கூ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூ 1
கூகம் 3
கூகூ 1
கூகை 8
கூச்சு 1
கூச 4
கூசம் 3
கூசன் 1
கூசாதார் 1
கூசாது 1
கூசி 2
கூசு 1
கூசுதல்செயாத 1
கூசுவார் 1
கூட்ட 1
கூட்டகத்து 1
கூட்டத்தது 1
கூட்டத்து 1
கூட்டம் 4
கூட்டமா 1
கூட்டமாய் 1
கூட்டமும் 2
கூட்டி 3
கூட்டின் 1
கூட்டினார் 1
கூட்டினான் 2
கூட்டு 5
கூட்டை 3
கூட 17
கூடகிலார் 3
கூடங்கள் 1
கூடத்தார் 2
கூடம் 2
கூடமாட்டோம் 1
கூடல் 39
கூடலர் 3
கூடலர்-தம் 1
கூடலர்கள் 1
கூடலார் 1
கூடலில் 1
கூடலும் 1
கூடலையாற்றூரில் 10
கூடவும் 1
கூடவே 2
கூடா 4
கூடாதன 1
கூடாதீர் 1
கூடார் 1
கூடாவே 1
கூடி 101
கூடிக்கூடி 1
கூடிய 18
கூடியும் 4
கூடியோர்க்கு 1
கூடில் 1
கூடினாய் 2
கூடினார் 7
கூடினார்க்கு 1
கூடினான் 1
கூடினீர் 1
கூடு 12
கூடு-மின் 1
கூடுதற்கு 1
கூடுதி 1
கூடும் 15
கூடுமவர் 1
கூடுமா 1
கூடுமே 5
கூடுவதே 1
கூடுவர் 3
கூடுவரே 3
கூடுவன் 3
கூடுவார் 4
கூடுவார்-தம் 1
கூடுவாரே 1
கூடை 1
கூத்தப்பிரானே 1
கூத்தர் 1
கூத்தர்-கொலோ 1
கூத்தராய் 3
கூத்தரே 1
கூத்தன் 11
கூத்தன்-தன்னை 2
கூத்தன்தான் 1
கூத்தனார் 2
கூத்தனாரே 11
கூத்தனின் 1
கூத்தனுக்கு 2
கூத்தனே 5
கூத்தனை 17
கூத்தா 6
கூத்தாட 1
கூத்தின் 1
கூத்தீர் 1
கூத்து 24
கூத்தும் 4
கூத்தை 2
கூத்தொடும் 1
கூதல் 3
கூதலாய் 1
கூதலிடும் 1
கூந்தல் 11
கூந்தலார் 1
கூந்தலின் 1
கூந்தலூர் 1
கூப்பவே 1
கூப்பி 8
கூப்பிட 2
கூப்பிடினும் 1
கூப்பிலர் 1
கூப்பினான் 1
கூப்பினோமே 1
கூப்பும் 2
கூப்புவீர் 1
கூம்பலை 1
கூம்பி 1
கூம்பும் 1
கூம்பொடு 1
கூய் 1
கூர் 52
கூர்க்கும் 1
கூர்ச்சமும் 1
கூர்த்த 4
கூர்த்தது 1
கூர்த்தானை 1
கூர்த்து 1
கூர்தர 1
கூர்தரு 1
கூர்ந்த 1
கூர்ந்தவனே 1
கூர்ந்து 3
கூர்ப்பு 1
கூர்மை 2
கூர்மையர்க்கு 1
கூர்மையரே 1
கூர்மையே 1
கூர்மையோடு 2
கூர்வார்க்கு 1
கூர்வித்த 1
கூர்வித்தவா 1
கூர்வு 1
கூர 5
கூரம் 2
கூரிது 1
கூரிய 1
கூரில் 1
கூரின் 1
கூருதல் 1
கூரும் 6
கூரூர் 1
கூரை 4
கூவ 6
கூவல் 2
கூவல்தான் 1
கூவலோடு 1
கூவாயே 1
கூவி 1
கூவிட 1
கூவிடும் 1
கூவித்து 1
கூவிய 1
கூவிள 13
கூவிளம் 22
கூவிளமும் 6
கூவினான் 1
கூவு 1
கூவும் 2
கூவை-வாய் 1
கூழ் 2
கூழை 9
கூழைமையே 1
கூழையர் 1
கூழையூர் 1
கூழையேன் 1
கூளி 2
கூளிகள் 2
கூற்றங்கள் 1
கூற்றத்தார் 1
கூற்றத்தை 3
கூற்றம் 25
கூற்றம்-தன்னை 2
கூற்றமும் 1
கூற்றமே 1
கூற்றலாரேனும் 1
கூற்றவன் 1
கூற்றன் 2
கூற்றனை 1
கூற்றானே 1
கூற்றானை 4
கூற்றின் 2
கூற்றினர் 1
கூற்றினான் 1
கூற்றினை 7
கூற்றினையும் 1
கூற்று 36
கூற்றுக்கு 1
கூற்றுக்கும் 1
கூற்றுவர் 1
கூற்றுவன் 3
கூற்றுவனே 1
கூற்றுவனை 4
கூற்றை 32
கூற 11
கூறமாட்டேன் 1
கூறர் 1
கூறராய் 2
கூறரே 1
கூறல் 1
கூறன் 3
கூறனார் 3
கூறனே 1
கூறனை 2
கூறா 3
கூறாத 6
கூறாய் 1
கூறான் 1
கூறி 15
கூறிட்ட 1
கூறிடகிற்றியே 1
கூறிய 2
கூறியது 1
கூறியும் 1
கூறியே 1
கூறிரேல் 1
கூறில் 3
கூறினர் 2
கூறினன் 1
கூறினார் 2
கூறினார்க்கு 1
கூறினான் 1
கூறினும் 3
கூறினேன் 1
கூறினேனே 1
கூறீர் 1
கூறீரே 2
கூறு 55
கூறு-மின் 2
கூறு-மினே 1
கூறுதுமே 1
கூறுபட்ட 1
கூறும் 13
கூறும்-கால் 2
கூறுமா 1
கூறுமே 4
கூறுவது 1
கூறுவதே 4
கூறுவர் 2
கூறுவார் 3
கூறுவாரையும் 1
கூறுவேன் 1
கூறுவோமே 1
கூறேன் 1
கூறை 26
கூறைகள் 4
கூறைதனை 1
கூறையன் 1
கூறையால் 1
கூறையும் 2
கூன் 11
கூனல் 5

கூ (1)

கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை – தேவா-சம்:780/3
மேல்


கூகம் (3)

கொந்து உலாம் மலர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3046/2
வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3047/2
கோடல் வெண் பிறையனை கூகம் மேவிய – தேவா-சம்:3051/1
மேல்


கூகூ (1)

புற்று ஏறி கூகூ என அழைக்கும் புனவாயிலே – தேவா-சுந்:516/4
மேல்


கூகை (8)

கூகை குலம் ஓடி திரி சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:145/2
உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில் – தேவா-சம்:725/1
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை – தேவா-சம்:1282/1
காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி – தேவா-சம்:2377/1
கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும் – தேவா-சம்:3414/3
ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை – தேவா-சம்:3680/1
பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ – தேவா-அப்:310/2
கூடி பொந்தில் ஆந்தைகள் கூகை குழற – தேவா-சுந்:323/2
மேல்


கூச்சு (1)

கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் – தேவா-அப்:759/2
மேல்


கூச (4)

கூச அடர்த்து கூர் வாள் கொடுப்பார் தம்மையே – தேவா-சம்:2120/2
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண் மதி – தேவா-சம்:2740/2
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/4
கூச தழல் போல் விழியா வரு கூற்றை – தேவா-சம்:4151/1
மேல்


கூசம் (3)

கூசம் நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும் – தேவா-சம்:2761/1
கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள் – தேவா-சம்:3952/1
கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி – தேவா-சுந்:68/1
மேல்


கூசன் (1)

கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
மேல்


கூசாதார் (1)

கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
மேல்


கூசாது (1)

கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல – தேவா-சம்:902/2
மேல்


கூசி (2)

கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே – தேவா-சம்:1756/4
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:790/1
மேல்


கூசு (1)

கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம் – தேவா-சம்:4083/1
மேல்


கூசுதல்செயாத (1)

கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர் – தேவா-சம்:3622/2
மேல்


கூசுவார் (1)

கூசுவார் அலர் குண்டர் குணம் இலர் – தேவா-அப்:1808/1
மேல்


கூட்ட (1)

திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
மேல்


கூட்டகத்து (1)

குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை – தேவா-அப்:1815/3
மேல்


கூட்டத்தது (1)

கூவிளம் கையது பேரி சடைமுடி கூட்டத்தது
தூ விளங்கும் பொடி பூண்டது பூசிற்று துத்தி நாகம் – தேவா-சம்:1261/1,2
மேல்


கூட்டத்து (1)

கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி – தேவா-சுந்:155/1
மேல்


கூட்டம் (4)

கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி – தேவா-சம்:80/3
கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலை ஆயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:93/3,4
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
மேல்


கூட்டமா (1)

கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/2,3
மேல்


கூட்டமாய் (1)

கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி – தேவா-அப்:652/1
மேல்


கூட்டமும் (2)

குண்டிகை கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட – தேவா-சம்:2187/1
துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி – தேவா-சம்:2196/2
மேல்


கூட்டி (3)

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெம் கணையால் – தேவா-சம்:565/1
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்ஞீலியான் – தேவா-சம்:2952/3
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/3
மேல்


கூட்டின் (1)

கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில் – தேவா-சம்:3215/1
மேல்


கூட்டினார் (1)

கோல மா மதி கங்கையும் கூட்டினார்
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி – தேவா-அப்:1579/2,3
மேல்


கூட்டினான் (2)

கூட்டினான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1705/4
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் – தேவா-அப்:2614/3
மேல்


கூட்டு (5)

கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:694/1
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:1179/3
கோதியார் மதில் கூட்டு அழித்தவர் – தேவா-சம்:1748/2
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
மேல்


கூட்டை (3)

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து – தேவா-அப்:454/1
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1901/3
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
மேல்


கூட (17)

கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட
கங்கை புனைந்த சடையார் காழியார் – தேவா-சம்:255/1,2
கூட வென்றி வாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:697/2
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1165/3,4
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
குண்டிகை கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு – தேவா-சம்:2187/1,2
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/3
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற – தேவா-சம்:3804/2
கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும் – தேவா-அப்:172/1
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:582/4
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூட
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர் – தேவா-அப்:627/1,2
குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/2
கூட நீர் சென்று கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1772/3
கூட வேடத்தர் ஆகி குழுவில் என் – தேவா-அப்:2072/1
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
மேல்


கூடகிலார் (3)

கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே – தேவா-சம்:1380/1
கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே – தேவா-சம்:1380/2
கொச்சை அண்ணலை கூடகிலார் உள்தல் மூடரே – தேவா-சம்:1380/4
மேல்


கூடங்கள் (1)

மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணி அரங்கு அணி சாலை – தேவா-சம்:2654/1
மேல்


கூடத்தார் (2)

பெண்ணாகடத்து பெரும் தூங்கானைமாடத்தார் கூடத்தார் பேராவூரார் – தேவா-அப்:2596/3
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
மேல்


கூடம் (2)

கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும் – தேவா-சம்:2062/3
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
மேல்


கூடமாட்டோம் (1)

பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/3
மேல்


கூடல் (39)

ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:65/4
அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:66/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/4
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:68/4
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:69/4
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:70/4
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/4
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:72/4
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:73/4
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:74/4
அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று – தேவா-சம்:75/1
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் – தேவா-சம்:1018/1
கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே – தேவா-சம்:3350/4
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3351/3
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3352/1
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3354/1
கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3355/3
கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3358/2
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3359/3
கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு – தேவா-சம்:3966/1
கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை – தேவா-அப்:250/2
குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே – தேவா-அப்:366/4
கூடல் ஆம் திரு கோளிலி ஈசனை – தேவா-அப்:1640/3
கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு – தேவா-அப்:1714/2
கூடு நீ என்று கூடல் இழைக்குமே – தேவா-அப்:1941/4
எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல்
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும் குரங்கணில்முட்டமும் குறும்பலாவும் – தேவா-அப்:2156/2,3
கொடி மாட நீள் தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண் வளவி கண்டியூரும் – தேவா-அப்:2212/1
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/2
மேல்


கூடலர் (3)

கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/3
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் – தேவா-சம்:3920/2
கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை – தேவா-சுந்:187/1
மேல்


கூடலர்-தம் (1)

கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
மேல்


கூடலர்கள் (1)

கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல் – தேவா-சம்:3692/2
மேல்


கூடலார் (1)

ஓதியாரொடும் கூடலார் குழை – தேவா-சம்:1765/2
மேல்


கூடலில் (1)

மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
மேல்


கூடலும் (1)

தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும் – தேவா-அப்:2149/2
மேல்


கூடலையாற்றூரில் (10)

கொடி அணி நெடு மாட கூடலையாற்றூரில்
அடிகள் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:862/3,4
கொய் அணி மலர் சோலை கூடலையாற்றூரில்
ஐயன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:863/3,4
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில்
ஆர்வன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:864/3,4
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:865/3,4
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில்
ஆதி இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:866/3,4
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:867/3,4
குழை அணி திகழ் சோலை கூடலையாற்றூரில்
அழகன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:868/3,4
குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில்
அறவன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:869/3,4
கோலம் அது உரு ஆகி கூடலையாற்றூரில்
ஆலன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:870/3,4
கூடலையாற்றூரில் கொடிஇடையவளோடும் – தேவா-சுந்:871/1
மேல்


கூடவும் (1)

குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
மேல்


கூடவே (2)

கூறினான் உமையாளொடும் கூடவே – தேவா-அப்:1424/4
குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே – தேவா-அப்:1967/4
மேல்


கூடா (4)

குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
ஆரோடும் கூடா அடிகேள் இது என் அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:20/4
கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி – தேவா-சுந்:155/1
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/4
மேல்


கூடாதன (1)

கூடாதன செய்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:330/3
மேல்


கூடாதீர் (1)

குற்றம் கூடி குணம் பல கூடாதீர்
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம் – தேவா-அப்:1724/1,2
மேல்


கூடார் (1)

கூடார் மதில் எய்து குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:333/3
மேல்


கூடாவே (1)

கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4
மேல்


கூடி (101)

மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/3
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி
ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல் – தேவா-சம்:32/1,2
தொண்டர் இசை பாடியும் கூடி
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் – தேவா-சம்:409/1,2
நுணங்கும் புரி_நூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே – தேவா-சம்:410/3,4
சீலத்தவன் ஊர் சிலர் கூடி
மாலை தீர் மயிலாடுதுறையே – தேவா-சம்:412/3,4
கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் – தேவா-சம்:450/2
கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண – தேவா-சம்:488/1
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ – தேவா-சம்:693/3
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும் – தேவா-சம்:737/2
கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று – தேவா-சம்:751/3
கோலம் பொழில் சோலை கூடி மட அன்னம் – தேவா-சம்:938/3
நேர்ந்தவன் நேர்_இழையோடும் கூடி
தேர்ந்தவர் தேடுவார் தேட செய்தே – தேவா-சம்:1222/2,3
பொறி அரவம் அது சுற்றி பொருப்பே மத்து ஆக புத்தேளிர் கூடி
மறி கடலை கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில் – தேவா-சம்:1417/1,2
கொம்பின் நேர் இடையாளொடும் கூடி கொல் ஏறு உடை – தேவா-சம்:1515/3
குன்று ஏய்க்கும் நெடு வெண் மாட கொடி கூடி போய் – தேவா-சம்:1593/1
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நா அணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர் – தேவா-சம்:1777/1,2
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி
தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1778/3,4
கச்சி பொலி காமக்கொடியுடன் கூடி
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1855/2,3
பண்டு அமரர் கூடி கடைந்த படு கடல் நஞ்சு – தேவா-சம்:1953/1
கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி – தேவா-சம்:2041/3
பாடும் அடியார் பலரும் கூடி பரிந்து ஏத்த – தேவா-சம்:2133/1
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட – தேவா-சம்:2164/3
குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள் – தேவா-சம்:2166/3
சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு – தேவா-சம்:2220/3
அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/3,4
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/2
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
கூடி தண் பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2436/4
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2555/3
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2656/3
பொடிகள் பூசி பல தொண்டர் கூடி புலர் காலையே – தேவா-சம்:2747/1
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2764/3
கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி – தேவா-சம்:3110/3
முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய் – தேவா-சம்:3204/3
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள் – தேவா-சம்:3367/1
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3410/4
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/3
மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் – தேவா-சம்:3575/1
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/3
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/3
கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே – தேவா-சம்:3649/4
கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் – தேவா-சம்:3681/2
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடி
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/2,3
கொண்டலார் வந்திட கோல வார் பொழில்களில் கூடி மந்தி – தேவா-சம்:3762/1
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் – தேவா-சம்:3924/1
தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4
கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன் – தேவா-அப்:22/4
பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:25/4
கூடினார் அ நெறி கூடி சென்றலும் – தேவா-அப்:110/2
குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள் – தேவா-அப்:211/1
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார் – தேவா-அப்:214/2
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி – தேவா-அப்:287/2
குண்டனாய் சமணரோடே கூடி நான் கொண்ட மாலை – தேவா-அப்:384/1
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை – தேவா-அப்:395/3
பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:398/3
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் – தேவா-அப்:417/3
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழல் உரு ஆயினானே – தேவா-அப்:496/2,3
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/2,3
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி
போர் வலம் செய்து மிக்கு பொருதவர் தம்மை வீட்டி – தேவா-அப்:593/1,2
மாலும் நான்முகனும் கூடி காண்கிலா வகையுள் நின்றாய் – தேவா-அப்:617/2
பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி
குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் – தேவா-அப்:643/2,3
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற – தேவா-அப்:644/3
ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன் – தேவா-அப்:651/3
அரவத்தால் வரையை சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார் – தேவா-அப்:685/1,2
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் – தேவா-அப்:702/3
நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை – தேவா-அப்:832/3
கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே – தேவா-அப்:835/2
கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள் – தேவா-அப்:891/2
கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் – தேவா-அப்:963/2
கொண்டல்_வண்ணனும் கூடி அறிகிலா – தேவா-அப்:1142/2
அண்ட வானவர் கூடி கடைந்த நஞ்சு – தேவா-அப்:1203/1
குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே – தேவா-அப்:1551/4
குற்றம் கூடி குணம் பல கூடாதீர் – தேவா-அப்:1724/1
கூடி வந்து குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1921/2
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/3
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/3
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/3,4
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள் – தேவா-அப்:2442/1
ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/3,4
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் – தேவா-அப்:2539/1
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/1,2
கூடி பொந்தில் ஆந்தைகள் கூகை குழற – தேவா-சுந்:323/2
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
கொக்கரை குடமுழவினோடு இசை கூடி பாடி நின்று ஆடுவீர் – தேவா-சுந்:369/2
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி
ஊடும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:381/3,4
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:501/3
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை – தேவா-சுந்:525/1
செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம் – தேவா-சுந்:606/1
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/3
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி
தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள்_கண்டன் – தேவா-சுந்:762/1,2
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:791/1
மேல்


கூடிக்கூடி (1)

கூடிக்கூடி தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே – தேவா-சுந்:46/1
மேல்


கூடிய (18)

மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம் – தேவா-சம்:317/2
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும் – தேவா-சம்:479/1
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா – தேவா-சம்:479/2
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி – தேவா-சம்:2002/3
மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து – தேவா-சம்:2019/3
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/4
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/3
கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3436/3
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/2
கூடு இள மென்முலையாளை கூடிய கோலத்தினானும் – தேவா-அப்:32/2
கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:368/4
கோழம்பா என கூடிய செல்வமே – தேவா-அப்:1713/4
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம் – தேவா-அப்:1718/2
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண – தேவா-சுந்:699/1
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் – தேவா-சுந்:748/3
மேல்


கூடியும் (4)

கொண்டு அணி சடையர் விடையினர் பூதம் கொடுகொட்டி குடமுழா கூடியும் முழவ – தேவா-சம்:812/2
எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும்
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும் – தேவா-சம்:3192/1,2
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்
மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1349/2,3
கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
மேல்


கூடியோர்க்கு (1)

கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய் – தேவா-சம்:1521/1
மேல்


கூடில் (1)

கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில்
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2587/2,3
மேல்


கூடினாய் (2)

கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல் – தேவா-சம்:2802/1
கூடினாய் மலைமங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம் உடையாளை – தேவா-சுந்:557/1
மேல்


கூடினார் (7)

கூடினார் குறுகாத கொள்கையா – தேவா-சம்:1750/2
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம் – தேவா-சம்:4082/1
கூடினார் அ நெறி கூடி சென்றலும் – தேவா-அப்:110/2
கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை – தேவா-அப்:250/2
கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள் – தேவா-அப்:354/2
கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/2
மேல்


கூடினார்க்கு (1)

கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2973/4
மேல்


கூடினான் (1)

கூடினான் உமையாள் ஒருபாகமாய் – தேவா-அப்:1563/1
மேல்


கூடினீர் (1)

கொடி புல்கு மென் சாயல் உமை ஓர்பாகம் கூடினீர்
பொடி புல்கு நூல்மார்பர் புரி_நூலாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2065/2,3
மேல்


கூடு (12)

குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/4
கொச்சையள் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே – தேவா-சம்:1380/3
கூடு பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2654/3
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே – தேவா-சம்:3540/4
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால் – தேவா-சம்:3580/2
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே – தேவா-சம்:3580/3
கூடு அரவம் மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசைசெய்ய – தேவா-சம்:3685/1
கூடு இள மென்முலையாளை கூடிய கோலத்தினானும் – தேவா-அப்:32/2
கூடு அரவத்தர் குரல் கிண்கிணி அடி – தேவா-அப்:171/1
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே – தேவா-அப்:1582/2
கூடு நீ என்று கூடல் இழைக்குமே – தேவா-அப்:1941/4
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
மேல்


கூடு-மின் (1)

கூடு-மின் குரங்காடுதுறையையே – தேவா-அப்:1707/4
மேல்


கூடுதற்கு (1)

நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல் அறத்தை – தேவா-சம்:515/1,2
மேல்


கூடுதி (1)

குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
மேல்


கூடும் (15)

கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:353/2
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
கூடும் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1700/3
குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள் – தேவா-சம்:1797/2
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் – தேவா-சம்:3559/1
கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:368/4
கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:369/4
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/2
கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/2
கூடும் இடம் சிவலோகன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:103/4
கூடும் அன்ன பெடைகாள் குயில் வண்டுகாள் – தேவா-சுந்:381/1
குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடும் ஆறு அதனை கொடுப்பானை – தேவா-சுந்:574/1
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/3
கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
மேல்


கூடுமவர் (1)

கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/4
மேல்


கூடுமா (1)

கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே – தேவா-சம்:650/4
மேல்


கூடுமே (5)

கோனை நாள்-தொறும் கும்பிடவே குறி கூடுமே – தேவா-சம்:1562/4
குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே – தேவா-சம்:2538/4
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே – தேவா-அப்:1760/4
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
மேல்


கூடுவதே (1)

கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே
கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3417/2,3
மேல்


கூடுவர் (3)

கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர் வான் உலகே – தேவா-சம்:558/4
கூடுவர் திரு உரு கொள்ளிக்காடரே – தேவா-சம்:2974/4
கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி – தேவா-சம்:3024/2
மேல்


கூடுவரே (3)

நிறைந்த உலகினில் வானவர்_கோனொடும் கூடுவரே – தேவா-சம்:1258/4
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே – தேவா-சுந்:198/4
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே – தேவா-சுந்:901/4
மேல்


கூடுவன் (3)

கொண்டிருந்து ஆடி பாடி கூடுவன் குறிப்பினாலே – தேவா-அப்:233/2
கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே – தேவா-சுந்:457/4
கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே – தேவா-சுந்:457/4
மேல்


கூடுவார் (4)

கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி – தேவா-சம்:2360/2
குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3781/4
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/4
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/4
மேல்


கூடுவார்-தம் (1)

கொய்த அம் மலர் அடி கூடுவார்-தம்
மை தவழ் திருமகள் வணங்க வைத்து – தேவா-சம்:1221/1,2
மேல்


கூடுவாரே (1)

கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே – தேவா-சம்:2811/4
மேல்


கூடை (1)

பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர் – தேவா-அப்:2007/2
மேல்


கூத்தப்பிரானே (1)

படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
மேல்


கூத்தர் (1)

கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
மேல்


கூத்தர்-கொலோ (1)

நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/3,4
மேல்


கூத்தராய் (3)

கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:487/4
கூத்தராய் பாடி ஆடி கொடு வலி அரக்கன்-தன்னை – தேவா-அப்:547/3
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்
அக்கினோடு அரவு ஆர்ப்பர் ஆரூரரே – தேவா-அப்:1132/3,4
மேல்


கூத்தரே (1)

குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே – தேவா-அப்:1432/4
மேல்


கூத்தன் (11)

கொடுத்தவன் அருள் கூத்தன் அல்லனே – தேவா-சம்:1771/4
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
கொண்டது ஓர் கோலம் ஆகி கோலக்கா உடைய கூத்தன்
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/1,2
குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/4
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் – தேவா-அப்:1711/3
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
மேல்


கூத்தன்-தன்னை (2)

கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/2
மேல்


கூத்தன்தான் (1)

கூத்தன்தான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1706/4
மேல்


கூத்தனார் (2)

கொண்டு அணிந்த சடை முடி கூத்தனார்
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1209/2,3
கூத்தனார் உறையும் திரு கோளிலி – தேவா-அப்:1638/3
மேல்


கூத்தனாரே (11)

கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/4
கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2837/4
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
மேல்


கூத்தனின் (1)

கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே – தேவா-அப்:785/4
மேல்


கூத்தனுக்கு (2)

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே – தேவா-அப்:1714/4
மேல்


கூத்தனே (5)

கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே – தேவா-சம்:3198/4
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள – தேவா-அப்:605/3
கூத்தனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1200/4
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே – தேவா-அப்:1303/4
குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
மேல்


கூத்தனை (17)

கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே – தேவா-சம்:2601/4
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை கூத்தனை மகிழ்ந்து உள்கி – தேவா-சம்:2610/1
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/2,3
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/4
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/4
அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை
தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1082/3,4
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1083/4
சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை
எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1084/3,4
எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/3,4
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ – தேவா-அப்:1090/3,4
தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/3,4
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1218/2,3
நல் திறம் காட்டிய கூத்தனை
கண்டனை கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1694/2,3
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு – தேவா-அப்:2764/1
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:638/4
குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர் – தேவா-சுந்:659/3
மேல்


கூத்தா (6)

கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது – தேவா-அப்:2020/3
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/1,2
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
கூத்தா தந்து அருளாய் கொடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:257/4
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே – தேவா-சுந்:938/4
மேல்


கூத்தாட (1)

கோல் ஓட கோல் வளையார் கூத்தாட குவி முலையார் முகத்தில் நின்று – தேவா-சம்:1402/3
மேல்


கூத்தின் (1)

குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் – தேவா-அப்:14/2
மேல்


கூத்தீர் (1)

கூத்தீர் உம குணங்களே – தேவா-சம்:580/4
மேல்


கூத்து (24)

கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும் – தேவா-சம்:1264/2
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3428/3
பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே – தேவா-சம்:4014/2
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும் – தேவா-சம்:4101/3
கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே – தேவா-அப்:785/4
கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1286/4
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே – தேவா-அப்:1752/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/3,4
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/3
கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
மேல்


கூத்தும் (4)

அரங்கிடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும்
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/3,4
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:18/3
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த – தேவா-அப்:2259/1
தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/3
மேல்


கூத்தை (2)

பெரியவன் காளி-தன் பெரிய கூத்தை
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும் – தேவா-சம்:1243/2,3
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/3,4
மேல்


கூத்தொடும் (1)

கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதியம் நல்ல – தேவா-அப்:317/3
மேல்


கூதல் (3)

கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1076/2
கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3
மேல்


கூதலாய் (1)

கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி – தேவா-அப்:2909/2
மேல்


கூதலிடும் (1)

கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
மேல்


கூந்தல் (11)

மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும் – தேவா-சம்:757/1
கலை வாழும் அம் கையீர் கொங்கை ஆரும் கரும் கூந்தல்
அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர் – தேவா-சம்:2092/1,2
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே – தேவா-சம்:2241/4
உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை சீர் – தேவா-சம்:2600/2,3
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை – தேவா-அப்:580/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல்
கொடும் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ – தேவா-அப்:746/3,4
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
மேல்


கூந்தலார் (1)

நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
மேல்


கூந்தலின் (1)

கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி – தேவா-சம்:2661/1
மேல்


கூந்தலூர் (1)

கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/2
மேல்


கூப்பவே (1)

கண்டான் பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே – தேவா-சம்:240/3,4
மேல்


கூப்பி (8)

கண்டவர் சிந்தை கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கை ஆர கூப்பி
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:83/3,4
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/3
கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று – தேவா-அப்:88/1
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு – தேவா-அப்:478/1,2
நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை – தேவா-அப்:711/1
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் – தேவா-சுந்:223/1
மேல்


கூப்பிட (2)

நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள் – தேவா-சுந்:449/1
புறவம் கூப்பிட பொன் புனம் சூழ் புனவாயிலே – தேவா-சுந்:513/4
மேல்


கூப்பிடினும் (1)

குடியா ஊர் திரியினும் கூப்பிடினும்
கடி ஆர் பூம் பொழில் சோலை கள்ளில் மேயான் – தேவா-சம்:1288/2,3
மேல்


கூப்பிலர் (1)

குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி – தேவா-சம்:457/1
மேல்


கூப்பினான் (1)

கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தை – தேவா-அப்:469/2
மேல்


கூப்பினோமே (1)

குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/4
மேல்


கூப்பும் (2)

சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:508/4
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை – தேவா-அப்:1741/1
மேல்


கூப்புவீர் (1)

கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே – தேவா-சம்:1005/2
மேல்


கூம்பலை (1)

கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் – தேவா-அப்:963/2
மேல்


கூம்பி (1)

கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
மேல்


கூம்பும் (1)

கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம் – தேவா-சம்:1079/2
மேல்


கூம்பொடு (1)

வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே – தேவா-சுந்:721/4
மேல்


கூய் (1)

கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/4
மேல்


கூர் (52)

கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
கூர் வெண் மழுப்படையான் நல கழல் சேர்வது குணமே – தேவா-சம்:106/4
கூர் ஆர்தரு கொலை வாளொடு குணம் நாமமும் கொடுத்த – தேவா-சம்:181/3
கூர் உலாவு படையான் விடை ஏறி – தேவா-சம்:310/1
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன் – தேவா-சம்:553/1
கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே – தேவா-சம்:651/4
கையின் ஆர் கூர் எரியான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:662/4
கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:694/1
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில் – தேவா-சம்:776/3
கூர் வாள் அரக்கன்-தன் வலியை குறைவித்து – தேவா-சம்:871/1
சுடு கூர் எரி மாலை அணிவர் சுடர் வேலர் – தேவா-சம்:937/1
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே – தேவா-சம்:937/4
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/3
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
கூர் ஆரல் வாய் நிறைய கொண்டு அயலே கோட்டகத்தில் – தேவா-சம்:1918/3
குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் – தேவா-சம்:2004/1
கூச அடர்த்து கூர் வாள் கொடுப்பார் தம்மையே – தேவா-சம்:2120/2
வேள்வி புகையால் வானம் இருள் கூர் வெண்காடே – தேவா-சம்:2130/4
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
கூர் கொள் வேல் வலன் ஏந்தி கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2439/4
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2969/4
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/3
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும் – தேவா-சம்:3478/1
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர்
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/2,3
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/2
கொடுத்தானை குல வரையே சிலைஆக கூர் அம்பு – தேவா-அப்:71/2
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/3
கூர் மழு ஒன்றால் ஓச்ச குளிர் சடை கொன்றை மாலை – தேவா-அப்:634/3
கொண்ட கோவண ஆடையன் கூர் எரி – தேவா-அப்:1130/3
கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1769/4
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி – தேவா-அப்:2386/2
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
கூர் ஆர் குறுக்கைவீரட்டானமும் கோட்டூர் குடமூக்கு கோழம்பமும் – தேவா-அப்:2787/3
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:483/1
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே – தேவா-சுந்:515/1
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:864/3
மேல்


கூர்க்கும் (1)

கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2
மேல்


கூர்ச்சமும் (1)

கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன் – தேவா-அப்:1463/1,2
மேல்


கூர்த்த (4)

கூர்த்த நல் குணம் உடையோரே – தேவா-சம்:3827/4
கூர்த்த வாய் அம்பு கோத்து குணங்களை அறிவர் போலும் – தேவா-அப்:663/2
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1920/2
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
மேல்


கூர்த்தது (1)

கூர்த்தது ஓர் வெண் மழு ஏந்தி கோள் அரவம் அரைக்கு – தேவா-சம்:2295/2
மேல்


கூர்த்தானை (1)

கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
மேல்


கூர்த்து (1)

கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி – தேவா-அப்:160/3
மேல்


கூர்தர (1)

வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
மேல்


கூர்தரு (1)

கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில் – தேவா-சம்:1974/2
மேல்


கூர்ந்த (1)

பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே – தேவா-சம்:734/3,4
மேல்


கூர்ந்தவனே (1)

கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
மேல்


கூர்ந்து (3)

காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே – தேவா-சம்:1391/4
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/2
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2696/2,3
மேல்


கூர்ப்பு (1)

கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
மேல்


கூர்மை (2)

குருந்து அவன் குருகு அவன் கூர்மை அவன் – தேவா-சம்:1228/1
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
மேல்


கூர்மையர்க்கு (1)

ஆறு கூர்மையர்க்கு அ சமய பொருள் – தேவா-அப்:1949/3
மேல்


கூர்மையரே (1)

குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே – தேவா-சம்:1654/4
மேல்


கூர்மையே (1)

சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
மேல்


கூர்மையோடு (2)

கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1493/3,4
கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1494/3,4
மேல்


கூர்வார்க்கு (1)

கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை – தேவா-அப்:2878/2
மேல்


கூர்வித்த (1)

கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய் – தேவா-அப்:874/1
மேல்


கூர்வித்தவா (1)

கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய் – தேவா-அப்:874/1
மேல்


கூர்வு (1)

கூர்வு இலங்கும் திருசூலவேலர் குழை காதினர் – தேவா-சம்:2694/1
மேல்


கூர (5)

பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/3,4
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1785/3,4
கண்ணினால் களி கூர கையால் தொழுது – தேவா-அப்:1196/1
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து – தேவா-சுந்:770/2
மேல்


கூரம் (2)

கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/4
கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து – தேவா-அப்:592/2
மேல்


கூரிது (1)

கூரிது ஆய அறிவு கைகூடிடும் – தேவா-அப்:1839/2
மேல்


கூரிய (1)

கூரிய குணத்தார் குறி நின்றவன் – தேவா-அப்:1246/2
மேல்


கூரில் (1)

அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:945/4
மேல்


கூரின் (1)

கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல் – தேவா-சம்:3582/2
மேல்


கூருதல் (1)

எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லை அன்றே – தேவா-சுந்:228/4
மேல்


கூரும் (6)

கோணிய கோட்டாற்று கொச்சைவயம் சண்பை கூரும் செல்வம் – தேவா-சம்:2223/3
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள் – தேவா-சம்:3367/1
நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து – தேவா-அப்:194/3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
மேல்


கூரூர் (1)

கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர் – தேவா-சம்:1884/2
மேல்


கூரை (4)

தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன் – தேவா-அப்:651/2,3
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2
நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன்அல்லேன் – தேவா-சுந்:76/2
வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:80/2
மேல்


கூவ (6)

குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/3
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:495/3
மேல்


கூவல் (2)

கூவல் ஆமை குரை கடல் ஆமையை – தேவா-அப்:2080/1
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
மேல்


கூவல்தான் (1)

கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் – தேவா-அப்:355/3
மேல்


கூவலோடு (1)

கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல் – தேவா-அப்:2080/2
மேல்


கூவாயே (1)

கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே – தேவா-சம்:652/4
மேல்


கூவி (1)

கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
மேல்


கூவிட (1)

பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
மேல்


கூவிடும் (1)

கோடு அடுத்த பொழிலின் மிசை குயில் கூவிடும்
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1497/1,2
மேல்


கூவித்து (1)

கூவித்து கொள்ளும்தனை அடியேனை குறிக்கொள்வதே – தேவா-அப்:833/4
மேல்


கூவிய (1)

குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே – தேவா-சுந்:793/2
மேல்


கூவிள (13)

செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி – தேவா-சம்:450/1
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
கடி கொள் கொன்றை கூவிள மாலை காதல் செய் – தேவா-சம்:1070/3
கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர் – தேவா-சம்:1524/1
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன் – தேவா-சம்:1650/1
கோடல் கூவிள மாலை மத்தமும் செம் சடை குலாவி – தேவா-சம்:2497/2
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் – தேவா-அப்:1025/1
வெறி விரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டானத்தானை வெள்ஏற்றினானை – தேவா-அப்:2107/1
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் – தேவா-சுந்:775/2
கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி – தேவா-சுந்:776/1
மேல்


கூவிளம் (22)

கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் – தேவா-சம்:438/1
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் – தேவா-சம்:816/3
குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
கூவிளம் கையது பேரி சடைமுடி கூட்டத்தது – தேவா-சம்:1261/1
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார் – தேவா-சம்:1536/1,2
நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம்
உச்சியே புனைதல் வேடம் விடைஊர்தியான் – தேவா-சம்:1591/1,2
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன் – தேவா-சம்:1734/1
நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு – தேவா-சம்:1875/1
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் – தேவா-சம்:2216/1
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர் – தேவா-சம்:2435/1
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன் – தேவா-சம்:2512/1
அடுத்தடுத்து அகத்தியோடு வன்னி கொன்றை கூவிளம்
தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை – தேவா-சம்:2529/1,2
கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம்
வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம் – தேவா-சம்:2750/1,2
வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை – தேவா-சம்:3287/1,2
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் – தேவா-அப்:1177/1
கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும் – தேவா-அப்:1207/1
குழலும் கொன்றையும் கூவிளம் மத்தமும் – தேவா-அப்:1360/1
கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும் – தேவா-அப்:1625/1
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/3
தாரும் தண் கொன்றையும் கூவிளம் தன் மத்தமும் – தேவா-சுந்:452/1
கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம்
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை – தேவா-சுந்:984/1,2
மேல்


கூவிளமும் (6)

தண் நறு மத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி ஆர்க்கும் – தேவா-சம்:67/1
நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை – தேவா-சம்:1398/1
கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும்
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/1,2
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையா கொண்டார் – தேவா-அப்:3028/3
குளிர்தரு திங்கள் கங்கை குரவோடு அர கூவிளமும்
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/1,2
மேல்


கூவினான் (1)

கூவினான் குளிரும் பொழில் கோளிலி – தேவா-அப்:1637/3
மேல்


கூவு (1)

நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
மேல்


கூவும் (2)

குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும்
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில் – தேவா-சம்:189/1,2
கொடிகளிடை குயில் கூவும் இடம் மயில் ஆலும் இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:96/1
மேல்


கூவை-வாய் (1)

கூவை-வாய் மணி வரன்றி கொழித்து ஓடும் காவிரி பூம் – தேவா-அப்:121/1
மேல்


கூழ் (2)

அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் – தேவா-அப்:43/3
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
மேல்


கூழை (9)

தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/3
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
கூழை வாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் – தேவா-சம்:1877/2
கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:493/4
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி – தேவா-அப்:1718/3
கூழை ஏறு உகந்தான் இடம்கொண்டதும் கோவலூர் – தேவா-சுந்:112/2
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/3
வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே – தேவா-சுந்:719/4
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி – தேவா-சுந்:779/2
மேல்


கூழைமையே (1)

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
மேல்


கூழையர் (1)

கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்


கூழையூர் (1)

கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/2
மேல்


கூழையேன் (1)

கூழையேன் ஆகமாட்டேன் கொடுவினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:766/1
மேல்


கூளி (2)

தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
மேல்


கூளிகள் (2)

கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2
குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் – தேவா-அப்:643/3
மேல்


கூற்றங்கள் (1)

கொங்கினும் அரும்பி வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார் – தேவா-அப்:301/1
மேல்


கூற்றத்தார் (1)

கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் – தேவா-சம்:2325/2
மேல்


கூற்றத்தை (3)

நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தினால் அன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்தூர் எம் அடிகளார் – தேவா-சுந்:458/2,3
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் – தேவா-சுந்:917/2
மேல்


கூற்றம் (25)

கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா – தேவா-சம்:247/3
கூற்றம் மறுக குமைத்த குழகரே – தேவா-சம்:258/4
கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து – தேவா-சம்:365/1
முயல்வார்-தம் மேல் வெம்மை கூற்றம் முடுகாதே – தேவா-சம்:2108/4
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண் – தேவா-சம்:2550/1
ஆடும் எனவும் அரும் கூற்றம் உதைத்து வேதம் – தேவா-சம்:3377/1
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டு கோகு செய்ய – தேவா-அப்:503/3
கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல் – தேவா-அப்:855/1
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
கோவாய் முடுகி அடு திறல் கூற்றம் குமைப்பதன் முன் – தேவா-அப்:933/1
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/3
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு – தேவா-அப்:1174/3
கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1765/4
கூற்றம் வந்து உமை கொள்வதன் முன்னமே – தேவா-அப்:1857/2
கூற்றம் வந்து குமைத்திடும்போதினால் – தேவா-அப்:1917/1
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/2
கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே – தேவா-அப்:2445/2
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2645/3
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே – தேவா-சுந்:793/2
மேல்


கூற்றம்-தன்னை (2)

கோள் வித்து அனைய கூற்றம்-தன்னை குறிப்பினால் – தேவா-சம்:2130/1
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
மேல்


கூற்றமும் (1)

கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும் – தேவா-சம்:1544/2
மேல்


கூற்றமே (1)

கோவியா வரும் கொல்லும் கூற்றமே – தேவா-சம்:1761/4
மேல்


கூற்றலாரேனும் (1)

கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
மேல்


கூற்றவன் (1)

கூற்றவன் கொல் புலி தோல் அசைத்த – தேவா-சம்:1186/2
மேல்


கூற்றன் (2)

கூற்றன் மேனியில் கோலம் அது ஆகிய – தேவா-அப்:1792/2
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
மேல்


கூற்றனை (1)

கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1105/3
மேல்


கூற்றானே (1)

கூற்றானே கோல் வளையாளை ஒர்பாகம் ஆம் – தேவா-சுந்:982/2
மேல்


கூற்றானை (4)

கூற்றானை குளிர் பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1601/3
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/3
மேல்


கூற்றின் (2)

மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய – தேவா-சுந்:524/1
மேல்


கூற்றினர் (1)

கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை – தேவா-சம்:3802/3
மேல்


கூற்றினான் (1)

கூற்றினான் குழல் கோல சடையில் ஓர் – தேவா-அப்:1512/2
மேல்


கூற்றினை (7)

கொலை நவில் கூற்றினை கொன்று உகந்தான் – தேவா-சம்:1231/2
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் – தேவா-சம்:2665/3
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2966/4
கூற்றினை குமைப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:477/4
குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும் – தேவா-அப்:645/2
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு – தேவா-அப்:720/1
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை – தேவா-அப்:1235/3
மேல்


கூற்றினையும் (1)

கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
மேல்


கூற்று (36)

என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த – தேவா-சம்:561/2
கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே – தேவா-சம்:650/4
காலினால் கூற்று உதைத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:660/4
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் – தேவா-சம்:859/1
கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது – தேவா-சம்:1267/2
கொடி கொள் ஏற்றினர் கூற்று உதைத்தவர் – தேவா-சம்:1759/1
கொங்கு சேர் தண் கொன்றை மாலையினான் கூற்று அடர – தேவா-சம்:1920/1
கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் – தேவா-சம்:2239/2
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3031/3,4
கூற்று உதைத்த நீற்றினானை – தேவா-சம்:3225/1
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3359/3
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் – தேவா-அப்:1/1
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:496/4
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான் – தேவா-அப்:906/2
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல – தேவா-அப்:1028/2
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/4
கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின் – தேவா-அப்:1307/1
வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை – தேவா-அப்:1659/2
குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன் – தேவா-அப்:1736/2
கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி – தேவா-அப்:2129/2
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி – தேவா-அப்:2349/1
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் – தேவா-அப்:3032/2
குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/3
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
குண்டலம் திகழ் காது உடையானை கூற்று உதைத்த கொடுந்தொழிலானை – தேவா-சுந்:627/1
குறியில் வழுவா கொடும் கூற்று உதைத்த – தேவா-சுந்:952/1
மேல்


கூற்றுக்கு (1)

உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு – தேவா-சுந்:958/1
மேல்


கூற்றுக்கும் (1)

கூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:496/4
மேல்


கூற்றுவர் (1)

கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:672/4
மேல்


கூற்றுவன் (3)

கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்
துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன் – தேவா-அப்:1843/1,2
கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
மேல்


கூற்றுவனே (1)

கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/3
மேல்


கூற்றுவனை (4)

குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
மேல்


கூற்றை (32)

கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும் – தேவா-சம்:316/2
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை
கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே – தேவா-சம்:739/3,4
கொதியா வரு கூற்றை குமைத்தான் உறை கோயில் – தேவா-சம்:888/2
எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் – தேவா-சம்:1260/3
மாறாத வெம் கூற்றை மாற்றி மலைமகளை – தேவா-சம்:1945/1
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/4
ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும் – தேவா-சம்:2776/1
கடு வெம் கூற்றை காலினால் காய்ந்த கடவுள் அல்லனே – தேவா-சம்:3246/4
கொடி கொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர் – தேவா-சம்:3268/1
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/1,2
கூச தழல் போல் விழியா வரு கூற்றை
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4151/1,2
கூற்றை கடந்ததும் கோள் அரவு ஆர்த்ததும் கோள் உழுவை – தேவா-அப்:816/1
பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய் – தேவா-அப்:884/2
மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் – தேவா-அப்:932/2
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால் – தேவா-அப்:1026/1
கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர் – தேவா-அப்:1676/3
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம் – தேவா-அப்:1753/3
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2514/1
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே கோல பழனை உடையார் தாமே – தேவா-அப்:2860/3
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை
காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர் – தேவா-அப்:2916/2,3
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
மேல்


கூற (11)

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா – தேவா-சம்:10/1
புத்தரொடு பொல்லா மன சமணர் புறம் கூற
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே – தேவா-சம்:150/3,4
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற
நெறியே பல பத்தர்கள் கைதொழுது ஏத்த – தேவா-சம்:347/1,2
குளிர் ஆர் சடையான் அடி கூற
மிளிர் ஆர் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:381/2,3
குண்டு அமணர் துவர் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற
வெண் தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி – தேவா-சம்:435/1,2
குன்று உடையானை கூற என் உள்ளம் குளிருமே – தேவா-சம்:1058/4
குழையா என்று கூற வல்லார்கள் குணவோரே – தேவா-சம்:1106/4
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் – தேவா-சம்:1227/3
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/3
மேல்


கூறமாட்டேன் (1)

குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன்
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/2,3
மேல்


கூறர் (1)

கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே – தேவா-சம்:2941/4
மேல்


கூறராய் (2)

குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே – தேவா-அப்:1146/3,4
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ – தேவா-சுந்:365/2
மேல்


கூறரே (1)

கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே – தேவா-சம்:2940/4
மேல்


கூறல் (1)

கூறை போர்க்கும் தொழிலார் அமண் கூறல்
தேறல் வேண்டா தெளி-மின் திருப்புத்தூர் – தேவா-சம்:281/1,2
மேல்


கூறன் (3)

கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும் – தேவா-அப்:1622/2
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/2
கூறன் ஊர் குரங்காடுதுறை திரு கோவல் – தேவா-சுந்:318/3
மேல்


கூறனார் (3)

கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல் – தேவா-சம்:3161/2
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார் – தேவா-சம்:3255/1,2
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து – தேவா-அப்:1777/3
மேல்


கூறனே (1)

கூறனே குலவும் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:595/3
மேல்


கூறனை (2)

குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் – தேவா-சம்:2821/2
கொம்பு அன நுண்இடையாள் கூறனை நீறு அணிந்த – தேவா-சுந்:848/1
மேல்


கூறா (3)

குன்றிய அற உரை கூறா வண்ணம் – தேவா-சம்:1226/2
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா
தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில் – தேவா-சம்:4109/1,2
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
மேல்


கூறாத (6)

கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே – தேவா-சம்:1945/4
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே – தேவா-சம்:1945/4
கோடிகாவனை கூறாத நாள் எலாம் – தேவா-அப்:1854/3
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத
அடியேன் நான் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:983/3,4
மேல்


கூறாய் (1)

இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு – தேவா-சம்:3484/1
மேல்


கூறான் (1)

கூறான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1845/4
மேல்


கூறி (15)

கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபல கூறி
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:426/2,3
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:428/2,3
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி
வார் இடு மென் முலை மாது ஒருபாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:429/2,3
புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:430/2,3
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:432/2,3
கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு – தேவா-சம்:2365/2
குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி
அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3485/2,3
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/2
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/2
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி
விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே – தேவா-அப்:249/2,3
கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/3,4
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/3
மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/2
வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/3
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
மேல்


கூறிட்ட (1)

கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும் – தேவா-அப்:275/2
மேல்


கூறிடகிற்றியே (1)

கோன் எம் செல்வனை கூறிடகிற்றியே – தேவா-அப்:1865/4
மேல்


கூறிய (2)

கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/3,4
குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ – தேவா-அப்:1469/2
மேல்


கூறியது (1)

குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே – தேவா-சம்:1478/4
மேல்


கூறியும் (1)

குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர – தேவா-சம்:2585/1
மேல்


கூறியே (1)

கொந்து ஆர் பூம் குழலினாரை கூறியே காலம் போன – தேவா-அப்:410/1
மேல்


கூறிரேல் (1)

கோடிகாவனை கூறிரேல் கூறினேன் – தேவா-அப்:1850/3
மேல்


கூறில் (3)

குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில்
பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் – தேவா-சம்:3806/2,3
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1607/4
மேல்


கூறினர் (2)

ஏறினர் ஏறினை ஏழை தன் ஒரு கூறினர்
கூறினர் வேதம் அங்கமும் – தேவா-அப்:95/1,2
கூறினர் வேதம் அங்கமும் – தேவா-அப்:95/2
மேல்


கூறினன் (1)

மங்கை கூறினன் மான் மறி உடை – தேவா-சம்:2683/1
மேல்


கூறினார் (2)

கூறினார் அமர்தரும் குமரவேள் தாதை ஊர் – தேவா-சம்:3175/2
கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும் – தேவா-அப்:275/2
மேல்


கூறினார்க்கு (1)

கூறினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:621/4
மேல்


கூறினான் (1)

கூறினான் உமையாளொடும் கூடவே – தேவா-அப்:1424/4
மேல்


கூறினும் (3)

கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும்
பொதுவின்_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1394/2,3
கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:341/2
குலம்இலாதானை குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:345/2
மேல்


கூறினேன் (1)

கோடிகாவனை கூறிரேல் கூறினேன்
பாடி காவலில் பட்டு கழிதிரே – தேவா-அப்:1850/3,4
மேல்


கூறினேனே (1)

குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
மேல்


கூறீர் (1)

ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர்
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/1,2
மேல்


கூறீரே (2)

கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே – தேவா-சம்:650/4
கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே – தேவா-சம்:651/4
மேல்


கூறு (55)

கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:82/2
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:180/3
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும் – தேவா-சம்:487/2
கூறு அடைந்த கொள்கை அன்றி கோல வளர் சடை மேல் – தேவா-சம்:516/2
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெம் கணையால் – தேவா-சம்:565/1
கூறு மிழலையீர் பேறும் அருளுமே – தேவா-சம்:995/2
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை – தேவா-சம்:1153/2
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் – தேவா-சம்:1177/3
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான் – தேவா-சம்:1211/2
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
கூறு சேர்வது ஒர் கோலமாய் – தேவா-சம்:1448/2
மாது ஓர் கூறு உடை நல் தவனை திரு வான்மியூர் – தேவா-சம்:1512/1
கூறு பெண் உடை கோவணம் உண்பது வெண் தலை – தேவா-சம்:1526/1
பெண் புனை கூறு உடையானை பின்னு சடை பெருமானை – தேவா-சம்:2205/3
மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான் – தேவா-சம்:2511/1
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால் – தேவா-சம்:2753/2
பெண் அமர் கூறு உடையான் பிரமன் தலையில் பலியான் – தேவா-சம்:3452/3
பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான் – தேவா-சம்:3460/2
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு – தேவா-சம்:3494/1
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4
கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் – தேவா-சம்:3681/2
வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே – தேவா-சம்:4141/4
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/3
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர்பாகம் – தேவா-அப்:243/2
கூறு உடை மெய்யர் போலும் கோள் அரவு அரையர் போலும் – தேவா-அப்:288/2
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/3
கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் – தேவா-அப்:432/2
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:662/3
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/2
கூறு அலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய – தேவா-அப்:1144/3
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ – தேவா-அப்:1170/2
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1181/3
கூறு செய்த குழகன் உறைவிடம் – தேவா-அப்:1268/2
கூறு ஏறும் உமை பாகம் ஓர்பாலராய் – தேவா-அப்:2060/1
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி – தேவா-அப்:2133/2
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/2
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள் – தேவா-சுந்:447/3
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள் – தேவா-சுந்:447/3
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/3
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/2
கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன் – தேவா-சுந்:731/2
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி – தேவா-சுந்:779/2
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
மேல்


கூறு-மின் (2)

கொண்டானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1606/4
கொடியானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1609/4
மேல்


கூறு-மினே (1)

கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/2
மேல்


கூறுதுமே (1)

கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே – தேவா-சம்:2803/4
மேல்


கூறுபட்ட (1)

கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி – தேவா-சுந்:57/3
மேல்


கூறும் (13)

கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
கூறும் அடியார்கட்கு அடையா குற்றமே – தேவா-சம்:927/4
கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே – தேவா-சம்:1577/4
கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே – தேவா-சம்:2811/4
கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி – தேவா-சம்:3697/3
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே – தேவா-சம்:4158/4
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:480/4
கூறும் ஓர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:490/4
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின் – தேவா-அப்:2254/3
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/2
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத – தேவா-சுந்:983/3
மேல்


கூறும்-கால் (2)

கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால்
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2753/2,3
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறும்-கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/2,3
மேல்


கூறுமா (1)

குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/2
மேல்


கூறுமே (4)

கோ ஆய கொள்கையினான் அடி கூறுமே – தேவா-சம்:1588/4
கோளிலி அரன் பாதமே கூறுமே – தேவா-அப்:1644/4
குழகனார் திரு பாதமே கூறுமே – தேவா-அப்:1645/4
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே – தேவா-அப்:1770/4
மேல்


கூறுவது (1)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
மேல்


கூறுவதே (4)

குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/4
மேல்


கூறுவர் (2)

குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே – தேவா-சம்:1654/4
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2
மேல்


கூறுவார் (3)

கோனை நாள்-தொறும் ஏத்தி குணம் கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/3,4
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார் – தேவா-அப்:1210/2
கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே – தேவா-சுந்:319/4
மேல்


கூறுவாரையும் (1)

கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2593/4
மேல்


கூறுவேன் (1)

கூறுவேன் கோடிகா உளாய் என்று மால் – தேவா-அப்:1853/3
மேல்


கூறுவோமே (1)

கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
மேல்


கூறேன் (1)

கூறேன் நா அதனால் கொழுந்தே என் குண கடலே – தேவா-சுந்:266/2
மேல்


கூறை (26)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
கூறை போர்க்கும் தொழிலார் அமண் கூறல் – தேவா-சம்:281/1
குண்டு முற்றி கூறை இன்றியே – தேவா-சம்:292/1
குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி – தேவா-சம்:457/1
குண்டாய் முற்றும் திரிவார் கூறை மெய் போர்த்து – தேவா-சம்:1089/1
வெள்ளில் மேல் விடு கூறை கொடி விளைந்த – தேவா-சம்:1282/2
குண்டுபட்டு அமண ஆயவரொடும் கூறை தம் மெய் போர்க்கும் – தேவா-சம்:1435/1
குண்டு அமண் துவர் கூறை மூடர் சொல் – தேவா-சம்:1751/1
சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு – தேவா-சம்:2520/1
குறிகொள் ஆழி நெஞ்சமே கூறை துவர் இட்டார்களும் – தேவா-சம்:2559/1
போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2723/2
உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்திடை – தேவா-சம்:2789/1
குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து – தேவா-சம்:3943/1
வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும் – தேவா-அப்:667/1
குண்டரை குணமில்லரை கூறை இல் – தேவா-அப்:1654/1
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/2
குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் – தேவா-சுந்:354/1
திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/2
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:499/2
உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:500/2
பீறல் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டனராய் – தேவா-சுந்:501/1
சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:501/2
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:504/3
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை – தேவா-சுந்:935/2
குண்டரை கூறை இன்றி திரியும் சமண் சாக்கிய பேய் – தேவா-சுந்:1015/1
மேல்


கூறைகள் (4)

உடுக்கை பல துவர் கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும் – தேவா-சம்:183/2
குண்டு அமணர் துவர் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற – தேவா-சம்:435/1
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கிய பேய்கள் – தேவா-சம்:829/1
தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார் – தேவா-சம்:3414/1
மேல்


கூறைதனை (1)

குண்டாடி சமண்படுவார் கூறைதனை மெய் போர்த்து – தேவா-சம்:3501/1
மேல்


கூறையன் (1)

ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண் – தேவா-அப்:2030/1
மேல்


கூறையால் (1)

கூறையால் மூட கண்டு கோலமா கருதினாயே – தேவா-அப்:752/4
மேல்


கூறையும் (2)

தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் – தேவா-சுந்:19/3
இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம் – தேவா-சுந்:340/3
மேல்


கூன் (11)

கோடலொடு கூன் மதி குலாய சடை-தன் மேல் – தேவா-சம்:1783/1
கொக்கு அரவர் கூன் மதியர் கோபர் திரு மேனி – தேவா-சம்:1822/1
கூன் அமரும் வெண் பிறையும் புனலும் சூடும் கொள்கையீர் – தேவா-சம்:2084/1
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை – தேவா-சம்:2454/1
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3248/2
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல – தேவா-சம்:3442/2
கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:369/4
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/3
கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும் – தேவா-அப்:1622/2
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
மேல்


கூனல் (5)

கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:141/2
கூனல் பிறை சடை மேல் மிக உடையான் கொடுங்குன்றை – தேவா-சம்:151/1
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா – தேவா-சம்:2725/1
கூனல் வெண் பிறை தவழ் சடையினர் கொல் புலி தோல் உடையார் – தேவா-சம்:3792/2
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4

மேல்