பூ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 119
பூஉளானும் 2
பூக்கள் 2
பூக்கும் 3
பூக்குளால் 2
பூக 1
பூகத்து 1
பூகம் 6
பூகமும் 2
பூங்கணையான் 2
பூங்கணைவேள் 2
பூங்கணைவேளை 1
பூங்கழலான் 1
பூங்குழலாளை 1
பூங்கூரும் 1
பூங்கொத்து 1
பூங்கோயிலுள் 1
பூச்சிறப்பு 1
பூச்சு 2
பூச்சும் 2
பூச 12
பூசத்தினார் 1
பூசம் 4
பூசல் 13
பூசலிட 1
பூசலே 1
பூசனை 10
பூசனைகள் 2
பூசனையால் 1
பூசா 1
பூசி 80
பூசிக்கும் 2
பூசிடும் 1
பூசிய 15
பூசியார் 1
பூசியும் 1
பூசியே 1
பூசிற்று 2
பூசினார் 1
பூசினான் 1
பூசினானே 2
பூசினானை 1
பூசினீர் 2
பூசினும் 1
பூசு 11
பூசுதல் 2
பூசுதிர் 2
பூசும் 28
பூசுரர் 10
பூசுரர்கள் 2
பூசுரன் 3
பூசுரன்-தன் 1
பூசுவ 1
பூசுவதானால் 1
பூசுவது 1
பூசுவர் 7
பூசுவார் 1
பூசுவீர் 1
பூசூவர் 1
பூசை 8
பூஞ்சுர 1
பூஞ்செருத்தி 1
பூட்சி 1
பூட்டி 5
பூட்டிக்கொண்டு 1
பூடும் 1
பூண் 46
பூண்ட 31
பூண்டது 10
பூண்டவன் 3
பூண்டனர் 1
பூண்டனன் 2
பூண்டாய் 3
பூண்டாயும் 1
பூண்டார் 13
பூண்டார்தாமே 1
பூண்டாரும் 1
பூண்டாற்கு 1
பூண்டான் 5
பூண்டான்-தன்னை 3
பூண்டானே 1
பூண்டானை 3
பூண்டிரோ 1
பூண்டிலர் 2
பூண்டு 58
பூண்டுகொண்டு 1
பூண்டேனுக்கே 1
பூண்டொழிந்தேன் 1
பூண்பது 4
பூண்பதும் 1
பூண்பதுவும் 1
பூண்பர் 7
பூண்பனவும் 1
பூண 15
பூணல் 1
பூணல்செய்து 1
பூணா 2
பூணாய் 1
பூணானை 1
பூணி 1
பூணியாய் 1
பூணில் 1
பூணின் 1
பூணினர் 1
பூணுதல் 1
பூணும் 4
பூணுமேனும் 1
பூத்த 4
பூத்தம் 1
பூத்தவர் 1
பூத்தன 1
பூத்தானத்தான் 1
பூத்து 8
பூத 58
பூத_நாயகன் 5
பூத_முதல்வன் 1
பூதங்கள் 20
பூதங்கள்தாம் 1
பூதங்களாய் 1
பூதத்தர் 3
பூதத்தார் 1
பூதத்தான் 4
பூதத்தின் 3
பூதத்தினாரும் 1
பூதத்தினானும் 1
பூதத்து 1
பூதநாதர் 1
பூதநாதன் 3
பூதநாதனை 1
பூதபுராணர் 1
பூதம் 82
பூதமாய் 1
பூதமும் 9
பூதமொடு 3
பூதலங்கள் 1
பூதலம் 1
பூதலமும் 1
பூதன் 2
பூதனார் 1
பூதனே 2
பூதி 8
பூதிப்பை 1
பூதியர் 1
பூதியனை 1
பூந்தராய் 68
பூந்தராயவர் 1
பூந்தராயவன் 1
பூந்தாம 1
பூந்துகிலாளொடும் 1
பூந்துருத்தி 39
பூந்துறை 2
பூநீர் 1
பூம் 230
பூம்_கொடி 1
பூம்_கொடியோடு 1
பூம்பாவாய் 10
பூம்பாவை 1
பூம்பாளை 1
பூம்புகார் 1
பூமகள் 2
பூமகள்-தன் 1
பூமகள்-தன்_கோன் 1
பூமகள்_கேள்வனும் 1
பூமகளும் 1
பூமகற்கும் 1
பூமகன் 5
பூமகனும் 1
பூமகனூர் 2
பூமனும் 1
பூமி 11
பூமிசையானும் 1
பூமியீர் 1
பூமியும் 1
பூமேலானும் 1
பூமேலேமா 1
பூரணன் 2
பூரித்தான் 1
பூரித்து 3
பூரியா 1
பூலோக 1
பூவண 1
பூவணத்தாய் 1
பூவணத்தார் 1
பூவணத்து 20
பூவணம் 12
பூவணம்-தனை 1
பூவணமும் 5
பூவணமோ 1
பூவனூர் 9
பூவனூரன் 1
பூவனூரனை 1
பூவாய் 1
பூவால் 1
பூவில் 6
பூவின் 6
பூவின்-கண் 1
பூவின்_நாயகன் 1
பூவினானும் 2
பூவினானொடு 1
பூவினில் 2
பூவினின் 1
பூவினுக்கு 1
பூவினை 3
பூவுக்கு 1
பூவும் 9
பூவுளும் 2
பூவை 4
பூவைகாள் 2
பூவையாய் 1
பூவையை 1
பூவொடு 3
பூவோடு 1
பூழ்தி 1
பூழியன் 2
பூழியான் 1
பூழியூரும் 1
பூழை 1
பூளை 1
பூளையும் 2

பூ (119)

பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:40/2
பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/3
பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/3
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும் – தேவா-சம்:83/2
பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே – தேவா-சம்:98/4
பூ ஆர் கொன்றை புரி புன் சடை ஈசா – தேவா-சம்:250/1
பூ ஆர் குழலார் அகில் கொண்டு புகைப்ப – தேவா-சம்:345/1
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே – தேவா-சம்:469/4
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும் – தேவா-சம்:522/3
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில் – தேவா-சம்:572/2
பூ தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன் அடி – தேவா-சம்:580/1
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:636/3
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:672/4
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் – தேவா-சம்:743/1
பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம் – தேவா-சம்:780/1
கரிய மாலும் செய்ய பூ மேல் அயனும் கழறி போய் – தேவா-சம்:784/1
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி – தேவா-சம்:793/2
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
பூ ஆர் கோல சோலை சுலாவும் புறவமே – தேவா-சம்:1051/4
பூ திகழ் சோலை தென்றல் உலாவும் புறவமே – தேவா-சம்:1055/4
பூ மரு சோலை பொன் இயல் மாட புகலி கோன் – தேவா-சம்:1101/2
பூ மருவும் குழலாள் உமை நங்கை பொருந்தியிட்ட நல்ல – தேவா-சம்:1171/3
பூ கமழ் கொன்றை புரி சடையீர் அடி போற்றுகின்றோம் – தேவா-சம்:1257/3
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1261/4
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல் – தேவா-சம்:1326/1
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ
புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/2,3
பூ சுரர் சேர் பூம் தராயவன் பொன் அடி – தேவா-சம்:1375/1
பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும் பூம் துழாய் புனைந்த மாலும் – தேவா-சம்:1413/1
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1473/2
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன் கழல் – தேவா-சம்:1491/1
பூ ஆய கொன்றையினானை புனல் காழி – தேவா-சம்:1588/3
பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர – தேவா-சம்:1777/3
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1813/3,4
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப – தேவா-சம்:1908/3
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் – தேவா-சம்:1926/2
யோசனை போய் பூ கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே – தேவா-சம்:1930/3
தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய – தேவா-சம்:1985/3
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி – தேவா-சம்:2052/3
அளி புல்கு பூ முடியீர் அமரர் ஏத்த அருள்செய்தீர் – தேவா-சம்:2054/2
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/2
பூ ஆர் சடையின் முடி மேல் புனலர் அனல் கொள்வர் – தேவா-சம்:2136/1
புள் ஆர் பொய்கை பூ பல தோன்றும் புத்தூரே – தேவா-சம்:2154/4
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் – தேவா-சம்:2260/1
பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர் – தேவா-சம்:2266/3
பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் – தேவா-சம்:2268/1
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/3
மந்தி பாய சரேல சொரிந்தும் முரிந்து உக்க பூ
கெந்தம் நாற கிளரும் சடை எந்தை கேதாரமே – தேவா-சம்:2705/3,4
பூ கமழும் புனல் பாதிரிப்புலியூர்-தனை – தேவா-சம்:2787/3
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2871/3
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற – தேவா-சம்:2901/2
பூ கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்-மினே – தேவா-சம்:3029/4
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் – தேவா-சம்:3174/3
பொறி வாய் நாக_அணையானொடு பூ மிசை மேயவனும் – தேவா-சம்:3391/1
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/3,4
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் – தேவா-சம்:3552/1
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3554/3,4
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/3,4
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை – தேவா-சம்:3946/1
சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே – தேவா-சம்:3997/2
தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/2
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/3,4
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4
வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/4
புள் வாய் பிளந்தான் அயன் பூ முடி பாதம் – தேவா-சம்:4156/1
பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
பூ பிணை திருந்து அடி பொருந்த கைதொழ – தேவா-அப்:113/2
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/4
பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை – தேவா-அப்:292/3
சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ
கோதி வண்டு அறையும் சோலை குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:476/3,4
ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:480/1
வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான் – தேவா-அப்:536/2
நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:626/1
பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை – தேவா-அப்:634/2
பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில் – தேவா-அப்:933/2
நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே – தேவா-அப்:949/1
கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே – தேவா-அப்:1029/4
பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை – தேவா-அப்:1071/2
பொன் அம் கொன்றையும் பூ அணி மாலையும் – தேவா-அப்:1179/1
பூ மென் கோதை உமை ஒருபாகனை – தேவா-அப்:1251/1
பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு – தேவா-அப்:1285/1
பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள் – தேவா-அப்:1423/2
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான் – தேவா-அப்:1431/1
பூ கொள் சேவடியான் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1553/3
பூ கை கொண்டு அரன் பொன் அடி போற்றிலார் – தேவா-அப்:1958/1
இட்டு கொள்வன பூ உள நீர் உள – தேவா-அப்:1969/2
பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர் – தேவா-அப்:2007/2
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/2
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/4
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/3
பூ ஆர்ந்த சென்னி புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி – தேவா-அப்:2413/1
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/3,4
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர் – தேவா-சுந்:132/3
முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/3
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:352/4
புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி – தேவா-சுந்:418/3
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு – தேவா-சுந்:802/3
பூ ஏந்திய பீடத்தவன்தானும் அடல் அரியும் – தேவா-சுந்:839/1
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
பூ தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:938/3
மேல்


பூக்கள் (2)

பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் – தேவா-அப்:1488/3
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
மேல்


பூக்கும் (3)

கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/4
பூக்கும் தாழை புறணி அருகு எலாம் – தேவா-அப்:1155/1
பூக்கும் தாழை புறணி அருகு எலாம் – தேவா-அப்:1168/1
மேல்


பூக்குளால் (2)

பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
மேல்


பூக (1)

பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/2
மேல்


பூகத்து (1)

புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
மேல்


பூகம் (6)

கிடையாதவன்-தன் நகர் நல் மலி பூகம்
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:325/3,4
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம்
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே – தேவா-சம்:1839/3,4
பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2935/3
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/4
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/3
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே – தேவா-அப்:617/3
மேல்


பூகமும் (2)

மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி – தேவா-சம்:2635/3
கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி – தேவா-சம்:2661/1
மேல்


பூங்கணையான் (2)

பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/2
கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/3
மேல்


பூங்கணைவேள் (2)

பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1012/2
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1014/2
மேல்


பூங்கணைவேளை (1)

நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
மேல்


பூங்கழலான் (1)

பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:981/4
மேல்


பூங்குழலாளை (1)

வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும் – தேவா-அப்:37/3
மேல்


பூங்கூரும் (1)

பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் – தேவா-சுந்:115/3
மேல்


பூங்கொத்து (1)

பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு – தேவா-அப்:1615/1
மேல்


பூங்கோயிலுள் (1)

பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே – தேவா-அப்:191/4
மேல்


பூச்சிறப்பு (1)

தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை – தேவா-சுந்:898/3
மேல்


பூச்சு (2)

பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர் – தேவா-சுந்:15/1
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
மேல்


பூச்சும் (2)

கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும் – தேவா-சம்:71/1
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள் – தேவா-சம்:239/3
மேல்


பூச (12)

சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர் – தேவா-சம்:1482/3
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு – தேவா-சம்:2182/1
வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை – தேவா-சம்:2724/2
வெந்து அமரும் பொடி பூச வல்ல விகிர்தன் மிகும் – தேவா-சம்:2926/2
உடலிடையின் பொடி பூச வல்லான் உமையோடு ஒருபாகன் – தேவா-சம்:3945/2
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும் – தேவா-அப்:34/1
சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் – தேவா-அப்:301/2
பொடி-தனை பூச வைத்தார் பொங்கு வெண் நூலும் வைத்தார் – தேவா-அப்:375/1
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் – தேவா-அப்:379/1
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/2
மேல்


பூசத்தினார் (1)

பூசத்தினார் புகலி நகர் போற்றும் எம் புண்ணியத்தார் – தேவா-சுந்:189/2
மேல்


பூசம் (4)

பூசம் புகுந்து ஆடி பொலிந்து அழகாய – தேவா-சம்:342/3
பூசம் நீர் பொழியும் புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1485/1
பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே – தேவா-அப்:1205/4
பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1697/3
மேல்


பூசல் (13)

போக்கி புறம் பூசல் அடிப்ப வருமால் – தேவா-சம்:344/2
உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா – தேவா-சம்:1558/2
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/3
புன்மை கன்னியர் பூசல் உற்றாலுமே – தேவா-சம்:4160/3
இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா – தேவா-அப்:801/2
பூசல் நாம் இடுதும் புகலூர்க்கே – தேவா-அப்:1529/4
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல்
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/2,3
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ – தேவா-சுந்:202/2
மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
பொருது சாத்தொடு பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:509/4
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:514/4
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:514/4
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
மேல்


பூசலிட (1)

புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
மேல்


பூசலே (1)

பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே – தேவா-சம்:2771/4
மேல்


பூசனை (10)

பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1930/4
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை
செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார் – தேவா-சம்:2731/1,2
பூசனை பொழில் திகழ் பூவணத்து உறை – தேவா-சம்:3012/2
பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண் – தேவா-அப்:67/2
பூசனை ஈசனார்க்கு போற்று அவி காட்டினோமே – தேவா-அப்:739/4
பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை – தேவா-அப்:760/2
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும் – தேவா-அப்:1260/1,2
பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர் – தேவா-அப்:2064/2
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
மேல்


பூசனைகள் (2)

பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண் – தேவா-அப்:67/2
மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது – தேவா-அப்:637/2
மேல்


பூசனையால் (1)

வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும் நல் பூசனையால்
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் – தேவா-சம்:671/1,2
மேல்


பூசா (1)

பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
மேல்


பூசி (80)

காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:1/2
பொடிகள் பூசி புறங்காடு அரங்கு ஆக – தேவா-சம்:299/2
மாண்டார் சுடலை பொடி பூசி மயானத்து – தேவா-சம்:324/1
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடி பூசி
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/2,3
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி – தேவா-சம்:475/1
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல – தேவா-சம்:687/1
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் – தேவா-சம்:696/2
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக – தேவா-சம்:813/1
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி
தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:836/1,2
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:849/2
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/1,2
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3
பொடிகள் பூசி தொண்டர் பின் செல்ல புகழ் விம்ம – தேவா-சம்:1070/1
அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளை பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி – தேவா-சம்:1887/1
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
தூ நயம் கொள் திரு மேனியில் பொடி பூசி போய் – தேவா-சம்:2284/1
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர் வெண்பொடி பூசி
வெறி கொள் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2481/3,4
அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில் – தேவா-சம்:2564/1
வெம் தழல் வடிவினர் பொடி பூசி விரிதரு கோவண உடை மேல் ஓர் – தேவா-சம்:2671/1
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
வேத வித்தாய் வெள்ளை நீறு பூசி வினை ஆயின – தேவா-சம்:2737/1
பொடிகள் பூசி பல தொண்டர் கூடி புலர் காலையே – தேவா-சம்:2747/1
சாந்தம் வெண் நீறு என பூசி வெள்ளம் சடை வைத்தவர் – தேவா-சம்:2769/1
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று – தேவா-சம்:2965/1
பொடி மெய் பூசி மலர் கொய்து புணர்ந்து உடன் – தேவா-சம்:3291/1
மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி
புற்று அரவு அல்குலாளோடு உடன்ஆவதும் பொற்பதுவே – தேவா-சம்:3419/1,2
வெந்த வெண் நீறு பூசி விடை ஏறிய வேதகீதன் – தேவா-சம்:3420/1
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3422/1,2
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/3
சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே – தேவா-சம்:3625/1
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3638/4
நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி
கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/2,3
பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக – தேவா-சம்:3886/1
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/2
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/2
பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:3912/2
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/2
மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3919/2
மெய் அமரும் பொடி பூசி வீசும் குழை ஆர்தரு தோடும் – தேவா-சம்:3938/2
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல் – தேவா-சம்:4103/2
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும் – தேவா-சம்:4105/2,3
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர் – தேவா-சம்:4114/1
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ – தேவா-அப்:215/3
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண் நீறு பூசி
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:241/2,3
சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி
ஓதி வாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள்செய்வார் – தேவா-அப்:372/1,2
பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி
காலனை காலால் காய்ந்தார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:425/2,3
நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து – தேவா-அப்:477/1
சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி – தேவா-அப்:561/2
மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து – தேவா-அப்:562/2,3
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:567/3,4
பொடி கொடு பூசி பொல்லா குரம்பையில் புந்தி ஒன்றி – தேவா-அப்:608/1
நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:626/1
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/3
சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
பொடிக்கொண்டு பூசி புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் – தேவா-அப்:989/3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி – தேவா-அப்:1031/1
சுண்ண நீறு மெய் பூசி சுடலையின் – தேவா-அப்:1127/3
தீ வண திருநீறு மெய் பூசி ஓர் – தேவா-அப்:1285/3
சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள் – தேவா-அப்:1412/1
நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை – தேவா-அப்:1747/1
நீறு பூசி நிலா மதி சூடிலும் – தேவா-அப்:2030/2
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி – தேவா-அப்:2111/2
சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி – தேவா-அப்:2173/1
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
விடிவதுமே வெண் நீற்றை மெய்யில் பூசி வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று – தேவா-அப்:2697/1
துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/2,3
கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் – தேவா-சுந்:240/1
பொய்யாத வாய்மையால் பொடி பூசி போற்றி இசைத்து பூசை செய்து – தேவா-சுந்:304/1
வேதம் ஓதி வெண் நீறு பூசி வெண் கோவணம் தற்று அயலே – தேவா-சுந்:504/1
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா – தேவா-சுந்:506/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
மேல்


பூசிக்கும் (2)

சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/4
நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம் – தேவா-சுந்:897/3
மேல்


பூசிடும் (1)

கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
மேல்


பூசிய (15)

வெந்த பொடி பூசிய வேத முதல்வன் – தேவா-சம்:341/3
மெய் தவ பொடி பூசிய மேனியினீர் சொலீர் – தேவா-சம்:1511/3
விருத்தன் ஆகி வெண் நீறு பூசிய
கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர் – தேவா-சம்:1746/1,2
விரவு நீறு பொன் மார்பினில் விளங்க பூசிய வேதியன் – தேவா-சம்:2305/1
பொடிகள் பூசிய மார்பின் புனைவர் நல் மங்கை ஒர்பங்கர் – தேவா-சம்:2435/2
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/3
வெந்த வெண்பொடி பூசிய வேதியன் – தேவா-சம்:3277/2
வெந்த நீறு மெய் பூசிய வேதியன் – தேவா-சம்:3294/1
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே – தேவா-அப்:1050/4
பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1386/3
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் – தேவா-அப்:1982/2
வெந்த நீறு மெய் பூசிய வேதியன் – தேவா-அப்:2033/3
மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய
மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான் – தேவா-அப்:2035/2,3
முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி – தேவா-அப்:2131/1
முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
மேல்


பூசியார் (1)

விடையினார் வெண்பொடி பூசியார் விரி புனல் – தேவா-சம்:3085/3
மேல்


பூசியும் (1)

வெண்பொடி பூசியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2883/4
மேல்


பூசியே (1)

வெந்த சாம்பல் விரை என பூசியே
தந்தையாரொடு தாய் இலர் தம்மையே – தேவா-சம்:3374/1,2
மேல்


பூசிற்று (2)

தூ விளங்கும் பொடி பூண்டது பூசிற்று துத்தி நாகம் – தேவா-சம்:1261/2
பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
மேல்


பூசினார் (1)

மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார்
வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2319/3,4
மேல்


பூசினான் (1)

வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
மேல்


பூசினானே (2)

நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே – தேவா-அப்:488/1,2
நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே – தேவா-அப்:490/1
மேல்


பூசினானை (1)

பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/1,2
மேல்


பூசினீர் (2)

நீறு பூசினீர் ஏறு அது ஏறினீர் – தேவா-சம்:995/1
சலம் மல்கு செம் சடையீர் சாந்தம் நீறு பூசினீர்
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/1,2
மேல்


பூசினும் (1)

பொடியார் மெய் பூசினும் புறவின் நறவம் – தேவா-சம்:1288/1
மேல்


பூசு (11)

பூசு உரர் சேர் பூம் தராய் அவன் பொன் நடி – தேவா-சம்:1375/2
பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி – தேவா-சம்:1375/3
கை பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1975/2
புக்கவர் துயர் கெடுக என பூசு வெண்பொடி மேவிய – தேவா-சம்:2314/3
பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய – தேவா-சம்:2589/2
பொடி-தனை பூசு மார்பில் புரி நூல் ஒரு பால் பொருந்த – தேவா-சம்:3417/1
பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே – தேவா-சம்:3577/4
பூசு பொடி தலைவர் அடியார் அடியே பொருத்தமே – தேவா-சம்:3899/4
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு – தேவா-சம்:4079/1
பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன் – தேவா-சம்:4083/2
தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின் – தேவா-அப்:1029/3
மேல்


பூசுதல் (2)

முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ – தேவா-சுந்:91/2
மறு இலாத வெண் நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே – தேவா-சுந்:772/4
மேல்


பூசுதிர் (2)

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும் – தேவா-சுந்:370/2
மேல்


பூசும் (28)

பொடி கொள் நீறு பூசும் புனிதரே – தேவா-சம்:257/4
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:415/4
வெந்த பொடி நீற்றை விளங்க பூசும் விகிர்தனார் – தேவா-சம்:483/2
பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார் – தேவா-சம்:756/3
பூசும் சுடு நீறு புனைந்தான் விரி கொன்றை – தேவா-சம்:920/2
வெந்த வெண்பொடி பூசும் மார்பின் விரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சம்:1427/1
வண்ண வெண்பொடி பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து – தேவா-சம்:1429/1
பூசும் நீற்றினன் பூம் புகலியை – தேவா-சம்:1733/3
மை பூசும் ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1975/1
நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும் – தேவா-சம்:1975/3
மையின் ஆர் மணி போல் மிடற்றனை மாசு இல் வெண்பொடி பூசும் மார்பனை – தேவா-சம்:2047/1
புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர் – தேவா-சம்:2142/1
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு – தேவா-சம்:2183/3
நீர் உடையார் பொடி பூசும் நினைப்பு உடையார் விரி கொன்றை – தேவா-சம்:2197/2
பூசும் மாசு இல் வெண்நீற்றர் பொலிவு உடை பூம் புகலூரில் – தேவா-சம்:2468/2
பூசும் மாசு இல் பொடியான் விடையான் பொருப்பன்மகள் – தேவா-சம்:2740/1
பொரு மான விடை ஊர்வது உடையார் வெண்பொடி பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3482/3,4
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன் தேவதேவன் – தேவா-அப்:758/1
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர் – தேவா-அப்:1149/1
வெந்த வெண் பொடி பூசும் விகிர்தரோ – தேவா-அப்:1169/1
சுண்ண வெண் பொடி பூசும் சுவண்டரோ – தேவா-அப்:1171/1
வெந்த வெண் பொடி பூசும் விகிர்தனார் – தேவா-அப்:1212/1
நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை – தேவா-அப்:2112/3
முண்டத்து முக்கண் உடையார் போலும் முழு நீறு பூசும் முதல்வர் போலும் – தேவா-அப்:2372/2
சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி – தேவா-அப்:2658/2
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும் – தேவா-அப்:2966/2
வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
மெய்யன் வெண் பொடி பூசும் விகிர்தன் வேதமுதல்வன் – தேவா-சுந்:878/1
மேல்


பூசுரர் (10)

பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும் – தேவா-சம்:522/3
பொய் அகம் இல்லா பூசுரர் வாழும் புறவமே – தேவா-சம்:1056/4
பூசுரர் சேர் பூந்தராயவன் பொன் அடி – தேவா-சம்:1375/4
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே – தேவா-சம்:2147/4
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய் – தேவா-சம்:2848/1
பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர் – தேவா-சம்:2939/3
புகழும் பூமகளும் புணர் பூசுரர்
நிகழும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3332/3,4
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய – தேவா-சம்:4084/3
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
மேல்


பூசுரர்கள் (2)

புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/3
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ – தேவா-சம்:3178/3
மேல்


பூசுரன் (3)

பொன் புடை சூழ்தரு மாட காழி பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:75/3
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1818/3
போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2188/2
மேல்


பூசுரன்-தன் (1)

புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே – தேவா-சம்:4034/2
மேல்


பூசுவ (1)

அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே – தேவா-சம்:4026/2
மேல்


பூசுவதானால் (1)

பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
மேல்


பூசுவது (1)

பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய – தேவா-சம்:2589/2
மேல்


பூசுவர் (7)

செய்ய மேனி வெளிய பொடி பூசுவர் சேரும் அடியார் மேல் – தேவா-சம்:16/1
விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல் – தேவா-சம்:1452/1
விடையும் ஏறுவர் வெண்பொடி பூசுவர்
சடையில் கங்கை தரித்தவர் – தேவா-சம்:1454/1,2
துன்ன ஆடை உடுப்பர் சுடலை பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1525/3,4
சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை – தேவா-சம்:1539/2
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள் – தேவா-சம்:2774/1
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2
மேல்


பூசுவார் (1)

பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ – தேவா-சம்:2434/1
மேல்


பூசுவீர் (1)

வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே – தேவா-சுந்:1034/2
மேல்


பூசூவர் (1)

சாம்பல் பூசூவர் தாழ் சடை கட்டுவர் – தேவா-அப்:1323/1
மேல்


பூசை (8)

வந்தியோடு பூசை அல்லா போழ்தில் மறை பேசி – தேவா-சம்:721/1
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2163/3
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2819/4
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/3
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே – தேவா-அப்:2338/4
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார் – தேவா-சுந்:42/1
இட்டு உகந்து ஆர் மலர் பூசை இச்சிக்கும் இறைவர் முன்நாள் – தேவா-சுந்:195/2
பொய்யாத வாய்மையால் பொடி பூசி போற்றி இசைத்து பூசை செய்து – தேவா-சுந்:304/1
மேல்


பூஞ்சுர (1)

குயில் ஆர் கோல மாதவிகள் குளிர் பூஞ்சுர புன்னை – தேவா-சம்:775/1
மேல்


பூஞ்செருத்தி (1)

தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ் பொழில்-வாய் – தேவா-சம்:1909/2
மேல்


பூட்சி (1)

புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
மேல்


பூட்டி (5)

எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப – தேவா-சம்:113/2
கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் – தேவா-அப்:104/3
வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி
அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே – தேவா-அப்:740/1,2
கல்லினோடு எனை பூட்டி அமண் கையர் – தேவா-அப்:1796/1
சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு – தேவா-சுந்:683/2
மேல்


பூட்டிக்கொண்டு (1)

பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
மேல்


பூடும் (1)

புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
மேல்


பூண் (46)

பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து – தேவா-சம்:61/1
பூண் நல் பொறி கொள் அரவம் புன் சடை – தேவா-சம்:241/1
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:428/1
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம் – தேவா-சம்:526/1
துண்டர் அங்க பூண் மார்பர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:645/3
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர் – தேவா-சம்:648/2
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/3
பூண் நாண் ஆரம் ஆக பூண்டார் புகழும் இருவர்தாம் – தேவா-சம்:740/2
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
நாகம் பூண் ஏறு அது ஏறல் நறும் கொன்றை தார் – தேவா-சம்:1598/1
பூண் ஆகம் பாகமா புல்கி அவளோடும் – தேவா-சம்:1942/2
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை புகழ்ந்து ஏத்தி – தேவா-சம்:2110/3
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2309/3
பொங்கு பூண் முலை புரி குழல் வரி வளை பொருப்பின் – தேவா-சம்:2361/1
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம் – தேவா-சம்:2510/2
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை – தேவா-சம்:2582/2
இன்புடையார் இசை வீணை பூண் அரா – தேவா-சம்:3025/1
ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா – தேவா-சம்:3078/1
பொறி பிடித்த அரவு இனம் பூண் என கொண்டு மான் – தேவா-சம்:3105/3
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல் – தேவா-சம்:3637/1
போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி – தேவா-சம்:3735/1
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4
அரு மணி தடம் பூண் முலை அரம்பையரொடு அருளி பாடியர் – தேவா-அப்:200/1
பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானே – தேவா-அப்:492/1
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் – தேவா-அப்:1031/3
பூண் நாண் ஆரம் பொருந்த உடையவர் – தேவா-அப்:1609/1
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் – தேவா-அப்:1812/3
சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர் – தேவா-அப்:1886/3
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/2
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா – தேவா-அப்:2945/2
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:502/3
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/4
கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக – தேவா-சுந்:544/1
அணிகொள் ஆடை அம் பூண் மணி மாலை அமுதுசெய்த அமுதம் பெறு சண்டி – தேவா-சுந்:666/1
பூண் நாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:940/3
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
மேல்


பூண்ட (31)

நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:70/2
போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:70/3,4
வெண் தலைமாலை விரவி பூண்ட மெய் உடையார் விறல் ஆர் அரக்கன் – தேவா-சம்:83/1
பூண்ட வரை மார்பில் புரி_நூலன் விரி கொன்றை – தேவா-சம்:188/1
நாகம் பூண்ட நயவரே – தேவா-சம்:605/4
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்க – தேவா-சம்:717/2
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும் – தேவா-சம்:1145/1
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர் – தேவா-சம்:1759/2
புற்று ஆடு அரவோடு பூண்ட பொருளே – தேவா-சம்:1856/4
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர் – தேவா-சம்:2150/2
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2500/4
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே – தேவா-சம்:3245/4
பூண்ட நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3774/3
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி – தேவா-சம்:3791/2
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை – தேவா-சம்:4073/1
பூண்ட தேர் அரக்கனை பொரு இல் மால் வரை – தேவா-அப்:103/1
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே – தேவா-அப்:335/3
கேழல் வெண் கெம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே – தேவா-அப்:493/1
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/3,4
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு – தேவா-அப்:1752/3
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/3,4
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/3,4
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/2,3
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட
உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் – தேவா-சுந்:916/2,3
மேல்


பூண்டது (10)

தூ விளங்கும் பொடி பூண்டது பூசிற்று துத்தி நாகம் – தேவா-சம்:1261/2
எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை – தேவா-சம்:1262/2
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர் – தேவா-சம்:3268/2
பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள – தேவா-அப்:12/1
ஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மா பூண்டது ஓர் – தேவா-அப்:193/3
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில் – தேவா-அப்:1752/1
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
மேல்


பூண்டவன் (3)

பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரி நூல் புரளவே – தேவா-சுந்:461/4
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரி நூல் புரளவே – தேவா-சுந்:461/4
மேல்


பூண்டனர் (1)

பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே – தேவா-சம்:4019/4
மேல்


பூண்டனன் (2)

பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள் – தேவா-சுந்:456/3
பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள் – தேவா-சுந்:456/3
மேல்


பூண்டாய் (3)

விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய்
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/2,3
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/2
மேல்


பூண்டாயும் (1)

அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் – தேவா-அப்:2498/2
மேல்


பூண்டார் (13)

பூண் நாண் ஆரம் ஆக பூண்டார் புகழும் இருவர்தாம் – தேவா-சம்:740/2
பூண்டார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:164/4
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:428/4
ஆடு மிக்கு அரவம் பூண்டார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:575/4
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/1,2
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2966/4
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
மேல்


பூண்டார்தாமே (1)

கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே
நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே – தேவா-அப்:2450/2,3
மேல்


பூண்டாரும் (1)

பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய் – தேவா-சம்:3500/3
மேல்


பூண்டாற்கு (1)

இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2726/2
மேல்


பூண்டான் (5)

பூண்டான் நகர் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:324/4
ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடு அலால் கலன் இல்லான் உறை பதியா – தேவா-சம்:1283/1,2
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் – தேவா-சம்:1913/2
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல் – தேவா-சம்:2156/2
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
மேல்


பூண்டான்-தன்னை (3)

புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை – தேவா-அப்:2108/2
பொல்லாதார்-தம் அரணம் மூன்றும் பொன்ற பொறி அரவம் மார்பு ஆர பூண்டான்-தன்னை
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/3,4
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
மேல்


பூண்டானே (1)

அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
மேல்


பூண்டானை (3)

பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பூண்டானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2626/4
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
மேல்


பூண்டிரோ (1)

அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:369/4
மேல்


பூண்டிலர் (2)

ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும் – தேவா-சம்:2168/2
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் – தேவா-சம்:2174/1
மேல்


பூண்டு (58)

முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முளை கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:2/1,2
என்பில் பல மாலையும் பூண்டு எருது ஏறி – தேவா-சம்:343/2
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
பைம் மா நாகம் பல் மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/1,2
பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:485/2
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன் வெண் தலையில் – தேவா-சம்:554/3
வேதம் ஓதி வெண் நூல் பூண்டு வெள்ளை எருது ஏறி – தேவா-சம்:722/1
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடை தாழ – தேவா-சம்:790/2
ஆமை அரவோடு ஏன வெண் கொம்பு அக்கு மாலை பூண்டு
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:796/1,2
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு
வானத்து இளம் திங்கள் வளரும் சடை அண்ணல் – தேவா-சம்:909/1,2
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் – தேவா-சம்:1072/3
கார் உறு கொன்றையொடும் கத நாகம் பூண்டு அருளி – தேவா-சம்:1155/2
தலையவன் தலை அணி மாலை பூண்டு
கொலை நவில் கூற்றினை கொன்று உகந்தான் – தேவா-சம்:1231/1,2
அங்கை ஓர் வெண் தலையான் ஆடு அரவம் பூண்டு உகந்தான் – தேவா-சம்:1955/2
பல் ஆர் தலை சேர் மாலை சூடி பாம்பும் பூண்டு
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2148/1,2
அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும் – தேவா-சம்:2201/1
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி – தேவா-சம்:2245/1
முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/1,2
அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி – தேவா-சம்:2314/1,2
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை – தேவா-சம்:2573/2
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1
புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடி தேரினான் – தேவா-சம்:2751/1
பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2798/4
ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா – தேவா-சம்:3078/1
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே – தேவா-சம்:3202/4
அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் – தேவா-சம்:3430/2
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சம்:3442/1
ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை – தேவா-சம்:3494/2
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு
இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர் – தேவா-சம்:3718/1,2
பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும் – தேவா-சம்:3772/1
தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறி – தேவா-அப்:191/1
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/2
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை – தேவா-அப்:888/1
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர் – தேவா-அப்:1368/2
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு – தேவா-அப்:1428/1
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன் – தேவா-அப்:1463/2
என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை – தேவா-அப்:1629/1
சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன் – தேவா-அப்:1752/2
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே – தேவா-அப்:1752/4
கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர் – தேவா-அப்:2014/1
ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில் – தேவா-அப்:2034/1
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல் – தேவா-அப்:2039/1
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு
ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார் – தேவா-அப்:2213/1,2
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து பொன் சடைகள் அவை தாழ புரி வெண்நூலர் – தேவா-அப்:2435/2
பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே – தேவா-அப்:2453/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி – தேவா-சுந்:181/1
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:867/1,2
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சுந்:993/1
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும் – தேவா-சுந்:1015/3
மேல்


பூண்டுகொண்டு (1)

பூண்டுகொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ – தேவா-அப்:198/2
மேல்


பூண்டேனுக்கே (1)

எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே – தேவா-அப்:1074/4
மேல்


பூண்டொழிந்தேன் (1)

தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன் – தேவா-சுந்:242/2
மேல்


பூண்பது (4)

வெம் சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண் நூல் – தேவா-சம்:472/1
மெய் திகழ் கோவணம் பூண்பது உடுப்பது மேதகைய – தேவா-சம்:1269/3
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு – தேவா-சம்:4079/1
போகம் கொண்டார் கடல் கோடியில் மோடியை பூண்பது ஆக – தேவா-சுந்:169/3
மேல்


பூண்பதும் (1)

அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம்பேர் மிக உடையார் – தேவா-சம்:2490/3
மேல்


பூண்பதுவும் (1)

ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம் – தேவா-சம்:2454/2
மேல்


பூண்பர் (7)

கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர்
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/1,2
அரவம் பூண்பர் அணியும் சிலம்பு ஆர்க்க அகம்-தொறும் – தேவா-சம்:1541/1
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
வீரமும் பூண்பர் விசயனொடு ஆயது ஒர் – தேவா-அப்:167/1
தாரமும் பூண்பர் தமக்கு அன்புபட்டவர் – தேவா-அப்:167/2
பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு – தேவா-அப்:167/3
ஆரமும் பூண்பர் அரநெறியாரே – தேவா-அப்:167/4
மேல்


பூண்பனவும் (1)

பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார் – தேவா-அப்:2441/1
மேல்


பூண (15)

பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை – தேவா-சம்:1113/2
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா துருத்தி புக்கு – தேவா-சம்:2530/3
பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில் – தேவா-சம்:3518/3
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர் – தேவா-சம்:3799/2
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள – தேவா-சம்:4105/1
கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில் – தேவா-சம்:4110/1
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் – தேவா-அப்:619/1
பூண தான் அரவு ஆமை பொறுத்தவன் – தேவா-அப்:1890/2
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2205/1
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2259/2
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
மேல்


பூணல் (1)

பூணல் வெள் எலும்பினான் பொன் திகழ் சடைமுடி – தேவா-சம்:2545/3
மேல்


பூணல்செய்து (1)

பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும் – தேவா-சம்:2657/2
மேல்


பூணா (2)

அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/1,2
மேல்


பூணாய் (1)

பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
மேல்


பூணானை (1)

பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
மேல்


பூணி (1)

பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
மேல்


பூணியாய் (1)

பூணியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1402/4
மேல்


பூணில் (1)

புற்றில் ஆடு அரவே அது பூணில் என் – தேவா-அப்:1403/2
மேல்


பூணின் (1)

இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என் – தேவா-அப்:2068/2
மேல்


பூணினர் (1)

பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் – தேவா-அப்:619/1
மேல்


பூணுதல் (1)

அரவும் பூணுதல் அம்ம அழகிதே – தேவா-அப்:1630/4
மேல்


பூணும் (4)

ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3680/4
இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும்
அரவினர் அரிவையோடு இருப்பிஇடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3801/3,4
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
மேல்


பூணுமேனும் (1)

பூணுமேனும் புகலூர்-தனக்கு ஓர் பொருள் ஆயினான் – தேவா-சம்:2720/2
மேல்


பூத்த (4)

கொந்து அண் பொழில் சோலை அரவின் தோன்றி கோடல் பூத்த
அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:483/3,4
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே – தேவா-சம்:1882/4
பூத்த பொன் கொன்ற மாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் – தேவா-அப்:437/1
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1387/3
மேல்


பூத்தம் (1)

வேனல் பூத்தம் மராம் கோதையோடும் விராவும் சடை – தேவா-சம்:2725/2
மேல்


பூத்தவர் (1)

பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1264/4
மேல்


பூத்தன (1)

பூத்தன பொன் சடை பொன் போல் மிளிர புரி கணங்கள் – தேவா-அப்:785/1
மேல்


பூத்தானத்தான் (1)

பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/2
மேல்


பூத்து (8)

தவழும் கொடி முல்லை புறவம் சேர நறவம் பூத்து
அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:489/3,4
கந்தம் உந்த கைதை பூத்து கமழ்ந்து சேரும் பொழில் – தேவா-சம்:1550/1
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் – தேவா-சம்:2709/3
பூத்து அரவங்களோடும் புகை கொண்டு அடி போற்றி நல்ல – தேவா-சம்:3428/2
பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர் – தேவா-அப்:1286/1
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து – தேவா-அப்:1714/3
பூத்து ஆர் கொன்றையினாய் புலியின் அதள் – தேவா-அப்:2020/1
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:257/3
மேல்


பூத (58)

ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ – தேவா-சம்:26/1
குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/4
புண்ணியர் பூதியர் பூத நாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள் – தேவா-சம்:76/1
கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர் – தேவா-சம்:88/2
படை ஆர் மழு உடையான் பல பூத படை உடையான் – தேவா-சம்:108/2
குழு கொள் பூத படையான் கோலக்கா – தேவா-சம்:242/3
சடை ஆர் பிறையான் சரி பூத
படையான் கொடி மேலது ஒரு பைம் கண் – தேவா-சம்:376/1,2
உடையான் அவன் ஒண் பல பூத
படையான் அவன் ஊர் பனையூரே – தேவா-சம்:399/3,4
பொடி உடை மார்பினர் போர் விடை ஏறி பூத கணம் புடை சூழ – தேவா-சம்:426/1
போர் மலி திண் சிலை கொண்டு பூத கணம் புடை சூழ – தேவா-சம்:463/1
போது அகம் சேர் புண்ணியனார் பூத கண நாதர் – தேவா-சம்:713/2
படை ஆர்தரு பூத பகடு ஆர் உரி போர்வை – தேவா-சம்:959/1
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
பொங்கு நூல் மார்பினீர் பூத படையினீர் பூம் கங்கை – தேவா-சம்:2070/1
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/3
சுண்ணத்தர் தோலொடு நூல் சேர் மார்பினர் துன்னிய பூத
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் – தேவா-சம்:2433/1,2
பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால் – தேவா-சம்:2483/2
விழி கொள் பூத படையினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2560/4
விலகு பூத கணம் வெருட்டும் வேடத்தின – தேவா-சம்:3070/2
பூத_முதல்வன் முதலே முதலா பொலிந்த – தேவா-சம்:3379/3
படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான் – தேவா-சம்:3451/1
பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி – தேவா-சம்:3661/1
புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே – தேவா-சம்:4025/3
புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே – தேவா-சம்:4025/3
பொங்கு அழல் உருவன் பூத_நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி – தேவா-சம்:4090/3
அண்டமாய் ஆதியாய் அரு மறையோடு ஐம் பூத
பிண்டமாய் உலகுக்கு ஒர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை – தேவா-அப்:65/1,2
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம் – தேவா-அப்:785/2
பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:845/3
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/2
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/3
பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய – தேவா-அப்:872/2
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை – தேவா-அப்:1047/3
பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1388/3
பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை – தேவா-அப்:1733/2
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:1806/4
கறங்கு பூத கணம் உடை கண்நுதல் – தேவா-அப்:1811/2
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2076/4
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி – தேவா-அப்:2408/1
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் – தேவா-அப்:2578/2
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூத படையினான் காண் – தேவா-அப்:2582/2
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
பொல்லாத பூத படையார் போலும் பொரு கடலும் ஏழ்மலையும் தாமே போலும் – தேவா-அப்:2969/3
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார் – தேவா-சுந்:635/1
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா – தேவா-சுந்:709/2
மேல்


பூத_நாயகன் (5)

பொங்கு அழல் உருவன் பூத_நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி – தேவா-சம்:4090/3
பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1388/3
பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை – தேவா-அப்:1733/2
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:1806/4
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2076/4
மேல்


பூத_முதல்வன் (1)

பூத_முதல்வன் முதலே முதலா பொலிந்த – தேவா-சம்:3379/3
மேல்


பூதங்கள் (20)

பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும் – தேவா-சம்:1874/1
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில் – தேவா-சம்:2578/1
பூதங்கள் பல உடை புனிதர் புண்ணியர் – தேவா-சம்:2958/1
பிறை நவின்ற செம் சடைகள் பின் தாழ பூதங்கள்
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி – தேவா-சம்:3495/1,2
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர் – தேவா-சம்:4114/1
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/2
பொறி அரவு அரையில் ஆர்த்து பூதங்கள் பலவும் சூழ – தேவா-அப்:349/1
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண் நீறும் வைத்தார் – தேவா-அப்:382/1
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன் – தேவா-அப்:793/3
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய் – தேவா-அப்:1132/2,3
பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான் – தேவா-அப்:1364/1
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2246/2
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/2
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/2
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/3
மேல்


பூதங்கள்தாம் (1)

வென்றி மலி பிரமபுரம் பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே – தேவா-சம்:2275/4
மேல்


பூதங்களாய் (1)

பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/3
மேல்


பூதத்தர் (3)

ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:474/3
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:475/3
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
மேல்


பூதத்தார் (1)

படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர் – தேவா-அப்:1313/1
மேல்


பூதத்தான் (4)

பூதத்தான் புகலி நகர் தொழ – தேவா-சம்:1735/3
பூதத்தான் என்பர் புண்ணியன்-தன்னையே – தேவா-அப்:1182/2
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
மேல்


பூதத்தின் (3)

பூதத்தின் படையினீர் பூம் கொன்றை தாரினீர் – தேவா-சம்:2346/1
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் – தேவா-அப்:619/1
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
மேல்


பூதத்தினாரும் (1)

புடை அமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும் – தேவா-சம்:2213/2
மேல்


பூதத்தினானும் (1)

பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும் – தேவா-அப்:32/1
மேல்


பூதத்து (1)

விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து
அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற – தேவா-அப்:2734/2,3
மேல்


பூதநாதர் (1)

புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
மேல்


பூதநாதன் (3)

பூதநாதன் தென் பூவனூர் நாதனே – தேவா-அப்:1728/4
பூதநாதன் புலி அதள் ஆடையன் – தேவா-அப்:1781/2
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:353/4
மேல்


பூதநாதனை (1)

பூதநாதனை பூம் புகலூரனை – தேவா-அப்:1238/1
மேல்


பூதபுராணர் (1)

பொறி வளர் ஆர் அழல் உண்ண பொங்கிய பூதபுராணர்
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/2,3
மேல்


பூதம் (82)

மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் – தேவா-சம்:109/2
கொல்லை விடை முன் பூதம் குனித்து ஆடும் – தேவா-சம்:256/1
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பறையும் சிறு குழலும் யாழும் பூதம் பயிற்றவே – தேவா-சம்:486/1
குண்டை குறள் பூதம் குழும அனல் ஏந்தி – தேவா-சம்:493/1
பூதம் புடை சூழ புலி தோல் உடை ஆக – தேவா-சம்:499/2
கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே – தேவா-சம்:517/2
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ – தேவா-சம்:574/3
பூதம் பாட புறங்காட்டு இடை ஆடி – தேவா-சம்:614/1
பூதம் பல் படை ஆக்கிய – தேவா-சம்:625/2
பூதம் சூழ பொலிய வருவார் புலியின் உரி தோலார் – தேவா-சம்:722/2
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/2
பொங்கு ஆர் சடையர் புனலர் அனலர் பூதம் பாடவே – தேவா-சம்:766/1
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:800/1
கொண்டு அணி சடையர் விடையினர் பூதம் கொடுகொட்டி குடமுழா கூடியும் முழவ – தேவா-சம்:812/2
விடையொடு பூதம் சூழ்தர சென்று வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:813/4
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல – தேவா-சம்:1085/3
இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின் – தேவா-சம்:1263/2
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலை கடலை கடைய பூதம்
கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/1,2
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர் – தேவா-சம்:2071/2
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட – தேவா-சம்:2072/1
படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார் – தேவா-சம்:2139/2
வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் – தேவா-சம்:2392/3
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:2458/3
கரியின் மா முகம் உடைய கணபதி தாதை பல் பூதம்
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் – தேவா-சம்:2509/1,2
பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான் – தேவா-சம்:2543/3
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம்
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2584/2,3
பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த – தேவா-சம்:2641/1
படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர் – தேவா-சம்:2730/2
பூதம் சூழ பொலிந்தவன் பூந்தராய் – தேவா-சம்:2850/1
மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன் – தேவா-சம்:2881/1
பூதம் முன் இயல்பு உடை புனிதர் பொன் நகர் – தேவா-சம்:2977/2
புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே – தேவா-சம்:3005/4
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் – தேவா-சம்:3465/2
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் – தேவா-சம்:3586/1
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே – தேவா-சம்:3695/2
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர் – தேவா-சம்:3799/2
பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம்
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும் – தேவா-சம்:3891/2,3
பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே – தேவா-சம்:4037/2
கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம்
பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன் – தேவா-சம்:4083/1,2
கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/2
பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி – தேவா-அப்:18/2
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
நக்கன பூதம் எல்லாம் நான்மறைக்காடனாரே – தேவா-அப்:341/4
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி – தேவா-அப்:368/2
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம் – தேவா-அப்:507/2
பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:563/4
அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன் – தேவா-அப்:745/2
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் – தேவா-அப்:1213/2
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே – தேவா-அப்:1582/2
பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/4
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம்
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின் – தேவா-அப்:2254/2,3
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
கொள்ளை குழை காதின் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டி குனித்து பாட – தேவா-அப்:2439/1
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/1,2
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/2
தெள்ளிய பேய் பல பூதம் அவற்றொடு – தேவா-சுந்:106/1
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/2
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
மேல்


பூதமாய் (1)

மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி – தேவா-அப்:3014/1
மேல்


பூதமும் (9)

பூதமும் பல் கணமும் புடை சூழ பூமியும் விண்ணும் உடன் பொருந்த – தேவா-சம்:417/1
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல உடையார் – தேவா-சம்:2491/2
இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம் – தேவா-சம்:2621/2
அங்கு உள பூதமும் அஞ்ச ஐம் பொழில் – தேவா-சம்:3035/2
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே – தேவா-சம்:4028/2
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள் – தேவா-அப்:1743/1
சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசைதிசையன – தேவா-சுந்:16/1
மேல்


பூதமொடு (3)

பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி – தேவா-சம்:1813/1
ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன் – தேவா-சம்:3531/1
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர் – தேவா-சம்:3719/2
மேல்


பூதலங்கள் (1)

புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
மேல்


பூதலம் (1)

ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும் – தேவா-சம்:1382/2,3
மேல்


பூதலமும் (1)

ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை – தேவா-அப்:2589/3
மேல்


பூதன் (2)

பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் – தேவா-அப்:2578/2
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூத படையினான் காண் – தேவா-அப்:2582/2
மேல்


பூதனார் (1)

பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
மேல்


பூதனே (2)

கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே – தேவா-சம்:4035/3,4
மேல்


பூதி (8)

பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன் – தேவா-சம்:4083/2
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற – தேவா-சம்:4097/2
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/2
வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும் – தேவா-அப்:1623/2
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2205/1
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2259/2
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
பொய்யானை புறங்காட்டில் ஆடலானை பொன் பொலிந்த சடையானை பொடி கொள் பூதி
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி – தேவா-அப்:2750/2,3
மேல்


பூதிப்பை (1)

பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
மேல்


பூதியர் (1)

புண்ணியர் பூதியர் பூத நாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள் – தேவா-சம்:76/1
மேல்


பூதியனை (1)

பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
மேல்


பூந்தராய் (68)

பாந்தள் ஆர் சடை பூந்தராய் மன்னும் – தேவா-சம்:974/1
பூந்தராய் பந்தன் ஆய்ந்த பாடலால் – தேவா-சம்:1046/1
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1264/4
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை – தேவா-சம்:1382/30
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர் – தேவா-சம்:1470/2,3
பொன் திகழ் கமல பழனம் புகு பூந்தராய்
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர் – தேவா-சம்:1471/2,3
பொங்கு தெண் திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்
துங்க மால் களிற்றின் உரி போர்த்து உகந்தீர் சொலீர் – தேவா-சம்:1472/2,3
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய்
சோமனும் அரவும் தொடர் செம் சடையீர் சொலீர் – தேவா-சம்:1473/2,3
புள்ளும் நாள்-தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய்
துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர் – தேவா-சம்:1474/2,3
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர் – தேவா-சம்:1475/2,3
தரு கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய்
துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1476/2,3
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய்
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் – தேவா-சம்:1477/2,3
புண்டரீகம் மலர்ந்து மது தரு பூந்தராய்
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1478/2,3
புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய்
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார் – தேவா-சம்:1479/2,3
மன்னு பூந்தராய் பொன் அம் சிரபுரம் புறவம் சண்பை – தேவா-சம்:2222/2
தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி – தேவா-சம்:2223/2
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை – தேவா-சம்:2226/2
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் – தேவா-சம்:2258/1
உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே – தேவா-சம்:2260/4
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர் – தேவா-சம்:2261/2
கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர் – தேவா-சம்:2262/3
இரக்கம் உடை இறையவன்ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்-தன்ஊர் – தேவா-சம்:2264/1
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் – தேவா-சம்:2266/2
மாமகள்ஊர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சி – தேவா-சம்:2268/2
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப – தேவா-சம்:2270/3
எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் – தேவா-சம்:2271/2
விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம் ஏய்க்கும் – தேவா-சம்:2272/1
வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை – தேவா-சம்:2273/3
திகழ் மாடம் மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசு ஆர் – தேவா-சம்:2274/1
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2275/3
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர் – தேவா-சம்:2276/2
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் – தேவா-சம்:2278/2
புந்திசெய்து இறைஞ்சி பொழி பூந்தராய் போற்றதுமே – தேவா-சம்:2812/4
பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2813/4
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2814/4
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2815/4
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2816/4
போழ்நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2817/4
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2818/4
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2819/4
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2820/4
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2821/4
பூம் பொழில் திகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதும் என்று – தேவா-சம்:2822/2
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன் கழல் – தேவா-சம்:2845/1,2
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ – தேவா-சம்:2846/1,2
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல் – தேவா-சம்:2847/2
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட – தேவா-சம்:2848/1,2
பொலிந்த என்பு அணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட – தேவா-சம்:2849/1,2
பூதம் சூழ பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட – தேவா-சம்:2850/1,2
புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனை பாடிட – தேவா-சம்:2851/1,2
போதகத்து உரி போர்த்தவன் பூந்தராய்
காதலித்தான் கழல் விரல் ஒன்றினால் – தேவா-சம்:2852/1,2
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை – தேவா-சம்:2853/2,3
பூந்தராய் நகர் கோயில்கொண்டு கை – தேவா-சம்:2854/3
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2855/1,2
புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2932/3
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர் – தேவா-சம்:2933/3
பொரு கடல் புடை தரு பூந்தராய் நகர் – தேவா-சம்:2934/3
பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2935/3
புள் அணி புறவினில் பூந்தராய் நகர் – தேவா-சம்:2936/3
பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2937/3
புண்டரீக வயல் பூந்தராய் நகர் – தேவா-சம்:2938/3
பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர் – தேவா-சம்:2939/3
பூமகன் அறிகிலா பூந்தராய் நகர் – தேவா-சம்:2940/3
புத்தரும் அறிவு ஒணா பூந்தராய் நகர் – தேவா-சம்:2941/3
புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர் – தேவா-சம்:2942/1
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2
மேல்


பூந்தராயவர் (1)

தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் – தேவா-சம்:2604/1
மேல்


பூந்தராயவன் (1)

பூசுரர் சேர் பூந்தராயவன் பொன் அடி – தேவா-சம்:1375/4
மேல்


பூந்தாம (1)

பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் – தேவா-சம்:1399/2
மேல்


பூந்துகிலாளொடும் (1)

போழ்இளங்கண்ணியினானை பூந்துகிலாளொடும் பாடி – தேவா-அப்:22/1
மேல்


பூந்துருத்தி (39)

போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும் – தேவா-அப்:843/3
பொறி உடை வாள் அரவத்தவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:844/3
பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:845/3
பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:846/3
புக்கனன் பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:847/3
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:848/3
பொன்றியும் போக புரட்டினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:849/3
பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:850/3
புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:851/3
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:852/3
பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1386/3
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1387/3
பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1388/3
பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1389/3
பொன் பொன்னார் செல்வ பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1390/3
புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1391/3
பொருத்தனாகிலும் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1392/3
பொருத நீர் வரு பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1393/3
பொதுவின்_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு – தேவா-அப்:1394/3
பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1395/3
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/4
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/4
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/4
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/4
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
மேல்


பூந்துறை (2)

சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3795/4
குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு – தேவா-அப்:2807/3
மேல்


பூநீர் (1)

வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2696/3
மேல்


பூம் (230)

மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
வெறி கமழ் பூம் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:42/4
புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி – தேவா-சம்:44/2
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/3
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:317/4
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:318/4
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:319/4
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:320/4
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:321/4
பொறுத்தான் இடம் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:322/4
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:323/4
பூண்டான் நகர் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:324/4
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:325/4
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல் – தேவா-சம்:326/2
வண்டு அமர் பூம் குழல் மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:435/3
செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி – தேவா-சம்:450/1
கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் – தேவா-சம்:450/2
பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:471/3
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4
புல்க வல்ல வார் சடை மேல் பூம் புனல் பெய்து அயலே – தேவா-சம்:529/1
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே – தேவா-சம்:680/4
கவர் பூம் புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு அயலே – தேவா-சம்:683/1
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:683/2
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே – தேவா-சம்:683/4
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:686/3
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/4
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/4
விரவி விரி பூம் கச்சா அசைத்த விகிர்தன் உகிர்-தன்னால் – தேவா-சம்:799/2
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/3
வளர் பூம் கோங்கம் மாதவியோடு மல்லிகை – தேவா-சம்:1083/1
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் – தேவா-சம்:1083/2
நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே – தேவா-சம்:1083/4
கொய்து அலர் பூம் பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே – தேவா-சம்:1269/4
கடி ஆர் பூம் பொழில் சோலை கள்ளில் மேயான் – தேவா-சம்:1288/3
பூ சுரர் சேர் பூம் தராயவன் பொன் அடி – தேவா-சம்:1375/1
பூசு உரர் சேர் பூம் தராய் அவன் பொன் நடி – தேவா-சம்:1375/2
பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும் பூம் துழாய் புனைந்த மாலும் – தேவா-சம்:1413/1
வந்த பூம் புனல் வைத்தவர் – தேவா-சம்:1449/2
செம் தண் பூம் பொழில் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1557/2
ஏர் ஆர் பூம் கச்சி ஏகம்பனை எம்மானை – தேவா-சம்:1592/3
அம் தண் பூம் கச்சி ஏகம்பனை அம்மானை – தேவா-சம்:1600/1
கம் தண் பூம் காழி ஊரன் கலி கோவையால் – தேவா-சம்:1600/2
கடி ஆரும் பூம் பொழில் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1632/3
எறி ஆர் பூம் கொன்றையினோடும் இள மத்தம் – தேவா-சம்:1638/1
பூசும் நீற்றினன் பூம் புகலியை – தேவா-சம்:1733/3
பொடி கொள் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1734/3
போலும் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1739/3
புல்லம் ஏறி தன் பூம் புகலியை – தேவா-சம்:1741/1
பொடியர் பூம் கணை வேளை செற்றவர் – தேவா-சம்:1767/2
மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம்
தாழை வெண் மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே – தேவா-சம்:1877/3,4
மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம்
தரு குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே – தேவா-சம்:1880/3,4
போய் காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம் புகார் – தேவா-சம்:1907/1
தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:1910/3
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார் சாய்க்காடே – தேவா-சம்:1915/4
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி – தேவா-சம்:1916/2
கார் ஆர் பூம் கொன்றையினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1918/2
பொங்கினான் பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான் பூம் கோயில் – தேவா-சம்:1920/2
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை – தேவா-சம்:1921/3
கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம் – தேவா-சம்:1928/1
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1941/3
கரும் தடம் கணின் மாதரார் இசைசெய்ய கார் அதிர்கின்ற பூம் பொழில் – தேவா-சம்:2026/1
பொரு ஆர்ந்த தெண் கடல் ஒண் சங்கம் திளைக்கும் பூம் புகலி – தேவா-சம்:2048/3
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2049/3
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த – தேவா-சம்:2050/1
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/3
புரம் தோன்று மும்மதிலும் எரிய செற்றீர் பூம் புகலி – தேவா-சம்:2055/3
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி – தேவா-சம்:2056/3
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை – தேவா-சம்:2058/1
பொங்கு நூல் மார்பினீர் பூத படையினீர் பூம் கங்கை – தேவா-சம்:2070/1
கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:2086/1
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று – தேவா-சம்:2094/1
குரவு ஆர்ந்த பூம் சோலை வாசம் வீசும் குடவாயில் – தேவா-சம்:2097/3
நளிர் பூம் திரை மல்கு காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2101/1
குளிர் பூம் குடவாயில் கோயில் மேய கோமானை – தேவா-சம்:2101/2
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2101/3
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2117/4
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2122/4
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி – தேவா-சம்:2143/3
பொரி ஏர் புன்கு சொரி பூம் சோலை புத்தூரே – தேவா-சம்:2149/4
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே – தேவா-சம்:2151/4
நறவம் கமழ் பூம் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2156/1
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில் – தேவா-சம்:2207/1
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல – தேவா-சம்:2226/3
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/4
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய – தேவா-சம்:2231/1
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3
பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி – தேவா-சம்:2241/3
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/2
கொம்பு ஆர் பூம் சோலை குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல் – தேவா-சம்:2244/1
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை – தேவா-சம்:2261/1
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப – தேவா-சம்:2270/3
கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே – தேவா-சம்:2329/2
பொன் தாது உதிரும் மணம் கொள் புனை பூம் கொன்றை புனைந்தார் – தேவா-சம்:2340/1
பூதத்தின் படையினீர் பூம் கொன்றை தாரினீர் – தேவா-சம்:2346/1
அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல் – தேவா-சம்:2432/1
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை – தேவா-சம்:2452/2
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி – தேவா-சம்:2464/3
பூசும் மாசு இல் வெண்நீற்றர் பொலிவு உடை பூம் புகலூரில் – தேவா-சம்:2468/2
விரை செய் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2475/4
வெறி கொள் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2481/4
நலம் கொள் பூம் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2496/1
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2557/3
பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2559/3
கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம்
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் – தேவா-சம்:2574/2,3
விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை – தேவா-சம்:2582/3
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2585/3
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை – தேவா-சம்:2593/3
கடி கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தை தம் – தேவா-சம்:2594/3
கார் கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம்-தன்னை – தேவா-சம்:2597/3
கூடு பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2654/3
குளிர் கொள் பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினை தொழுவார்கள் – தேவா-சம்:2655/3
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம்
பொய்கை சூழ்ந்த புகலூர் புகழ பொருள் ஆகுமே – தேவா-சம்:2721/3,4
வெறி கொள் ஆரும் கடல் கைதை நெய்தல் விரி பூம் பொழில் – தேவா-சம்:2727/1
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் – தேவா-சம்:2735/1
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2748/3
புரிவு இலாத தடம் பூம் பொழில் சூழ் தண் புகலியே – தேவா-சம்:2794/4
நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2811/1
குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் – தேவா-சம்:2821/2
பூம் பொழில் திகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதும் என்று – தேவா-சம்:2822/2
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் – தேவா-சம்:2868/3
பூம் கமழ் கோதையொடும் இருந்தான் புகலி நகர் – தேவா-சம்:2877/1
விரை கமழ் பூம் பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2886/4
கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின் – தேவா-சம்:3074/3
மரவு அமர் பூம் பொழில் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3136/3
கடி கொள் பூம் பொழில் சூழ் கழிப்பாலையுள் – தேவா-சம்:3268/3
தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய் – தேவா-சம்:3307/3
பொன் அம் பூம் கழி கானல் புணர் துணையோடு உடன் வாழும் – தேவா-சம்:3472/1
நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம் – தேவா-சம்:3479/1
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3480/1
அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும் – தேவா-சம்:3480/3
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம்
செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/3,4
கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள் – தேவா-சம்:3873/1
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் – தேவா-சம்:3890/3
அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும் – தேவா-சம்:3907/3
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1
சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே – தேவா-சம்:3998/2
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/3
பூம் கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள் – தேவா-சம்:4111/1
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி – தேவா-சம்:4148/3
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:24/3
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/4
புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு – தேவா-அப்:117/1
கூவை-வாய் மணி வரன்றி கொழித்து ஓடும் காவிரி பூம்
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் – தேவா-அப்:121/1,2
தாள் தழுவு கையன் தாமரை பூம் சேவடியன் – தேவா-அப்:196/1
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
நாறு பூம் சோலை தில்லை நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:219/3
கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:220/3
நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் – தேவா-அப்:381/2
கொந்து ஆர் பூம் குழலினாரை கூறியே காலம் போன – தேவா-அப்:410/1
பொன்னியின் நடுவு-தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் – தேவா-அப்:416/3
பூம் தார் நறும் கொன்றை மாலையை வாங்கி சடைக்கு அணிந்து – தேவா-அப்:858/1
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் – தேவா-அப்:986/3
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் – தேவா-அப்:988/1
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
பூதநாதனை பூம் புகலூரனை – தேவா-அப்:1238/1
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1298/3
அறையும் பூம் பொழில் ஆவடுதண்துறை – தேவா-அப்:1362/3
கடி கொள் பூம் பொழில் கச்சி ஏகம்பனார் – தேவா-அப்:1386/2
பொடி கொள் மேனியன் பூம் பொழில் கச்சியுள் – தேவா-அப்:1546/3
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1550/3
வம்பு பூம் குழல் மாது மறுக ஓர் – தேவா-அப்:1595/1
நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1622/3
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல் – தேவா-அப்:1662/1
பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான் – தேவா-அப்:1685/2
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல் – தேவா-அப்:1726/1
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் – தேவா-அப்:1729/1
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்காய் – தேவா-அப்:1736/1
புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம் – தேவா-அப்:1743/3
பொலியும் பூம் புனல் வைத்த புனிதனார் – தேவா-அப்:1753/2
பூம் பணை பொலிகின்ற புராணனும் – தேவா-அப்:1758/2
கொய் கொள் பூம் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1764/4
நாறு பூம் கொன்றைதான் மிக நல்கானேல் – தேவா-அப்:1853/2
அரும்பு அமரும் பூம் கொன்றைத்தாரான்-தன்னை அரு மறையோடு ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2091/2
கார் ஆனை ஈர் உரிவை போர்வையானை காமரு பூம் கச்சி ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:2093/1
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/2
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை – தேவா-அப்:2288/3
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும் பூம் கங்கை தோய்ந்த சடையார் போலும் – தேவா-அப்:2299/2
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை – தேவா-அப்:2312/1
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே – தேவா-அப்:2863/1
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/4
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/3
மை மாம் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:241/3
வண்டு ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:242/3
மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:243/3
மை ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:246/3
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/3
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:275/3
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/2
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/2
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/3
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் – தேவா-சுந்:350/2
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/3
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
அறையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:761/3
அம் தண் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:764/3
அணையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:765/3
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை – தேவா-சுந்:1016/2
மேல்


பூம்_கொடி (1)

பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4
மேல்


பூம்_கொடியோடு (1)

புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி – தேவா-சம்:44/2
மேல்


பூம்பாவாய் (10)

அட்டு இட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1971/4
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1972/4
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1973/4
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1974/4
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1975/4
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1976/4
ஒலி விழா காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1977/4
கண் ஆர காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1978/4
பொன் தாப்பு காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1979/4
பெரும் சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1980/4
மேல்


பூம்பாவை (1)

தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆக செந்தமிழான் – தேவா-சம்:1981/2
மேல்


பூம்பாளை (1)

கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
மேல்


பூம்புகார் (1)

புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
மேல்


பூமகள் (2)

பொய்யா வேத நாவினானும் பூமகள் காதலனும் – தேவா-சம்:698/1
பூமேலானும் பூமகள்_கேள்வனும் – தேவா-அப்:1548/1
மேல்


பூமகள்-தன் (1)

பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு – தேவா-சம்:1391/1
மேல்


பூமகள்-தன்_கோன் (1)

பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு – தேவா-சம்:1391/1
மேல்


பூமகள்_கேள்வனும் (1)

பூமேலானும் பூமகள்_கேள்வனும்
நாமே தேவர் எனாமை நடுக்குற – தேவா-அப்:1548/1,2
மேல்


பூமகளும் (1)

புகழும் பூமகளும் புணர் பூசுரர் – தேவா-சம்:3332/3
மேல்


பூமகற்கும் (1)

பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன் அடி போற்றிலார் – தேவா-சம்:3219/1
மேல்


பூமகன் (5)

மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
பூமகன் அறிகிலா பூந்தராய் நகர் – தேவா-சம்:2940/3
பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே – தேவா-சம்:3705/4
துன்று பூமகன் பன்றி ஆனவன் ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி – தேவா-சம்:3998/1
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய – தேவா-சம்:4084/3
மேல்


பூமகனும் (1)

பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும் – தேவா-சம்:3953/1
மேல்


பூமகனூர் (2)

பூமகனூர் பொலிவு உடைய புறவம் விறல் சிலம்பனூர் காழி சண்பை – தேவா-சம்:2259/3
பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் – தேவா-சம்:2268/1
மேல்


பூமனும் (1)

பூமனும் திசைமுகன்தானும் பொற்பு அமர் – தேவா-சம்:3028/1
மேல்


பூமி (11)

புயல் ஆர் பூமி நாமம் ஓதி புகழ் மல்க – தேவா-சம்:2108/1
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி – தேவா-சம்:2253/3
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/4
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/3
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/2
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/2
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில் – தேவா-அப்:2738/1
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
மேல்


பூமிசையானும் (1)

அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார் – தேவா-சுந்:453/1
மேல்


பூமியீர் (1)

பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர்
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ – தேவா-அப்:1286/1,2
மேல்


பூமியும் (1)

பூதமும் பல் கணமும் புடை சூழ பூமியும் விண்ணும் உடன் பொருந்த – தேவா-சம்:417/1
மேல்


பூமேலானும் (1)

பூமேலானும் பூமகள்_கேள்வனும் – தேவா-அப்:1548/1
மேல்


பூமேலேமா (1)

பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா – தேவா-சம்:4065/2
மேல்


பூரணன் (2)

பூரணன் திரு பூவனூர் மேவிய – தேவா-அப்:1731/3
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
மேல்


பூரித்தான் (1)

பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
மேல்


பூரித்து (3)

காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே – தேவா-சம்:1391/4
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே – தேவா-சம்:1569/4
ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரை கொல்வான் – தேவா-அப்:477/2
மேல்


பூரியா (1)

பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும் – தேவா-அப்:1839/1
மேல்


பூலோக (1)

பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/3
மேல்


பூவண (1)

பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை – தேவா-அப்:747/3
மேல்


பூவணத்தாய் (1)

பொதியிலானே பூவணத்தாய் பொன் திகழும் கயிலை – தேவா-சம்:546/1
மேல்


பூவணத்தார் (1)

புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
மேல்


பூவணத்து (20)

போது அமர் பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3009/2
தேன் அணி பொழில் திரு பூவணத்து உறை – தேவா-சம்:3010/2
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3011/2
பூசனை பொழில் திகழ் பூவணத்து உறை – தேவா-சம்:3012/2
பொருந்திய பொழில் திரு பூவணத்து உறை – தேவா-சம்:3013/2
பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை – தேவா-சம்:3014/2
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3015/2
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3019/1
புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை – தேவா-அப்:154/1
பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/4
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
மேல்


பூவணம் (12)

போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/2
போர் மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே – தேவா-சம்:3017/3,4
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே – தேவா-சம்:3018/3,4
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
புரிவு உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:104/4
புண்ணியனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:105/4
புள்ளுவனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:106/4
புனல் உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:107/4
பொடி அணிவார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:108/4
பொன் அனையான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:109/4
புக்கு உறைவான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:110/4
சீரின் மிக பொலியும் திரு பூவணம்
ஆர இருப்பிடமா உறைவான்-தனை – தேவா-சுந்:111/1,2
மேல்


பூவணம்-தனை (1)

பொரு புனல் புடை அணி பூவணம்-தனை
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3016/3,4
மேல்


பூவணமும் (5)

தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி – தேவா-அப்:2159/1,2
பொன் நலத்த நறும் கொன்றை சடையினான் காண் புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண் – தேவா-அப்:2392/1
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் – தேவா-அப்:2685/1
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/3
மேல்


பூவணமோ (1)

பூவணமோ புறம்பயமோ அன்றாயில் தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமேயோ – தேவா-அப்:2340/2
மேல்


பூவனூர் (9)

பூவனூர் புனிதன் திருநாமம்தான் – தேவா-அப்:1722/1
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் – தேவா-அப்:1723/3
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர் – தேவா-அப்:1724/3
பூவனூர் புகுவார் வினை போகுமே – தேவா-அப்:1725/4
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல் – தேவா-அப்:1726/1
பூதநாதன் தென் பூவனூர் நாதனே – தேவா-அப்:1728/4
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் – தேவா-அப்:1729/1
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே – தேவா-அப்:1730/4
பூரணன் திரு பூவனூர் மேவிய – தேவா-அப்:1731/3
மேல்


பூவனூரன் (1)

புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி – தேவா-அப்:1732/2
மேல்


பூவனூரனை (1)

புனிதனை பூவனூரனை போற்றுவார் – தேவா-அப்:1727/3
மேல்


பூவாய் (1)

குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே – தேவா-அப்:123/4
மேல்


பூவால் (1)

பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே – தேவா-சம்:2147/4
மேல்


பூவில் (6)

தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில்
களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/3,4
பூவில் தோன்றும் புத்தேளொடு மாலவன்-தானும் – தேவா-சம்:1109/3
பூவில் வண்டு அமர்தரு பொய்கை அன்ன – தேவா-சம்:1213/3
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே – தேவா-சம்:2795/4
பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2813/4
பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை – தேவா-சுந்:690/1
மேல்


பூவின் (6)

புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொரு கடல்_வண்ணனும் பூவின்
உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன் – தேவா-சம்:456/1,2
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/3
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட எரியாய் – தேவா-சம்:3643/1
பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1389/3
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
மேல்


பூவின்-கண் (1)

பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண்
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/2,3
மேல்


பூவின்_நாயகன் (1)

பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1389/3
மேல்


பூவினானும் (2)

பூவினானும் விரி போதில் மல்கும் திருமகள்-தனை – தேவா-சம்:2700/1
பூவினானும் தாவினானும் – தேவா-சம்:3230/1
மேல்


பூவினானொடு (1)

பூவினானொடு மாலும் போற்றுறும் – தேவா-சம்:1761/1
மேல்


பூவினில் (2)

பூவினில் வாசம் புனலில் பொற்பு புது விரை சாந்தினில் நாற்றத்தோடு – தேவா-சம்:68/1
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/2
மேல்


பூவினின் (1)

பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2993/3
மேல்


பூவினுக்கு (1)

பூவினுக்கு அரும் கலம் பொங்கு தாமரை – தேவா-அப்:105/1
மேல்


பூவினை (3)

பூவினை கொய்து மலர் அடி போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1250/3
பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம் – தேவா-சம்:3891/2
புதிய பூவினை புண்ணியநாதனை – தேவா-அப்:1992/1
மேல்


பூவுக்கு (1)

பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
மேல்


பூவும் (9)

பூவும் திங்கள் புனைந்த முடியினர் – தேவா-சம்:604/1
பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே – தேவா-சம்:2717/1
தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு – தேவா-சம்:2984/3
புலர்ந்த-கால் பூவும் நீரும் கொண்டு அடி போற்றமாட்டா – தேவா-அப்:680/1
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு – தேவா-அப்:1962/3
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு – தேவா-சுந்:75/3
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும்
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/2,3
மேல்


பூவுளும் (2)

நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர் – தேவா-சம்:3076/3
நிறை உடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறை உடை முழவுளும் பலியுளும் பாட்டுளும் – தேவா-சம்:3077/1,2
மேல்


பூவை (4)

பொற்பு அமைந்த வாய் அலகின் பூவை நல்லாய் போற்றுகின்றேன் – தேவா-சம்:653/2
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் – தேவா-சம்:2600/2
வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் – தேவா-சம்:3595/3
மேல்


பூவைகாள் (2)

பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே – தேவா-அப்:121/4
பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்
அற கண் என்ன தகும் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:373/1,2
மேல்


பூவையாய் (1)

பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு – தேவா-அப்:49/1
மேல்


பூவையை (1)

பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி – தேவா-சம்:1835/3
மேல்


பூவொடு (3)

பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் – தேவா-சம்:561/3
புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல் புரிந்தோர்க்கே – தேவா-சம்:2587/4
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
மேல்


பூவோடு (1)

பொன் அடிக்கே நாள்-தோறும் பூவோடு நீர் சுமக்கும் – தேவா-சம்:1924/3
மேல்


பூழ்தி (1)

கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே – தேவா-சம்:2707/4
மேல்


பூழியன் (2)

வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
பொங்கு அழல் சுரம் போக்கு என பூழியன்
சங்கை மாற்றி சமணரை தாழ்த்தவும் – தேவா-சம்:4168/2,3
மேல்


பூழியான் (1)

முன்னம் அன்னவன் சேரலன் பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1279/3,4
மேல்


பூழியூரும் (1)

போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/2,3
மேல்


பூழை (1)

தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து – தேவா-சுந்:719/3
மேல்


பூளை (1)

பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1
மேல்


பூளையும் (2)

பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை – தேவா-சம்:2039/3
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும் – தேவா-சம்:3258/1
மேல்


பூஉளானும் (2)

பூஉளானும் அ பொரு கடல்_வண்ணனும் புவி இடந்து எழுந்து ஓடி – தேவா-சம்:2635/1
பொரு கடல்_வண்ணனும் பூஉளானும்
பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய் – தேவா-சம்:2831/3,4

மேல்