ஞா – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாஞணம் 1
ஞாணம் 1
ஞாயிற்றின் 1
ஞாயிற்றை 5
ஞாயிறாய் 2
ஞாயிறின் 1
ஞாயிறு 17
ஞாயிறும் 6
ஞாலத்தவரோடும் 1
ஞாலத்தார் 3
ஞாலத்தால் 1
ஞாலத்தானை 1
ஞாலத்தில் 1
ஞாலத்து 4
ஞாலத்தை 2
ஞாலம் 45
ஞாலம்தான் 2
ஞாலமும் 5
ஞாலமே 1
ஞாழல் 13
ஞாழல்கள் 1
ஞாழல்வாயில் 1
ஞாழலும் 6
ஞாழலே 1
ஞாழற்கோயில் 1
ஞான்கு 1
ஞான்கும் 1
ஞான்று 8
ஞான 41
ஞான_முதல்வன் 1
ஞான_முனிவன் 2
ஞானக்கண்ணாய் 1
ஞானங்கள் 1
ஞானசம்பந்தற்கு 1
ஞானசம்பந்தன் 253
ஞானசம்பந்தன்-தன் 1
ஞானசம்பந்தன்தான் 1
ஞானசம்பந்தன 31
ஞானசம்பந்தனது 4
ஞானசம்பந்தனுக்கு 1
ஞானசம்பந்தனும் 1
ஞானசம்பந்தனே 2
ஞானத்தர் 1
ஞானத்தார் 2
ஞானத்தால் 5
ஞானத்தானை 1
ஞானத்தின் 1
ஞானத்தீயால் 2
ஞானத்து 5
ஞானத்தை 3
ஞானத்தோடு 1
ஞானநாயகனை 1
ஞானப்பொருள் 1
ஞானப்பொருளும் 1
ஞானபந்தன் 1
ஞானம் 45
ஞானம்தான் 1
ஞானமும் 8
ஞானமூர்த்தி 3
ஞானமூர்த்தியை 1
ஞானமூர்த்தீ 1
ஞானமே 1
ஞானமொழி 1
ஞானமோடு 1
ஞானன் 2
ஞானனை 1
ஞானி 4
ஞானிகள் 2
ஞானிகள்-தம்மொடு 1
ஞானிகளாய் 1

ஞாஞணம் (1)

ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா – தேவா-சுந்:338/3
மேல்


ஞாணம் (1)

ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா – தேவா-சுந்:338/3
மேல்


ஞாயிற்றின் (1)

நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின்
பல் அனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே – தேவா-சம்:2890/3,4
மேல்


ஞாயிற்றை (5)

மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை
கறங்கும் அருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை – தேவா-அப்:148/2,3
தேனை பாலினை திங்களை ஞாயிற்றை
வான வெண் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1988/1,2
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை – தேவா-அப்:2543/3
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/2
மேல்


ஞாயிறாய் (2)

ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி – தேவா-அப்:319/1
நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/2
மேல்


ஞாயிறின் (1)

என் ஆனவன் இசை ஆனவன் இள ஞாயிறின் சோதி – தேவா-சம்:168/3
மேல்


ஞாயிறு (17)

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/3
சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன – தேவா-சம்:2906/1
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி – தேவா-சம்:3929/3
நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3951/3
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும் – தேவா-அப்:39/3
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு
அடி வண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே – தேவா-அப்:174/3,4
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/2
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2298/3
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/2
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
மின்னானே செக்கர் வானத்து இள ஞாயிறு
அன்னானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:976/3,4
மேல்


ஞாயிறும் (6)

காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர் – தேவா-சம்:3026/1
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/3
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்து உடையான்-தனை – தேவா-அப்:1284/1,2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் – தேவா-அப்:2110/1
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார் – தேவா-சுந்:196/1
மேல்


ஞாலத்தவரோடும் (1)

ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1936/3,4
மேல்


ஞாலத்தார் (3)

ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர்மயானத்தில் – தேவா-சம்:1963/3
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன் – தேவா-அப்:1704/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
மேல்


ஞாலத்தால் (1)

ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3106/3
மேல்


ஞாலத்தானை (1)

ஞாலத்தானை நல்லானை வல்லார் தொழும் – தேவா-அப்:2000/1
மேல்


ஞாலத்தில் (1)

ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்நெறி – தேவா-சம்:2846/3
மேல்


ஞாலத்து (4)

ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:874/1
ஞாலத்து ஆர் ஆதிரைநாளினான் நாள்-தொறும் – தேவா-சம்:3106/1
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1270/1
அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
மேல்


ஞாலத்தை (2)

ஞாலத்தை நுகர்ந்தவன் தானும் – தேவா-சம்:412/1
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
மேல்


ஞாலம் (45)

ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே – தேவா-சம்:160/4
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர் – தேவா-சம்:176/2
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான் – தேவா-சம்:192/1
ஞாலம் மிக்க தண் தமிழான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:558/3
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும் அறியா – தேவா-சம்:577/1
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே – தேவா-சம்:1014/2
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் – தேவா-சம்:1015/1
நடை நவில் ஏற்றினன் ஞாலம் எல்லாம் – தேவா-சம்:1187/2
ஞாலம் வந்து பணிய பொலி கோயில் நயந்ததே – தேவா-சம்:1537/4
ஞாலம் முன் படைத்தான் நளிர் மா மலர் மேல் அயன் – தேவா-சம்:1577/1
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே – தேவா-சம்:1665/4
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும் – தேவா-சம்:1775/2,3
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான் – தேவா-சம்:1970/1
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த – தேவா-சம்:2214/1
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மா மயில் – தேவா-சம்:2301/1
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது – தேவா-சம்:2792/2
ஞாலம் அளித்தவனும் அரியும் அடியோடு முடி – தேவா-சம்:3402/1
பொங்கு அரவர் அங்கம் உடல் மேல் அணிவர் ஞாலம் இடு பிச்சை – தேவா-சம்:3696/1
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம்
உடையவன் கொச்சையே உள்கி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3765/3,4
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3956/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3957/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3958/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3959/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3960/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3961/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3962/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3963/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3964/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3965/5
நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4125/3,4
ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:227/3
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும் – தேவா-அப்:491/3
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் – தேவா-அப்:538/1
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/3
கம்பனை காலல் காய்ந்த காலனை ஞாலம் ஏத்தும் – தேவா-அப்:693/2
அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம் – தேவா-அப்:1608/3
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1627/3
ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும் – தேவா-அப்:1761/1
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/1,2
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா – தேவா-சுந்:236/1
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
மேல்


ஞாலம்தான் (2)

நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
ஞாலம்தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன் – தேவா-சுந்:559/2
மேல்


ஞாலமும் (5)

நாடு-தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும் – தேவா-சம்:573/3
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி – தேவா-சம்:3929/3
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
ஞாலமும் அறிய வேண்டின் நன்று என வாழலுற்றீர் – தேவா-அப்:289/1
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற – தேவா-அப்:370/2
மேல்


ஞாலமே (1)

ஞாலமே விசும்பே நலம் தீமையே – தேவா-அப்:1197/1
மேல்


ஞாழல் (13)

ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:503/1
கோடு மலி ஞாழல் குரவு ஏறு சுரபுன்னை – தேவா-சம்:1819/3
குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல்
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1864/1,2
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/3
குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் – தேவா-சம்:2710/3
முறி கொள் ஞாழல் முட புன்னை முல்லை முகை வெண் மலர் – தேவா-சம்:2727/2
விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள் – தேவா-சம்:2751/3
வெறி கமழ் புன்னை பொன் ஞாழல் விம்மிய – தேவா-சம்:3014/1
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் – தேவா-சம்:3563/3
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
புன்னை ஞாழல் புறணி அருகு எலாம் – தேவா-அப்:1156/1
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல் – தேவா-சுந்:720/3
மேல்


ஞாழல்கள் (1)

பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2045/2
மேல்


ஞாழல்வாயில் (1)

நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில்
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/2,3
மேல்


ஞாழலும் (6)

தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை – தேவா-சம்:2659/1
இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் – தேவா-சம்:2662/1
கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய் – தேவா-சம்:2911/3
ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும் – தேவா-சம்:2957/1
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1269/3,4
மேல்


ஞாழலே (1)

வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் – தேவா-சம்:3778/2
மேல்


ஞாழற்கோயில் (1)

கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/2
மேல்


ஞான்கு (1)

வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
மேல்


ஞான்கும் (1)

புயங்கள் ஐ_ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடி – தேவா-அப்:638/1
மேல்


ஞான்று (8)

பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/2,3
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று
சந்திரற்கு அருள்செய்தாரும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:633/3,4
வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழ – தேவா-அப்:658/2,3
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் – தேவா-அப்:790/1
செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று – தேவா-அப்:822/1
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று
அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே – தேவா-அப்:992/3,4
மேல்


ஞான (41)

ஞான திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் – தேவா-சம்:745/1
ஞான துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த – தேவா-சம்:909/3
சரவா என்பார் தத்துவ ஞான தலையாரே – தேவா-சம்:1102/4
நல் உரை ஞானசம்பந்தன் ஞான தமிழ் நன்கு உணர – தேவா-சம்:1270/2
அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான
புகல் உடையோர்-தம் உள்ள புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் – தேவா-சம்:1421/1,2
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் – தேவா-சம்:2398/2
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் – தேவா-சம்:2398/2
ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த – தேவா-சம்:2492/3
ஞான விளக்கினை ஏற்றி நன் புலத்து – தேவா-சம்:3033/2
நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர் – தேவா-சம்:3076/3
ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய – தேவா-சம்:3078/2
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே – தேவா-சம்:3491/3,4
நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன் – தேவா-சம்:3564/1
நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/4
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் – தேவா-அப்:300/2
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற – தேவா-அப்:1565/3
ஞான வேடன் விசயற்கு அருள்செய்யும் – தேவா-அப்:1566/3
ஞான சோதியர் ஆதியர் நாமம்தான் – தேவா-அப்:1596/2
காரண கலை ஞான கடவுளே – தேவா-அப்:1751/4
கல்வி ஞான கலை பொருள் ஆயவன் – தேவா-அப்:1835/1
முன்னை ஞான முதல் தனி வித்தினை – தேவா-அப்:1965/1
பின்னை ஞான பிறங்கு சடையனை – தேவா-அப்:1965/2
தன்னை ஞான தளை இட்டு வைப்பனே – தேவா-அப்:1965/4
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண் ஞான பெரும் கடற்கு ஓர் நாவாய் அன்ன – தேவா-அப்:2163/1
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/2
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2367/2
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2374/1
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா – தேவா-அப்:2527/1
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட – தேவா-அப்:2718/2,3
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
மேல்


ஞான_முதல்வன் (1)

நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன்
செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம் – தேவா-சம்:3564/1,2
மேல்


ஞான_முனிவன் (2)

படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன்
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/2,3
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் – தேவா-சம்:2398/2,3
மேல்


ஞானக்கண்ணாய் (1)

ஆனை தோலாய் ஞானக்கண்ணாய் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:422/4
மேல்


ஞானங்கள் (1)

உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள்
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால் – தேவா-அப்:1562/2,3
மேல்


ஞானசம்பந்தற்கு (1)

ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று – தேவா-சுந்:993/3
மேல்


ஞானசம்பந்தன் (253)

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/3
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:22/2
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:33/3
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:44/3
துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:54/3
நாலும் குலை கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன் நலம் திகழும் – தேவா-சம்:64/1
பொன் புடை சூழ்தரு மாட காழி பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:75/3
கண்டல்கள் மிண்டிய கானல் காழி கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:86/3
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:118/2
புகலி நகர் மறை ஞானசம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:129/2
தளம் கொண்டது ஒரு புகலி தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும் – தேவா-சம்:140/2,3
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் – தேவா-சம்:162/1,2
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்
சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/3,4
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே – தேவா-சம்:184/3,4
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்
குலம் கொள் கோலக்கா உளானையே – தேவா-சம்:249/1,2
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:260/2
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானை – தேவா-சம்:271/1,2
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர் – தேவா-சம்:282/1,2
நாட வல்ல ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்-மினே – தேவா-சம்:293/3,4
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த ஆறே புனைதல் வழிபாடே – தேவா-சம்:304/3,4
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாட பறையும் பாவமே – தேவா-சம்:315/3,4
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை – தேவா-சம்:326/3
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:337/1,2
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல் – தேவா-சம்:348/1,2
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் – தேவா-சம்:359/2,3
நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி – தேவா-சம்:370/1,2
நளிர் காழியுள் ஞானசம்பந்தன்
குளிர் ஆர் சடையான் அடி கூற – தேவா-சம்:381/1,2
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றை – தேவா-சம்:392/2,3
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும் – தேவா-சம்:403/2,3
நயர் காழியுள் ஞானசம்பந்தன்
மயர் தீர் மயிலாடுதுறை மேல் – தேவா-சம்:414/1,2
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த – தேவா-சம்:425/2,3
நல் உயர் நான்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன்
வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:436/2,3
நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார் – தேவா-சம்:447/3
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய – தேவா-சம்:458/2
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன்
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/2,3
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/3,4
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன்
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை – தேவா-சம்:492/1,2
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்து – தேவா-சம்:503/1,2
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:536/2
பொன்னி நாடன் புகலி வேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:547/2
ஞாலம் மிக்க தண் தமிழான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:558/3
நாட வல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:569/3
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:590/3
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:600/3
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ் – தேவா-சம்:622/3
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை – தேவா-சம்:633/3
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:644/1
நறை இலங்கு வயல் காழி தமிழ் ஞானசம்பந்தன்
சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும் – தேவா-சம்:666/2,3
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:689/2
நண்ணார் உட்க காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:700/3
அத்தன்-தன்னை அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:711/2
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:721/3
நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன்
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை – தேவா-சம்:732/2,3
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/2,3
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே – தேவா-சம்:797/2
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும் – தேவா-சம்:819/2
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன்
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/2,3
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன்
சீலத்தார் கொள்கை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:874/1,2
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:925/3
தண் அம் புனல் காழி ஞானசம்பந்தன்
நண்ணும் புனல் வேலி நல்லூர் பெருமானை – தேவா-சம்:936/1,2
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:958/3,4
ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார் – தேவா-சம்:1068/3
நாட வல்ல நல் தமிழ் ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1079/3,4
தட மலி பொய்கை சண்பை மன் ஞானசம்பந்தன்
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை – தேவா-சம்:1090/1,2
நா மரு தொன்மை தன்மை உள் ஞானசம்பந்தன்
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/3,4
அடிகள் தம்மை அந்தம் இல் ஞானசம்பந்தன்
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே – தேவா-சம்:1111/3,4
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:1121/2
நல்ல புனல் புகலி தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1142/1
நாடல் அரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல – தேவா-சம்:1151/3
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்
கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும் – தேவா-சம்:1162/2,3
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1173/3
அரு மறை ஞானசம்பந்தன் அம் தண் – தேவா-சம்:1184/1
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1195/2
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1206/3
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1227/2
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1237/1
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1258/3
நல் உரை ஞானசம்பந்தன் ஞான தமிழ் நன்கு உணர – தேவா-சம்:1270/2
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1281/3
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன – தேவா-சம்:1393/2
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் – தேவா-சம்:1415/3
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி – தேவா-சம்:1426/3
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1436/3
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன்
வெறி நீர் திரு பறியல் வீரட்டத்தானை – தேவா-சம்:1447/1,2
புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய் – தேவா-சம்:1479/2
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய – தேவா-சம்:1501/2
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1512/3
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:1523/2
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் – தேவா-சம்:1557/1
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1579/3
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர – தேவா-சம்:1589/3
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன்
சொல் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:1600/3,4
நண்பு உடை ஞானசம்பந்தன் நம்பான் உறை – தேவா-சம்:1611/2
பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1633/3
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:1644/2
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1654/3
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1676/3
நல்ல ஞானசம்பந்தன் நாவினால் – தேவா-சம்:1741/2
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை – தேவா-சம்:1752/2
அந்தமில்லியை ஏத்து ஞானசம்பந்தன்
பாடல் கொண்டு ஓதி வாழ்-மினே – தேவா-சம்:1763/3,4
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்பந்தன்
சேர் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1774/1,2
நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளை – தேவா-சம்:1807/1,2
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறை மேல் – தேவா-சம்:1851/1,2
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1861/2,3
காழி நகரான் கலை ஞானசம்பந்தன்
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த – தேவா-சம்:1872/1,2
ஞானசம்பந்தன் காழியர்_கோன் நவில் பத்தும் – தேவா-சம்:1883/2
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1894/2
நாடற்கு அரிய சீர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1927/3
தண் வயல் சூழ் காழி தமிழ் ஞானசம்பந்தன்
கண்_நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை – தேவா-சம்:1959/1,2
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் – தேவா-சம்:1981/3
தண் பொழில் சூழ் சண்பையர்_கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண் பிறை சென்னி விகிர்தன் உறை வெண்காட்டை – தேவா-சம்:1992/1,2
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை – தேவா-சம்:2003/3
கோடல் நாகம் அரும்பு பைம் பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே – தேவா-சம்:2014/3,4
அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்பந்தன்
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/3,4
ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன்
செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:2047/3,4
அ பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன்
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2058/2,3
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை – தேவா-சம்:2069/1,2
நல்ல அரு மறையான் நல் தமிழ் ஞானசம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் – தேவா-சம்:2080/2,3
நளிர் பூம் திரை மல்கு காழி ஞானசம்பந்தன்
குளிர் பூம் குடவாயில் கோயில் மேய கோமானை – தேவா-சம்:2101/1,2
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர் – தேவா-சம்:2123/1,2
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:2134/3
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி – தேவா-சம்:2145/2,3
நறவம் கமழ் பூம் காழி ஞானசம்பந்தன்
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல் – தேவா-சம்:2156/1,2
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:2177/3
போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர – தேவா-சம்:2188/2,3
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி – தேவா-சம்:2199/2,3
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும் – தேவா-சம்:2210/3
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்
பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை – தேவா-சம்:2221/1,2
நாவின் நலம் புகழ் சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2233/3
நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2244/2
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் – தேவா-சம்:2255/2
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்தாமே – தேவா-சம்:2279/4
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:2290/2
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மா மயில் – தேவா-சம்:2301/1
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் – தேவா-சம்:2312/2
நன் பிறைநுதல் அண்ணலை சண்பை ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2323/2
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் – தேவா-சம்:2334/2
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன்
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/2,3
அந்தணன் அடி ஏத்தும் அரு மறை ஞானசம்பந்தன்
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர் போய் – தேவா-சம்:2441/2,3
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை – தேவா-சம்:2452/1,2
கையினால் தொழுது எழுவான் காழியுள் ஞானசம்பந்தன்
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் – தேவா-சம்:2463/2,3
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும் – தேவா-சம்:2474/3
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல் – தேவா-சம்:2485/2,3
நலம் கொள் பூம் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை – தேவா-சம்:2496/1,2
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும் – தேவா-சம்:2506/2
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர் – தேவா-சம்:2527/3
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன்
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் – தேவா-சம்:2560/1,2
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை – தேவா-சம்:2571/3
நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை – தேவா-சம்:2626/2
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை – தேவா-சம்:2637/3
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை – தேவா-சம்:2647/3
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த – தேவா-சம்:2658/3
அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை – தேவா-சம்:2669/3
நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/3
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் – தேவா-சம்:2691/3
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன்
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/3,4
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:2735/2
அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்பந்தன்
சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே – தேவா-சம்:2746/3,4
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்பந்தன்
மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய் – தேவா-சம்:2757/2,3
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன்
நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:2768/2,3
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்பந்தன்
நல்லார் பயில் பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2790/1,2
கைதவம் இல்லா கவுணியன் ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2800/2
நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன்
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள் – தேவா-சம்:2811/1,2
ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண் தமிழ் மாலை கொண்டு – தேவா-சம்:2822/3
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை – தேவா-சம்:2833/3
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2844/3
அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்பந்தன்
மாலைகொண்டு ஏத்தி வாழும் நும் – தேவா-சம்:2855/2,3
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:2866/2,3
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை – தேவா-சம்:2877/2
ஆதியை வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து – தேவா-சம்:2899/2
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால் – தேவா-சம்:2909/3
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால் – தேவா-சம்:2920/3
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:2931/3
நண்பு உணர் அரு மறை ஞானசம்பந்தன்
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார் – தேவா-சம்:2953/2,3
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல் – தேவா-சம்:2964/1,2
நல் தவர் காழியுள் ஞானசம்பந்தன்
குற்றம் இல் பெரும் புகழ் கொள்ளிக்காடரை – தேவா-சம்:2975/1,2
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2986/2,3
நண்ணிய அரு மறை ஞானசம்பந்தன்
பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே – தேவா-சம்:3019/3,4
ஆன மெய் ஞானசம்பந்தன் சொல்லிய – தேவா-சம்:3030/3
நல் தமிழ் ஞானசம்பந்தன் நான்மறை – தேவா-சம்:3041/1
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3095/3
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3106/3
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய் – தேவா-சம்:3128/3
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3139/2
நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3169/2
சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3189/3
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் – தேவா-சம்:3199/3
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் – தேவா-சம்:3210/3
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3221/3
நல்ல ஆய இன் தமிழ் நவிலும் ஞானசம்பந்தன்
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் – தேவா-சம்:3254/2,3
ஞானசம்பந்தன் சொல்லிய நல் தமிழ் – தேவா-சம்:3265/3
அம் தண் காழி அரு மறை ஞானசம்பந்தன்
பாய் புனல் சூழ் கழிப்பாலையை – தேவா-சம்:3276/1,2
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3287/3
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம்பந்தன்
சொல் பகரும் பழி நீங்கவே – தேவா-சம்:3308/3,4
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்பந்தன்
மாலை வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3319/3,4
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3330/2
சாற்று ஞானசம்பந்தன் தமிழ் வலார் – தேவா-சம்:3338/3
ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்தும் – தேவா-சம்:3349/3
பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால் – தேவா-சம்:3360/2
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை – தேவா-சம்:3371/3
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3383/1
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை – தேவா-சம்:3393/2
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3415/2
மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும் – தேவா-சம்:3426/1
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3437/2
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3448/3
எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3459/3
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3470/3
தண் ஆரும் பொழில் காழி தமிழ் ஞானசம்பந்தன்
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:3502/3,4
தண்டலை சூழ் கலி காழி தமிழ் ஞானசம்பந்தன்
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/2,3
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின் – தேவா-சம்:3547/3
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை – தேவா-சம்:3558/3
செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3569/2
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் – தேவா-சம்:3591/3
பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3602/3
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/3
நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள் – தேவா-சம்:3656/3
ஞானமொழி மாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்
தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே – தேவா-சம்:3689/3,4
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய் – தேவா-சம்:3700/3
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/3
நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3777/3
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3798/3
கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3809/3
நாடு அமர் ஞானசம்பந்தன்
நாடு அமர் ஞானசம்பந்தன நல் தமிழ் – தேவா-சம்:3830/2,3
நலம் மல்கு ஞானசம்பந்தன்
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3841/2,3
சண்பையுள் ஞானசம்பந்தன்
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை – தேவா-சம்:3863/2,3
நாடிய ஞானசம்பந்தன்
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3871/2,3
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3878/3
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் – தேவா-சம்:3889/3
தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன்
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல் – தேவா-சம்:3900/1,2
நல் இயல் நான்மறையோர் புகலி தமிழ் ஞானசம்பந்தன்
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை – தேவா-சம்:3911/1,2
தையல் ஒர்பாகம் அமர்ந்தவனை தமிழ் ஞானசம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:3922/2,3
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர் – தேவா-சம்:3933/3
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை – தேவா-சம்:3944/2
பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன்
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் – தேவா-சம்:3955/1,2
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே – தேவா-சம்:3977/4
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ் – தேவா-சம்:3989/1
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனை சண்பை ஞானசம்பந்தன் வாய் நவில் – தேவா-சம்:4000/1
ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே – தேவா-சம்:4011/2
ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார் – தேவா-சம்:4078/2
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன்
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே – தேவா-சம்:4089/3,4
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு – தேவா-சம்:4100/3
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன்
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் – தேவா-சம்:4110/2,3
களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன்
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:4120/3,4
கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன்
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் – தேவா-சம்:4130/2,3
நறும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன்
பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை – தேவா-சம்:4147/1,2
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன்
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே – தேவா-சம்:4158/3,4
உறையும் ஞானசம்பந்தன் சொல் சீரினை – தேவா-சம்:4169/2
நல் தமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும் – தேவா-சுந்:563/1
நாவின்மிசைஅரையனொடு தமிழ் ஞானசம்பந்தன்
யாவர் சிவன் அடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன் – தேவா-சுந்:801/1,2
மேல்


ஞானசம்பந்தன்-தன் (1)

நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன்-தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/3,4
மேல்


ஞானசம்பந்தன்தான் (1)

ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான்
நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1970/1,2
மேல்


ஞானசம்பந்தன (31)

கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞானசம்பந்தன
தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே – தேவா-சம்:107/3,4
திரு மா மறை ஞானசம்பந்தன சேண் ஆர் – தேவா-சம்:903/2
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்பந்தன
தமிழ் கொடு சிவபுர நகர் உறை – தேவா-சம்:1358/1,2
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:1458/3
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை – தேவா-சம்:1490/3
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:1546/3
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார் – தேவா-சம்:1665/3
பழியா மறை ஞானசம்பந்தன சொல் – தேவா-சம்:1698/2
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்பந்தன
தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே – தேவா-சம்:2549/3,4
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை – தேவா-சம்:2593/3
நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன
சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/3,4
சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்பந்தன
செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2888/3,4
சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்பந்தன
தமிழ் கெழு பாடல் பத்து இவை – தேவா-சம்:2997/2,3
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே – தேவா-சம்:3051/3,4
அரும் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3062/3
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/3,4
நாட்டகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/3,4
நாடு தென் புகலியுள் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/3,4
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3180/3
குலவு ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3297/3
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை – தேவா-சம்:3678/2
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ் – தேவா-சம்:3722/3
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/3,4
நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன
கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய – தேவா-சம்:3744/2,3
அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்பந்தன
மொழி இவை உரைசெயுமவர் வினை பறையுமே – தேவா-சம்:3755/3,4
காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல் – தேவா-சம்:3787/3
நாடு அமர் ஞானசம்பந்தன நல் தமிழ் – தேவா-சம்:3830/3
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3841/3
ஞானசம்பந்தன தமிழே – தேவா-சம்:3852/4
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை – தேவா-சம்:3863/3
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3871/3
மேல்


ஞானசம்பந்தனது (4)

பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:611/3
நலம் மலி ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:1303/1
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் – தேவா-சம்:3634/3
மேல்


ஞானசம்பந்தனுக்கு (1)

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் – தேவா-சுந்:642/1
மேல்


ஞானசம்பந்தனும் (1)

நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்குஅரசரும் பாடிய நல் தமிழ் மாலை – தேவா-சுந்:681/1
மேல்


ஞானசம்பந்தனே (2)

ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே – தேவா-சம்:4045/2
காய வர்க்க அசம்பந்தனே காழி ஞானசம்பந்தனே
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே – தேவா-சம்:4056/3,4
மேல்


ஞானத்தர் (1)

இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
மேல்


ஞானத்தார் (2)

நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் – தேவா-அப்:284/3
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2191/2
மேல்


ஞானத்தால் (5)

பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே – தேவா-அப்:1953/3,4
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் – தேவா-அப்:1966/1
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன் – தேவா-அப்:1966/2
ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு – தேவா-அப்:1966/3
ஞானத்தால் உனை நானும் தொழுவனே – தேவா-அப்:1966/4
மேல்


ஞானத்தானை (1)

முண்டமே தாங்கினானை முற்றிய ஞானத்தானை
வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை – தேவா-அப்:585/1,2
மேல்


ஞானத்தின் (1)

ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
மேல்


ஞானத்தீயால் (2)

மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால்
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று – தேவா-அப்:444/2,3
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/3
மேல்


ஞானத்து (5)

ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார் – தேவா-சம்:151/3
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன் – தேவா-சம்:892/3
நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே – தேவா-அப்:1113/4
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன் – தேவா-அப்:1965/3
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/2
மேல்


ஞானத்தை (3)

நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் – தேவா-அப்:294/1
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/3
கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்க செற்று ஞானத்தை மேல் மிகுத்தல் கோளா கொண்ட – தேவா-அப்:2848/2
மேல்


ஞானத்தோடு (1)

நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது – தேவா-அப்:637/1,2
மேல்


ஞானநாயகனை (1)

ஞானநாயகனை சென்று நண்ணுமே – தேவா-அப்:1902/4
மேல்


ஞானப்பொருள் (1)

ஞானப்பொருள் கொண்டு அடி பேணும் – தேவா-சம்:406/2
மேல்


ஞானப்பொருளும் (1)

ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த – தேவா-அப்:899/1
மேல்


ஞானபந்தன் (1)

பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் – தேவா-சம்:2409/3
மேல்


ஞானம் (45)

நன்று ஆர்தரு புகலி தமிழ் ஞானம் மிகு பந்தன் – தேவா-சம்:194/3
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன் உரைகள் – தேவா-சம்:525/3
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:554/2
அடி ஞானம் வல்லார் அடி சேர்வார்களே – தேவா-சம்:947/4
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல் – தேவா-சம்:1131/2
நாதனை ஞானம் மிகு சம்பந்தன் தமிழ் மாலை நாவில் – தேவா-சம்:1132/3
வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1490/2
பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே – தேவா-சம்:1490/4
ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே – தேவா-சம்:1547/4
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/4
வய ஞானம் வல்லார் மருகல் பெருமான் – தேவா-சம்:1665/1
உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால் – தேவா-சம்:1665/2
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1687/1
பெரு ஞானம் உடை பெருமான் அவனை – தேவா-சம்:1687/2
உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே – தேவா-சம்:1687/4
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி – தேவா-சம்:1840/3
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2123/1
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை – தேவா-சம்:2420/2
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் – தேவா-சம்:2431/3
நல்லர் ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈய – தேவா-சம்:2631/1
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே – தேவா-சம்:3080/4
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3180/3
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் – தேவா-சம்:3561/2
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால் – தேவா-சம்:3565/1
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்பந்தன் – தேவா-சம்:3645/1
விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம்
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/3,4
எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் – தேவா-அப்:311/3
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம் – தேவா-அப்:318/2
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம்
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:523/3,4
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் – தேவா-அப்:602/3
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/3
கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும் – தேவா-அப்:755/1
ஞானம் காட்டுவர் நன் நெறி காட்டுவர் – தேவா-அப்:1328/1
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார் – தேவா-அப்:1439/1
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் – தேவா-அப்:2062/3
ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே – தேவா-அப்:2071/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம்
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2094/3,4
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2191/2
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம்
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/3,4
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் – தேவா-சுந்:619/2
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:993/4
மேல்


ஞானம்தான் (1)

ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார் – தேவா-அப்:576/2
மேல்


ஞானமும் (8)

வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் – தேவா-சம்:1490/1
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே – தேவா-சம்:2902/4
நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் – தேவா-அப்:299/3
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் – தேவா-அப்:300/2
ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த – தேவா-அப்:899/1
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் – தேவா-அப்:1955/1
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/3
மேல்


ஞானமூர்த்தி (3)

தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி – தேவா-அப்:287/1,2
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞானமூர்த்தி
என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:600/1,2
ஞானமூர்த்தி நட்டம் ஆடி நவிலும் இடம் – தேவா-சுந்:828/2
மேல்


ஞானமூர்த்தியை (1)

ஞானமூர்த்தியை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1988/4
மேல்


ஞானமூர்த்தீ (1)

நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
மேல்


ஞானமே (1)

பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே – தேவா-சம்:1490/4
மேல்


ஞானமொழி (1)

ஞானமொழி மாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3689/3
மேல்


ஞானமோடு (1)

நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3
மேல்


ஞானன் (2)

தரும் கழுமலத்து இறை தமிழ் கிழமை ஞானன்
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார் – தேவா-சம்:1796/2,3
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
மேல்


ஞானனை (1)

ஞானனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3010/4
மேல்


ஞானி (4)

நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற – தேவா-அப்:3023/2
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன் – தேவா-சுந்:392/1
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன் இசை ஞானி காதலன் திரு நாவலூர் கோன் – தேவா-சுந்:403/3
மேல்


ஞானிகள் (2)

கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண் – தேவா-அப்:1703/2
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன் – தேவா-அப்:1966/1,2
மேல்


ஞானிகள்-தம்மொடு (1)

ஈன ஞானிகள்-தம்மொடு விரகனே ஏறு பல் பொருள் முத்தமிழ் விரகனே – தேவா-சம்:4045/1
மேல்


ஞானிகளாய் (1)

ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து ஐம்புலன்கள் செற்று – தேவா-சம்:1414/3

மேல்