை – தேவா-சம்:3312/3
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:595/3
சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
மேல்


சிலையுடன் (1)

சிலையுடன் கணையை சேர்த்து திரிபுரம் எரிய செற்ற – தேவா-அப்:373/3
மேல்


சிலையுடை (1)

சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார் – தேவா-அப்:353/3
மேல்


சிலையும் (4)

கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண – தேவா-சம்:488/1
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள் – தேவா-அப்:622/2
செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும் – தேவா-அப்:2271/1
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
மேல்


சிலையே (1)

மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே – தேவா-சம்:4013/3
மேல்


சிலையோன் (1)

உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
மேல்


சிலைஆக (1)

கொடுத்தானை குல வரையே சிலைஆக கூர் அம்பு – தேவா-அப்:71/2
மேல்


சிவ (2)

சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே – தேவா-சம்:162/4
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1894/2
மேல்


சிவக்கொழுந்தின (1)

சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான் – தேவா-சுந்:664/2
மேல்


சிவக்கொழுந்தினை (9)

சேறு தாங்கிய திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:655/4
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/4
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
தேவதேவனை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:658/4
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:660/4
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/4
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/4
சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:663/4
மேல்


சிவக்கொழுந்தே (10)

தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:933/4
சேர்ந்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:934/4
சித்தா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:935/4
செல்வா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:936/4
திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:937/4
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:938/4
சிட்டா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:939/4
திகழ்ந்த திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:940/4
திக்கா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:941/4
செறுத்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:942/4
மேல்


சிவக்கொழுந்தை (1)

பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
மேல்


சிவகணத்து (1)

சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க – தேவா-அப்:2913/2
மேல்


சிவகதி (13)

சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/4
நவமொடு சிவகதி நண்ணுவரே – தேவா-சம்:1217/4
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே – தேவா-சம்:2942/4
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே – தேவா-சம்:2986/4
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே – தேவா-சம்:3780/4
சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே – தேவா-சம்:3786/4
செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே – தேவா-அப்:737/4
தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் – தேவா-அப்:752/2
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே – தேவா-அப்:918/4
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம் – தேவா-அப்:1503/2
தேடி நீர் திரியாதே சிவகதி
கூடல் ஆம் திரு கோளிலி ஈசனை – தேவா-அப்:1640/2,3
சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே – தேவா-அப்:1790/4
மேல்


சிவகதியாய் (1)

சீரும் சிவகதியாய் இருந்தானை திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:198/2
மேல்


சிவகெதியை (1)

கேதத்தினை இல்லார் சிவகெதியை பெறுவாரே – தேவா-சம்:96/4
மேல்


சிவசோதி (1)

தெள் ஆறா சிவசோதி திரளினை – தேவா-அப்:1750/2
மேல்


சிவதன்மம் (1)

அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் – தேவா-சம்:1933/2
மேல்


சிவதொண்டன் (1)

சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு – தேவா-சுந்:507/3
மேல்


சிவந்த (5)

தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/2
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
சிவந்த பொன்னும் செழும் தரளங்களும் – தேவா-சம்:3334/3
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
மேல்


சிவந்தது (1)

சீற்றம் கொண்டு என் மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெம் – தேவா-அப்:929/3
மேல்


சிவந்ததே (1)

காமன் வெண்பொடி ஆக கடைக்கண் சிவந்ததே – தேவா-சம்:1473/4
மேல்


சிவந்தவர் (1)

பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/2
மேல்


சிவந்தார் (1)

சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
மேல்


சிவந்தான் (1)

சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில் – தேவா-சம்:1670/3
மேல்


சிவந்தானும் (1)

செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும்
வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த – தேவா-அப்:35/2,3
மேல்


சிவந்தானை (1)

சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/4
மேல்


சிவந்திட்ட (1)

சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:315/4
மேல்


சிவந்து (10)

கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:457/1
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:458/1
கடுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:459/1
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:461/1
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:462/1
கடியவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:463/1
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி – தேவா-அப்:464/1
சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று – தேவா-அப்:1049/3
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
மேல்


சிவநியமத்தராய் (1)

செல்வம் மல்கு சிவநியமத்தராய்
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ – தேவா-அப்:1804/2,3
மேல்


சிவநெறி (1)

சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார் – தேவா-அப்:345/3
மேல்


சிவப்பள்ளி (1)

சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர் – தேவா-அப்:2797/3
மேல்


சிவப்பன (1)

வருட சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே – தேவா-அப்:1027/4
மேல்


சிவப்பானை (1)

கலங்க காலனை காலால் காமனை கண் சிவப்பானை
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:769/2,3
மேல்


சிவபுர (6)

செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர – தேவா-சம்:227/1
சிவன் உறைதரு சிவபுர நகரை – தேவா-சம்:1217/1
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ – தேவா-சம்:1348/3
பரன் என அடியவர் பணிதரு சிவபுர
நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே – தேவா-சம்:1355/3,4
தமிழ் கொடு சிவபுர நகர் உறை – தேவா-சம்:1358/2
மேல்


சிவபுரத்து (9)

சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே – தேவா-அப்:727/3
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
சித்தன் காண் சித்தீச்சுரத்தான்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2949/4
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2950/4
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
செய்யவன் காண் செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2952/4
சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/4
மேல்


சிவபுரம் (16)

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/4
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/4
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே – தேவா-சம்:220/4
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/4
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே – தேவா-சம்:223/4
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே – தேவா-சம்:226/4
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம் – தேவா-சம்:1349/3
திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம்
உரை தரும் அடியவர் உயர் கதியினரே – தேவா-சம்:1350/3,4
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய – தேவா-சம்:1351/3
இறையவன் இமையவர் பணி கொடு சிவபுரம்
உறைவு என உடையவன் எமை உடையவனே – தேவா-சம்:1352/3,4
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அரு வினை இலரே – தேவா-சம்:1354/3,4
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர் – தேவா-சம்:1356/2,3
இ தவம் முயல்வு உறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே – தேவா-சம்:1357/3,4
மேல்


சிவபுரமும் (1)

செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை – தேவா-அப்:953/1,2
மேல்


சிவபுரமே (11)

தென் கரை மருவிய சிவபுரமே – தேவா-சம்:1207/4
சென்று அடி வீழ்தரு சிவபுரமே – தேவா-சம்:1208/4
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே – தேவா-சம்:1209/4
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே – தேவா-சம்:1210/4
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே – தேவா-சம்:1211/4
சேறு உடை வயல் அணி சிவபுரமே – தேவா-சம்:1212/4
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே – தேவா-சம்:1213/4
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே – தேவா-சம்:1214/4
செம் கனி நுகர்தரு சிவபுரமே – தேவா-சம்:1215/4
தெண் திரை பொருது எழு சிவபுரமே – தேவா-சம்:1216/4
சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே – தேவா-சம்:1353/4
மேல்


சிவபுவனத்து (1)

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறி தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும் – தேவா-அப்:2839/1
மேல்


சிவபெருமான் (2)

சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் – தேவா-அப்:3051/2
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
மேல்


சிவம் (5)

வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக – தேவா-சம்:1932/3
சிந்தையுள் சிவம் அது ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:287/4
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார் – தேவா-அப்:380/2
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
மேல்


சிவமாய் (1)

சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடு – தேவா-அப்:1552/1
மேல்


சிவமுத்தி (1)

செல்லல் கெட சிவமுத்தி காட்டுவ – தேவா-சம்:3034/2
மேல்


சிவமும் (2)

சிந்தையும் சிவமும் ஆவார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:321/4
சிந்தையும் தெளிவும் ஆகி தெளிவினுள் சிவமும் ஆகி – தேவா-அப்:470/1
மேல்


சிவமூர்த்தி (5)

நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான் – தேவா-சம்:1902/2
செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி
அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த – தேவா-சம்:3507/2,3
திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி
பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் – தேவா-அப்:133/2,3
செற்றது ஓர் மனம் ஒழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் – தேவா-அப்:2210/1
செவ்வணம் ஆம் திரு நயனம் விழிசெய்த சிவமூர்த்தி
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை – தேவா-சுந்:519/2,3
மேல்


சிவமூர்த்தியும் (1)

செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும்
மு அழல் நான்மறை ஐந்தும் ஆய முனி கேள்வனும் – தேவா-சம்:2884/1,2
மேல்


சிவராக (1)

நிராமய பராபர புராதன பராவு சிவராக அருள் என்று – தேவா-சம்:3519/1
மேல்


சிவலோக (4)

சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/2
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
மேல்


சிவலோகத்தாரே (1)

செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே – தேவா-சுந்:487/4
மேல்


சிவலோகத்தில் (1)

செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில்
எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே – தேவா-சம்:2800/3,4
மேல்


சிவலோகத்து (3)

என்னை கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருந்திடுமே – தேவா-அப்:1009/4
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:329/4
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
மேல்


சிவலோகநெறி (1)

சேதித்த திருவடியை செல்ல நல்ல சிவலோகநெறி வகுத்து காட்டுவானை – தேவா-அப்:2286/2
மேல்


சிவலோகம் (14)

சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:655/4
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:1098/4
செல்குவர் சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே – தேவா-சம்:1270/4
செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:2047/4
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே – தேவா-சம்:2091/4
சிந்தைசெய்பவர் சிவலோகம் சேர்வரே – தேவா-சம்:2997/4
இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/4
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி – தேவா-சம்:3667/3
செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:3911/4
சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/4
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே – தேவா-சுந்:258/4
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:340/4
சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை – தேவா-சுந்:683/3
மேல்


சிவலோகன் (17)

சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர் – தேவா-சம்:1836/2
செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம் – தேவா-சம்:3564/2
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2
திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3631/2
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் – தேவா-சம்:3697/2
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2928/4
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/4
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2930/4
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2931/4
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2933/4
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/4
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2936/4
கூடும் இடம் சிவலோகன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:103/4
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/2
மேல்


சிவலோகனார் (1)

திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார்
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/2,3
மேல்


சிவலோகனும் (1)

செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி நகர் – தேவா-சம்:2872/2,3
மேல்


சிவலோகனே (1)

சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே – தேவா-சம்:2915/4
மேல்


சிவலோகனை (15)

தீர்த்தனை சிவனை சிவலோகனை
மூர்த்தியை முதல் ஆய ஒருவனை – தேவா-அப்:1083/1,2
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை
நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே – தேவா-அப்:1428/3,4
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/3,4
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/3,4
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/3,4
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/3,4
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/3,4
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/3,4
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/3,4
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/3,4
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/3,4
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/3,4
சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/2,3
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை
மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/1,2
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/2,3
மேல்


சிவலோகா (1)

செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
மேல்


சிவன் (102)

ஆனவன் சிவன் எம் இறை செல்வ திரு ஆரூர் – தேவா-சம்:112/3
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை – தேவா-சம்:181/1
பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன் – தேவா-சம்:205/3
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே – தேவா-சம்:213/4
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு – தேவா-சம்:216/1
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வரு வலி கொடு சிவன்
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/1,2
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர – தேவா-சம்:227/1
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று – தேவா-சம்:1087/3
சிரபுர நகர் உறை சிவன் அடியை – தேவா-சம்:1184/2
சென்று அடை கடைமுடி சிவன் அடியை – தேவா-சம்:1206/2
சிவன் உறைதரு சிவபுர நகரை – தேவா-சம்:1217/1
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/2
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி – தேவா-சம்:1349/2
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1354/3
கோலினார் குறுக சிவன் சேவடி கோலியும் – தேவா-சம்:1555/2
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் – தேவா-சம்:1873/2
விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே – தேவா-சம்:1894/4
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் – தேவா-சம்:2377/2
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி – தேவா-சம்:2444/1
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும் – தேவா-சம்:2448/1
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர் – தேவா-சம்:2562/2
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் – தேவா-சம்:2721/3
செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார் – தேவா-சம்:2731/2
சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே – தேவா-சம்:2757/4
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல் – தேவா-சம்:2964/2
சிரத்தினை ஊன்றலும் சிவன் அடி சரண் எனா – தேவா-சம்:3103/2
தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3537/2
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/2
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/2
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/2
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால் – தேவா-சம்:3623/2
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் – தேவா-சம்:3647/2
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் – தேவா-சம்:4092/1
சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே – தேவா-அப்:72/1
செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள – தேவா-அப்:84/1
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் – தேவா-அப்:566/3
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச – தேவா-அப்:638/2
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன் தேவதேவன் – தேவா-அப்:758/1
தேற்றப்பட திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால் – தேவா-அப்:948/1
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும் – தேவா-அப்:953/1
சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே – தேவா-அப்:1038/1
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் – தேவா-அப்:1058/1
செப்பு ஓதும் பொனின் மேனி சிவன் அவன் – தேவா-அப்:1122/3
தென்னவன் எனை ஆளும் சிவன் அவன் – தேவா-அப்:1279/1
பாத்திரம் சிவன் என்று பணிதிரேல் – தேவா-அப்:1674/3
உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று – தேவா-அப்:1863/1
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் – தேவா-அப்:1975/2
செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை – தேவா-அப்:2022/2
சிந்திப்பார் மனத்தான் சிவன் செம் சுடர் – தேவா-அப்:2026/1
சிவன் என்பான் செழு மான் மறி கையினான் – தேவா-அப்:2043/2
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே – தேவா-அப்:2080/4
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும் – தேவா-அப்:2744/3
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
சித்தன் காண் சித்தீச்சுரத்தான்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2949/4
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2950/4
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
செய்யவன் காண் செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2952/4
சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/4
தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து – தேவா-அப்:3056/3
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி – தேவா-சுந்:529/2
யாவர் சிவன் அடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன் – தேவா-சுந்:801/2
செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பதமலையை – தேவா-சுந்:811/2
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/2
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:912/3
மேல்


சிவன்-தன் (1)

கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
மேல்


சிவன்-தன்னை (2)

சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை – தேவா-அப்:2627/1
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன்-தன்னை
பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை – தேவா-சுந்:631/1,2
மேல்


சிவன்-பாலே (1)

சித்தத்தை சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன் திரு ஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/2
மேல்


சிவன்_உலகம் (1)

நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம்
இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே – தேவா-சம்:2833/5,6
மேல்


சிவன (1)

சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே – தேவா-சம்:2324/2
மேல்


சிவனடி (1)

செறிவு இலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரியமாட்டேன் – தேவா-அப்:554/1
மேல்


சிவனது (1)

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/4
மேல்


சிவனாய் (1)

திருவினை சிந்தையுள் சிவனாய் நின்ற – தேவா-அப்:2063/3
மேல்


சிவனாயமூர்த்தி (1)

பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
மேல்


சிவனார் (6)

செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர் – தேவா-சம்:278/2
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் – தேவா-சம்:283/2
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் – தேவா-அப்:1149/3
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்காடனார் – தேவா-அப்:1563/3
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
செம் சடை-கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும் திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும் – தேவா-அப்:2621/3
மேல்


சிவனார்க்கு (1)

எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே – தேவா-சம்:3893/4
மேல்


சிவனார்தாமே (1)

செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
மேல்


சிவனுக்கு (2)

சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் – தேவா-அப்:312/1
சிரமம் செய்து சிவனுக்கு பத்தராய் – தேவா-அப்:1293/1
மேல்


சிவனே (27)

சிந்தாய் எனுமால் சிவனே எனுமால் – தேவா-சம்:1656/1
ஆனே சிவனே அழுந்தையவர் எம் – தேவா-சம்:1680/3
தெரிந்த அடியார் சிவனே என்று திசை-தோறும் – தேவா-சம்:2160/1
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார் – தேவா-சம்:2161/2
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய் போற்றி – தேவா-அப்:2137/1
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/2
செற்றவர்-தம் புரம் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2405/4
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2406/4
சிலையாய் அன்று எயில் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2407/4
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம் – தேவா-அப்:2706/3
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/2
செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:259/1
தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:286/2
சித்தா சித்தி திறம் காட்டும் சிவனே தேவர் சிங்கமே – தேவா-சுந்:530/2
செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
மேல்


சிவனை (12)

முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/2,3
தீர்த்தனை சிவனை சிவலோகனை – தேவா-அப்:1083/1
சிட்டனை சிவனை செழும் சோதியை – தேவா-அப்:1875/1
சீவனை சிவனை சிந்தியார்களே – தேவா-அப்:2081/4
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:218/2,3
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/1,2
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை – தேவா-சுந்:697/1
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/1,2
மேல்


சிவனையே (1)

நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளும் எம்மான் இடம் – தேவா-அப்:1485/2,3
மேல்


சிவாய (2)

நண்பால் சிவாய எனா நாலூர்மயானத்தே – தேவா-சம்:1969/3
மண்ணினார் மறவாது சிவாய என்று – தேவா-அப்:1584/2
மேல்


சிவாயநம (4)

சித்தம் ஒருக்கி சிவாயநம என்று இருக்கின் அல்லால் – தேவா-அப்:917/2
திருவாய் பொலிய சிவாயநம என்று நீறு அணிந்தேன் – தேவா-அப்:918/3
வல்ல ஆறு சிவாயநம என்று – தேவா-அப்:1501/2
திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி திகையாதே சிவாயநம என்னும் சிந்தை – தேவா-அப்:2703/1
மேல்


சிவிகை (1)

ஏறு மால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின் – தேவா-சம்:2330/1
மேல்


சிற்றம்பல (2)

பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பல
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1083/3,4
எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை – தேவா-அப்:1089/3
மேல்


சிற்றம்பலத்தாய் (1)

புலியூர் சிற்றம்பலத்தாய் புகலூர் போதா மூதூரா – தேவா-சுந்:486/1
மேல்


சிற்றம்பலத்தான் (1)

தேனூரான் செங்காட்டங்குடியான் சிற்றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:664/3,4
மேல்


சிற்றம்பலத்து (23)

ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/2
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை சிற்றம்பலத்து
கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/3,4
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் – தேவா-அப்:770/3
திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து
பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே – தேவா-அப்:780/3,4
சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:781/3
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:782/2
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே – தேவா-அப்:785/3,4
அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே – தேவா-அப்:787/4
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:788/3
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:789/3
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலத்து உறை – தேவா-அப்:1076/2
செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள் – தேவா-அப்:1088/3
தில்லை சிற்றம்பலத்து உறை செல்வனார் – தேவா-அப்:1396/2
பிடித்து ஆடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றோம் அன்றே – தேவா-சுந்:913/4
பேராளர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:914/4
பெரியோர்கள் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:915/4
பெருமை ஆர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:916/4
பெருமனார் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:917/4
பித்தாடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:918/4
தொட்டானை புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:919/4
பெற்றேறி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:920/4
பீடு உடைய புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:921/4
மேல்


சிற்றம்பலத்தே (23)

மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/3,4
நாறு பூம் சோலை தில்லை நவின்ற சிற்றம்பலத்தே
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/3,4
கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/3,4
செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/3,4
நாதனார் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:222/3,4
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/3,4
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/3,4
சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/3,4
கருத்தனார் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்தமாமேனி-தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:226/3,4
ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:227/3,4
மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:228/3,4
திருத்தம் ஆம் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே – தேவா-அப்:230/3,4
மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/3,4
செந்தியார் வேள்வி ஓவா தில்லை சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ – தேவா-அப்:232/3,4
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே – தேவா-அப்:233/3,4
வையகம்-தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/3,4
தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:236/3,4
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/3,4
திண்ணுண்ட திருவே மிக்க தில்லை சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே – தேவா-அப்:238/3,4
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
ஆட்டம் கொண்டார் தில்லை சிற்றம்பலத்தே அருக்கனை முன் – தேவா-சுந்:172/3
பேரூரர் பெருமானை புலியூர் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே – தேவா-சுந்:922/4
மேல்


சிற்றம்பலம் (21)

செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:864/2
சிறப்பர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:865/2
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய – தேவா-சம்:867/3
செல்வர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:868/3
திரு மாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய – தேவா-சம்:869/2
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய – தேவா-சம்:871/2
சேணார் வாழ் தில்லை சிற்றம்பலம் ஏத்த – தேவா-சம்:872/3
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:873/3
சீலத்தார் கொள்கை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:874/2
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சம்:2801/1,2
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ – தேவா-சம்:2802/3,4
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2803/3
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2805/3
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் – தேவா-சம்:2806/3
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/3
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/3,4
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய் உன சீர் அடி ஏத்துதுமே – தேவா-சம்:2809/3,4
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2810/3
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை – தேவா-அப்:1071/1,2
திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1073/4
தில்லை சிற்றம்பலம் மேயாய் போற்றி திரு வீரட்டானத்து எம் செல்வா போற்றி – தேவா-அப்:2131/4
மேல்


சிற்றம்பலம்-தன்னை (1)

சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம்-தன்னை
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே – தேவா-சம்:870/3,4
மேல்


சிற்றம்பலம்தானே (1)

செய்யான் உறை கோயில் சிற்றம்பலம்தானே – தேவா-சம்:866/4
மேல்


சிற்றம்பலமும் (3)

தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும் – தேவா-அப்:2149/2
தில்லை சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர் – தேவா-அப்:2786/1
தேங்கூரும் திரு சிற்றம்பலமும் சிராப்பள்ளி – தேவா-சுந்:115/1
மேல்


சிற்றம்பலமே (10)

பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
போகமும் பொய்யா பொருளும் ஆனார் புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2097/4
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/4
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
மேல்


சிற்றம்பலவன் (7)

திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன்
திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:771/3,4
பொடி கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லை சிற்றம்பலவன்
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/3,4
செய் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லை சிற்றம்பலவன்
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க – தேவா-அப்:774/1,2
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/2
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன்
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:776/3,4
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கம்-தன்னுள் விளங்கிய தூ – தேவா-அப்:778/2,3
சதுரன் சிற்றம்பலவன் திரு மலை – தேவா-அப்:1081/2
மேல்


சிற்றம்பலவனார் (2)

தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே – தேவா-அப்:1075/3,4
திருத்தனார் தில்லை சிற்றம்பலவனார்
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம் – தேவா-அப்:1077/2,3
மேல்


சிற்றம்பலவனார்க்கு (1)

தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே – தேவா-அப்:1074/3,4
மேல்


சிற்றரிவாள் (1)

பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது – தேவா-அப்:2765/2
மேல்


சிற்றாறு (6)

செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/2
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
மேல்


சிற்றிடை (4)

கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள் – தேவா-சம்:35/1
சிற்றிடை உமை_ஒருபங்கன் அங்கையில் – தேவா-சம்:3043/1
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் – தேவா-சம்:3057/3
சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும் – தேவா-சம்:3744/1
மேல்


சிற்றிடையவளொடும் (1)

சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல் – தேவா-சம்:3733/2
மேல்


சிற்றிடையாட்கும (1)

சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்விடம் ஆம் – தேவா-அப்:827/2
மேல்


சிற்றிடையுடன் (1)

சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3843/1
மேல்


சிற்றின்பம் (1)

செப்பம் நெஞ்சே நெறி கொள் சிற்றின்பம்
துப்பன் என்னாது அருளே துணை ஆக – தேவா-சம்:294/1,2
மேல்


சிற்றேமத்தான் (9)

சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/3,4
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்
கடு வெம் கூற்றை காலினால் காய்ந்த கடவுள் அல்லனே – தேவா-சம்:3246/3,4
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான்
அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே – தேவா-சம்:3247/3,4
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான்
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே – தேவா-சம்:3248/3,4
தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான்
முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே – தேவா-சம்:3249/3,4
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான்
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே – தேவா-சம்:3250/3,4
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால் – தேவா-சம்:3251/3
அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும் – தேவா-சம்:3252/3
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா – தேவா-சம்:3253/3
மேல்


சிற்றேமத்தை (1)

செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் – தேவா-சம்:3254/3
மேல்


சிற்றேமம் (2)

மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான் – தேவா-சம்:3245/3
திண்டீச்சுரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை – தேவா-அப்:2794/1
மேல்


சிற்றேமமும் (1)

செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும் – தேவா-அப்:2149/1
மேல்


சிறக்கும் (4)

தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின் – தேவா-சம்:4159/1
சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர் – தேவா-சம்:4159/2
பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை – தேவா-சம்:4159/3
ஏர் சிறக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4159/4
மேல்


சிறகின் (1)

இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய் – தேவா-சம்:3473/2
மேல்


சிறகு (5)

கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் – தேவா-சம்:7/3
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும் – தேவா-சம்:3475/1
பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:123/2
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
மேல்


சிறகும் (1)

காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்க கொடியும் – தேவா-அப்:12/3
மேல்


சிறந்த (10)

எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/4
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் – தேவா-சம்:1383/1
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம் – தேவா-சம்:3646/2
சிறந்த பேறு அளித்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:711/4
ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் – தேவா-அப்:899/1,2
சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/2
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
சிறந்த மாலைகள் அஞ்சினொடுஅஞ்சும் சிந்தையுள் உருகி செப்ப வல்லார்க்கு – தேவா-சுந்:697/3
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன் – தேவா-சுந்:1037/2
மேல்


சிறந்தவர்க்கு (1)

திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி – தேவா-அப்:2144/1
மேல்


சிறந்தார் (2)

நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
சிறந்தார் சுற்றம் திரு என்று இன்ன – தேவா-சுந்:960/3
மேல்


சிறந்தானுக்கு (1)

செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
மேல்


சிறந்தானை (3)

சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை – தேவா-அப்:2755/1
மேல்


சிறந்து (13)

தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி – தேவா-சம்:68/3
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு – தேவா-சம்:1970/3
தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள் – தேவா-சம்:2024/2
செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே – தேவா-சம்:2252/4
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே – தேவா-சம்:2254/4
சிந்திப்பு அரியன சிந்திப்பவர்க்கு சிறந்து செந்தேன் – தேவா-அப்:883/1
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை – தேவா-அப்:2627/1
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை – தேவா-அப்:2755/1
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/2
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
திரிசெய் நான்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை – தேவா-சுந்:896/2
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர் – தேவா-சுந்:1036/3
மேல்


சிறந்தும் (1)

துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை – தேவா-சுந்:360/1
மேல்


சிறப்பதே (1)

செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம் – தேவா-அப்:3050/2
மேல்


சிறப்பர் (2)

சிறப்பர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:865/2
சிறப்பர் சேறையுள் செந்நெறியாயன் கழல் – தேவா-அப்:1841/3
மேல்


சிறப்பள்ளி (1)

சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து – தேவா-சம்:1887/2
மேல்


சிறப்பாடு (1)

சிறப்பாடு உடையார் திரு பறியலூரில் – தேவா-சம்:1440/3
மேல்


சிறப்பித்தவா (1)

சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:880/4
மேல்


சிறப்பிலி (1)

சிறப்பிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1254/4
மேல்


சிறப்பு (8)

சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில் – தேவா-சம்:1276/1
நாடும் சிறப்பு ஓவா நாலூர்மயானத்தை – தேவா-சம்:1961/3
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3479/3
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே – தேவா-அப்:1744/4
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க – தேவா-அப்:2913/2
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
மேல்


சிறப்புலிக்கும் (1)

சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
மேல்


சிறப்போடு (1)

சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/4
மேல்


சிறப்போர்-பால் (1)

பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே – தேவா-சம்:1961/4
மேல்


சிறவாத (1)

செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2227/3
மேல்


சிறவார் (1)

சிறவார் புரம் மூன்று எரிய சிலையில் – தேவா-சம்:1721/1
மேல்


சிறார் (1)

செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:646/3
மேல்


சிறிதளவில் (1)

தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/3
மேல்


சிறிது (11)

நெடியர் சிறிது ஆய நிரம்பா மதி சூடும் – தேவா-சம்:943/1
துரக்க விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர் – தேவா-சம்:1815/3
இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே – தேவா-சம்:2718/4
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே – தேவா-அப்:527/4
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:954/3
சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:1064/3
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும் – தேவா-அப்:1732/3
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி – தேவா-சுந்:779/2
மேல்


சிறிதுபோது (1)

தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலர் ஆகி தாமும் – தேவா-அப்:314/3
மேல்


சிறிதும் (3)

நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே – தேவா-சம்:4046/4
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/3
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
மேல்


சிறிதே (3)

திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய – தேவா-சம்:805/2
திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறு மந்தி – தேவா-சம்:2165/3
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன் – தேவா-சுந்:617/2
மேல்


சிறிதேயும் (1)

செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும்
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3687/3,4
மேல்


சிறியவர் (2)

பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய – தேவா-சம்:1225/1
திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க – தேவா-சம்:4081/3
மேல்


சிறியாய் (2)

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறும் – தேவா-சம்:1684/1
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி ஆகாய வண்ண முடியாய் போற்றி – தேவா-அப்:2659/2
மேல்


சிறியார் (1)

சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால் – தேவா-சுந்:34/1
மேல்


சிறியையாய் (1)

திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ – தேவா-அப்:2430/1
மேல்


சிறியோம் (1)

தேவா சிறியோம் பிழையை பொறுப்பாய் பெரியோனே – தேவா-சம்:2157/1
மேல்


சிறு (43)

தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற – தேவா-சம்:98/2
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம் – தேவா-சம்:237/2
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற – தேவா-சம்:347/1
ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:474/3
பறையும் சிறு குழலும் யாழும் பூதம் பயிற்றவே – தேவா-சம்:486/1
பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து – தேவா-சம்:488/3
பொடி நுகரும் சிறு தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக – தேவா-சம்:665/3
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட – தேவா-சம்:731/2
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர் – தேவா-சம்:807/1
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3
சிக்கு ஆர் துவர் ஆடை சிறு தட்டு உடையாரும் – தேவா-சம்:891/1
செய்ய கலிங்கத்தார் சிறு தட்டு உடையார்கள் – தேவா-சம்:957/1
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/4
கொள்ள வல்லான் குரை கழல் ஏத்தும் சிறு தொண்டர் – தேவா-சம்:1117/2
அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல் – தேவா-சம்:1313/2
சென்று கொள் வகை சிறு முறுவல் கொடு ஒளி பெற – தேவா-சம்:1342/3
சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1483/3
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/3
திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறு மந்தி – தேவா-சம்:2165/3
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர் அமணர் – தேவா-சம்:2344/3
பெண் ஒர்கூறினர் பெருமையர் சிறு மறி கையினர் மெய் ஆர்ந்த – தேவா-சம்:2643/1
திரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெரும் தேரரும் – தேவா-சம்:2789/2
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் – தேவா-சம்:3475/2
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு – தேவா-அப்:178/3
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/3
சிறு மதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து – தேவா-அப்:326/3
நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ – தேவா-அப்:393/3
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய் – தேவா-அப்:1029/1
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர் – தேவா-சுந்:548/3
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன் – தேவா-சுந்:617/2
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
மேல்


சிறுகாலை (3)

தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்து-மினோ – தேவா-சம்:3904/2
சங்கு ஒலிப்பித்திடு-மின் சிறுகாலை தடவு அழலில் – தேவா-அப்:992/1
திறம்பியாது எழு நெஞ்சமே சிறுகாலை நாம் உறு வாணியம் – தேவா-சுந்:353/3
மேல்


சிறுகுடி (11)

திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3842/1
சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3843/1
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3844/1
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3845/1
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3846/1
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3847/1
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய – தேவா-சம்:3848/1
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய – தேவா-சம்:3849/1
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3850/1
செய்த்தலை புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3851/1
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3852/1
மேல்


சிறுசொலை (1)

அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் – தேவா-சம்:3797/2
மேல்


சிறுத்தொண்டர் (2)

வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு – தேவா-சம்:487/3
பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை – தேவா-சம்:3290/1
மேல்


சிறுத்தொண்டற்கு (1)

சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
மேல்


சிறுத்தொண்டன் (10)

செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய – தேவா-சம்:3471/3
கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3472/3
சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3473/3
தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3474/3
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3475/3
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3476/4
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3477/3
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3478/3
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3479/3
வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட – தேவா-சம்:3480/2
மேல்


சிறுதெய்வம் (1)

சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் – தேவா-அப்:3051/2
மேல்


சிறுமனவனது (1)

மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
மேல்


சிறுமிமார்கள் (1)

திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள்
முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலை பெய் முதுகுன்றமே – தேவா-சம்:1411/3,4
மேல்


சிறுமியை (1)

மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3
மேல்


சிறுமைகள் (1)

பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:144/4
மேல்


சிறுமையன் (1)

பெருமையன் சிறுமையன் பிணை பெணொடு ஒருமையின் – தேவா-சம்:1306/3
மேல்


சிறுமையின் (1)

நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன் இடம் – தேவா-சுந்:733/2
மேல்


சிறுமையும் (1)

பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன் – தேவா-சம்:1984/3
மேல்


சிறுமொழி (1)

விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/2
மேல்


சிறுவரும் (1)

சீர்த்த நல் மனையாளும் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால் – தேவா-அப்:1638/1,2
மேல்


சிறுவன் (7)

சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையன் அவன் சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/3,4
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/3
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன்
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/1,2
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ் மாலை – தேவா-சுந்:487/3
சித்தர் சித்தம்வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள் – தேவா-சுந்:539/3
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
மேல்


சிறுவனையும் (1)

மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
மேல்


சிறை (48)

சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம் – தேவா-சம்:165/3
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே – தேவா-சம்:220/4
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:266/2
சிறை கொண்ட புரம் அவை சிந்த – தேவா-சம்:385/1
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:510/4
முன்றில்-வாய் மடல் பெண்ணை குரம்பை வாழ் முயங்கு சிறை
அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர் – தேவா-சம்:651/1,2
சிறை ஆரும் மட கிளியே இங்கே வா தேனோடு பால் – தேவா-சம்:654/1
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:656/3
சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும் – தேவா-சம்:666/3
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/4
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:765/4
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை – தேவா-சம்:789/1
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/3
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய – தேவா-சம்:867/3
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட – தேவா-சம்:901/1
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி – தேவா-சம்:1061/2
பெரும் தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி – தேவா-சம்:1078/1
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா – தேவா-சம்:1275/3
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2083/3
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர் – தேவா-சம்:2091/2
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் – தேவா-சம்:2151/3
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய – தேவா-சம்:2323/1
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை – தேவா-சம்:2479/2
வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம் – தேவா-சம்:3076/1
சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3244/3
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3279/3
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/3
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன் – தேவா-அப்:24/4
சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:225/3
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த – தேவா-அப்:744/3
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால் – தேவா-அப்:1002/2
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:2151/1
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:714/3
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:815/2
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை – தேவா-சுந்:821/2
சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1006/4
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1036/4
மேல்


சிறைகொண்ட (1)

சிறைகொண்ட வினை தீர தொழு-மினே – தேவா-அப்:1248/4
மேல்


சிறைகொளும் (1)

சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
மேல்


சிறையால் (1)

தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி – தேவா-சம்:465/3
மேல்


சிறையானை (1)

சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
மேல்


சிறையில் (1)

வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/4
மேல்


சிறையுறு (1)

சிறையுறு விரி புனல் சென்னியின் மிசை – தேவா-சம்:2971/3
மேல்


சின் (1)

சின் போர்வை சாக்கியரும் மாசு சேரும் சமணரும் – தேவா-சம்:2079/1
மேல்


சின்ன (2)

சின்ன வேடம் உகப்பது செல்வமே – தேவா-அப்:1156/4
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
மேல்


சின்னங்கள் (1)

அரை-பால் உடுப்பன கோவண சின்னங்கள் ஐயம் உணல் – தேவா-அப்:1066/1
மேல்


சின்னத்தினால் (1)

சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:788/3
மேல்


சின்னம் (2)

பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2718/2
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
மேல்


சின (23)

அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எழும் மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன் விடை மிசை வருமவன் உறை பதி – தேவா-சம்:206/2,3
சின வல் ஆண்மை செகுத்தவன் – தேவா-சம்:630/2
இறுத்தவன் இரும் சின காலனை முன் – தேவா-சம்:1181/3
செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் – தேவா-சம்:1515/1
கனம் அம் சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் – தேவா-சம்:1889/3
வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் – தேவா-சம்:2392/3
வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2891/2
மா சின அரக்கனை வரையின் வாட்டிய – தேவா-சம்:2939/1
காய் சின எயில்களை கறுத்த கண்டனார் – தேவா-சம்:2939/2
வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை – தேவா-சம்:2970/3
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள் – தேவா-சம்:3941/1
சுரபுரத்தினை துயர்செய் தாருகன் துஞ்ச வெம் சின காளியை தரும் – தேவா-சம்:3984/1
சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:52/2
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் – தேவா-அப்:660/1
வெம் சின கடும் காலன் விரைகிலான் – தேவா-அப்:1459/1
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/3
தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண் – தேவா-அப்:2845/3
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து – தேவா-சுந்:455/1
மேல்


சினக்கும் (1)

சினக்கும் செம்பவள திரள் ஆனையார் – தேவா-அப்:1444/1
மேல்


சினகருக்கு (1)

சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3216/4
மேல்


சினங்களை (1)

சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:322/4
மேல்


சினத்த (4)

நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1
காய் சினத்த விடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3293/3
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
மேல்


சினத்தினால் (1)

சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை – தேவா-அப்:1936/1
மேல்


சினத்தினுள் (1)

சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/2
மேல்


சினத்து (1)

சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
மேல்


சினத்தை (2)

சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான் – தேவா-சம்:963/2
கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்க செற்று ஞானத்தை மேல் மிகுத்தல் கோளா கொண்ட – தேவா-அப்:2848/2
மேல்


சினத்தோன்-தன் (1)

கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே – தேவா-அப்:2780/2
மேல்


சினம் (15)

சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு குன்றில் – தேவா-சம்:174/3
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு – தேவா-சம்:216/1
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/3
சினம் மல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர் – தேவா-சம்:2076/2
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை – தேவா-சம்:3626/1
வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே – தேவா-சம்:3644/4
சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3724/4
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது – தேவா-அப்:455/2
போத்தன்தான் அவள் பொங்கு சினம் தணி – தேவா-அப்:1706/3
சினம் கொள் மால் கரி சீறிய ஏறினை – தேவா-அப்:1896/1
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


சினமா (1)

கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே – தேவா-சம்:2709/4
மேல்


சினமாய் (2)

கரம் இருபத்தினாலும் கடு வெம் சினமாய் எடுத்த – தேவா-சம்:3456/1
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/2
மேல்


சினமும் (1)

விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல – தேவா-சுந்:620/2
மேல்


சினை (4)

சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/3
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/4
உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் – தேவா-சம்:2469/3
சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே – தேவா-அப்:2315/2

மேல்