சு – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கிரீவன் 1
சுக்கு 1
சுகத்தவன் 1
சுகம் 2
சுகமே 1
சுங்கமிட 1
சுட்ட 8
சுட்டது 2
சுட்டவனே 1
சுட்டாய் 1
சுட்டிட்ட 1
சுட்டிட்டானை 1
சுட்டிட 1
சுட்டிடும்போது 1
சுட்டு 1
சுட 3
சுடர் 187
சுடர்-தனை 1
சுடர்_வண்ணர்-தம் 1
சுடர்_வண்ணன் 1
சுடர்_வண்ணனும் 1
சுடர்_வண்ணனே 2
சுடர்க்கு 2
சுடர்கள் 2
சுடர்வாணரே 3
சுடர்விட்டு 1
சுடர்விட 1
சுடர்விடு 9
சுடர்விடும் 1
சுடர 1
சுடரவன் 1
சுடராய் 22
சுடரால் 1
சுடரான் 4
சுடரானே 1
சுடரானை 1
சுடரில் 3
சுடரின் 1
சுடரினானை 1
சுடரும் 4
சுடரே 14
சுடரை 26
சுடரொடு 2
சுடர்ஒளி 1
சுடர்ஒளி_வண்ணனை 1
சுடரோன் 4
சுடலை 39
சுடலை-தன்னில் 3
சுடலை-தனில் 1
சுடலையானை 1
சுடலையில் 6
சுடலையின் 2
சுடலையும் 2
சுடலையுள் 2
சுடு 27
சுடுகாட்டிடை 1
சுடுகாட்டில் 3
சுடுகாட்டு 2
சுடுகாடில் 1
சுடுகாடு 10
சுடுகானில் 2
சுடுகின்ற 1
சுடுகின்றது 2
சுடும் 3
சுடுவார் 2
சுடுவான் 1
சுண்ண 42
சுண்ண_வண்ணனே 1
சுண்ணங்கள் 1
சுண்ணத்தர் 2
சுண்ணத்தானை 1
சுண்ணப்பொடி 1
சுண்ணம் 4
சுண்ணமே 1
சுணங்கு 5
சுணமே 1
சுத்தம் 2
சுத்தமான 1
சுத்தி 3
சுத்தியும் 1
சுதை 4
சுந்தர 5
சுந்தரத்த 1
சுந்தரம் 1
சுந்தரமாவது 1
சுந்தரராய் 2
சுந்தரரே 2
சுந்தரன் 1
சுந்தரனாய் 1
சுந்தரனே 1
சுந்தரனை 1
சுபத்தராய் 1
சும்மாடு 1
சும்மை 2
சுமக்கும் 2
சுமடர்கள் 1
சுமந்த 1
சுமந்தது 2
சுமந்தார் 1
சுமந்திலர் 1
சுமந்து 33
சுமந்துகொண்டு 3
சுமப்ப 1
சுமையொடு 1
சுயராய் 1
சுர 3
சுரக்கும் 3
சுரத்தின் 1
சுரத்து 1
சுரந்த 2
சுரப்பு 1
சுரபதி 1
சுரபி 1
சுரபுரத்தினை 1
சுரபுன்னை 4
சுரபுன்னைகள் 1
சுரபுன்னையும் 1
சுரபுனை 2
சுரம் 3
சுரம்-தனில் 2
சுரர் 8
சுரர்_உலகு 1
சுரர்க்கு 1
சுரர்கள் 1
சுரனிடை 1
சுரி 22
சுரிகை 1
சுரிச்சு 1
சுருக்கமொடு 1
சுருக்கி 1
சுருக்கும் 1
சுருக்குவார் 1
சுருக்கெனாது 1
சுருக்கெனில் 1
சுருங்க 2
சுருங்கா 2
சுருங்கி 1
சுருட்டிய 1
சுருண்ட 1
சுருதங்களால் 1
சுருதி 7
சுருதி-தனை 1
சுருதிகள் 2
சுருதியார் 1
சுருதியார்க்கும் 1
சுருதியான் 1
சுருதியானை 2
சுருதியுமாய் 1
சுரும்பித்த 1
சுரும்பின் 1
சுரும்பினை 1
சுரும்பு 35
சுரும்பும் 1
சுரும்பொடு 3
சுரும்போடு 1
சுருள் 5
சுருள 1
சுருளின் 1
சுருளுறு 1
சுரை 2
சுரையொடு 1
சுரையோ 1
சுலவி 2
சுலவு 3
சுலவும் 1
சுலா 3
சுலாய் 1
சுலாவி 2
சுலாவு 2
சுலாவுக்கு 1
சுலாவும் 1
சுவடு 6
சுவடும் 3
சுவண்டர் 2
சுவண்டரோ 3
சுவண்டாய் 1
சுவண்டு 1
சுவண்டே 1
சுவர் 3
சுவர்க்கங்கள் 1
சுவலோகமாய் 1
சுவறிடு 1
சுவை 12
சுவை-தன்னை 1
சுவைகள் 3
சுவைத்து 1
சுவைப்பீர்க்கு 1
சுவைபட 1
சுவையாய் 1
சுவையின் 1
சுவையினை 1
சுவையும் 2
சுவையை 3
சுவைஅனானை 1
சுழல் 8
சுழல்கின்றது 2
சுழல்கின்றேன் 2
சுழல்வித்து 1
சுழல 4
சுழலில் 1
சுழலும் 2
சுழன்று 2
சுழி 6
சுழிக்கப்பட்டு 1
சுழிக்கும் 3
சுழித்த 1
சுழித்தலை 2
சுழித்தவன் 1
சுழித்தானை 1
சுழித்து 1
சுழிந்த 1
சுழிந்து 1
சுழிப்பட்ட 1
சுழிப்பட்டு 3
சுழிய 2
சுழியல் 13
சுழியா 1
சுழியில் 3
சுள்ளலை 1
சுளிந்த 1
சுளிய 1
சுளியாரோ 1
சுளியும் 1
சுளிவு 1
சுளைகளும் 1
சுளையும் 1
சுற்ற 2
சுற்றங்கள் 1
சுற்றத்தார் 1
சுற்றம் 17
சுற்றமா 1
சுற்றமாய் 1
சுற்றமும் 16
சுற்றமொடு 1
சுற்றல் 1
சுற்றாய் 1
சுற்றானை 1
சுற்றி 23
சுற்றிய 5
சுற்றியார் 1
சுற்றியான் 1
சுற்றின் 1
சுற்றினார் 1
சுற்றினானும் 1
சுற்றினானை 1
சுற்று 4
சுற்றும் 11
சுற்றுமுற்றும் 1
சுற்றுமே 1
சுற்றுவார் 1
சுற 1
சுற_வேந்தன் 1
சுறவ 1
சுறவம் 7
சுறவு 1
சுறவும் 1
சுறா 2
சுறா_வேந்தன் 1
சுனகநந்தியும் 1
சுனை 21
சுனைக்கு 1
சுனைகள் 1
சுனையில் 1
சுனையின் 1
சுனையும் 3
சுனையுள் 2

சுக்கிரீவன் (1)

போர் உடை சுக்கிரீவன் அனுமான் தொழ – தேவா-சம்:3150/2
மேல்


சுக்கு (1)

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
மேல்


சுகத்தவன் (1)

உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும் – தேவா-சம்:4161/2,3
மேல்


சுகம் (2)

துன்பம் தீர்த்து சுகம் கொடு கண்நுதல் – தேவா-சம்:4162/3
கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் – தேவா-அப்:983/1
மேல்


சுகமே (1)

துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
மேல்


சுங்கமிட (1)

தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட
தெள்ளும் வேலை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1034/3,4
மேல்


சுட்ட (8)

துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1165/2
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1166/2
சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள் – தேவா-அப்:1412/1
சுட்ட கொள்கையாராயினும் சூழ்ந்தவர் – தேவா-அப்:1494/2
சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர் – தேவா-அப்:1598/2
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால் – தேவா-சுந்:179/2
சிட்டனும் திரிபுரம் சுட்ட தேவர்கள்தேவனை – தேவா-சுந்:448/3
மேல்


சுட்டது (2)

பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு – தேவா-சம்:1260/2
சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய – தேவா-அப்:909/2
மேல்


சுட்டவனே (1)

துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/2
மேல்


சுட்டாய் (1)

சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
மேல்


சுட்டிட்ட (1)

சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி – தேவா-அப்:561/2
மேல்


சுட்டிட்டானை (1)

சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2003/4
மேல்


சுட்டிட (1)

கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
மேல்


சுட்டிடும்போது (1)

சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும் – தேவா-அப்:901/1
மேல்


சுட்டு (1)

சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய் – தேவா-சம்:533/2
மேல்


சுட (3)

சுட பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன் – தேவா-சம்:2535/1
துளவ மால்மகன் ஐங்கணை காமனை சுட விழித்தவன் நெற்றி – தேவா-சம்:2660/3
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
மேல்


சுடர் (187)

மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும் – தேவா-சம்:111/3
தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம் – தேவா-சம்:119/2
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி – தேவா-சம்:155/1
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை – தேவா-சம்:201/3
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/2
பொங்கும் சுடர் ஆனவர் கோயில் – தேவா-சம்:390/2
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க சுடர் சடை சுற்றி முடித்து – தேவா-சம்:470/1
வெம் சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண் நூல் – தேவா-சம்:472/1
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
சுரும்பு உண் விரி கொன்றை சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:494/3
துளங்கும் சுடர் அங்கை துதைய விளையாடி – தேவா-சம்:498/1
வெம் சுடர் தீ அங்கை ஏந்தி விண் கொள் முழவு அதிர – தேவா-சம்:532/1
தோலினால் உடை மேவ வல்லான் சுடர்
வேலினான் உறை வேற்காடு – தேவா-சம்:617/1,2
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர் சுடர் கமல – தேவா-சம்:713/1
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து – தேவா-சம்:770/2
சொல்லார் கேண்மையார் சுடர் பொன் கழல் ஏத்த – தேவா-சம்:875/2
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்த சுடர் ஆயவன் கோயில் – தேவா-சம்:890/2
துக்கம் பல செய்து சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:916/2
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:928/1
சுடு கூர் எரி மாலை அணிவர் சுடர் வேலர் – தேவா-சம்:937/1
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை-தன் மேல் – தேவா-சம்:939/1
துணியின் உடை தாழ சுடர் ஏந்தி ஆடுவான் – தேவா-சம்:951/2
சூடலன் அந்தி சுடர் எரி ஏந்தி சுடுகானில் – தேவா-சம்:1080/2
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1271/4
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி – தேவா-சம்:1349/2
சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன் – தேவா-சம்:1374/1
சுடர் மணி மாளி கைத்தோள் நிபுரத்தவன் – தேவா-சம்:1374/2
சுடர் மணி மாளி கை தோணி புரத்தவன் – தேவா-சம்:1374/3
சுடர் மணி மாளிகை தோணிபுரத்தவன் – தேவா-சம்:1374/4
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும் – தேவா-சம்:1382/3
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே – தேவா-சம்:1412/4
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர் – தேவா-சம்:1475/3
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1480/3
சோதியாய் நிறைந்தான் சுடர் சோதியுள் சோதியான் – தேவா-சம்:1530/2
சுடும் ஆறு வல்லாய் சுடர் ஆர் சடையில் – தேவா-சம்:1683/2
மின்னு சுடர் கொடி போலும் மேனியினார் ஒரு கங்கை – தேவா-சம்:2190/2
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4
காளம் மல்கிய கண்டத்தர் கதிர் விரி சுடர் முடியினர் – தேவா-சம்:2315/3
துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க – தேவா-சம்:2339/2
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/3
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் – தேவா-சம்:2509/2
கண் உலாவிய கதிர் ஒளி முடி மிசை கனல்விடு சுடர் நாகம் – தேவா-சம்:2588/1
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் – தேவா-சம்:2652/1
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2672/3
சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர் – தேவா-சம்:2679/1
சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர் – தேவா-சம்:2679/1
துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2793/2
தொண்டரும் காதல்செய் சோதி ஆய சுடர் சோதியான் – தேவா-சம்:2876/2
சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர் – தேவா-சம்:2882/1
தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு – தேவா-சம்:2912/3
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும் – தேவா-சம்:2927/1
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3000/1
கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3003/1
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே – தேவா-சம்:3004/1
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன் புலத்து – தேவா-சம்:3033/1,2
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3339/3,4
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3340/3,4
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3341/3,4
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3342/3,4
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3343/3,4
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3344/3,4
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3346/3,4
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3347/3,4
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3348/3,4
சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க – தேவா-சம்:3412/2
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/2
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/3
தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா – தேவா-சம்:3572/3
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/2
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் – தேவா-சம்:3768/1
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/2
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் – தேவா-சம்:3893/2
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/2
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல் – தேவா-சம்:4096/3
சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும் – தேவா-அப்:11/1
பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும் – தேவா-அப்:41/1
சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/2
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு – தேவா-அப்:79/1
சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை – தேவா-அப்:143/3
சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற – தேவா-அப்:210/2
சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி – தேவா-அப்:245/1
சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/3
சுடர் ஒளி மதியம் வைத்து தூ ஒளி தோன்றும் எந்தை – தேவா-அப்:350/2
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற – தேவா-அப்:384/2
சோதியாய் சுடர் அது ஆனார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:412/4
வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா – தேவா-அப்:511/2
வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன – தேவா-அப்:511/3
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே – தேவா-அப்:511/4
சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே – தேவா-அப்:609/2
கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை – தேவா-அப்:724/2
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/3
சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும் – தேவா-அப்:822/3
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/3
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய – தேவா-அப்:946/1
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/4
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
துன் ஆர் கடந்தையுள் தூங்கானைமாட சுடர் கொழுந்தே – தேவா-அப்:1028/4
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/3
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்
திருத்தனார் தில்லை சிற்றம்பலவனார் – தேவா-அப்:1077/1,2
சோதியை சுடர் செம்பொனின் அம்பலத்து – தேவா-அப்:1087/3
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/4
நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வது ஓர் – தேவா-அப்:1096/1
பொன் ஒப்பானை பொன்னில் சுடர் போல்வது ஓர் – தேவா-அப்:1099/1
தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி – தேவா-அப்:1233/2
சொல்லனை சுடரை சுடர் போல் ஒளிர் – தேவா-அப்:1236/2
சுற்றினார் சுண்ண போர்வை கொண்டார் சுடர்
நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர் – தேவா-அப்:1297/2,3
துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி – தேவா-அப்:1331/2
புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர்
மலரும் போதுகளால் பணிய சிலர் – தேவா-அப்:1340/1,2
கோல வண்ணத்தர் ஆகி கொழும் சுடர்
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு – தேவா-அப்:1346/2,3
ஊழி வண்ணமும் ஒண் சுடர் வண்ணமும் – தேவா-அப்:1352/1
சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல் – தேவா-அப்:1425/1
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர்
செய்ய மேனி வெண்நீற்றர் செம்பொன்பள்ளி – தேவா-அப்:1433/2,3
கோலம் ஆய கொழும் சுடர் ஆனையார் – தேவா-அப்:1440/3
வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார் – தேவா-அப்:1445/1
மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய – தேவா-அப்:1556/2
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி – தேவா-அப்:1579/3
துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி – தேவா-அப்:1664/1
தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ் – தேவா-அப்:1701/2
செக்கர் அங்கு அழி செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1755/1
தூ எரி சுடர் சோதியுள் சோதியே – தேவா-அப்:1801/4
விண் நிறைந்த விரி சுடர் சோதியான் – தேவா-அப்:1818/2
செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1827/1
தூண்டிய சுடர் போல் ஒக்கும் சோதியான் – தேவா-அப்:1878/1
சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை – தேவா-அப்:1990/2
திகழும் சூழ் சுடர் வானொடு வைகலும் – தேவா-அப்:2023/1
சிந்திப்பார் மனத்தான் சிவன் செம் சுடர்
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி – தேவா-அப்:2026/1,2
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர் – தேவா-அப்:2027/2
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர்
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம் – தேவா-அப்:2027/2,3
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
தோலின் பொலிந்த உடையார் போலும் சுடர் வாய் அரசு அசைத்த சோதி போலும் – தேவா-அப்:2251/1
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை – தேவா-அப்:2419/1
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/1
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/3
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய் தூயார் போலும் – தேவா-அப்:2619/1
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
சொல்லானை பொருளானை சுருதியானை சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை – தேவா-அப்:2819/1
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும் – தேவா-அப்:2832/2
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2972/4
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட – தேவா-அப்:2982/2
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே – தேவா-அப்:3050/4
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய் – தேவா-சுந்:294/2
துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை – தேவா-சுந்:641/2
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத – தேவா-சுந்:680/3
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே – தேவா-சுந்:738/4
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக – தேவா-சுந்:788/2
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் – தேவா-சுந்:1001/1
தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க – தேவா-சுந்:1030/3
மேல்


சுடர்-தனை (1)

சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:418/4
மேல்


சுடர்_வண்ணர்-தம் (1)

சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
மேல்


சுடர்_வண்ணன் (1)

சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல் – தேவா-அப்:1425/1
மேல்


சுடர்_வண்ணனும் (1)

துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும்
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும் – தேவா-சம்:2927/1,2
மேல்


சுடர்_வண்ணனே (2)

தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/4
மேல்


சுடர்க்கு (2)

சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
மேல்


சுடர்கள் (2)

திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/3
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
மேல்


சுடர்வாணரே (3)

சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1407/4
தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1410/4
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1414/4
மேல்


சுடர்விட்டு (1)

சோதிக்க வேண்டா சுடர்விட்டு உளன் எங்கள் சோதி – தேவா-சம்:3376/2
மேல்


சுடர்விட (1)

கச்சும் ஒள் வாளும் கட்டிய உடையர் கதிர் முடி சுடர்விட கவரியும் குடையும் – தேவா-சம்:838/1
மேல்


சுடர்விடு (9)

துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான் – தேவா-சம்:440/1
தோலும் தம் அரை ஆடை சுடர்விடு
நூலும் தாம் அணி மார்பினர் – தேவா-சம்:1451/1,2
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி – தேவா-சம்:2464/1
தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை – தேவா-சம்:2589/1
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே – தேவா-சம்:4032/1
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே – தேவா-சம்:4032/1
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/3
துஞ்சும்போதும் சுடர்விடு சோதியை – தேவா-அப்:1991/1
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/2
மேல்


சுடர்விடும் (1)

சொல் தரும் மறை பாடினார் சுடர்விடும் சடைமுடியினார் – தேவா-சம்:2319/1
மேல்


சுடர (1)

தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற – தேவா-சம்:1791/3
மேல்


சுடரவன் (1)

சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு – தேவா-சம்:4072/1
மேல்


சுடராய் (22)

அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:194/4
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற – தேவா-அப்:1565/3
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
மேல்


சுடரால் (1)

கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள் – தேவா-சம்:471/1
மேல்


சுடரான் (4)

சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே – தேவா-அப்:1983/4
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
மேல்


சுடரானே (1)

உறைவான் எமை ஆள் உடை ஒண் சுடரானே – தேவா-சம்:331/4
மேல்


சுடரானை (1)

துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/2
மேல்


சுடரில் (3)

துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்க – தேவா-சம்:1188/2
சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை – தேவா-அப்:152/3
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2650/3
மேல்


சுடரின் (1)

மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
மேல்


சுடரினானை (1)

துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:414/4
மேல்


சுடரும் (4)

வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/3
சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி – தேவா-அப்:372/1
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி – தேவா-அப்:467/2
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை – தேவா-அப்:2416/1
மேல்


சுடரே (14)

சோதியே சுடரே சுரும்பு அமர் கொன்றையாய் திரு நின்றியூர் உறை – தேவா-சம்:2009/3
சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:261/3
சோதியே சுடரே என்று சொல்லுமே – தேவா-அப்:1357/4
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/2
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம் – தேவா-அப்:2525/2
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி – தேவா-அப்:2662/2
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
நொந்தா ஒண் சுடரே நுனையே நினைத்திருந்தேன் – தேவா-சுந்:209/1
ஊன் நேர் இ உடலம் புகுந்தாய் என் ஒண் சுடரே
தேனே இன்னமுதே திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:214/2,3
செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:259/1,2
தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழும் சுடரே
காறு ஆர் வெண்மருப்பா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:286/2,3
துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா – தேவா-சுந்:485/1
மேல்


சுடரை (26)

வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/3
மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை
தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:153/3,4
தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி – தேவா-அப்:1233/2
சொல்லனை சுடரை சுடர் போல் ஒளிர் – தேவா-அப்:1236/2
சுடரை போல் ஒளிர் சுண்ண வெண்நீற்றனை – தேவா-அப்:1237/1
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/2,3
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/2,3
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை – தேவா-சுந்:600/1,2
மேல்


சுடரொடு (2)

அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/3
சூலம் மல்கிய கையும் சுடரொடு
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும் – தேவா-அப்:1627/1,2
மேல்


சுடர்ஒளி (1)

சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை – தேவா-அப்:2005/3
மேல்


சுடர்ஒளி_வண்ணனை (1)

சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை
மிக்கு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2005/3,4
மேல்


சுடரோன் (4)

துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன்
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/1,2
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் – தேவா-சுந்:246/1
மேல்


சுடலை (39)

காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:1/2
மாண்டார் சுடலை பொடி பூசி மயானத்து – தேவா-சம்:324/1
மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/3
நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார் – தேவா-சம்:758/1
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:849/2
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து – தேவா-சம்:1430/1
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/2
துன்ன ஆடை உடுப்பர் சுடலை பொடி பூசுவர் – தேவா-சம்:1525/3
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு – தேவா-சம்:1789/3
பொரி சுடலை ஈம புறங்காட்டான் போர்த்தது ஓர் – தேவா-சம்:1956/3
தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி – தேவா-சம்:2002/3
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என் – தேவா-சம்:2006/2
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/3
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/3,4
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர் – தேவா-சம்:2480/1
சூலத்தார் சுடலை பொடி நீறு அணிவார் சடையார் – தேவா-சம்:2803/2
பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு – தேவா-சம்:3411/3
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி – தேவா-சம்:3680/2
ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் – தேவா-சம்:3897/3
சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று – தேவா-அப்:274/2
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல் – தேவா-அப்:344/1
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/2
சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து – தேவா-அப்:1036/3
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/2
சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1048/2
சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே – தேவா-அப்:1051/4
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் – தேவா-அப்:1065/1,2
சுடலை சேர்வது சொல் பிரமாணமே – தேவா-அப்:1957/2
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/4
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே – தேவா-சுந்:285/2
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ சுடலை பொடி – தேவா-சுந்:447/1
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
மேல்


சுடலை-தன்னில் (3)

சாதல்புரிவார் சுடலை-தன்னில் நடம் ஆடும் – தேவா-சம்:1834/1
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை – தேவா-அப்:396/1
தூறு இடு சுடலை-தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும் – தேவா-அப்:662/2
மேல்


சுடலை-தனில் (1)

துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
மேல்


சுடலையானை (1)

சுடலையானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1997/4
மேல்


சுடலையில் (6)

தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:836/2
பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால் – தேவா-சம்:2483/2
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று – தேவா-சம்:2965/1
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் – தேவா-சம்:3748/3
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் – தேவா-சம்:3768/1
தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில்
பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே – தேவா-சுந்:363/1,2
மேல்


சுடலையின் (2)

தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:847/1
சுண்ண நீறு மெய் பூசி சுடலையின்
அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே – தேவா-அப்:1127/3,4
மேல்


சுடலையும் (2)

காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லி கண பேயோடு – தேவா-சம்:482/3
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
மேல்


சுடலையுள் (2)

நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன் – தேவா-சம்:1307/2
சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள்
நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே – தேவா-அப்:1412/1,2
மேல்


சுடு (27)

சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி – தேவா-சம்:155/1
சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு – தேவா-சம்:185/1
சூல படையான் விடையான் சுடு நீற்றான் – தேவா-சம்:329/1
பூசும் சுடு நீறு புனைந்தான் விரி கொன்றை – தேவா-சம்:920/2
சுடு கூர் எரி மாலை அணிவர் சுடர் வேலர் – தேவா-சம்:937/1
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க – தேவா-சம்:938/2
தோடு அமர் காதில் நல்ல குழையான் சுடு நீற்றான் – தேவா-சம்:1164/2
சுடு மணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான் – தேவா-சம்:1271/1
துணிவு உடையவர் சுடு பொடியினர் உடல் அடு – தேவா-சம்:1351/1
சொல்ல நல்ல அடையும் அடையா சுடு துன்பமே – தேவா-சம்:1523/4
சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த – தேவா-சம்:1607/1
முடியாய் சுடு வெண்பொடி முற்று அணிவாய் – தேவா-சம்:1690/2
சுடு மால் எரியாய் நிமிர் சோதியனே – தேவா-சம்:1728/2
தோடு உடையார் குழை காதில் சுடு பொடியார் அனல் ஆட – தேவா-சம்:2193/1
துற்றல் ஆயது ஒரு கொள்கையான் சுடு நீற்றினான் – தேவா-சம்:2282/2
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி – தேவா-சம்:2314/2
தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி – தேவா-சம்:3679/2
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி – தேவா-அப்:561/2
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:664/1
சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார் – தேவா-அப்:1930/1
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை – தேவா-சுந்:330/3
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/2
மேல்


சுடுகாட்டிடை (1)

மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/2
மேல்


சுடுகாட்டில் (3)

துன்று பிணம் சுடுகாட்டில் ஆடி துதைந்திலர் போலும் – தேவா-சம்:2173/3
துணி மல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர் – தேவா-சம்:2351/2
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில்
வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண் – தேவா-சம்:2578/1,2
மேல்


சுடுகாட்டு (2)

துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:1846/2
சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி – தேவா-அப்:1308/1
மேல்


சுடுகாடில் (1)

தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
மேல்


சுடுகாடு (10)

சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:755/1
சூடிய செஞ்சடையான் சுடுகாடு அமர்ந்த பிரான் – தேவா-சம்:1122/2
சுலவும் சடையான் சுடுகாடு இடமா – தேவா-சம்:1702/1
சொல சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2059/2
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2072/2
சுடுகாடு மேவினீர் துன்னம் பெய் கோவணம் தோல் – தேவா-சம்:2347/1
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் – தேவா-சம்:2377/2
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:3883/1
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி – தேவா-சுந்:420/2
மேல்


சுடுகானில் (2)

சூடலன் அந்தி சுடர் எரி ஏந்தி சுடுகானில்
ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம் – தேவா-சம்:1080/2,3
தொடை நவில்கின்ற வில்லினன் அந்தி சுடுகானில்
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல – தேவா-சம்:1085/2,3
மேல்


சுடுகின்ற (1)

எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
மேல்


சுடுகின்றது (2)

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
மேல்


சுடும் (3)

சுடும் ஆறு வல்லாய் சுடர் ஆர் சடையில் – தேவா-சம்:1683/2
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு – தேவா-சம்:1789/3
கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மேல்


சுடுவார் (2)

பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/2
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும் – தேவா-சுந்:813/1
மேல்


சுடுவான் (1)

திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
மேல்


சுண்ண (42)

தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு – தேவா-சம்:47/1
சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய் – தேவா-சம்:533/2
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:847/1
அருந்தகைய சுண்ண வெண் நீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில் – தேவா-சம்:1384/2
சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர் – தேவா-சம்:1482/3
சோதியை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட எம் – தேவா-சம்:1613/1
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண் நீறு ஆடலீர் – தேவா-சம்:2063/1
துண்ட வெண் பிறை சூடி சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும் – தேவா-சம்:2495/3
சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2672/3
சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர் – தேவா-சம்:2679/1
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை – தேவா-சம்:2684/1
சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர் – தேவா-சம்:2882/1
துணி படு கோவணம் சுண்ண வெண்பொடியினர் – தேவா-சம்:3093/1
சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான் – தேவா-சம்:3364/2
சுண்ண வெண்பொடி அணிவீரே – தேவா-சம்:3810/2
சுண்ண வெண்பொடி அணிவீர் உம தொழு கழல் – தேவா-சம்:3810/3
பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக – தேவா-சம்:3886/1
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/2
சுண்ண வெண் நீறு அணி மார்பில் தோல் புனைந்து – தேவா-சம்:4131/1
சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும் – தேவா-அப்:11/1
சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:55/2
சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/2
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2
துணியானே தோலானே சுண்ண வெண் நீற்றானே – தேவா-அப்:126/2
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/3
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி – தேவா-அப்:372/1
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/3
தூறு இடு சுடலை-தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும் – தேவா-அப்:662/2
சுண்ண நீறு மெய் பூசி சுடலையின் – தேவா-அப்:1127/3
சுண்ண வெண் பொடி பூசும் சுவண்டரோ – தேவா-அப்:1171/1
சுடரை போல் ஒளிர் சுண்ண வெண்நீற்றனை – தேவா-அப்:1237/1
சுற்றினார் சுண்ண போர்வை கொண்டார் சுடர் – தேவா-அப்:1297/2
துன்ன கோவண சுண்ண வெண் நீறு அணி – தேவா-அப்:1527/1
சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1601/3
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை – தேவா-அப்:2381/1
அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2457/1
துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
துணிப்படும் உடையும் சுண்ண வெண் நீறும் தோற்றமும் சிந்தித்து காணில் – தேவா-சுந்:143/1
சுரும்பு உடை மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றானே – தேவா-சுந்:293/2
சோதியில் சோதி எம்மானை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட – தேவா-சுந்:744/3
மேல்


சுண்ண_வண்ணனே (1)

அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2457/1
மேல்


சுண்ணங்கள் (1)

சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
மேல்


சுண்ணத்தர் (2)

சுண்ணத்தர் தோலொடு நூல் சேர் மார்பினர் துன்னிய பூத – தேவா-சம்:2433/1
சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார் – தேவா-அப்:1930/1
மேல்


சுண்ணத்தானை (1)

சுண்ணத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1996/4
மேல்


சுண்ணப்பொடி (1)

சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு – தேவா-சம்:185/1
மேல்


சுண்ணம் (4)

சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு – தேவா-சம்:2629/2
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து – தேவா-அப்:1036/3
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை – தேவா-அப்:1521/3
மேல்


சுண்ணமே (1)

கவாலியோடு ஆடிய சுண்ணமே – தேவா-அப்:1355/4
மேல்


சுணங்கு (5)

சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம் – தேவா-சம்:357/3
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக – தேவா-அப்:244/3
சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு – தேவா-அப்:900/1
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் – தேவா-அப்:968/1
சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர் – தேவா-அப்:1886/3
மேல்


சுணமே (1)

மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/1,2
மேல்


சுத்தம் (2)

துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2184/3
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல் – தேவா-சம்:4096/3
மேல்


சுத்தமான (1)

தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே – தேவா-சம்:4032/1
மேல்


சுத்தி (3)

தெய்வர் செய்ய உருவர் கரிய கண்டர் திகழ் சுத்தி
கையர் கட்டங்கத்தர் கரியின் உரியர் காதலால் – தேவா-சம்:715/2,3
சுத்தி தரித்து உறையும் சோதி உமையோடும் – தேவா-சம்:967/2
சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க – தேவா-சம்:3412/2
மேல்


சுத்தியும் (1)

தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால் – தேவா-அப்:927/1
மேல்


சுதை (4)

அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:66/4
கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே – தேவா-சம்:1387/4
வண்ண சுதை மாளிகை மேல் கொடிகள் – தேவா-சம்:1652/3
சுலவு மா மதிலும் சுதை மாடமும் – தேவா-சம்:3337/3
மேல்


சுந்தர (5)

சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து – தேவா-சம்:674/2
தோடு அது அணிகுவர் சுந்தர காதினில் தூ சிலம்பர் – தேவா-சம்:1259/2
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1503/3
சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தர சோதியாய் – தேவா-சுந்:938/2
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை – தேவா-சுந்:1019/2
மேல்


சுந்தரத்த (1)

சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும் – தேவா-அப்:2371/2
மேல்


சுந்தரம் (1)

சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும் – தேவா-அப்:324/2
மேல்


சுந்தரமாவது (1)

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு – தேவா-சம்:2178/2
மேல்


சுந்தரராய் (2)

சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
மேல்


சுந்தரரே (2)

தொட்டு வரும் கொடி தோணிபுரத்து உறை சுந்தரரே – தேவா-சம்:1263/4
தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே – தேவா-சம்:4017/4
மேல்


சுந்தரன் (1)

சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன்
கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான் – தேவா-அப்:1242/1,2
மேல்


சுந்தரனாய் (1)

சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
மேல்


சுந்தரனே (1)

தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
மேல்


சுந்தரனை (1)

சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
மேல்


சுபத்தராய் (1)

துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய்
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று – தேவா-அப்:1135/1,2
மேல்


சும்மாடு (1)

எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
மேல்


சும்மை (2)

அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4080/3,4
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ – தேவா-அப்:1503/3
மேல்


சுமக்கும் (2)

பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:561/3,4
பொன் அடிக்கே நாள்-தோறும் பூவோடு நீர் சுமக்கும்
தன் அடியார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1924/3,4
மேல்


சுமடர்கள் (1)

துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு அரியார் – தேவா-சம்:452/2
மேல்


சுமந்த (1)

தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/2
மேல்


சுமந்தது (2)

துளங்கு அமர் இளம் பிறை சுமந்தது விளங்க – தேவா-சம்:1789/2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
மேல்


சுமந்தார் (1)

சுமந்தார் மலர் தூவுதல் தொண்டே – தேவா-சம்:369/4
மேல்


சுமந்திலர் (1)

பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக்கொள்ளி கபாலி-தன் வேடத்தை – தேவா-அப்:2007/2,3
மேல்


சுமந்து (33)

பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/2
திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சம்:46/1
பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று – தேவா-சம்:50/3
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட – தேவா-சம்:339/2
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி – தேவா-சம்:344/1
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/3,4
துறை பல சுனை மூழ்கி மலர் சுமந்து ஓடி – தேவா-சம்:1275/1
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2449/3
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி – தேவா-சம்:2528/2
பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே – தேவா-சம்:2717/1
சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம் – தேவா-சம்:3629/3
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை – தேவா-சம்:3648/3
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு – தேவா-சம்:3756/2
தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3876/4
கொடிது என கதறும் குரை கடல் சூழ்ந்து கொள்ள முன் நித்திலம் சுமந்து
குடி-தனை நெருங்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4122/3,4
தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து
கொழித்து வன் திரைகள் கரையிடை சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4124/3,4
போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் – தேவா-அப்:21/2
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன் – தேவா-அப்:650/2
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன் – தேவா-அப்:751/2
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2010/2
பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/3
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து
என் ஆக பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:523/3,4
கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் – தேவா-சுந்:623/1
படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து
இடு மணல் அடைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:733/3,4
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர் – தேவா-சுந்:793/1
பொதியே சுமந்து உழல்வீர் பொதி அவம் ஆவதும் அறியீர் – தேவா-சுந்:800/1
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


சுமந்துகொண்டு (3)

திருவடி சுமந்துகொண்டு காண்க நான் திரியும் ஆறே – தேவா-அப்:735/4
போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு – தேவா-அப்:840/2,3
தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி – தேவா-சுந்:702/2
மேல்


சுமப்ப (1)

பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப – தேவா-சம்:1908/3
மேல்


சுமையொடு (1)

சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும் – தேவா-சம்:3410/2
மேல்


சுயராய் (1)

சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ – தேவா-அப்:476/3
மேல்


சுர (3)

உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு – தேவா-சம்:207/3
பல சுர நதி பட அரவொடு மதி பொதி சடைமுடியினன் மிகு – தேவா-சம்:231/2
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
மேல்


சுரக்கும் (3)

சுரக்கும் புனல் சூழ்தரு காழி – தேவா-சம்:367/3
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும் – தேவா-சம்:1988/3
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1173/3
மேல்


சுரத்தின் (1)

கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார் – தேவா-சம்:3614/1
மேல்


சுரத்து (1)

புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
மேல்


சுரந்த (2)

சுரந்த மேதி துறை படிந்து ஓடையில் – தேவா-சம்:3333/3
கன்று முட்டி உண்ண சுரந்த காலி அவை போல – தேவா-சுந்:966/2
மேல்


சுரப்பு (1)

சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1095/4
மேல்


சுரபதி (1)

சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால் – தேவா-அப்:777/1
மேல்


சுரபி (1)

சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
மேல்


சுரபுரத்தினை (1)

சுரபுரத்தினை துயர்செய் தாருகன் துஞ்ச வெம் சின காளியை தரும் – தேவா-சம்:3984/1
மேல்


சுரபுன்னை (4)

குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இள வேங்கை – தேவா-சம்:885/3
கோடு மலி ஞாழல் குரவு ஏறு சுரபுன்னை
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே – தேவா-சம்:1819/3,4
இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் – தேவா-சம்:2662/1
குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் – தேவா-சம்:2710/3
மேல்


சுரபுன்னைகள் (1)

விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள்
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2751/3,4
மேல்


சுரபுன்னையும் (1)

குரவம் சுரபுன்னையும் வன்னி – தேவா-சம்:405/3
மேல்


சுரபுனை (2)

கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி – தேவா-சம்:2659/2
குரவு அமர் சுரபுனை கோங்கு வேங்கைகள் – தேவா-சம்:2976/3
மேல்


சுரம் (3)

வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3915/1
பொங்கு அழல் சுரம் போக்கு என பூழியன் – தேவா-சம்:4168/2
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
மேல்


சுரம்-தனில் (2)

வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர் – தேவா-சம்:2945/3
வெம் சுரம்-தனில் விளையாடல் என்-கொலோ – தேவா-சம்:3022/4
மேல்


சுரர் (8)

சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா – தேவா-சம்:122/1
திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே – தேவா-சம்:215/4
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/2
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/2
தலம் மலி சுரர் அசுரர்கள் ஒலி சலசல கடல் கடைவுழி மிகு – தேவா-சம்:228/2
பூ சுரர் சேர் பூம் தராயவன் பொன் அடி – தேவா-சம்:1375/1
சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் – தேவா-சம்:3514/1
மேல்


சுரர்_உலகு (1)

சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் – தேவா-சம்:3514/1
மேல்


சுரர்க்கு (1)

மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
மேல்


சுரர்கள் (1)

கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே – தேவா-சம்:3524/4
மேல்


சுரனிடை (1)

சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு – தேவா-சம்:3704/3
மேல்


சுரி (22)

திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/4
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும் – தேவா-சம்:1995/3
வெள்ளை சுரி சங்கு உலவி திரியும் வெண்காடே – தேவா-சம்:2128/4
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/2
நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய – தேவா-சம்:2918/3
துணை இல் துத்தம் சுரி சங்கு அமர் வெண்பொடி – தேவா-சம்:3124/1
துறை உலவு கடல் ஓதம் சுரி சங்கம் இடறி போய் – தேவா-சம்:3510/1
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் – தேவா-சம்:3712/1
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு – தேவா-சம்:3740/1
சுரி குழல் நல்ல துடி_இடையோடு – தேவா-சம்:4135/1
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள – தேவா-அப்:81/1
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக – தேவா-அப்:244/3
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/2
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் – தேவா-அப்:786/2
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து – தேவா-சுந்:735/3
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும் – தேவா-சுந்:866/2
மேல்


சுரிகை (1)

பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
மேல்


சுரிச்சு (1)

சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் – தேவா-அப்:1912/2
மேல்


சுருக்கமொடு (1)

சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
மேல்


சுருக்கி (1)

வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
மேல்


சுருக்கும் (1)

சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை – தேவா-அப்:1365/2
மேல்


சுருக்குவார் (1)

சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றற – தேவா-அப்:1227/3
மேல்


சுருக்கெனாது (1)

சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர் – தேவா-அப்:1983/3
மேல்


சுருக்கெனில் (1)

சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே – தேவா-அப்:1983/4
மேல்


சுருங்க (2)

சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே – தேவா-சம்:2801/4
செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி – தேவா-அப்:240/3
மேல்


சுருங்கா (2)

சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் – தேவா-சம்:618/3
சோதியன் சொற்பொருளாய் சுருங்கா மறை நான்கினையும் – தேவா-சுந்:985/2
மேல்


சுருங்கி (1)

கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/1,2
மேல்


சுருட்டிய (1)

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/3
மேல்


சுருண்ட (1)

சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
மேல்


சுருதங்களால் (1)

சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
மேல்


சுருதி (7)

கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம் – தேவா-சம்:93/3
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் – தேவா-சம்:1477/3
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை – தேவா-சம்:2106/3
மடுப்பு அடுக்கும் சுருதி பொருள் வல்லவர் வானுளோர் – தேவா-சம்:2799/3
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3
பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த – தேவா-அப்:2492/3
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
மேல்


சுருதி-தனை (1)

சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
மேல்


சுருதிகள் (2)

சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு – தேவா-சம்:222/1
சொல் நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர் – தேவா-சம்:3706/1
மேல்


சுருதியார் (1)

சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியூர் சொலீர் – தேவா-சம்:1510/3
மேல்


சுருதியார்க்கும் (1)

சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா சோதி எம் ஆதியான் – தேவா-சுந்:71/3
மேல்


சுருதியான் (1)

சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு – தேவா-சம்:4072/1
மேல்


சுருதியானை (2)

சுருதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1998/4
சொல்லானை பொருளானை சுருதியானை சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை – தேவா-அப்:2819/1
மேல்


சுருதியுமாய் (1)

பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
மேல்


சுரும்பித்த (1)

சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி – தேவா-அப்:2142/2
மேல்


சுரும்பின் (1)

கடி ஆர் கொன்றை சுரும்பின் மாலை கமழ் புன் சடையார் விண் – தேவா-சம்:730/1
மேல்


சுரும்பினை (1)

சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை – தேவா-அப்:1990/2
மேல்


சுரும்பு (35)

சுரும்பு உண் விரி கொன்றை சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:494/3
மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/3
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் – தேவா-சம்:1126/1
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை – தேவா-சம்:1790/3
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார் – தேவா-சம்:1796/3
சோதியே சுடரே சுரும்பு அமர் கொன்றையாய் திரு நின்றியூர் உறை – தேவா-சம்:2009/3
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/3
சுரும்பு சேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம் – தேவா-சம்:2598/1
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2614/2
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2697/1
தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2703/1
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி தேன் – தேவா-சம்:2945/1
சுரும்பு அமர் கொன்றையும் தூய மத்தமும் – தேவா-சம்:2982/3
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே – தேவா-சம்:3022/3
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3872/4
அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3915/3
சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:55/2
சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற – தேவா-அப்:239/3
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/3
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ – தேவா-அப்:1072/2
சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1093/4
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
சுரும்பு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:126/2
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
சுரும்பு உடை மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றானே – தேவா-சுந்:293/2
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
நலம் பெரியன சுரும்பு ஆர்ந்தன நம் கோன் இடம் அறிந்தோம் – தேவா-சுந்:726/1
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம் – தேவா-சுந்:732/1
மேல்


சுரும்பும் (1)

சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம் – தேவா-சம்:3331/2
மேல்


சுரும்பொடு (3)

சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/2
சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு – தேவா-அப்:900/1
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
மேல்


சுரும்போடு (1)

சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த – தேவா-சம்:1134/1
மேல்


சுருள் (5)

துற்றவர் வெண் தலையில் சுருள் கோவணம் – தேவா-அப்:170/1
சுருள் கொள் செஞ்சடையான் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1542/3
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
மேல்


சுருள (1)

சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
மேல்


சுருளின் (1)

சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும் – தேவா-அப்:1348/2
மேல்


சுருளுறு (1)

சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த – தேவா-அப்:532/1
மேல்


சுரை (2)

சுரை ஓடு உடன் ஏந்தி உடை விட்டு உழல்வார்கள் – தேவா-சம்:502/2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
மேல்


சுரையொடு (1)

உறித்தலை சுரையொடு குண்டிகை பிடித்து உச்சி – தேவா-சம்:3083/1
மேல்


சுரையோ (1)

தோளாத சுரையோ தொழும்பர் செவி – தேவா-அப்:1956/3
மேல்


சுலவி (2)

துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:1846/2
நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி – தேவா-சம்:3790/2
மேல்


சுலவு (3)

சுலவு மா மதிலும் சுதை மாடமும் – தேவா-சம்:3337/3
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:993/2
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:999/2
மேல்


சுலவும் (1)

சுலவும் சடையான் சுடுகாடு இடமா – தேவா-சம்:1702/1
மேல்


சுலா (3)

சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/3
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
மேல்


சுலாய் (1)

வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே – தேவா-சம்:2736/4
மேல்


சுலாவி (2)

விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும் – தேவா-சம்:76/3
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
மேல்


சுலாவு (2)

சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் – தேவா-சம்:1513/2
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
மேல்


சுலாவுக்கு (1)

சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
மேல்


சுலாவும் (1)

பூ ஆர் கோல சோலை சுலாவும் புறவமே – தேவா-சம்:1051/4
மேல்


சுவடு (6)

பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/3
பைம் தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே – தேவா-சம்:1836/4
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:21/3
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/4
மேல்


சுவடும் (3)

இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும்
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/3,4
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
மேல்


சுவண்டர் (2)

தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர்
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/1,2
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
மேல்


சுவண்டரோ (3)

துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ
பட்டம் கட்டிய சென்னி பரமரோ – தேவா-அப்:1165/2,3
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ
விரி கொள் கோவண ஆடை விருத்தரோ – தேவா-அப்:1166/2,3
சுண்ண வெண் பொடி பூசும் சுவண்டரோ
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ – தேவா-அப்:1171/1,2
மேல்


சுவண்டாய் (1)

சூடி மிக்கு சுவண்டாய் வருவார் தாம் – தேவா-சம்:300/2
மேல்


சுவண்டு (1)

சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே – தேவா-சம்:1539/1
மேல்


சுவண்டே (1)

துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/2,3
மேல்


சுவர் (3)

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
பொத்தல் மண் சுவர் பொல்லா குரம்பையை – தேவா-அப்:1834/1
மேல்


சுவர்க்கங்கள் (1)

தொங்கலான் அடியார்க்கு சுவர்க்கங்கள் பொருள் அலவே – தேவா-சம்:1912/4
மேல்


சுவலோகமாய் (1)

பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/3
மேல்


சுவறிடு (1)

சூடினார் கங்கையாளை சுவறிடு சடையர் போலும் – தேவா-அப்:666/2
மேல்


சுவை (12)

ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய் – தேவா-சம்:109/3
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான் – தேவா-சம்:354/2
ஆறு-கொல் ஆம் சுவை ஆக்கினதாமே – தேவா-அப்:182/4
தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப – தேவா-அப்:889/3
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன் – தேவா-அப்:1544/1,2
மருந்து வானவர் தானவர்க்கு இன் சுவை
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல் – தேவா-அப்:1812/1,2
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு – தேவா-சுந்:76/1
பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய் – தேவா-சுந்:294/1
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/2
மேல்


சுவை-தன்னை (1)

ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை – தேவா-சுந்:605/3
மேல்


சுவைகள் (3)

பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் – தேவா-அப்:305/3
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
மேல்


சுவைத்து (1)

கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே – தேவா-சம்:2329/2
மேல்


சுவைப்பீர்க்கு (1)

மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
மேல்


சுவைபட (1)

துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/2
மேல்


சுவையாய் (1)

பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய்
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/2,3
மேல்


சுவையின் (1)

பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் – தேவா-அப்:426/2
மேல்


சுவையினை (1)

சுவையினை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:415/4
மேல்


சுவையும் (2)

உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் – தேவா-சம்:111/2
மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் – தேவா-சம்:1405/1
மேல்


சுவையை (3)

திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
மேல்


சுவைஅனானை (1)

பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/2,3
மேல்


சுழல் (8)

சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2072/2
சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர் – தேவா-சம்:2882/1
சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர் – தேவா-சம்:3003/2
சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும் – தேவா-அப்:901/1
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/3
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
சுழல் நீர் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:954/4
மேல்


சுழல்கின்றது (2)

சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ – தேவா-அப்:1572/4
சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/2
மேல்


சுழல்கின்றேன் (2)

தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி – தேவா-அப்:590/3
சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/2
மேல்


சுழல்வித்து (1)

சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை – தேவா-அப்:143/3
மேல்


சுழல (4)

மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/1,2
சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற – தேவா-அப்:1194/2
சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி – தேவா-அப்:1308/1
அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய் – தேவா-சுந்:194/3
மேல்


சுழலில் (1)

மட்டு இட்ட குழலார் சுழலில் வலை – தேவா-அப்:1760/1
மேல்


சுழலும் (2)

சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே – தேவா-சம்:2624/4
சொல வலான் சுழலும் தடுமாற்றமும் – தேவா-அப்:1255/2
மேல்


சுழன்று (2)

சூழும் ஓடி சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:374/1
சுற்றுமுற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:379/1
மேல்


சுழி (6)

சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே – தேவா-சம்:2285/1
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால் – தேவா-அப்:56/3
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின் – தேவா-சுந்:233/3
மேல்


சுழிக்கப்பட்டு (1)

ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
மேல்


சுழிக்கும் (3)

கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும் குடமூக்கும் கோகரணம் கோலக்காவும் – தேவா-அப்:2153/2
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
மேல்


சுழித்த (1)

சுழித்த வார் புனல் கங்கை சூடி ஒர் காலனை காலால் – தேவா-சம்:2479/1
மேல்


சுழித்தலை (2)

சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/2
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
மேல்


சுழித்தவன் (1)

சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க – தேவா-அப்:2730/3
மேல்


சுழித்தானை (1)

சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை – தேவா-அப்:2761/1
மேல்


சுழித்து (1)

குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
மேல்


சுழிந்த (1)

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழி – தேவா-சம்:575/1
மேல்


சுழிந்து (1)

சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:755/3
மேல்


சுழிப்பட்ட (1)

சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர் – தேவா-அப்:930/1
மேல்


சுழிப்பட்டு (3)

சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/4
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான் – தேவா-அப்:1337/2
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
மேல்


சுழிய (2)

பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய
தூற்ற தரிக்கில்லேன் என்று சொல்லி அயல் அறிய – தேவா-சுந்:807/2,3
மேல்


சுழியல் (13)

பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம் – தேவா-அப்:2160/3
தென்னூர் கைம்மை திரு சுழியல் திரு கானப்பேர் – தேவா-சுந்:117/1
சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர் – தேவா-சுந்:311/1
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல்
நானாவிதம் நினைவார்-தமை நலியார் நமன் தமரே – தேவா-சுந்:832/3,4
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல்
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/3,4
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார் – தேவா-சுந்:834/2,3
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திரு சுழியல்
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் – தேவா-சுந்:835/2,3
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல்
பெற்றான் இனிது உறைய திறம்பாமை திரு நாமம் – தேவா-சுந்:836/2,3
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திரு சுழியல்
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும் – தேவா-சுந்:837/2,3
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல்
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/3,4
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல்
மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான்-தனது அடியே – தேவா-சுந்:839/3,4
செண்டு ஆடுதல் புரிந்தான் திரு சுழியல் பெருமானை – தேவா-சுந்:840/2
தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல்
பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான் – தேவா-சுந்:841/2,3
மேல்


சுழியா (1)

நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
மேல்


சுழியில் (3)

சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண் திரை மொண்டு எறிய – தேவா-சம்:706/3
சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான் – தேவா-சம்:2947/2
சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ – தேவா-அப்:1572/4
மேல்


சுள்ளலை (1)

சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று – தேவா-அப்:274/2
மேல்


சுளிந்த (1)

துன்னிய புரம் உக சுளிந்த தொன்மையர் – தேவா-சம்:2932/2
மேல்


சுளிய (1)

சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்த – தேவா-சம்:2655/2
மேல்


சுளியாரோ (1)

எப்போதும் வந்து உண்டால் எமை எமர்கள் சுளியாரோ
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை – தேவா-சுந்:808/2,3
மேல்


சுளியும் (1)

சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள் – தேவா-அப்:1299/1
மேல்


சுளிவு (1)

துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த – தேவா-சம்:1814/1
மேல்


சுளைகளும் (1)

ஏறி மாவின் கனியும் பலாவின் இரும் சுளைகளும்
கீறி நாளும் முசு கிளையொடு உண்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2708/3,4
மேல்


சுளையும் (1)

வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும்
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி – தேவா-சுந்:779/1,2
மேல்


சுற்ற (2)

தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/2
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் – தேவா-அப்:1073/2
மேல்


சுற்றங்கள் (1)

நாசம் ஆய குல நலம் சுற்றங்கள்
பாசம் அற்று பராபர ஆனந்த – தேவா-அப்:1384/2,3
மேல்


சுற்றத்தார் (1)

எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
மேல்


சுற்றம் (17)

பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதை பெரும் கடலை – தேவா-சம்:539/1
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/2
ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2520/2
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே – தேவா-சம்:3695/2
தெருளுமா தெருளமாட்டேன் தீவினை சுற்றம் என்னும் – தேவா-அப்:262/1
மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/2
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/2
அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும் – தேவா-அப்:1034/2
மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம்
பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/1,2
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன் – தேவா-சுந்:212/1
காணியேல் பெரிது உடையனே கற்று நல்லனே சுற்றம் நல் கிளை – தேவா-சுந்:342/1
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள் – தேவா-சுந்:553/1
பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை – தேவா-சுந்:575/2
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
சிறந்தார் சுற்றம் திரு என்று இன்ன – தேவா-சுந்:960/3
மேல்


சுற்றமா (1)

சுற்றமா மிகு தொல்புகழாளொடும் – தேவா-அப்:1113/2
மேல்


சுற்றமாய் (1)

உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
மேல்


சுற்றமும் (16)

சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே – தேவா-சம்:3761/1
சுற்றமும் ஆகி தொல்வினை அடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே – தேவா-சம்:4130/4
மாதராரொடு மக்களும் சுற்றமும்
பேதம் ஆகி பிரிவதன் முன்னமே – தேவா-அப்:1502/1,2
மருத்தினோடு நல் சுற்றமும் மக்களும் – தேவா-அப்:1541/1
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு – தேவா-அப்:1542/1
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால் – தேவா-அப்:1638/2
சுற்றமும் துணை நல் மடவாளொடு – தேவா-அப்:1771/1
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்
விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா – தேவா-அப்:1847/1,2
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு நீர் – தேவா-அப்:1881/1
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும் – தேவா-அப்:1904/1
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ – தேவா-அப்:3015/2
பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும் – தேவா-சுந்:352/1
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
பொள்ளல் இ உடலை பொருள் என்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி – தேவா-சுந்:608/1
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
மேல்


சுற்றமொடு (1)

சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து – தேவா-சம்:1797/1
மேல்


சுற்றல் (1)

சுற்றல் ஆம் நல் புலி தோல் அசைத்து அயன் வெண் தலை – தேவா-சம்:2282/1
மேல்


சுற்றாய் (1)

சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு – தேவா-அப்:914/2
மேல்


சுற்றானை (1)

சுற்றானை தொண்டு செய்வாரவர்-தம்மொடும் – தேவா-சம்:1583/2
மேல்


சுற்றி (23)

சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும் – தேவா-சம்:191/3
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான் – தேவா-சம்:439/1,2
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க சுடர் சடை சுற்றி முடித்து – தேவா-சம்:470/1
விடம் கொள் நாகம் மால் வரையை சுற்றி விரி திரை நீர் – தேவா-சம்:556/1
பொறி அரவம் அது சுற்றி பொருப்பே மத்து ஆக புத்தேளிர் கூடி – தேவா-சம்:1417/1
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர் – தேவா-சம்:1471/3
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் – தேவா-அப்:134/1
அரவத்தால் வரையை சுற்றி அமரரோடு அசுரர் கூடி – தேவா-அப்:685/1
சுற்றி கிடந்து தொழப்படுகின்றது சூழ் அரவம் – தேவா-அப்:796/2
சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும் – தேவா-அப்:822/3
சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு – தேவா-அப்:829/1
சுற்றி கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான் – தேவா-அப்:830/1
சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில் – தேவா-அப்:834/1
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:839/4
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி
அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:883/3,4
சுற்றி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1403/3
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1414/4
சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே – தேவா-அப்:1798/4
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை – தேவா-அப்:2996/1
கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த – தேவா-சுந்:564/1
மேல்


சுற்றிய (5)

சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க – தேவா-சம்:81/3
சுற்றிய சடைமுடியீரே – தேவா-சம்:3843/2
சுற்றிய சடைமுடியீர் உம தொழு கழல் – தேவா-சம்:3843/3
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/3
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
மேல்


சுற்றியார் (1)

சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு – தேவா-அப்:1226/3
மேல்


சுற்றியான் (1)

சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க – தேவா-சம்:3412/2
மேல்


சுற்றின் (1)

சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார் – தேவா-அப்:1926/3
மேல்


சுற்றினார் (1)

சுற்றினார் சுண்ண போர்வை கொண்டார் சுடர் – தேவா-அப்:1297/2
மேல்


சுற்றினானும் (1)

புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில் – தேவா-சம்:2914/2
மேல்


சுற்றினானை (1)

சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2004/4
மேல்


சுற்று (4)

சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர் – தேவா-சம்:1856/1
சுற்று அமர் பாரிடம் தொல் கொடியின் மிசை – தேவா-சம்:3123/3
சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1745/3
சுற்று ஆர்தரு நீர் சோற்றுத்துறையுள் – தேவா-சுந்:963/1
மேல்


சுற்றும் (11)

சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால் – தேவா-சம்:2538/2
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால் – தேவா-அப்:777/1
சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி – தேவா-அப்:1308/1
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் – தேவா-அப்:1602/3
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் – தேவா-அப்:1982/2
துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர் – தேவா-சுந்:311/1
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
மேல்


சுற்றுமுற்றும் (1)

சுற்றுமுற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:379/1
மேல்


சுற்றுமே (1)

சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
மேல்


சுற்றுவார் (1)

சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல் – தேவா-அப்:1425/1
மேல்


சுற (1)

உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய – தேவா-சம்:1670/2
மேல்


சுற_வேந்தன் (1)

உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய – தேவா-சம்:1670/2
மேல்


சுறவ (1)

சுறவ கொடி கொண்டவன் நீறு அதுவாய் – தேவா-சம்:1713/1
மேல்


சுறவம் (7)

எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை – தேவா-சம்:646/1
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான் – தேவா-சம்:798/2
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும் – தேவா-சம்:3475/1
வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே – தேவா-சம்:3619/4
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை – தேவா-அப்:162/1
மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:720/4
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:723/4
மேல்


சுறவு (1)

சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே – தேவா-அப்:3050/4
மேல்


சுறவும் (1)

வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3
மேல்


சுறா (2)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல் – தேவா-சம்:39/1
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
மேல்


சுறா_வேந்தன் (1)

சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
மேல்


சுனகநந்தியும் (1)

சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா – தேவா-சம்:3216/2
மேல்


சுனை (21)

துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை – தேவா-சம்:85/3
குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் – தேவா-சம்:148/2
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலை மலையாரே – தேவா-சம்:735/4
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/3
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி – தேவா-சம்:1061/1
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை – தேவா-சம்:1075/1
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர் – தேவா-சம்:1197/3
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர் – தேவா-சம்:1202/3
துறை பல சுனை மூழ்கி மலர் சுமந்து ஓடி – தேவா-சம்:1275/1
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய – தேவா-சம்:1549/1
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/4
தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/3
ஆர்த்து அருவி வீழ் சுனை நீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும் – தேவா-அப்:2150/2
கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/3
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/2
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி – தேவா-சுந்:802/2
மேல்


சுனைக்கு (1)

சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ – தேவா-அப்:116/4
மேல்


சுனைகள் (1)

அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் – தேவா-சம்:3541/3
மேல்


சுனையில் (1)

சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய – தேவா-சம்:1123/2
மேல்


சுனையின் (1)

கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
மேல்


சுனையும் (3)

எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன் – தேவா-சம்:764/3
செம் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி – தேவா-சம்:1060/2
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4125/4
மேல்


சுனையுள் (2)

சுனையுள் நீல மலர் அன கண்டத்தன் – தேவா-அப்:1258/1
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள் – தேவா-அப்:1299/1

மேல்