பா – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 25
பாக்க 1
பாக்கியத்தால் 1
பாக்கியப்படகில்லா 1
பாக்கியம் 7
பாக்கியமாவது 1
பாக்கியவாளரே 1
பாக 4
பாகத்தர் 2
பாகத்தவன் 1
பாகத்தன் 2
பாகத்தனே 1
பாகத்தார் 1
பாகத்தாரும் 1
பாகத்தான் 7
பாகத்தானே 3
பாகத்தானை 2
பாகத்தின் 1
பாகத்தீர் 2
பாகத்து 8
பாகத்துள் 1
பாகதத்தொடு 1
பாகம் 150
பாகமா 13
பாகமாய் 8
பாகமும் 14
பாகமே 1
பாகர் 12
பாகற்கு 2
பாகன் 13
பாகன்-தன் 1
பாகன்-தன்னை 10
பாகனாய் 1
பாகனே 1
பாகனை 11
பாகா 3
பாகு 3
பாகும் 1
பாங்கதுவே 1
பாங்கர் 6
பாங்கர்தாமே 1
பாங்கராய் 1
பாங்கரின்-வாய் 1
பாங்கரை 1
பாங்கன 1
பாங்கனும் 1
பாங்கனை 1
பாங்காலே 1
பாங்கிக்கே 1
பாங்கின் 2
பாங்கினால் 6
பாங்கினொடு 1
பாங்கு 24
பாங்கொடு 1
பாச்சல் 1
பாச்சில் 2
பாச்சிலாச்சிராமத்து 22
பாச்சிலாச்சிராமம் 1
பாச 6
பாசடை 2
பாசத்தால் 2
பாசத்தை 2
பாசத்தொடும் 1
பாசம் 18
பாசம்-தன்னுள் 1
பாசம்-தனை 1
பாசமும் 3
பாசவினைகள் 1
பாசனத்து 1
பாசனூர் 1
பாசி 2
பாசிலை 1
பாசு 1
பாசுபத 1
பாசுபதத்தை 1
பாசுபதம் 8
பாசுபதர் 2
பாசுபதர்கள் 1
பாசுபதவேடத்தானை 3
பாசுபதன் 7
பாசுபதா 11
பாசுர 1
பாசுரம் 1
பாசூர் 30
பாசூரான் 1
பாசூரானை 1
பாசூரும் 3
பாசூரே 10
பாட்டகத்து 2
பாட்டிக்கொண்டு 1
பாட்டின் 2
பாட்டினார் 1
பாட்டினால் 1
பாட்டினான் 1
பாட்டு 22
பாட்டுக்கு 1
பாட்டுக்கும் 1
பாட்டும் 6
பாட்டுவித்தால் 1
பாட்டுளானை 1
பாட்டுளும் 1
பாட்டை 1
பாட்டொடு 1
பாட்டொடும் 1
பாட்டோடு 1
பாட 161
பாடக 2
பாடகம் 1
பாடகமும் 1
பாடத்தார் 1
பாடத்தான் 1
பாடப்பெற்றோம் 1
பாடம் 2
பாடமாட்டேன் 2
பாடர் 1
பாடராய் 1
பாடல் 213
பாடல்-தன்னை 1
பாடல்கள் 12
பாடல்செய் 2
பாடல்செய்ய 1
பாடலர் 7
பாடலன் 6
பாடலாய் 1
பாடலார் 5
பாடலால் 1
பாடலாளர்க்கு 1
பாடலான் 3
பாடலின் 5
பாடலினாரும் 2
பாடலினால் 2
பாடலினான் 7
பாடலினொடு 1
பாடலினோடு 2
பாடலீர் 3
பாடலுக்கு 1
பாடலும் 8
பாடலுமே 1
பாடலுற 1
பாடலே 1
பாடலை 1
பாடலொடு 10
பாடலோடு 11
பாடலோடும் 2
பாடலோன் 1
பாடவும் 3
பாடவே 3
பாடற்கு 1
பாடா 1
பாடாதாரே 1
பாடாதே 1
பாடாவரு 1
பாடி 136
பாடிட 5
பாடிடும் 1
பாடிய 25
பாடியர் 1
பாடியும் 12
பாடியே 4
பாடினதாமே 1
பாடினர் 2
பாடினனே 1
பாடினாய் 1
பாடினார் 15
பாடினான் 3
பாடினானை 1
பாடினும் 1
பாடினை 1
பாடீராகிலும் 1
பாடு 46
பாடு-மின் 21
பாடுகின்ற 1
பாடுகின்றேன் 1
பாடுதல் 5
பாடுதலும் 1
பாடுதான் 1
பாடுதிர் 2
பாடும் 90
பாடுமவர் 2
பாடுமா 1
பாடுமே 1
பாடுவ 1
பாடுவது 2
பாடுவர் 11
பாடுவன் 2
பாடுவன 2
பாடுவார் 20
பாடுவார்க்கு 4
பாடுவாருக்கு 1
பாடுவாரையும் 1
பாடுவித்து 1
பாடுவேற்கு 1
பாடை 1
பாண் 8
பாண்டவரில் 1
பாண்டிக்கொடுமுடி 14
பாண்டிக்கொடுமுடி-தன்னை 1
பாண்டிக்கொடுமுடியாரே 10
பாண்டிக்கொடுமுடியும் 1
பாண்டிமாதேவி 6
பாண்டியற்கு 10
பாண்டு 1
பாண்டுவின் 1
பாண 1
பாணத்தால் 1
பாணமும் 1
பாணற்கு 1
பாணன் 1
பாணனார்க்கு 1
பாணி 21
பாணிசெய் 1
பாணிசெய்ய 5
பாணியர் 2
பாணியால் 1
பாணியாலே 2
பாணியானை 3
பாணியை 1
பாணில் 1
பாத்திரம் 1
பாத்திரமா 1
பாத்து 1
பாத 8
பாதங்கள் 10
பாதங்களே 1
பாதத்தால் 4
பாதத்தினால் 1
பாதத்தினில் 1
பாதத்தீர் 3
பாதத்து 13
பாதத்துள் 1
பாதத்தை 2
பாதம் 135
பாதம்-தன்னால் 1
பாதம்தான் 2
பாதமும் 2
பாதமே 17
பாதர் 7
பாதலம் 1
பாதன் 2
பாதனும் 1
பாதனே 1
பாதனை 1
பாதா 2
பாதாள 1
பாதாளம் 3
பாதாளமாம் 1
பாதாளனை 1
பாதாளே 10
பாதாளை 1
பாதி 23
பாதியர் 1
பாதியனை 1
பாதியாய் 2
பாதியில் 2
பாதிரி 3
பாதிரிகளே 1
பாதிரிப்புலியூர் 14
பாதிரிப்புலியூர்-தனுள் 4
பாதிரிப்புலியூர்-தனை 2
பாதிரிப்புலியூரையே 1
பாதுகாத்து 2
பாந்தள் 3
பாந்தி 1
பாப்பு 2
பாம்பணி 1
பாம்பர் 1
பாம்பரை 1
பாம்பன் 1
பாம்பின் 5
பாம்பினர் 1
பாம்பினார் 2
பாம்பினை 4
பாம்பினொடு 3
பாம்பினொடும் 2
பாம்பினோடும் 1
பாம்பு 85
பாம்புக்கு 1
பாம்புடன் 2
பாம்பும் 29
பாம்புர 11
பாம்புரம் 1
பாம்புரமே 1
பாம்புஅணை 1
பாம்புஅணையான் 1
பாம்புஅணையானுக்கும் 1
பாம்புஅணையானொடும் 1
பாம்புஅணையானோடு 1
பாம்புஅணையில் 1
பாம்பே 1
பாம்பை 4
பாம்பொடு 7
பாம்பொடும் 1
பாம்போடு 2
பாமாலை 4
பாய் 93
பாய்ச்சி 3
பாய்ச்சினும் 1
பாய்தர 3
பாய்தரு 3
பாய்தரும் 1
பாய்தலும் 1
பாய்ந்த 14
பாய்ந்தது 1
பாய்ந்ததுவும் 1
பாய்ந்தவர் 1
பாய்ந்தவன் 4
பாய்ந்தாய் 1
பாய்ந்தார் 1
பாய்ந்தான் 1
பாய்ந்தான்-தன்னை 2
பாய்ந்தானை 1
பாய்ந்திலர் 1
பாய்ந்து 20
பாய்வது 1
பாய்வான் 3
பாய 42
பாயவன் 1
பாயன 1
பாயின 1
பாயினாய் 1
பாயும் 37
பாயுமே 1
பார் 90
பார்-தன் 1
பார்-தோறும் 1
பார்-அதனில் 1
பார்க்க 1
பார்க்கின்ற 1
பார்க்கின்றார் 1
பார்க்கும் 2
பார்க்குமாகிலும் 1
பார்த்ததுவும் 1
பார்த்தர்க்கு 1
பார்த்தவர் 1
பார்த்தவன் 2
பார்த்தற்கு 7
பார்த்தன் 7
பார்த்தன்-தன் 1
பார்த்தனது 1
பார்த்தனார் 1
பார்த்தனுக்கு 12
பார்த்தனை 2
பார்த்தனோடு 3
பார்த்தானுக்கு 1
பார்த்தானை 5
பார்த்திருந்து 1
பார்த்திவன் 1
பார்த்து 4
பார்ப்பதி 2
பார்ப்பதி-தன் 1
பார்ப்பதியோடு 2
பார்ப்பதியோடும் 1
பார்ப்பாரை 2
பார்ப்பு 1
பார்வை 1
பாரகத்து 1
பாரகத்தே 1
பாரகம் 1
பாரம் 4
பாரமும் 1
பாரல் 2
பாராட்ட 2
பாராட்டும் 1
பாராத 1
பாராதே 1
பாராய் 1
பாரார் 9
பாராரே 1
பார்ஆழிவட்டத்தார் 1
பாரானை 4
பாரிடங்கள் 12
பாரிடத்தவர் 1
பாரிடத்தோடு 1
பாரிடம் 30
பாரிடம்தானே 1
பாரிடமா 1
பாரிடமும் 3
பாரிடை 3
பாரித்த 1
பாரித்து 3
பாரியே 1
பாரில் 5
பாரின் 6
பாரினது 1
பாரினார் 4
பாரும் 10
பாருள் 1
பார்உளீர் 1
பாருளோர்களும் 1
பாருற 1
பாரூர் 1
பாரேதே 1
பாரேல் 1
பாரை 3
பாரையும் 1
பாரொடு 3
பாரோடு 1
பாரோர் 4
பாரோரும் 2
பால் 127
பால்-தன்னை 1
பால்_வண்ணன் 2
பால்_வண்ணனே 1
பால்_வணன் 1
பால்_வணனே 1
பால்_வணனை 1
பால்நீற்றன் 1
பால்படுத்தான் 1
பால்மொழியோடும் 1
பால 3
பால_வண்ணன் 1
பாலகர் 1
பாலகரை 1
பாலர் 2
பாலராய் 1
பாலருக்கு 1
பாலரே 1
பாலவிருத்தனும் 1
பாலற்காய் 1
பாலற்கு 1
பாலன் 12
பாலன்-தனக்காய் 1
பாலனது 1
பாலனம் 1
பாலனாய் 3
பாலனார் 2
பாலனுக்காக 1
பாலனுக்காய் 2
பாலனுக்கு 2
பாலனும் 1
பாலனை 6
பாலா 1
பாலாவியின் 10
பாலானே 1
பாலி 1
பாலிக்கும் 2
பாலிக்குமோ 1
பாலிப்பாரே 1
பாலியின் 1
பாலில் 2
பாலின் 6
பாலினால் 1
பாலினை 1
பாலினொடு 1
பாலும் 15
பாலே 1
பாலை 18
பாலைத்துறை 1
பாலைத்துறையரே 10
பாலையாழ் 1
பாலையாழ்மொழியாள் 1
பாலையே 1
பாலொடு 5
பாலோடு 4
பாவ 3
பாவகம் 2
பாவகமும் 1
பாவகனை 1
பாவகாரிகள் 2
பாவங்கள் 13
பாவங்கள்தானே 1
பாவத்தால் 1
பாவத்தை 3
பாவநாசம் 2
பாவநாசர் 2
பாவநாசரே 1
பாவநாசனை 1
பாவநாசா 4
பாவம் 86
பாவம்-தன்னை 1
பாவம்தானே 1
பாவமாயின 1
பாவமும் 7
பாவமே 52
பாவரு 1
பாவரை 1
பாவலர்கள் 1
பாவனை 4
பாவாய் 1
பாவி 8
பாவிக்க 2
பாவிக்கமாட்டேன் 1
பாவிக்கும் 1
பாவிகள் 7
பாவிகள்-பால் 1
பாவிகளை 1
பாவிகாள் 3
பாவித்த 1
பாவித்தானை 2
பாவித்து 3
பாவித்தேன் 2
பாவித்தேனே 1
பாவிப்பார் 5
பாவிய 4
பாவியர் 1
பாவியவர்கட்கு 1
பாவியாது 2
பாவியார் 1
பாவியேன் 7
பாவியேனை 1
பாவியை 1
பாவில் 1
பாவின் 1
பாவினான் 2
பாவு 6
பாவும் 3
பாவை 27
பாவை-தன்னை 1
பாவை-வாய் 1
பாவை_பங்கன் 1
பாவைக்கு 2
பாவைமார் 1
பாவையர் 5
பாவையர்கள் 2
பாவையரை 1
பாவையாள் 1
பாவையாளும் 1
பாவையாளொடும் 1
பாவையும் 2
பாவையொடு 2
பாவையொடும் 4
பாவையோடு 1
பாவையோடும் 3
பாழ் 5
பாழ்க்கு 1
பாழ்பட 3
பாழ்படுக்கும் 2
பாழ்படுத்த 1
பாழ்படுத்து 1
பாழ்படுப்பான் 1
பாழ்படும் 1
பாழ்போவது 1
பாழி 4
பாழி-தொறும் 1
பாழிமை 1
பாழியார் 3
பாழுக்கே 2
பாழே 10
பாளை 15
பாளையின் 1
பாற்கடல் 7
பாற்குளமும் 1
பாற்ற 2
பாற்றல் 1
பாற்றி 1
பாற்றினார் 3
பாற்றுவர் 1
பாற்றுவார் 1
பாற்றுவாரும் 1
பாற்றுவானை 1
பாற்றுறை 10
பாற்றுறையுள் 1
பாற 1
பாறவே 1
பாறி 3
பாறிட 1
பாறிடுமே 1
பாறின் 1
பாறினாய் 1
பாறினார் 2
பாறு 18
பாறுதல் 1
பாறும் 3
பாறுமே 10
பாறை 1
பான் 1
பான்மை 5
பான்மையர் 3
பான்மையன் 2
பான்மையனே 1
பான்மையார் 1
பான்மையால் 1
பான்மையான் 2
பான்மையானே 1
பான்மையினாலே 1
பான்மையும் 1
பான்மையே 2
பான்மையை 1
பான்மையொடு 1
பானல் 2
பானவனை 1

பா (25)

பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே – தேவா-சம்:250/4
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும் – தேவா-சம்:1051/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1171/4
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே – தேவா-சம்:1391/3
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி – தேவா-சம்:1777/1
பா ஆர்ந்த பல் பொருளின் பயன்கள் ஆனீர் அயன் பேணும் – தேவா-சம்:2052/2
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2204/4
வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் – தேவா-சம்:2257/2,3
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
பா வணம் மேவு சொல் மாலையின் பல – தேவா-சம்:2968/1
பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை – தேவா-சம்:3290/1
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/2
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் – தேவா-சம்:3953/3
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/3
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/2
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:887/2
மேல்


பாக்க (1)

பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான் – தேவா-அப்:1420/3
மேல்


பாக்கியத்தால் (1)

பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
மேல்


பாக்கியப்படகில்லா (1)

பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2451/2
மேல்


பாக்கியம் (7)

பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார் – தேவா-சம்:1257/2
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர் – தேவா-சம்:1817/1
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய – தேவா-சம்:2024/1
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/4
பாக்கியம் உடையவர் பண்பே – தேவா-சம்:3840/4
பாக்கியம் இலார் பாடு செலாது உற – தேவா-அப்:1553/2
பெற்று நான் பாக்கியம் செய்தெனே – தேவா-அப்:1698/4
மேல்


பாக்கியமாவது (1)

பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு – தேவா-சம்:2184/2
மேல்


பாக்கியவாளரே (1)

பாடல் வல்லவர் பாக்கியவாளரே – தேவா-சம்:3966/4
மேல்


பாக (4)

படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/2,3
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன் – தேவா-சம்:3245/2
பாக மதிநுதலாளை ஒர்பாகத்தர் – தேவா-அப்:157/2
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் – தேவா-அப்:2097/2
மேல்


பாகத்தர் (2)

மடந்தை பாகத்தர் போலும் மான் மறி கையர் போலும் – தேவா-அப்:539/1
அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை – தேவா-அப்:1454/1
மேல்


பாகத்தவன் (1)

பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/4
மேல்


பாகத்தன் (2)

மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் – தேவா-சம்:2599/1
மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன் – தேவா-சம்:4143/1
மேல்


பாகத்தனே (1)

தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய் – தேவா-அப்:1010/2
மேல்


பாகத்தார் (1)

பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
மேல்


பாகத்தாரும் (1)

மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
மேல்


பாகத்தான் (7)

பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான் – தேவா-சம்:1966/2
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/2
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண் – தேவா-அப்:2387/2
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
மேல்


பாகத்தானே (3)

மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே
ஆவடுதுறை உளானே ஐவரால் ஆட்டப்பட்டேன் – தேவா-அப்:495/2,3
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
மேல்


பாகத்தானை (2)

நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2944/2
மேல்


பாகத்தின் (1)

பாகத்தின் நிமிர்தல்செய்யா திங்களை மின் என்று அஞ்சி – தேவா-அப்:509/3
மேல்


பாகத்தீர் (2)

தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர்
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் – தேவா-சம்:2077/2,3
மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில் – தேவா-சுந்:894/3
மேல்


பாகத்து (8)

அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும் – தேவா-சம்:1163/3
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ – தேவா-சம்:2709/1
முடக்கினார் திரு விரல்தான் முருகு அமர் கோதை பாகத்து
அடக்கினார் என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:258/3,4
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/1,2
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/3
மேல்


பாகத்துள் (1)

உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
மேல்


பாகதத்தொடு (1)

பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா – தேவா-சம்:3212/2
மேல்


பாகம் (150)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/3,4
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர் – தேவா-சம்:87/1,2
மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான் – தேவா-சம்:152/1
பெண்தான் பாகம் ஆக பிறை சென்னி – தேவா-சம்:240/1
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:278/3
தையலாள் ஒரு பாகம் ஆய எம் – தேவா-சம்:296/3
உமையாள் ஒரு பாகம் அது ஆக – தேவா-சம்:386/1
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:426/3
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/3
கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் – தேவா-சம்:450/2
வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து – தேவா-சம்:459/1
பாகம் ஆர்த்த பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி – தேவா-சம்:526/2
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:548/2
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/3
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில் – தேவா-சம்:572/2
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை – தேவா-சம்:605/3
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் – தேவா-சம்:662/1
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிக பெரியான் – தேவா-சம்:663/2
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/2
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் – தேவா-சம்:738/2
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் – தேவா-சம்:758/3
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:779/3
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1
வீறு ஆர் முலையாளை பாகம் மிக வைத்து – தேவா-சம்:963/1
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம்
நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே – தேவா-சம்:1083/3,4
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம்
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1118/3,4
வீறு நன்கு உடையவள் மேனி பாகம்
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான் – தேவா-சம்:1211/1,2
ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன் – தேவா-சம்:1261/3
மாலது ஏந்தல் மழு அது பாகம் வளர் கொழும் கோட்டு – தேவா-சம்:1265/2
திரு நீல மலர் ஒண் கண் தேவி பாகம்
புரி நூலும் திருநீறும் புல்கு மார்பில் – தேவா-சம்:1289/1,2
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன் – தேவா-சம்:1299/3
அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம்
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/2,3
நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் – தேவா-சம்:1514/3
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும் – தேவா-சம்:1529/2
தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர் – தேவா-சம்:1540/2
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர் – தேவா-சம்:1598/2
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான் – தேவா-சம்:1701/2
ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண் – தேவா-சம்:1921/2
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து – தேவா-சம்:2007/1
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில் – தேவா-சம்:2071/3
மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2084/2
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2086/2
மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து – தேவா-சம்:2095/1
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட – தேவா-சம்:2138/2
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரை வில்லா – தேவா-சம்:2144/3
மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார் – தேவா-சம்:2189/1
மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார் – தேவா-சம்:2189/1
விண்ணும் ஓர் பாகம் உடையார் வேதம் உடைய விமலர் – தேவா-சம்:2189/2
கண்ணும் ஓர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார் – தேவா-சம்:2189/3
பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2215/4
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம்
பொகுந்தி பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர் – தேவா-சம்:2234/1,2
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த – தேவா-சம்:2238/2
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/2
தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட – தேவா-சம்:2315/2
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார் – தேவா-சம்:2321/2
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2380/2
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய – தேவா-சம்:2459/2
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி – தேவா-சம்:2596/2
தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை – தேவா-சம்:2716/3
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/4
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2806/2
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் முனி – தேவா-சம்:2900/2
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும் – தேவா-சம்:2925/1
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும் – தேவா-சம்:3044/3
அரிவை பாகம் அமர்ந்தார் அடியாரொடும் – தேவா-சம்:3125/3
தேனை காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான் – தேவா-சம்:3361/2
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள் – தேவா-சம்:3370/3
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/2
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் – தேவா-சம்:3509/3
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு – தேவா-சம்:3890/1
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2
இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/3
பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை – தேவா-அப்:70/2
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் – தேவா-அப்:102/3
அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம்
பொறுத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:165/3,4
கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக – தேவா-அப்:239/2
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக – தேவா-அப்:244/3
பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட – தேவா-அப்:246/3
கொண்டை கொப்பளித்த கோதை கோல் வளை பாகம் ஆக – தேவா-அப்:248/2
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம்
செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி – தேவா-அப்:272/1,2
நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் – தேவா-அப்:294/1
தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:320/4
மங்கையை பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:329/4
மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் – தேவா-அப்:374/3
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் – தேவா-அப்:383/3
ஒருத்தியை பாகம் வைத்து அங்கு ஒருத்தியை சடையில் வைத்த – தேவா-அப்:414/3
செல்வியை பாகம் கொண்டார் சேந்தனை மகனா கொண்டார் – தேவா-அப்:431/1
கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் – தேவா-அப்:432/2
ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி – தேவா-அப்:449/3
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி – தேவா-அப்:484/1
பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:564/4
பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும் – தேவா-அப்:646/3
ஒருத்தனை ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா – தேவா-அப்:719/3
அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த – தேவா-அப்:828/3
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் – தேவா-அப்:841/3
தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை – தேவா-அப்:1158/3
நங்கை பாகம் வைத்த நறும் சோதியை – தேவா-அப்:1249/1
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் – தேவா-அப்:1316/1
மங்கை பாகம் வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1327/4
பாகம் மாலை மகிழ்ந்தனர் பால் மதி – தேவா-அப்:1336/1
பாகம் தோய்ந்தவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1587/4
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம் – தேவா-அப்:1749/3
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு – தேவா-அப்:1752/3
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை – தேவா-அப்:1895/2
கூறு ஏறும் உமை பாகம் ஓர்பாலராய் – தேவா-அப்:2060/1
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2136/4
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/3
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/3
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/2
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார் – தேவா-அப்:2341/2
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/3
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/3
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
மலைமகளை பாகம் அமர்ந்தார் தாமே வானோர் வணங்கப்படுவார் தாமே – தேவா-அப்:2861/1
கோழிக்கொடியோன்-தன் தாதை போலும் கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும் – தேவா-அப்:2964/1
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி – தேவா-சுந்:59/3
தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன் – தேவா-சுந்:109/2
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:259/2
வம்பு உலாம் குழலாளை பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை – தேவா-சுந்:495/2
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை – தேவா-சுந்:578/3
பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை – தேவா-சுந்:879/2
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:974/4
மேல்


பாகமா (13)

மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை-தன் – தேவா-சம்:243/1,2
தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமா
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த – தேவா-சம்:754/2,3
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே – தேவா-சம்:1911/4
தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் – தேவா-சம்:1919/2
பூண் ஆகம் பாகமா புல்கி அவளோடும் – தேவா-சம்:1942/2
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி – தேவா-சம்:2245/1
மேயவன் வேய் புரை தோளி பாகமா
ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ – தேவா-சம்:2949/3,4
அக்கு அரவு அரையினர் அரிவை பாகமா
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர் – தேவா-சம்:2978/1,2
துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா
இடிபடு குரல் உடை விடையினர் படம் உடை அரவினர் – தேவா-சம்:3726/1,2
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் – தேவா-சம்:3749/1,2
பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன் – தேவா-அப்:420/1
படையின் நேர் தடம் கண் உமை பாகமா
அடைவர் போல் இடுகாடர் ஆரூரரே – தேவா-அப்:1123/3,4
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி – தேவா-சுந்:906/2
மேல்


பாகமாய் (8)

அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:897/1,2
தளிரும் திகழ் மேனி தையல் பாகமாய்
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:918/3,4
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
மைய கண் மலைமகள் பாகமாய் இருள் – தேவா-சம்:2999/1
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகமாய்
மன்னினான் உறை மா மழபாடியை – தேவா-சம்:3315/1,2
பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை – தேவா-அப்:70/2
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/2
மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய்
அறம் புரிந்து அருள்செய்த எம் அங்கணன் – தேவா-அப்:1813/2,3
மேல்


பாகமும் (14)

பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் – தேவா-சம்:70/1
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/3
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1165/4
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும்
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1297/3,4
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் – தேவா-சம்:1863/3
தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் – தேவா-சம்:2486/3
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி – தேவா-சம்:2501/1
விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும்
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் – தேவா-சம்:2752/1,2
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும்
பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்ற முக்கண்ணினார் – தேவா-சம்:3272/2,3
விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே – தேவா-சம்:3423/2
நங்கையை பாகமும் நயப்பர் தென் திசை – தேவா-அப்:99/3
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் – தேவா-அப்:786/3
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர் மான் மழுவினொடு – தேவா-சுந்:886/3
மேல்


பாகமே (1)

ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பிராட்டியை பாகமே – தேவா-சுந்:458/4
மேல்


பாகர் (12)

மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:245/3
ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:429/4
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/3
வடி தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே – தேவா-அப்:529/4
மழு அமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும் – தேவா-அப்:541/1
கொம்பு அனாள் பாகர் போலும் கொடி உடை விடையர் போலும் – தேவா-அப்:642/1
ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2244/4
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2251/4
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலும் – தேவா-அப்:2906/3
மேல்


பாகற்கு (2)

தண்மையொடு வெம்மைதான் ஆயினான் காண் சக்கரம் புள்_பாகற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2607/1
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
மேல்


பாகன் (13)

கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை – தேவா-சம்:677/2
பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய – தேவா-சம்:1964/2
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன்
தண்ணிது ஆய வெள் அருவி சலசல நுரை மணி ததும்ப – தேவா-சம்:2455/2,3
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2
கருட தனி பாகன் காண்டற்கு அரியன காதல் செய்யில் – தேவா-அப்:1027/1
மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி – தேவா-அப்:1738/3
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
மேல்


பாகன்-தன் (1)

நாரி_பாகன்-தன் நாமம் நவிலவே – தேவா-அப்:1839/4
மேல்


பாகன்-தன்னை (10)

தனம் அணி தையல்-தன் பாகன்-தன்னை
அனம் அணி அயன் அணி முடியும் காணான் – தேவா-சம்:1246/1,2
மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும் – தேவா-சம்:3924/3
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த – தேவா-சம்:3931/3
துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை – தேவா-அப்:274/3
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
மேல்


பாகனாய் (1)

வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
மேல்


பாகனே (1)

பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
மேல்


பாகனை (11)

பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2607/3
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும் – தேவா-சம்:2613/2
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா – தேவா-அப்:1334/1
மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/4
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/2
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
மடந்தை_பாகனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:584/4
ஏழை பாகனை அல்லால் இறை என கருதுதல் இலமே – தேவா-சுந்:779/4
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மேல்


பாகா (3)

பெண் ஓர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு – தேவா-சம்:1105/3
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் – தேவா-அப்:606/3
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள் – தேவா-அப்:1039/1
மேல்


பாகு (3)

பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே – தேவா-சம்:2935/4
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி – தேவா-அப்:2214/3
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
மேல்


பாகும் (1)

ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும் – தேவா-அப்:620/3
மேல்


பாங்கதுவே (1)

பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே
சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3420/2,3
மேல்


பாங்கர் (6)

நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/3,4
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/3,4
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2218/4
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:467/3
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:468/2
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
மேல்


பாங்கர்தாமே (1)

பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/4
மேல்


பாங்கராய் (1)

பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று – தேவா-அப்:500/1
மேல்


பாங்கரின்-வாய் (1)

பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய்
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:48/2,3
மேல்


பாங்கரை (1)

பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை
கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே – தேவா-அப்:1374/3,4
மேல்


பாங்கன (1)

பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே – தேவா-சம்:1157/4
மேல்


பாங்கனும் (1)

பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
மேல்


பாங்கனை (1)

பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை – தேவா-சம்:2877/2
மேல்


பாங்காலே (1)

சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/4
மேல்


பாங்கிக்கே (1)

பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/4
மேல்


பாங்கின் (2)

பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் – தேவா-சம்:563/1
பாங்கின் ஆர் நான்மறையோடு ஆறு அங்கம் பல் கலைகள் – தேவா-சம்:1923/3
மேல்


பாங்கினால் (6)

பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெம் சிலை – தேவா-சம்:3090/1
பாலனார் ஆருயிர் பாங்கினால் உண வரும் – தேவா-சம்:3101/1
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ் – தேவா-சம்:3767/3
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் – தேவா-சம்:4082/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/2
மேல்


பாங்கினொடு (1)

பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
மேல்


பாங்கு (24)

பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும் ஆர – தேவா-சம்:187/1
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட – தேவா-சம்:274/1
பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த – தேவா-சம்:649/1
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா – தேவா-சம்:1556/1
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் – தேவா-சம்:1910/2
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின் – தேவா-சம்:3188/2
பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/3
பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை – தேவா-சம்:4113/1
பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா – தேவா-சம்:4124/1
பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய – தேவா-அப்:187/3
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் – தேவா-அப்:191/2
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/2
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/3
பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா – தேவா-அப்:892/2
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/4
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/2
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை – தேவா-சுந்:115/2
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/4
மேல்


பாங்கொடு (1)

பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற – தேவா-சம்:4096/2
மேல்


பாச்சல் (1)

அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல்
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்தாமே – தேவா-சம்:2279/3,4
மேல்


பாச்சில் (2)

நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில்
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/2,3
குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
மேல்


பாச்சிலாச்சிராமத்து (22)

அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:470/3
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:471/3
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:472/3
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/3
ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:474/3
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:475/3
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:476/3
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:477/3
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:478/3
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:479/3
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:134/3
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் – தேவா-சுந்:135/3
அற்றவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:136/3
பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்து ஓர் – தேவா-சுந்:137/3
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:138/3
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:139/3
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:140/3
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:141/3
அழைத்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:142/3
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:143/3
அருமை ஆம் புகழார்க்கு அருள்செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள் – தேவா-சுந்:144/3
பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழ பல் நாள் – தேவா-சுந்:145/2
மேல்


பாச்சிலாச்சிராமம் (1)

மாட்டூர் மட பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி – தேவா-சம்:1890/1
மேல்


பாச (6)

விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் – தேவா-சம்:121/1
வாச மலர் தூவ பாச வினை போமே – தேவா-சம்:1006/2
பாச வல்வினை தீர்த்த பண்பினன் – தேவா-சம்:1733/2
சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
மாசு ஆர் பாச மயக்கு அறுவித்து எனுள் – தேவா-அப்:1697/1
மலம் தாங்கிய பாச பிறப்பு அறுப்பீர் துறை கங்கை – தேவா-சுந்:837/1
மேல்


பாசடை (2)

பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே – தேவா-சம்:3919/4
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு – தேவா-அப்:1002/3
மேல்


பாசத்தால் (2)

சீற்றம் கொண்டு என் மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெம் – தேவா-அப்:929/3
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும் – தேவா-அப்:2682/3
மேல்


பாசத்தை (2)

பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
மேல்


பாசத்தொடும் (1)

பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4151/2
மேல்


பாசம் (18)

பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணி ஆரூர் – தேவா-சம்:986/1
சாத்துவர் பாசம் தட கையில் ஏந்துவர் கோவணம் தம் – தேவா-சம்:1264/1
பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2167/3
பாசம் ஆன களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார் – தேவா-சம்:2341/1
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண் – தேவா-சம்:2550/1
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/3
வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த – தேவா-சம்:4094/3
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
கழித்திலேன் காம வெம் நோய் காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/1,2
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன் – தேவா-அப்:671/2
ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் – தேவா-அப்:743/1
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம்
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் – தேவா-அப்:744/1,2
பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை – தேவா-அப்:1070/3
பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள் – தேவா-அப்:1205/1
பாசம் அற்று பராபர ஆனந்த – தேவா-அப்:1384/3
பார்த்து பாசம் பிடித்து எழு தூதுவர் – தேவா-அப்:1920/1
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
மேல்


பாசம்-தன்னுள் (1)

அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள்
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/1,2
மேல்


பாசம்-தனை (1)

பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே – தேவா-சம்:881/4
மேல்


பாசமும் (3)

பாசமும் கழிக்ககில்லா அரக்கரை படுத்து தக்க – தேவா-அப்:588/1
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த – தேவா-அப்:1021/3
படையும் பாசமும் பற்றிய கையினீர் – தேவா-அப்:1979/1
மேல்


பாசவினைகள் (1)

என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும் – தேவா-அப்:2530/2
மேல்


பாசனத்து (1)

பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் – தேவா-அப்:267/2
மேல்


பாசனூர் (1)

பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ – தேவா-சுந்:317/2
மேல்


பாசி (2)

பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2120/4
பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு – தேவா-அப்:387/1
மேல்


பாசிலை (1)

பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர் – தேவா-அப்:1003/1
மேல்


பாசு (1)

பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:514/2
மேல்


பாசுபத (1)

பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3
மேல்


பாசுபதத்தை (1)

பார்த்தனுக்கு அன்று நல்கி பாசுபதத்தை ஈந்தாய் – தேவா-அப்:616/1
மேல்


பாசுபதம் (8)

பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான் – தேவா-சம்:671/3
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/2
அடுத்த ஆனை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதம்
கொடுத்தானை குல வரையே சிலைஆக கூர் அம்பு – தேவா-அப்:71/1,2
பார்த்தற்கு பாசுபதம் அருள்செய்தவன் பத்தருள்ளீர் – தேவா-அப்:784/2
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2285/2
பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும் – தேவா-அப்:2365/1
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட – தேவா-சுந்:566/2
மேல்


பாசுபதர் (2)

விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் – தேவா-அப்:200/3
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர் – தேவா-சுந்:545/2
மேல்


பாசுபதர்கள் (1)

சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே – தேவா-சம்:715/4
மேல்


பாசுபதவேடத்தானை (3)

படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம் – தேவா-அப்:2287/1
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/2
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/1,2
மேல்


பாசுபதன் (7)

பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர் – தேவா-சம்:1052/3
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பாசுபதன் திறம்மே – தேவா-அப்:409/2
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் – தேவா-அப்:2162/3
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
படியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:224/4
பரியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:226/4
மேல்


பாசுபதா (11)

பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:203/2,3
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:701/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
மேல்


பாசுர (1)

பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர் – தேவா-சம்:3710/2
மேல்


பாசுரம் (1)

பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும் – தேவா-சம்:3383/3
மேல்


பாசூர் (30)

சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/4
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2123/2,3
பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை – தேவா-அப்:145/1
பந்தி செம் சடை பாசூர் அடிகளே – தேவா-அப்:1315/4
படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1316/4
பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1317/4
பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1318/4
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1319/4
பல்கும் நீற்றினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1320/4
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1321/4
பாதி வெண் பிறை பாசூர் அடிகளே – தேவா-அப்:1322/4
பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1323/4
பால் வெண்நீற்றினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1324/4
பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1325/4
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் – தேவா-அப்:2097/2
பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் – தேவா-அப்:2157/2
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் – தேவா-அப்:2673/1
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் – தேவா-சுந்:16/2
மேல்


பாசூரான் (1)

பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
மேல்


பாசூரானை (1)

பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை
சங்கரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2874/3,4
மேல்


பாசூரும் (3)

பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை – தேவா-அப்:2417/1
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/2
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
மேல்


பாசூரே (10)

பைம் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2113/4
பாரின் மிசையார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2114/4
பை வாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே – தேவா-சம்:2115/4
பைம் கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே – தேவா-சம்:2116/4
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2117/4
பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2118/4
பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2119/4
பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2120/4
பகு வாய் நாரை ஆரல் வாரும் பாசூரே – தேவா-சம்:2121/4
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2122/4
மேல்


பாட்டகத்து (2)

பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை – தேவா-சுந்:637/1
மேல்


பாட்டிக்கொண்டு (1)

பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி – தேவா-சுந்:182/3
மேல்


பாட்டின் (2)

பாட்டின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேயார் – தேவா-அப்:664/3
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
மேல்


பாட்டினார் (1)

பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4103/4
மேல்


பாட்டினால் (1)

பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் – தேவா-சம்:616/3
மேல்


பாட்டினான் (1)

பாட்டினான் தன பொன் அடிக்கு இன்னிசை – தேவா-அப்:1705/2
மேல்


பாட்டு (22)

பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1172/4
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/4
தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை – தேவா-சம்:1914/3
தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆக செந்தமிழான் – தேவா-சம்:1981/2
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/4
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2
பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில – தேவா-சம்:4137/2
நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4145/3
பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:115/2
பணை அருவாரத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:120/2
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/3
கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1254/3
கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1271/3
கண் அவன் காண் கண் ஒளி சேர் காட்சியான் காண் கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற – தேவா-அப்:2605/1
பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2657/1
நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர் – தேவா-சுந்:128/3
கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:301/3
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:348/3
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே – தேவா-சுந்:478/3
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே – தேவா-சுந்:508/4
மேல்


பாட்டுக்கு (1)

அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை – தேவா-சுந்:643/1
மேல்


பாட்டுக்கும் (1)

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
மேல்


பாட்டும் (6)

செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும்
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/1,2
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:71/2
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண் – தேவா-சம்:2556/1
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும்
அரங்கிடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும் – தேவா-அப்:16/2,3
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் – தேவா-சுந்:55/1
பாட்டும் பாடி பரவி திரிவார் – தேவா-சுந்:923/1
மேல்


பாட்டுவித்தால் (1)

பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே – தேவா-அப்:3017/3
மேல்


பாட்டுளானை (1)

காட்டுள் ஆடும் பாட்டுளானை
நாட்டுளாரும் தேட்டுளாரே – தேவா-சம்:3226/1,2
மேல்


பாட்டுளும் (1)

பறை உடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3077/2,3
மேல்


பாட்டை (1)

யாழின் பாட்டை உகந்த அடிகளே – தேவா-அப்:1480/4
மேல்


பாட்டொடு (1)

பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும் – தேவா-சம்:1567/3
மேல்


பாட்டொடும் (1)

பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய – தேவா-சம்:2024/1
மேல்


பாட்டோடு (1)

பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் – தேவா-சுந்:543/3
மேல்


பாட (161)

கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/4
சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க – தேவா-சம்:81/3
பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான் – தேவா-சம்:154/1
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:274/1,2
வண்டு பாட மலர் ஆர் திருப்புன்கூர் – தேவா-சம்:292/3
பத்தும் பாட பறையும் பாவமே – தேவா-சம்:315/4
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் – தேவா-சம்:359/3
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல் – தேவா-சம்:467/3
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/3
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள் – தேவா-சம்:496/3
கீதம் உமை பாட கெடில வடபக்கம் – தேவா-சம்:499/3
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே – தேவா-சம்:525/4
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/4
பூதம் பாட புறங்காட்டு இடை ஆடி – தேவா-சம்:614/1
கொண்டு பாட குணம் ஆமே – தேவா-சம்:622/4
மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும் – தேவா-சம்:674/3
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/3
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/4
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/2
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி – தேவா-சம்:765/3
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார் – தேவா-சம்:772/3
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் – தேவா-சம்:783/3
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:800/1
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே – தேவா-சம்:874/4
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:901/1,2
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:942/3,4
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட – தேவா-சம்:1048/3
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1079/4
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே – தேவா-சம்:1082/4
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல – தேவா-சம்:1085/3
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/4
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/2
நீதியால் வேத கீதங்கள் பாட
ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள் – தேவா-சம்:1234/2,3
காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி – தேவா-சம்:1399/3
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/3,4
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் – தேவா-சம்:1531/3
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1543/4
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1600/3
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/4
பதியானை பாட வல்லார் வினை பாறுமே – தேவா-சம்:1635/4
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/4
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி – தேவா-சம்:1677/2
பறை யாழ் முழவும் மறை பாட நடம் – தேவா-சம்:1705/2
பண் பயன்கொள பாட வல்லவர் – தேவா-சம்:1752/3
பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி – தேவா-சம்:1813/1
அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட
நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே – தேவா-சம்:1826/3,4
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும் – தேவா-சம்:1874/1
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் – தேவா-சம்:2017/1
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/4
செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:2047/4
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2072/1,2
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் – தேவா-சம்:2138/2,3
குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள் – தேவா-சம்:2166/3
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட
செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/3,4
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/2
பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான் – தேவா-சம்:2543/3
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில் – தேவா-சம்:2578/1
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
பாட நோய் பிணி பாறுமே – தேவா-சம்:2691/4
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி – தேவா-சம்:2703/3
வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன் – தேவா-சம்:2728/1
சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே – தேவா-சம்:2746/4
பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும் – தேவா-சம்:2867/2
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3244/1
மாக திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3245/1
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3246/1
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட கண்நுதல் – தேவா-சம்:3247/1
வான் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3248/1
பனி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட பல் சடை – தேவா-சம்:3249/1
கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா – தேவா-சம்:3250/1
சூழ்ந்த திங்கள் வாள் முக மாதர் பாட சூழ் சடை – தேவா-சம்:3251/1
தணி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட தாழ் சடை – தேவா-சம்:3252/1
வெள்ளை திங்கள் வாள் முக மாதர் பாட வீழ் சடை – தேவா-சம்:3253/1
பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர் – தேவா-சம்:3368/3
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு – தேவா-சம்:3401/3
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/4
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே – தேவா-சம்:3695/2
பாட வல்லார் பழி இலரே – தேவா-சம்:3830/4
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/1,2
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3882/1,2
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4
பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய் – தேவா-சம்:4154/1
தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை – தேவா-அப்:45/3
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும் – தேவா-அப்:172/2
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் – தேவா-அப்:293/2
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் – தேவா-அப்:295/2
கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதியம் நல்ல – தேவா-அப்:317/3
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/3,4
கீதங்கள் பாட வைத்தார் கின்னரம்-தன்னை வைத்தார் – தேவா-அப்:382/2
கன்னலின் கீதம் பாட கேட்டவர் காஞ்சி-தன்னுள் – தேவா-அப்:433/3
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/4
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட
கொடுத்தனர் கொற்றவாள் நாள் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:485/3,4
கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே – தேவா-அப்:528/4
குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் – தேவா-அப்:643/3
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் – தேவா-அப்:687/3
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன் – தேவா-அப்:793/3
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் – தேவா-அப்:1213/2
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை – தேவா-அப்:1261/2
பாட மா நடம் ஆடும் பரமனார் – தேவா-அப்:1326/2
பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான் – தேவா-அப்:1364/1
கீதம் கின்னரம் பாட கெழுவினான் – தேவா-அப்:1385/2
அரக்கன் பாட அருளும் எம்மான் இடம் – தேவா-அப்:1485/3
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/1,2
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
கொள்ளை குழை காதின் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டி குனித்து பாட
உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன் – தேவா-அப்:2439/1,2
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2628/1
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட
பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது – தேவா-அப்:2765/1,2
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/2
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை – தேவா-அப்:2824/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/2,3
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/2
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட
புண்ணியனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:105/3,4
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா – தேவா-சுந்:187/2
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/4
கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:299/3
பத்தர் பலர் பாட இருந்த பரமா – தேவா-சுந்:322/2
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று – தேவா-சுந்:380/1
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை – தேவா-சுந்:412/1,2
தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர் – தேவா-சுந்:437/1
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே – தேவா-சுந்:478/4
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை – தேவா-சுந்:571/2
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
திருந்த நான்மறை பாட வல்லானை தேவர்க்கும் தெரிதற்கு அரியானை – தேவா-சுந்:590/1
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/3
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட
நாவில் ஊறும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:690/3,4
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/1,2
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான் இடம் – தேவா-சுந்:735/2
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
கற்று பாட கழியும் வினையே – தேவா-சுந்:932/4
மேல்


பாடக (2)

பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று – தேவா-சம்:65/1
பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி – தேவா-அப்:955/1
மேல்


பாடகம் (1)

பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான் – தேவா-அப்:2427/1
மேல்


பாடகமும் (1)

சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணி திரளும் – தேவா-அப்:894/3
மேல்


பாடத்தார் (1)

பாடத்தார் பழிப்பார் பழிப்புஇல்லது ஓர் – தேவா-அப்:1187/3
மேல்


பாடத்தான் (1)

பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால் – தேவா-சம்:2483/2
மேல்


பாடப்பெற்றோம் (1)

நாவார நம்பனையே பாடப்பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம் – தேவா-அப்:3056/1
மேல்


பாடம் (2)

கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4
பாடம் கொள் பனுவல் திறம் கற்று போய் – தேவா-அப்:1935/1
மேல்


பாடமாட்டேன் (2)

பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ – தேவா-அப்:229/1
கருத்தனாய் பாடமாட்டேன் காம்பு அன தோளி பங்கா – தேவா-அப்:230/1
மேல்


பாடர் (1)

பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
மேல்


பாடராய் (1)

பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:563/4
மேல்


பாடல் (213)

பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ – தேவா-சம்:59/1
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/4
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/2
பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:77/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:85/4
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல்
ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார் – தேவா-சம்:96/2,3
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் – தேவா-சம்:162/3
சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே – தேவா-சம்:184/4
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார் – தேவா-சம்:249/3
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும் – தேவா-சம்:271/3
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் – தேவா-சம்:282/3
பாடல் ஆடல் பயிலும் பரமரே – தேவா-சம்:291/4
பாடல் பத்தும் பரவி வாழ்-மினே – தேவா-சம்:293/4
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் – தேவா-சம்:299/3
பாடல் வண்டு பயிலும் நறையூரில் – தேவா-சம்:308/3
நிலை ஆக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர் வான் அடைவாரே – தேவா-சம்:370/3,4
கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே – தேவா-சம்:381/4
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் – தேவா-சம்:453/3
வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:492/3
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் – தேவா-சம்:495/2
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:510/4
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே – தேவா-சம்:522/2
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/2
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:536/3
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் – தேவா-சம்:547/3
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் – தேவா-சம்:560/3
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/4
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் – தேவா-சம்:603/3
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை – தேவா-சம்:607/3
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/3
செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/4
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/4
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் – தேவா-சம்:724/3
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை – தேவா-சம்:732/3
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/3
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே – தேவா-சம்:764/4
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே – தேவா-சம்:775/4
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் – தேவா-சம்:789/2
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து – தேவா-சம்:791/2
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார் – தேவா-சம்:794/2
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:866/3
ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார் – தேவா-சம்:1068/3
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1079/4
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை – தேவா-சம்:1084/3
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே – தேவா-சம்:1086/4
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே – தேவா-சம்:1111/4
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/4
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றை – தேவா-சம்:1237/2
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை – தேவா-சம்:1281/2
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல்
இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் – தேவா-சம்:1404/2,3
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல்
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/3,4
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/2
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு – தேவா-சம்:1447/3
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே – தேவா-சம்:1480/4
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/4
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே – தேவா-சம்:1524/3
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1542/3
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் – தேவா-சம்:1592/2
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார் – தேவா-சம்:1665/3
பாடல் கொண்டு ஓதி வாழ்-மினே – தேவா-சம்:1763/4
பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே – தேவா-சம்:1829/4
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே – தேவா-சம்:1831/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே – தேவா-சம்:1943/1
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
பாடல் ஆர் நான்மறையான் பைம் கொன்றை பாம்பினொடும் – தேவா-சம்:1952/1
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே – தேவா-சம்:2014/4
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2038/2
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/3
உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார் – தேவா-சம்:2055/2
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2058/3
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2069/3
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் – தேவா-சம்:2080/3
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல்
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே – தேவா-சம்:2091/3,4
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர் – தேவா-சம்:2096/2
பாடல் ஆர் வாய்மொழியீர் பைம் கண் வெள் ஏறு ஊர்தியீர் – தேவா-சம்:2098/1
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2101/3
பாரின் மிசையார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2114/4
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2117/4
பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2119/4
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2123/3
படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார் – தேவா-சம்:2139/2
பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி – தேவா-சம்:2145/3
பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும் – தேவா-சம்:2192/2
மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார் – தேவா-சம்:2195/1
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2204/4
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே – தேவா-சம்:2205/4
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே – தேவா-சம்:2208/4
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2210/4
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/3
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/3,4
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/3,4
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார் – தேவா-சம்:2337/3
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/3
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய் – தேவா-சம்:2452/3
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல் – தேவா-சம்:2485/3
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு – தேவா-சம்:2503/3
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர் – தேவா-சம்:2527/3
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அரு நட்டம் – தேவா-சம்:2628/1
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/4
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர் – தேவா-சம்:2942/3
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார் – தேவா-சம்:2946/2
படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும் – தேவா-சம்:2972/3
தமிழ் கெழு பாடல் பத்து இவை – தேவா-சம்:2997/3
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன் – தேவா-சம்:3015/1
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே – தேவா-சம்:3051/4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
பண்ணர் பாடல் உடையார் ஒருபாகமும் – தேவா-சம்:3121/3
இன்னிசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3140/4
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் – தேவா-சம்:3254/3
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3287/4
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3290/3
நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல் – தேவா-சம்:3297/2
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே – தேவா-சம்:3350/2
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்
பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும் – தேவா-சம்:3383/2,3
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை – தேவா-சம்:3406/2
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் – தேவா-சம்:3415/3
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி – தேவா-சம்:3423/1
குயில் பெடையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3429/3
கொக்கரையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3430/3
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3459/4
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/2
விங்கு விளை கழனி மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம் – தேவா-சம்:3570/1
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/3
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/3
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் – தேவா-சம்:3638/3
காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல்
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/3,4
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/4
மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி – தேவா-சம்:3886/2
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/3
பாடல் வல்லவர் பாக்கியவாளரே – தேவா-சம்:3966/4
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4001/1
ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே – தேவா-சம்:4035/1
துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே – தேவா-சம்:4043/2
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:4120/4
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4155/2
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி – தேவா-அப்:18/2
சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து – தேவா-அப்:217/2
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த – தேவா-அப்:247/1
சீரொடு பாடல் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:291/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/4
பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் – தேவா-அப்:426/2
களியின் ஆர் பாடல் ஓவா கடவூர்வீரட்டம் என்னும் – தேவா-அப்:522/2
பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் – தேவா-அப்:678/3
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி – தேவா-அப்:682/1
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே – தேவா-அப்:947/2
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு – தேவா-அப்:1002/3
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே – தேவா-அப்:1257/2
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1483/2
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு – தேவா-அப்:1699/1
பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள் – தேவா-அப்:1714/1
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை – தேவா-அப்:1921/3
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்று பட்டீச்சுரத்தாய் போற்றி – தேவா-அப்:2134/1
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க – தேவா-அப்:2952/2
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/4
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார் – தேவா-சுந்:82/3
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/4
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே – தேவா-சுந்:258/4
பறையும் குழலும் ஒலி பாடல் இயம்ப – தேவா-சுந்:326/1
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/3
பாடல் வண்டு இசை ஆலும் சோலை பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:367/3
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/3
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல்
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/3,4
உளங்கள் ஆர்கலி பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி – தேவா-சுந்:778/2
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:874/3
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:882/2
நாத்தானும் உனை பாடல் அன்றி நவிலாது எனா – தேவா-சுந்:938/1
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
நான் என பாடல் அந்தோ நாயினேனை பொருட்படுத்துவான் – தேவா-சுந்:1017/2
மேல்


பாடல்-தன்னை (1)

பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:468/2
மேல்


பாடல்கள் (12)

இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:1151/4
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி – தேவா-சம்:1501/3
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே – தேவா-சம்:2188/4
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு – தேவா-அப்:1513/1
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/4
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
மேல்


பாடல்செய் (2)

பலி விழா பாடல்செய் பங்குனி உத்தரநாள் – தேவா-சம்:1977/3
உன்னிய அரு மறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை – தேவா-சம்:3722/1,2
மேல்


பாடல்செய்ய (1)

பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
மேல்


பாடலர் (7)

பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த – தேவா-சம்:2641/1
ஆரிடம் பாடலர் அடிகள் காடுஅலால் – தேவா-சம்:2943/1
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3000/1
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் – தேவா-சம்:3748/3
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3920/4
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று – தேவா-அப்:944/3
அரிய பாடலர் ஆடலர் அன்றியும் – தேவா-அப்:1339/2
மேல்


பாடலன் (6)

பண்ணின் ஆர் மறை பாடலன் ஆடலன் – தேவா-சம்:627/1
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1080/4
பாடலன் நான்மறையன் படி பட்ட கோலத்தன் திங்கள் – தேவா-சம்:1133/1
மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன் – தேவா-சம்:3015/3
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/3
பண்டு நான்மறை ஓதிய பாடலன்
தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர் – தேவா-அப்:1532/2,3
மேல்


பாடலாய் (1)

மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3357/3
மேல்


பாடலார் (5)

பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/2
நலம் மலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/1,2
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் – தேவா-அப்:347/2
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2183/4
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/4
மேல்


பாடலால் (1)

பூந்தராய் பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்-மினே – தேவா-சம்:1046/1,2
மேல்


பாடலாளர்க்கு (1)

பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே – தேவா-அப்:2072/4
மேல்


பாடலான் (3)

ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் – தேவா-சம்:1283/1
மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான்
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/2,3
பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே – தேவா-சம்:2947/3,4
மேல்


பாடலின் (5)

பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில் – தேவா-சம்:1340/3
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் – தேவா-அப்:1216/1
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் – தேவா-அப்:1298/1
குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த – தேவா-சுந்:568/3
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர – தேவா-சுந்:798/1
மேல்


பாடலினாரும் (2)

பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2211/4
பறை வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2214/4
மேல்


பாடலினால் (2)

போர் ஆர் வேல் கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால்
பார் ஆர்கின்ற பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:704/3,4
பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1164/4
மேல்


பாடலினான் (7)

குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம் – தேவா-சம்:12/1
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1163/4
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1168/4
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1169/4
பல் இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1170/4
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
கடம் மல்கு மா உரியான் உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1951/3,4
மேல்


பாடலினொடு (1)

பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் – தேவா-சம்:3607/1
மேல்


பாடலினோடு (2)

பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான் – தேவா-சம்:1922/1
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை – தேவா-சம்:2214/3
மேல்


பாடலீர் (3)

நா ஆர்ந்த பாடலீர் ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர் – தேவா-சம்:2052/1
சீர் கொண்ட பாடலீர் செம் கண் வெள் ஏற்று ஊர்தியீர் – தேவா-சம்:2061/1
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர்
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில் – தேவா-சம்:2071/2,3
மேல்


பாடலுக்கு (1)

தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை – தேவா-சுந்:642/2
மேல்


பாடலும் (8)

பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம் – தேவா-சம்:1572/1
படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2972/3,4
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும்
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே – தேவா-சம்:3103/3,4
புரிந்து கை நரம்போடு இசை பாடலும்
பரிந்தனை பணிவார் வினை பாறுமே – தேவா-அப்:1416/3,4
நெருக்கினானை நெரித்து அவன் பாடலும்
இரக்கமா அருள்செய்த பாலைத்துறை – தேவா-அப்:1589/2,3
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:367/4
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/2
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
மேல்


பாடலுமே (1)

பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள் – தேவா-சம்:1129/3
மேல்


பாடலுற (1)

விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற
படுத்தவன் பால் வெண்நீற்றன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:225/3,4
மேல்


பாடலே (1)

இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே – தேவா-சம்:4049/2
மேல்


பாடலை (1)

பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு – தேவா-சம்:2503/3
மேல்


பாடலொடு (10)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை – தேவா-சம்:1631/1
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2206/1
பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2467/1
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால் – தேவா-சம்:3565/1
பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் – தேவா-அப்:57/3
பண்ணின் நான்மறை பாடலொடு ஆடலும் – தேவா-அப்:1628/1
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-சுந்:430/3
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/3
மேல்


பாடலோடு (11)

பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/2
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி – தேவா-சம்:563/2
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர் – தேவா-சம்:2083/2
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர் – தேவா-சம்:2085/2
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் – தேவா-சம்:2607/2
பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும் – தேவா-சம்:3172/3
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி – தேவா-சம்:3495/2
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/2
மேல்


பாடலோடும் (2)

பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:697/3
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே – தேவா-அப்:238/4
மேல்


பாடலோன் (1)

அந்தம் இல் பாடலோன் அழகன் நல்ல – தேவா-சம்:1239/3
மேல்


பாடவும் (3)

பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய – தேவா-சம்:2585/2
போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி – தேவா-அப்:858/3
மேல்


பாடவே (3)

பொங்கு ஆர் சடையர் புனலர் அனலர் பூதம் பாடவே
தம் காதலியும் தாமும் உடனாய் தனி ஓர் விடை ஏறி – தேவா-சம்:766/1,2
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1527/3,4
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே
கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர் – தேவா-சம்:3059/2,3
மேல்


பாடற்கு (1)

எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம் – தேவா-சம்:257/3
மேல்


பாடா (1)

பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
மேல்


பாடாதாரே (1)

பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே – தேவா-அப்:3017/3
மேல்


பாடாதே (1)

பொய்ம்மையாளரை பாடாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:340/2
மேல்


பாடாவரு (1)

பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/2
மேல்


பாடி (136)

கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/4
கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:128/3,4
மாண பாடி மறை வல்லானையே – தேவா-சம்:241/3
பாடி ஆடி பரவுவார் உள்ளத்து – தேவா-சம்:300/3
அழ வல்லவர் ஆடியும் பாடி
எழ வல்லவர் எந்தை அடி மேல் – தேவா-சம்:373/1,2
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி
ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:474/2,3
மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார் – தேவா-சம்:486/2
நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:487/1
இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள் – தேவா-சம்:498/2,3
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் – தேவா-சம்:584/3
பத்தும் பாடி பரவுமே – தேவா-சம்:611/4
மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/3
ஆடி பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:751/4
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே – தேவா-சம்:769/2
பல் நாள் பாடி ஆட பிரியார் பரலோகம்தானே – தேவா-சம்:808/4
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி – தேவா-சம்:810/2
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
மொழி சூழ் மறை பாடி முதிரும் சடை-தன் மேல் – தேவா-சம்:907/1
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் – தேவா-சம்:944/2
நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடி
புகுவான் அயம் பெய்ய புலி தோல் பியற்கு இட்டு – தேவா-சம்:964/1,2
கருது சம்பந்தன் மருதர் அடி பாடி
பெரிதும் தமிழ் சொல்ல பொருத வினை போமே – தேவா-சம்:1035/1,2
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று – தேவா-சம்:1123/1
தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/3,4
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/3
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/3
சொல் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:1600/4
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/3,4
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1940/2,3
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி – தேவா-சம்:1965/2
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் – தேவா-சம்:1993/1
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/3
பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர் – தேவா-சம்:2081/2
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் – தேவா-சம்:2346/3
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4
பாடி ஆடும் மெய் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை பவளத்தை – தேவா-சம்:2656/1
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் – தேவா-சம்:2671/2
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/4
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2883/1
செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2888/4
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2910/2
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர் – தேவா-சம்:3001/2
பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர் – தேவா-சம்:3004/2
பண்டை இராவணன் பாடி உய்ந்தன – தேவா-சம்:3038/2
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/2
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி – தேவா-சம்:3697/3
அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே – தேவா-சம்:3798/4
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3912/4
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/4
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே – தேவா-சம்:3915/4
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/2
மாதர் பிறைக்கண்ணியானை மலையான்மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் – தேவா-அப்:21/1,2
போழ்இளங்கண்ணியினானை பூந்துகிலாளொடும் பாடி
வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம்இட்டு ஆடா வருவேன் – தேவா-அப்:22/1,2
எரி பிறைக்கண்ணியினானை ஏந்து_இழையாளொடும் பாடி
முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் – தேவா-அப்:23/1,2
பிறை இளங்கண்ணியினானை பெய் வளையாளொடும் பாடி
துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/1,2
ஏடு மதிக்கண்ணியானை ஏந்து_இழையாளொடும் பாடி
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன் – தேவா-அப்:25/1,2
தண் மணிக்கண்ணியினானை தையல் நல்லாளொடும் பாடி
உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/1,2
கடி மதிக்கண்ணியினானை காரிகையாளொடும் பாடி
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் – தேவா-அப்:27/1,2
விரும்பு மதிக்கண்ணியானை மெல்லியலாளொடும் பாடி
பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன் – தேவா-அப்:28/1,2
முற்பிறைக்கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி
பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன் – தேவா-அப்:29/1,2
திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி
எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/1,2
வளர் மதிக்கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன் – தேவா-அப்:31/1,2
குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள் – தேவா-அப்:211/1
கொண்டிருந்து ஆடி பாடி கூடுவன் குறிப்பினாலே – தேவா-அப்:233/2
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி – தேவா-அப்:234/1
நாகம் கொப்பளித்த கையர் நான்மறை ஆய பாடி
மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து – தேவா-அப்:246/1,2
பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட – தேவா-அப்:246/3
வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே – தேவா-அப்:254/1
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் – தேவா-அப்:286/3
பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் – தேவா-அப்:305/3
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட – தேவா-அப்:328/2
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/2
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் – தேவா-அப்:356/2
மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் – தேவா-அப்:424/1
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் – தேவா-அப்:430/2
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி – தேவா-அப்:541/3
கூத்தராய் பாடி ஆடி கொடு வலி அரக்கன்-தன்னை – தேவா-அப்:547/3
கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார் – தேவா-அப்:559/1
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/2
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம் – தேவா-அப்:835/3
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் – தேவா-அப்:951/2
பாடி சென்று பலிக்கு என்று நின்றவர் – தேவா-அப்:1115/1
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1115/3
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1116/3
திரைத்து பாடி திரிதரும் செல்வரே – தேவா-அப்:1300/4
பாடி பெற்ற பரிசில் பழம் காசு – தேவா-அப்:1575/1
உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார் – தேவா-அப்:1576/2
பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/4
பாடி காவலில் பட்டு கழிதிரே – தேவா-அப்:1850/4
பாடி காவலில் பட்டு கழியுமே – தேவா-அப்:1854/4
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/3
காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடி திரிவார் போலும் – தேவா-அப்:2367/3
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி
தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/2,3
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/3,4
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி – தேவா-அப்:2535/3
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசைதிசையன – தேவா-சுந்:16/1
ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர் – தேவா-சுந்:46/2
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/2
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/1,2
பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி – தேவா-சுந்:306/1
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி – தேவா-சுந்:308/1
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/3
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:368/3
கொக்கரை குடமுழவினோடு இசை கூடி பாடி நின்று ஆடுவீர் – தேவா-சுந்:369/2
பரவி நாடுமதும் பாடி நாடுமதும் – தேவா-சுந்:380/3
பாடி படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ – தேவா-சுந்:439/2
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:508/3
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:514/2
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே – தேவா-சுந்:539/4
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் – தேவா-சுந்:544/3
பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை – தேவா-சுந்:575/2
பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை – தேவா-சுந்:678/1
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர் – தேவா-சுந்:896/3
பாட்டும் பாடி பரவி திரிவார் – தேவா-சுந்:923/1
மேல்


பாடிட (5)

பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/4
பற்றி வாழும் பரமனை பாடிட
பாவம் ஆயின தீர பணித்திடும் – தேவா-சம்:2851/2,3
இறையுறு வரி வளை இசைகள் பாடிட
அறையுறு கழல் அடி ஆர்க்க ஆடுவர் – தேவா-சம்:2971/1,2
பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும் – தேவா-சம்:3099/3
மேல்


பாடிடும் (1)

செம் வாயன கிளி பாடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:805/4
மேல்


பாடிய (25)

பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து – தேவா-சம்:22/3
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:348/3
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1121/3
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் – தேவா-சம்:1477/3
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1719/3
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1992/3
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:2291/4
முக்கணான் மறை பாடிய முறைமையான் முனிவர் தொழ – தேவா-சம்:2309/2
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு – தேவா-சம்:2503/3
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர் – தேவா-சம்:3260/2
பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும் – தேவா-சம்:3447/3
பாடிய அவர் பழி இலரே – தேவா-சம்:3871/4
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே – தேவா-சம்:3942/4
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக – தேவா-சம்:3955/3
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே – தேவா-அப்:270/3
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி – தேவா-அப்:368/2
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் – தேவா-அப்:868/2
திறக்க பாடிய என்னினும் செந்தமிழ் – தேவா-அப்:1576/1
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/3
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்குஅரசரும் பாடிய நல் தமிழ் மாலை – தேவா-சுந்:681/1
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/4
பாடிய நான்மறையான் படு பல் பிணக்காடு அரங்கா – தேவா-சுந்:998/1
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே – தேவா-சுந்:1005/4
மேல்


பாடியர் (1)

அரு மணி தடம் பூண் முலை அரம்பையரொடு அருளி பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் – தேவா-அப்:200/1,2
மேல்


பாடியும் (12)

தொண்டர் இசை பாடியும் கூடி – தேவா-சம்:409/1
பாடியும் பணிந்தார் இ உலகினில் – தேவா-சம்:613/3
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் – தேவா-சம்:853/3
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் – தேவா-சம்:2458/1
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே – தேவா-சம்:2616/4
சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் – தேவா-சம்:2897/3
பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன் – தேவா-அப்:29/2
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று – தேவா-அப்:452/3
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும்
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே – தேவா-அப்:1157/3,4
தொண்டு பாடியும் தூ மலர் தூவியும் – தேவா-அப்:1374/1
பட்டேனாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய – தேவா-சுந்:150/3
மேல்


பாடியே (4)

பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று – தேவா-சம்:797/2,3
பாடியே மனம் நாடி வாழ்-மினே – தேவா-சம்:1018/2
இறங்கி சென்று தொழு-மின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரான் இடம் – தேவா-சுந்:823/1,2
தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:828/3,4
மேல்


பாடினதாமே (1)

நாலு-கொல் ஆம் மறை பாடினதாமே – தேவா-அப்:180/4
மேல்


பாடினர் (2)

பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
பாடினர் அரு மறை முறைமுறை பொருள் என அரு நடம் – தேவா-சம்:3729/1
மேல்


பாடினனே (1)

புலன்கள் கெட உடன் பாடினனே பொறிகள் கெட உடன்பாடினனே – தேவா-சம்:4021/2
மேல்


பாடினாய் (1)

பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் – தேவா-சம்:2801/3
மேல்


பாடினார் (15)

சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/3
மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி – தேவா-சம்:2317/1
சொல் தரும் மறை பாடினார் சுடர்விடும் சடைமுடியினார் – தேவா-சம்:2319/1
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் – தேவா-சம்:2973/3
பாடினார் அரு மறை பனி மதி சடை மிசை – தேவா-சம்:3086/1
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர் – தேவா-சம்:3109/1
பாடினார் பல புகழ் பரமனார் இணையடி – தேவா-சம்:3167/2
பாடினார் இசை மா மழபாடியை – தேவா-சம்:3314/3
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் – தேவா-அப்:250/1
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே – தேவா-அப்:270/3
பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:354/4
பாடினார் சாமவேதம் பைம் பொழில் பழனை மேயார் – தேவா-அப்:666/3
பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1366/2
பாடினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1582/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
மேல்


பாடினான் (3)

பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் – தேவா-அப்:2574/3
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று – தேவா-அப்:2579/3
மேல்


பாடினானை (1)

நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற – தேவா-அப்:2517/2
மேல்


பாடினும் (1)

பஞ்சதுட்டனை சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:344/2
மேல்


பாடினை (1)

பாடினை அரு மறை வரல்முறையால் – தேவா-சம்:2825/1
மேல்


பாடீராகிலும் (1)

பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
மேல்


பாடு (46)

பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:77/4
பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:78/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:80/4
பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:81/4
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/4
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:83/4
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/4
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:85/4
பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் – தேவா-சம்:668/3
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
தோடு ஓர் காதினன் பாடு மறையினன் – தேவா-சம்:1025/1
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே – தேவா-சம்:1283/4
பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே – தேவா-சம்:1490/4
படையானை பண் இசை பாடு மணஞ்சேரி – தேவா-சம்:1637/3
நம்பன் நான்மறை பாடு நாவினான் – தேவா-சம்:1755/2
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே – தேவா-சம்:2431/4
கொள்ள பாடு கீதத்தான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2552/3
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில் – தேவா-சம்:3104/3
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/4
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/4
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3628/4
பாடு உளம் உடையவர் பண்பே – தேவா-சம்:3835/4
பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3955/1
பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே – தேவா-சம்:4037/2
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3
பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும் – தேவா-அப்:32/1
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் – தேவா-அப்:81/2
பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து – தேவா-அப்:171/3
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/3
பாடு தான் செல்லும் அஞ்சி பாதமே சரணம் என்ன – தேவா-அப்:629/3
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து – தேவா-அப்:785/3
பாக்கியம் இலார் பாடு செலாது உற – தேவா-அப்:1553/2
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி – தேவா-சுந்:127/1
பற்று மற்று இன்மையும் பாடு மற்று இன்மையும் – தேவா-சுந்:379/3
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:493/3
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில – தேவா-சுந்:988/2
மேல்


பாடு-மின் (21)

பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/4
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/4
கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4
பாடு-மின் இரவோடு பகலுமே – தேவா-அப்:1640/4
பாடு-மின் பரமன் பயிலும் இடம் – தேவா-அப்:1707/3
பாடு-மின் பரலோகத்து இருத்துமே – தேவா-அப்:1772/4
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
பாடு-மின் பத்தருள்ளீர் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:221/4
பொய்ம்மையாளரை பாடாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:340/2
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:341/3
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:343/3
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/3
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/3
போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:346/3
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:348/3
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:349/3
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/4
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே – தேவா-சுந்:780/4
மேல்


பாடுகின்ற (1)

பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே – தேவா-சம்:4048/1
மேல்


பாடுகின்றேன் (1)

குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
மேல்


பாடுதல் (5)

பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே – தேவா-சம்:1137/4
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர் – தேவா-சம்:2434/2
நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:146/4
பட்டேனாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய – தேவா-சுந்:150/3
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
மேல்


பாடுதலும் (1)

பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான் – தேவா-சம்:675/3
மேல்


பாடுதான் (1)

பாடுதான் செல்வார் இல்லை பல் மாலையால் – தேவா-அப்:1772/2
மேல்


பாடுதிர் (2)

மறையும் பாடுதிர் மா தவர் மாலினுக்கு – தேவா-அப்:2019/1
பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் – தேவா-சுந்:16/2
மேல்


பாடும் (90)

போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது பாடும் அடியார்க்கே – தேவா-சம்:26/4
குயில் இன்னிசை பாடும் குளிர் சோலை கொடுங்குன்றம் – தேவா-சம்:142/2
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை – தேவா-சம்:167/3
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் – தேவா-சம்:351/2
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/3
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:524/4
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/4
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய – தேவா-சம்:645/2
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே – தேவா-சம்:719/4
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும்
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/3,4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
உரை ஆர் தமிழ் மாலை பாடும் அவர் எல்லாம் – தேவா-சம்:914/3
பாடும் அடியார்கட்கு அடையா பாவமே – தேவா-சம்:928/4
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:939/4
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:953/4
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி – தேவா-சம்:1061/2
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை திரை சூழ்ந்த – தேவா-சம்:1068/1
குருந்தம் ஏறி செவ்வழி பாடும் குற்றாலம் – தேவா-சம்:1078/2
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1092/4
உள் அக பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:1104/4
பண் ஆர் நான்மறை பாடும் பரமயோகி – தேவா-சம்:1284/2
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1480/2
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1487/2
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி – தேவா-சம்:1641/3
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் – தேவா-சம்:1820/3
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/3
கீதத்தை மிக பாடும் அடியார்கள் குடி ஆக – தேவா-சம்:1932/1
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக – தேவா-சம்:1935/1
பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே – தேவா-சம்:1961/4
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2084/3
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2087/3
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர் – தேவா-சம்:2123/2
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே – தேவா-சம்:2132/4
பாடும் அடியார் பலரும் கூடி பரிந்து ஏத்த – தேவா-சம்:2133/1
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த – தேவா-சம்:2159/3
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே – தேவா-சம்:2162/4
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2163/4
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி – தேவா-சம்:2755/3
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி – தேவா-சம்:3065/3
பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க – தேவா-சம்:3377/2
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/3
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே – தேவா-சம்:3874/4
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3883/3
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3885/3
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4111/3,4
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் – தேவா-அப்:81/2
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:116/2
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:117/2
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் – தேவா-அப்:118/3
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை – தேவா-அப்:194/1
பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ – தேவா-அப்:215/3
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:233/3
மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:242/3
மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:245/3
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும்
அன்பு அலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:399/3,4
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/4
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:540/3,4
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் – தேவா-அப்:891/1
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார் – தேவா-அப்:1117/2
பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான் – தேவா-அப்:1419/3
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/3
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/2,3
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க – தேவா-அப்:2802/3
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/2
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில் – தேவா-சுந்:36/3
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் – தேவா-சுந்:60/2
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார் – தேவா-சுந்:103/3
பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால் – தேவா-சுந்:369/3
பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் – தேவா-சுந்:373/1
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி – தேவா-சுந்:381/3
கொட்டி பாடும் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:503/2
பாடும் அடியார் கேட்பார் மேல் பாவம் ஆன பறையுமே – தேவா-சுந்:549/4
ஆரூரன தமிழ் மாலைகள் பாடும் அடித்தொண்டர் – தேவா-சுந்:728/3
பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை – தேவா-சுந்:752/4
என்றும் முட்டா பாடும் அடியார் தம் கண் காணாது – தேவா-சுந்:966/3
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது – தேவா-சுந்:968/3
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் – தேவா-சுந்:971/3
மேல்


பாடுமவர் (2)

வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
மேல்


பாடுமா (1)

பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
மேல்


பாடுமே (1)

பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
மேல்


பாடுவ (1)

பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா – தேவா-சம்:2802/2
மேல்


பாடுவது (2)

வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1
மறை அன்றி பாடுவது இல்லையோ மல்கு வான் இளம் – தேவா-சுந்:451/3
மேல்


பாடுவர் (11)

அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர்
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் – தேவா-சம்:1598/2,3
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு – தேவா-சம்:2629/2
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் – தேவா-சம்:2974/3
சங்கு அணி குழையினர் சாமம் பாடுவர்
வெம் கனல் கனல்தர வீசி ஆடுவர் – தேவா-சம்:3002/1,2
பாடுவர் இசை பறை கொட்ட நட்டிருள் – தேவா-சம்:3024/3
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள் – தேவா-சம்:3792/3
அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர்
பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு – தேவா-அப்:1686/2,3
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால் – தேவா-சுந்:179/2
மந்திரம் ஓதுவர் மா மறை பாடுவர் மான் மறியர் – தேவா-சுந்:186/2
மேல்


பாடுவன் (2)

பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான் – தேவா-சுந்:457/1
பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான் – தேவா-சுந்:457/1
மேல்


பாடுவன (2)

கவிகள் பாடுவன கண் குளிர்விப்பன – தேவா-சம்:3066/2
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் – தேவா-சம்:3586/1
மேல்


பாடுவார் (20)

வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே – தேவா-சம்:2290/3,4
பாடுவார் இசை பல் பொருள் பயன் உகந்து அன்பால் – தேவா-சம்:2360/1
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள் – தேவா-சம்:2893/3
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே – தேவா-சம்:2894/4
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:2953/3,4
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே – தேவா-சம்:3106/4
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/4
பை அரவம் அசைத்தீர் உமை பாடுவார்
நைவு இலர் நாள்-தொறும் நலமே – தேவா-சம்:3865/3,4
பத்து முடி அடர்த்தீர் உமை பாடுவார்
சித்தம் நல்ல அடியாரே – தேவா-சம்:3868/3,4
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/3
பாடுவார் பெறுவார் பரலோகமே – தேவா-அப்:1670/4
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்று பட்டீச்சுரத்தாய் போற்றி – தேவா-அப்:2134/1
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும் – தேவா-அப்:2344/2
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் – தேவா-சுந்:291/1
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/3
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/4
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/1
மேல்


பாடுவார்க்கு (4)

பாடுவார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:633/4
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/4
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/4
பற்றி பாடுவார்க்கு பாவம் இல்லையே – தேவா-அப்:1745/4
மேல்


பாடுவாருக்கு (1)

பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முது பௌவ முந்நீர் – தேவா-சம்:573/1
மேல்


பாடுவாரையும் (1)

பாடுவாரையும் உடையரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:337/2
மேல்


பாடுவித்து (1)

பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
மேல்


பாடுவேற்கு (1)

பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:701/4
மேல்


பாடை (1)

ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல் – தேவா-சுந்:490/1
மேல்


பாண் (8)

பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/3
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் – தேவா-சம்:1477/3
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் – தேவா-சம்:2817/2
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/4
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/2
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
பாண் ஆர் குழலும் முழவும் விழவில் – தேவா-சுந்:951/3
மேல்


பாண்டவரில் (1)

பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2453/4
மேல்


பாண்டிக்கொடுமுடி (14)

பட்டனை திரு பாண்டிக்கொடுமுடி
நட்டனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1875/3,4
பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/3,4
தேசம் ஆம் திரு பாண்டிக்கொடுமுடி
ஈசனே எனும் இத்தனை அல்லது – தேவா-அப்:1877/2,3
பாண்டிக்கொடுமுடி மேய பரமனை – தேவா-அப்:1878/3
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி
நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:488/3,4
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:489/3,4
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:490/3,4
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:491/3,4
பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/3,4
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:493/3,4
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:494/3,4
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:495/3,4
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:496/3,4
கோணிய பிறை சூடியை கறையூரில் பாண்டிக்கொடுமுடி
பேணிய பெருமானை பிஞ்ஞக பித்தனை பிறப்பிலியை – தேவா-சுந்:497/1,2
மேல்


பாண்டிக்கொடுமுடி-தன்னை (1)

பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/2,3
மேல்


பாண்டிக்கொடுமுடியாரே (10)

பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2211/4
பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2212/4
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2213/4
பறை வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2214/4
பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2215/4
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2216/4
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2217/4
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2218/4
பரு மணி நீர் துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2219/4
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2220/4
மேல்


பாண்டிக்கொடுமுடியும் (1)

படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
மேல்


பாண்டிமாதேவி (6)

பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ – தேவா-சம்:4090/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/2
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/2
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற – தேவா-சம்:4096/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/2
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் – தேவா-சம்:4100/1
மேல்


பாண்டியற்கு (10)

பையவே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3339/4
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3340/4
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3341/4
பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3342/4
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3343/4
பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3344/4
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3345/4
பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3346/4
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3347/4
பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3348/4
மேல்


பாண்டு (1)

பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
மேல்


பாண்டுவின் (1)

பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து – தேவா-அப்:1787/1
மேல்


பாண (1)

ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
மேல்


பாணத்தால் (1)

பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன் – தேவா-அப்:1890/1
மேல்


பாணமும் (1)

வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/3
மேல்


பாணற்கு (1)

தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/2
மேல்


பாணன் (1)

பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான் – தேவா-சம்:675/3
மேல்


பாணனார்க்கு (1)

தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன் – தேவா-சுந்:403/2
மேல்


பாணி (21)

படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் – தேவா-சம்:299/3
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/2
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில் – தேவா-சம்:1093/1
பாணி மூஉலகும் புதைய மேல் மிதந்த – தேவா-சம்:1382/28
பாணி யாழ் முரலும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2046/2
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் – தேவா-சம்:2464/1,2
பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில் – தேவா-சம்:3518/3
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும் – தேவா-அப்:943/3
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார் – தேவா-அப்:1118/2
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர் – தேவா-அப்:1231/1
வான் உலாவிய பாணி பிறங்க வெம் – தேவா-அப்:1539/3
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கை – தேவா-அப்:1973/3
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் – தேவா-அப்:2296/2
பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் – தேவா-அப்:2574/3
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று – தேவா-அப்:2579/3
கூடிக்கூடி தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே – தேவா-சுந்:46/1
மேல்


பாணிசெய் (1)

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் – தேவா-அப்:647/1
மேல்


பாணிசெய்ய (5)

பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய் – தேவா-சம்:3406/1
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் – தேவா-சம்:3906/3
பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி – தேவா-அப்:223/2
பாரிடம் பாணிசெய்ய பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:565/4
பழக ஒர் ஊர்தி அரன் பைம் கண் பாரிடம் பாணிசெய்ய
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/1,2
மேல்


பாணியர் (2)

பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4001/1
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4010/1
மேல்


பாணியால் (1)

பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே – தேவா-சுந்:122/4
மேல்


பாணியாலே (2)

பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது – தேவா-சம்:3409/2,3
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே
ஆடினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:270/3,4
மேல்


பாணியானை (3)

குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/2,3
கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/2
மேல்


பாணியை (1)

பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் – தேவா-சம்:3700/2
மேல்


பாணில் (1)

பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் – தேவா-அப்:1600/3
மேல்


பாத்திரம் (1)

பாத்திரம் சிவன் என்று பணிதிரேல் – தேவா-அப்:1674/3
மேல்


பாத்திரமா (1)

பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி – தேவா-சம்:3505/2
மேல்


பாத்து (1)

பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
மேல்


பாத (8)

பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர – தேவா-சம்:529/3
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/2
பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி – தேவா-சம்:1813/2
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு – தேவா-அப்:720/1
முள்ளுடையவர்கள்-தம்மை முக்கணான் பாத நீழல் – தேவா-அப்:750/3
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது – தேவா-அப்:2765/2
மேல்


பாதங்கள் (10)

பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி – தேவா-சம்:1867/1
தளிர் கொள் தாமரை பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே – தேவா-சம்:2655/4
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே – தேவா-சம்:2958/4
நாலு-கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு-கொல் ஆம் மறை பாடினதாமே – தேவா-அப்:180/3,4
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை – தேவா-அப்:348/3
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் – தேவா-அப்:382/3
தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே – தேவா-அப்:1458/4
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் – தேவா-அப்:2105/1
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும் – தேவா-சுந்:464/1
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
மேல்


பாதங்களே (1)

பற்றுவர் ஈசன் பொன் பாதங்களே – தேவா-சம்:1227/4
மேல்


பாதத்தால் (4)

பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலன் காய்ந்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:877/3,4
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே – தேவா-சம்:2624/3,4
பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ – தேவா-அப்:2432/1
முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை – தேவா-சுந்:524/2
மேல்


பாதத்தினால் (1)

பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தினால் அன்று கூற்றத்தை – தேவா-சுந்:458/2
மேல்


பாதத்தினில் (1)

பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/2
மேல்


பாதத்தீர் (3)

நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர்
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர் – தேவா-சம்:2049/1,2
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று – தேவா-சம்:2094/1
பாதத்தீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2346/4
மேல்


பாதத்து (13)

இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
பாதத்து ஆர் ஒலி பல் சிலம்பினன் – தேவா-சம்:1735/1
பத்துத்தலையோனை பாதத்து ஒரு விரலால் – தேவா-சம்:1967/1
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3
பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய் – தேவா-சம்:4154/1
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:264/3,4
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து
ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான் – தேவா-அப்:696/1,2
சேர்த்தினார் திரு பாதத்து ஒரு விரல் – தேவா-அப்:1599/2
பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல் – தேவா-அப்:1689/3
நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1742/2
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து
அற்றார் அடியார் அடி நாய் ஊரன் – தேவா-சுந்:963/2,3
மேல்


பாதத்துள் (1)

தாது அவிழ் சடை சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை – தேவா-அப்:1369/2,3
மேல்


பாதத்தை (2)

பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் – தேவா-சம்:1932/2
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
மேல்


பாதம் (135)

தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர் – தேவா-சம்:95/2
கண்டான் பாதம் கையால் கூப்பவே – தேவா-சம்:240/3
அடிகள் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:244/4
கழலால் மொய்த்த பாதம் கைகளால் – தேவா-சம்:245/3
ஏற்றன் பாதம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:247/4
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:315/3
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/3
பாதம் பலர் ஏத்த பரமன் பரமேட்டி – தேவா-சம்:499/1
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார் – தேவா-சம்:523/2
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:528/2
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை – தேவா-சம்:606/3
நாதன் பாதம் நணுகவே – தேவா-சம்:625/4
பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த – தேவா-சம்:714/3
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/4
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:800/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே – தேவா-சம்:1134/3,4
பதைத்து எழு காலனை பாதம் ஒன்றால் – தேவா-சம்:1223/1
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேட செய்தே – தேவா-சம்:1224/2,3
பன மணி அரவு அரி பாதம் காணான் – தேவா-சம்:1246/3
மின் இயலும் மணி மாடம் மிடை வீழிமிழலையான் விரை ஆர் பாதம்
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/1,2
ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அரு நோய்களே – தேவா-சம்:1540/4
அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே – தேவா-சம்:1544/4
அத்தர் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1773/4
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே – தேவா-சம்:1834/4
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/4
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல் – தேவா-சம்:2125/2
பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/3,4
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது – தேவா-சம்:2543/1
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/4
பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் – தேவா-சம்:2641/2
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே – தேவா-சம்:2704/1
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே – தேவா-சம்:2719/4
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/4
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/4
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் – தேவா-சம்:3599/2
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர – தேவா-சம்:3719/1
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே – தேவா-சம்:3890/4
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே – தேவா-சம்:3930/4
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/2
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4008/1
பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே – தேவா-சம்:4014/2
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/2
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே – தேவா-சம்:4038/1
பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே – தேவா-சம்:4043/1
புள் வாய் பிளந்தான் அயன் பூ முடி பாதம்
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:4156/1,2
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் – தேவா-அப்:135/3
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம்
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/1,2
நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே – தேவா-அப்:231/2
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம்
கொண்டிருந்து ஆடி பாடி கூடுவன் குறிப்பினாலே – தேவா-அப்:233/1,2
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த – தேவா-அப்:241/1
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:243/3
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த – தேவா-அப்:244/1
செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:259/3
சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:261/3
துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:267/3
ஒருவனே எம்பிரானே உன் திரு பாதம் கண்பான் – தேவா-அப்:268/3
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
வெள்ளத்தை சடையில் வைத்த வேதகீதன்-தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால் – தேவா-அப்:444/1,2
அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம்
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தை – தேவா-அப்:469/1,2
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே – தேவா-அப்:602/1
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட – தேவா-அப்:605/2
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/4
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற – தேவா-அப்:673/2
அம் மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான் – தேவா-அப்:684/2
ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே – தேவா-அப்:743/4
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/4
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் – தேவா-அப்:790/1
மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/4
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/2
பொடிக்கொண்டு பூசி புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் – தேவா-அப்:989/3
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் – தேவா-அப்:1032/1
ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் – தேவா-அப்:1034/1
இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு – தேவா-அப்:1035/1
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம்
கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1045/2,3
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே – தேவா-அப்:1080/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1154/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1213/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1310/4
பாதம் வாங்கி பரிந்து அருள்செய்து அங்கு ஓர் – தேவா-அப்:1385/3
சூலபாணி-தன் பாதம் தொழு-மினே – தேவா-அப்:1646/4
வேத_நாயகன் பாதம் விரும்புமே – தேவா-அப்:1648/4
செய்ய பாதம் இரண்டும் நினையவே – தேவா-அப்:1678/3
ஆதி பாதம் அடைய வல்லார்களே – தேவா-அப்:1716/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1733/4
ஆடு பாதம் அவரும் அறிகிலார் – தேவா-அப்:1740/2
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1781/4
அத்தன் பாதம் அடைதல் கருமமே – தேவா-அப்:1834/4
வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே – தேவா-அப்:1863/4
நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய – தேவா-அப்:1864/2
அடர ஊன்றிய பாதம் அணைதர – தேவா-அப்:1899/3
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார் – தேவா-அப்:1981/2
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:2037/4
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் – தேவா-அப்:2083/1
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் – தேவா-அப்:2246/3
மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1
செம் சடையாய் நின் பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2409/4
சங்கரனே நின் பாதம் போற்றிபோற்றி சதாசிவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/1
சங்கரனே நின் பாதம் போற்றிபோற்றி சதாசிவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/1
பொங்கு அரவா நின் பாதம் போற்றிபோற்றி புண்ணியனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/2
பொங்கு அரவா நின் பாதம் போற்றிபோற்றி புண்ணியனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/2
அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/3
செங்கமல திரு பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2410/4
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம்
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/3,4
அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2705/4
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/4
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2707/4
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/4
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2710/4
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2711/4
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/4
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய் – தேவா-சுந்:5/1
படைகள் ஏந்தி பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும் – தேவா-சுந்:54/1
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/4
பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே – தேவா-சுந்:671/1
புரண்டு வீழ்ந்து நின் பொன் மலர் பாதம் போற்றிபோற்றி என்று அன்பொடு புலம்பி – தேவா-சுந்:673/3
சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை – தேவா-சுந்:683/3
விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே – தேவா-சுந்:778/4
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே – தேவா-சுந்:901/4
மேல்


பாதம்-தன்னால் (1)

தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால்
ஒருக்கின ஆறு அடியேனை பிறப்பு அறுத்து ஆள வல்லான் – தேவா-அப்:832/1,2
மேல்


பாதம்தான் (2)

பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான்
வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான – தேவா-சம்:2153/2,3
பாதம்தான் முடி நேடிய பண்பராய் – தேவா-சம்:3328/2
மேல்


பாதமும் (2)

இனித்தம் உடைய எடுத்த பொன் பாதமும் காணப்பெற்றால் – தேவா-அப்:783/3
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும் – தேவா-அப்:943/3
மேல்


பாதமே (17)

முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரை பற்றா பாவமே – தேவா-சம்:864/3,4
பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே – தேவா-சம்:1498/4
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/3,4
அன்பன் பாதமே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1755/4
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே – தேவா-சம்:1772/4
சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே – தேவா-சம்:1909/4
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே – தேவா-சம்:3310/4
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ் – தேவா-சம்:3989/1
பாடு தான் செல்லும் அஞ்சி பாதமே சரணம் என்ன – தேவா-அப்:629/3
கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு – தேவா-அப்:961/1
கோல மா மலர் பாதமே கும்பிடே – தேவா-அப்:1555/4
கோளிலி அரன் பாதமே கூறுமே – தேவா-அப்:1644/4
குழகனார் திரு பாதமே கூறுமே – தேவா-அப்:1645/4
அணைந்த அம் சடையான் அவன் பாதமே
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே – தேவா-அப்:2045/3,4
மற்று பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன் – தேவா-சுந்:488/1
விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன் – தேவா-சுந்:494/1
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார் – தேவா-சுந்:635/1
மேல்


பாதர் (7)

பங்கயம் மலர் பாதர் பாதி ஓர் – தேவா-சம்:1768/1
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் – தேவா-சம்:2370/2
விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர்
தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து – தேவா-சம்:4124/2,3
பொன் துணை பாதர் போலும் புலி அதள் உடையார் போலும் – தேவா-அப்:641/2
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர்
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/1,2
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/2
மேல்


பாதலம் (1)

மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும் – தேவா-அப்:921/1
மேல்


பாதன் (2)

பனி ஆர் மலர் ஆர் தரு பாதன்
முனி தான் உமையோடு முயங்கி – தேவா-சம்:364/1,2
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் – தேவா-அப்:579/2
மேல்


பாதனும் (1)

பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2880/2
மேல்


பாதனே (1)

மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/4
மேல்


பாதனை (1)

பாதனை பழையாறை வடதளி – தேவா-அப்:1659/3
மேல்


பாதா (2)

கார் கொள் கொன்றை கடவுளே கமல பாதா
அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:610/2,3
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
மேல்


பாதாள (1)

நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
மேல்


பாதாளம் (3)

பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் – தேவா-அப்:2792/3
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
மேல்


பாதாளமாம் (1)

பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
மேல்


பாதாளனை (1)

பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை – தேவா-அப்:2767/2
மேல்


பாதாளே (10)

பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1163/4
பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1164/4
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1165/4
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே – தேவா-சம்:1166/4
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1167/4
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1168/4
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1169/4
பல் இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1170/4
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1171/4
பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1172/4
மேல்


பாதாளை (1)

பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர – தேவா-சம்:1173/1
மேல்


பாதி (23)

பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை – தேவா-சம்:1450/3
பங்கயம் மலர் பாதர் பாதி ஓர் – தேவா-சம்:1768/1
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன் – தேவா-சம்:3449/2
பாதி மாது உடன் ஆய பரமனே – தேவா-சம்:3956/4
பாதி கொண்டதும் மாதையே பணிகின்றேன் மிகும் மாதையே – தேவா-சம்:4047/2
பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன் – தேவா-சம்:4083/2
பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர் – தேவா-சம்:4084/1
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/2
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/4
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் – தேவா-அப்:599/3
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
பாதி வெண் பிறை பாசூர் அடிகளே – தேவா-அப்:1322/4
பாதி பெண் ஒருபாகத்தன் பல் மறை – தேவா-அப்:1357/1
பாதி ஆனான் பரந்த பெரும் படை – தேவா-அப்:1728/3
பாதி பெண்உரு ஆய பரமன் என்று – தேவா-அப்:1887/2
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர் – தேவா-அப்:2028/3
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1
பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை – தேவா-அப்:2417/1
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய் – தேவா-சுந்:201/1
பெற்றம் ஊர்தி பெண் பாதி இடம் பெண்ணை தெண் நீர் – தேவா-சுந்:311/3
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ – தேவா-சுந்:716/2
மேல்


பாதியர் (1)

பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை – தேவா-சம்:1825/2
மேல்


பாதியனை (1)

பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2778/4
மேல்


பாதியாய் (2)

பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே – தேவா-சம்:4036/1
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
மேல்


பாதியில் (2)

பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன் – தேவா-அப்:420/1
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:467/3
மேல்


பாதிரி (3)

கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி – தேவா-சம்:2663/1
கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி
மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில் – தேவா-சம்:3183/1,2
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
மேல்


பாதிரிகளே (1)

வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் – தேவா-சம்:3778/2
மேல்


பாதிரிப்புலியூர் (14)

புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2780/2
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2782/2
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும் – தேவா-சம்:2785/2
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர்
தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே – தேவா-அப்:913/3,4
உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே – தேவா-அப்:914/3,4
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே – தேவா-அப்:915/3,4
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/3,4
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/3,4
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே – தேவா-அப்:918/4
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/3,4
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர்
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/3,4
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர்
கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/3,4
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே – தேவா-அப்:922/3,4
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:2151/1
மேல்


பாதிரிப்புலியூர்-தனுள் (4)

போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்-தனுள்
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/3,4
பொங்கு அரவம் உயர் பாதிரிப்புலியூர்-தனுள்
அங்கு அரவம் அரையில் அசைத்தானை அடை-மினே – தேவா-சம்:2786/3,4
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள்
முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன் – தேவா-சம்:2788/2,3
நல்லார் பயில் பாதிரிப்புலியூர்-தனுள்
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல் – தேவா-சம்:2790/2,3
மேல்


பாதிரிப்புலியூர்-தனை (2)

புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை
உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே – தேவா-சம்:2781/3,4
பூ கமழும் புனல் பாதிரிப்புலியூர்-தனை
நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே – தேவா-சம்:2787/3,4
மேல்


பாதிரிப்புலியூரையே (1)

புரிந்த வெண் நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே – தேவா-சம்:2789/4
மேல்


பாதுகாத்து (2)

பாதுகாத்து பலபல கற்பித்து – தேவா-அப்:1937/2
பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ – தேவா-அப்:2432/1
மேல்


பாந்தள் (3)

பாந்தள் ஆர் சடை பூந்தராய் மன்னும் – தேவா-சம்:974/1
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/3
மேல்


பாந்தி (1)

பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே – தேவா-அப்:852/1
மேல்


பாப்பு (2)

ஆடு இளம் பாப்பு அசைத்தீரே – தேவா-சம்:3835/2
ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு – தேவா-சம்:3835/3
மேல்


பாம்பணி (1)

பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே – தேவா-சுந்:120/4
மேல்


பாம்பர் (1)

அந்தி வாயது ஓர் பாம்பர் ஐயாறரே – தேவா-அப்:1335/4
மேல்


பாம்பரை (1)

படம் கொள் பாம்பரை பால் மதிசூடியை – தேவா-அப்:1884/1
மேல்


பாம்பன் (1)

பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் – தேவா-அப்:859/1
மேல்


பாம்பின் (5)

செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் – தேவா-அப்:186/1
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் – தேவா-அப்:186/1
பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை – தேவா-அப்:454/3
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் – தேவா-அப்:619/1
மேல்


பாம்பினர் (1)

பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1759/2,3
மேல்


பாம்பினார் (2)

கச்சை ஆவது ஓர் பாம்பினார் கவின் – தேவா-சம்:1744/3
ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2308/3
மேல்


பாம்பினை (4)

பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே – தேவா-சம்:3890/4
ஒற்றி ஊரும் ஒளி மதி பாம்பினை
ஒற்றி ஊரும் அ பாம்பும் அதனையே – தேவா-அப்:1305/1,2
வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி – தேவா-அப்:1420/2
பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான் – தேவா-அப்:1420/3
மேல்


பாம்பினொடு (3)

நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
மேல்


பாம்பினொடும் (2)

பாடல் ஆர் நான்மறையான் பைம் கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண் மதியம் துன்று கரந்தையொடும் – தேவா-சம்:1952/1,2
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும்
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே – தேவா-சம்:2349/1,2
மேல்


பாம்பினோடும் (1)

பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2868/2
மேல்


பாம்பு (85)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/3
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் – தேவா-சம்:339/3
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி – தேவா-சம்:422/2
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே – தேவா-சம்:509/2
பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே – தேவா-சம்:1470/4
ஆரம் பாம்பு அது அணிவான்-தன் அனேகதங்காவதம் – தேவா-சம்:1520/3
பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர் – தேவா-சம்:1941/1
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான் – தேவா-சம்:1951/2
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல் – தேவா-சம்:1955/3
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும் – தேவா-சம்:2067/1
புடை அமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும் – தேவா-சம்:2213/2
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/3
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே – தேவா-சம்:2524/4
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய – தேவா-சம்:2591/2
விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே – தேவா-சம்:2773/1
புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில் – தேவா-சம்:2914/2
நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி – தேவா-சம்:3108/1
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட – தேவா-சம்:3880/1
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே – தேவா-சம்:4028/2
பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே – தேவா-சம்:4036/1
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3
மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:32/4
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுற – தேவா-அப்:101/1
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற – தேவா-அப்:101/2
பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார் – தேவா-அப்:317/1
பிறையிடை பாம்பு கொன்றை பிணையல் சேர் சடையுள் நீரர் – தேவா-அப்:623/3
பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும் – தேவா-அப்:698/1
இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை – தேவா-அப்:822/2
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை – தேவா-அப்:839/3
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே – தேவா-அப்:852/1
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/3
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே – தேவா-அப்:963/1
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து – தேவா-அப்:989/1
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம் – தேவா-அப்:1013/3
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1031/4
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார் – தேவா-அப்:1088/2
பைதல் வெண் பிறை பாம்பு உடன் வைப்பதே – தேவா-அப்:1158/4
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை – தேவா-அப்:1226/2
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால் – தேவா-அப்:1418/3
மூர்க்க பாம்பு பிடித்தது மூச்சிட – தேவா-அப்:1420/1
பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன் – தேவா-அப்:1562/1
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன் – தேவா-அப்:1564/1
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு – தேவா-அப்:1764/2
பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை – தேவா-அப்:2004/3
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே – தேவா-அப்:2035/4
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை – தேவா-அப்:2044/3
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் – தேவா-அப்:2106/1
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/3
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை – தேவா-அப்:2316/2
பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும் – தேவா-அப்:2365/1
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று – தேவா-அப்:2686/1
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
ஆர்த்திட்டதும் பாம்பு கை கொண்டதும் பாம்பு அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:11/4
ஆர்த்திட்டதும் பாம்பு கை கொண்டதும் பாம்பு அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:11/4
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உமது அன்று – தேவா-சுந்:50/2
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:134/3
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன் – தேவா-சுந்:147/1
ஆரம் பாம்பு ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:180/4
பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி – தேவா-சுந்:182/3
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி – தேவா-சுந்:312/3
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/3
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/2
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:446/4
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி – தேவா-சுந்:493/2
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே – தேவா-சுந்:775/4
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:875/3
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:878/3
மேல்


பாம்புக்கு (1)

விருப்பு உறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மா தவர் வாழ் – தேவா-சம்:1266/3
மேல்


பாம்புடன் (2)

மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன்
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே – தேவா-அப்:1527/3,4
பற்றி பாம்புடன் வைத்த பராபரன் – தேவா-அப்:1798/2
மேல்


பாம்பும் (29)

தண்டும் பாம்பும் வெண் தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர் – தேவா-சம்:457/3
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் – தேவா-சம்:1072/3
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி – தேவா-சம்:1081/3
தேவர் திங்களும் பாம்பும் சென்னியில் – தேவா-சம்:1769/1
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் – தேவா-சம்:1960/1
பல் ஆர் தலை சேர் மாலை சூடி பாம்பும் பூண்டு – தேவா-சம்:2148/1
கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி – தேவா-அப்:1084/1
ஒற்றி ஊரும் அ பாம்பும் அதனையே – தேவா-அப்:1305/2
பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1323/4
இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும் – தேவா-அப்:1528/1
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள் – தேவா-அப்:1743/1
பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர் – தேவா-அப்:1977/2
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர் மதியும் பாம்பும் சென்னி – தேவா-அப்:2567/3
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி – தேவா-அப்:3055/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும்
பிடித்து ஆடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றோம் அன்றே – தேவா-சுந்:913/3,4
மேல்


பாம்புர (11)

பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/4
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/4
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1
மேல்


பாம்புரம் (1)

பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே – தேவா-சுந்:120/4
மேல்


பாம்புரமே (1)

படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை – தேவா-அப்:2316/2
மேல்


பாம்புஅணை (1)

பாம்புஅணை பள்ளி கொண்ட பரமனும் – தேவா-அப்:1758/1
மேல்


பாம்புஅணையான் (1)

பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/3
மேல்


பாம்புஅணையானுக்கும் (1)

படம் ஆடு பாம்புஅணையானுக்கும் பாவை நல்லாள்-தனக்கும் – தேவா-சுந்:175/1
மேல்


பாம்புஅணையானொடும் (1)

பணம் கொள் பாற்கடல் பாம்புஅணையானொடும்
மணம் கமழ் மலர் தாமரையான் அவன் – தேவா-அப்:1263/1,2
மேல்


பாம்புஅணையானோடு (1)

பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
மேல்


பாம்புஅணையில் (1)

படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
மேல்


பாம்பே (1)

விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1
மேல்


பாம்பை (4)

எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் – தேவா-சம்:1260/3
உரித்தது பாம்பை உடல் மிசை இட்டது ஓர் ஒண் களிற்றை – தேவா-சம்:1262/1
முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை
கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/1,2
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/2,3
மேல்


பாம்பொடு (7)

பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற – தேவா-சம்:1116/1
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும் – தேவா-அப்:1392/2
சலவராய் ஒரு பாம்பொடு தண் மதி – தேவா-அப்:1432/1
படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை – தேவா-அப்:1738/1
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் – தேவா-சுந்:453/2
மேல்


பாம்பொடும் (1)

பாம்பொடும் மதியும் படர் புன் சடை – தேவா-அப்:1685/1
மேல்


பாம்போடு (2)

பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி – தேவா-சம்:3118/1
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
மேல்


பாமாலை (4)

நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/3,4
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே – தேவா-சம்:4089/4
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2628/1
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/2
மேல்


பாய் (93)

முயல் ஓட வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:127/4
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர் – தேவா-சம்:277/2
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த – தேவா-சம்:550/3
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:659/3
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே – தேவா-சம்:680/2
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன் – தேவா-சம்:1072/1
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/3
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1167/4
பாய் புலி தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1272/4
பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1278/4
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/2
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் – தேவா-சம்:1477/1
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல் – தேவா-சம்:1478/1
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை – தேவா-சம்:1805/1
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும் – தேவா-சம்:2067/1
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு – தேவா-சம்:2354/3
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் – தேவா-சம்:2477/2
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/3
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/4
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2750/3
பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2758/2
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2764/2
பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2880/2
படை உடை மழுவினர் பாய் புலி தோலின் – தேவா-சம்:2955/1
படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை – தேவா-சம்:3085/1
பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி – தேவா-சம்:3118/1
சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3177/4
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் – தேவா-சம்:3218/3
பாய் புனல் சூழ் கழிப்பாலையை – தேவா-சம்:3276/2
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3386/3
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் – தேவா-சம்:3395/2
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை – தேவா-சம்:3405/2
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும் – தேவா-சம்:3463/2
பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் – தேவா-சம்:3504/1
படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர் – தேவா-சம்:3799/1
பறி தலை கையர் பாய் உடுப்பார்களை – தேவா-சம்:3958/2
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை – தேவா-சம்:4080/3
பாய் புலி தோலொடு பந்தித்த – தேவா-சம்:4143/2
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு – தேவா-சம்:4167/3
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் – தேவா-அப்:96/3
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் – தேவா-அப்:250/1
படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு – தேவா-அப்:350/1
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து – தேவா-அப்:371/1
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/2
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார் – தேவா-அப்:380/1
பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும் – தேவா-அப்:538/2
படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:544/2
படம் மலி அரவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:700/3
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் – தேவா-அப்:786/3
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1308/2
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே – தேவா-அப்:1333/4
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் – தேவா-அப்:1602/3
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1606/2
ஆறு உடை புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1607/2
திரை ஆர்ந்த புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1610/2
தெள்ளு நீர் வயல் பாய் கெடில கரை – தேவா-அப்:1614/3
வீங்கு தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1615/3
மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/3
பாழி தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1617/3
மூரி தெண் திரை பாய் கெடில கரை – தேவா-அப்:1620/3
பாய் இரும் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1660/3
மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என – தேவா-அப்:1679/3
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி – தேவா-அப்:1718/3
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி – தேவா-அப்:1742/3
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் – தேவா-அப்:1821/1
பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1924/1
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை – தேவா-அப்:2018/1
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/2
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் – தேவா-சுந்:117/2
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:349/3
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
வாளை பாய் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:589/4
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர் – தேவா-சுந்:884/2
திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர் – தேவா-சுந்:888/2
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1008/4
செங்கயல் பாய் கழனி திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1011/4
செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1012/4
மேல்


பாய்ச்சி (3)

பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/2,3
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி
தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:773/2,3
மேல்


பாய்ச்சினும் (1)

கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்
நல் துணை ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:104/3,4
மேல்


பாய்தர (3)

கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை – தேவா-சம்:3795/3
ஈண்டு நீர் கமல வாய் மேதி பாய்தர
கீண்டு தேன் சொரிதரும் கெடிலவாணரே – தேவா-அப்:103/3,4
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:890/1,2
மேல்


பாய்தரு (3)

பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/3
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார் – தேவா-சுந்:777/1
மேல்


பாய்தரும் (1)

படையனை மழுவாளொடு பாய்தரும்
விடையனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1240/3,4
மேல்


பாய்தலும் (1)

கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/2
மேல்


பாய்ந்த (14)

வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர் தடிந்தான் தனக்கு – தேவா-சம்:521/2
பாய்ந்த கங்கையொடு பட அரவம் – தேவா-சம்:1242/3
பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1633/3
பாய்ந்த தண் பழன புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2040/2
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர் – தேவா-சம்:3079/1
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/2
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் – தேவா-அப்:1119/2
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு – தேவா-அப்:1174/3
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2451/4
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/2,3
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி – தேவா-அப்:2929/1
வீழ காலனை கால்கொடு பாய்ந்த விலங்கலான் – தேவா-சுந்:112/1
மேல்


பாய்ந்தது (1)

பந்தி காலனை பாய்ந்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1347/3
மேல்


பாய்ந்ததுவும் (1)

பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை – தேவா-சம்:2294/2
மேல்


பாய்ந்தவர் (1)

கடந்த காலனை கால் கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1316/3,4
மேல்


பாய்ந்தவன் (4)

பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா – தேவா-சம்:3439/1
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தினால் அன்று கூற்றத்தை – தேவா-சுந்:458/2
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தினால் அன்று கூற்றத்தை – தேவா-சுந்:458/2
மேல்


பாய்ந்தாய் (1)

பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/2
மேல்


பாய்ந்தார் (1)

மிறை காட்டும் கொடும் காலன் வீட பாய்ந்தார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2600/4
மேல்


பாய்ந்தான் (1)

பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் – தேவா-அப்:806/2
மேல்


பாய்ந்தான்-தன்னை (2)

பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை
கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/2,3
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/1,2
மேல்


பாய்ந்தானை (1)

பாய்ந்தானை பரிய கைம்மா உரி தோல் மெய்யில் – தேவா-சம்:1618/2
மேல்


பாய்ந்திலர் (1)

கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலும் – தேவா-சம்:2173/2
மேல்


பாய்ந்து (20)

பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் – தேவா-சம்:48/2
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/4
பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து
முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே – தேவா-சம்:1410/3,4
தந்தத்திந்தத்தடம் என்ற அருவி திரள் பாய்ந்து போய் – தேவா-சம்:1516/1
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு – தேவா-சம்:1804/2
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட – தேவா-சம்:2235/3
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே – தேவா-சம்:4031/1
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் – தேவா-அப்:121/2
தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:202/4
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/2
காலின் கீழ் காலன்-தன்னை கடுக தான் பாய்ந்து பின்னும் – தேவா-அப்:359/3
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி – தேவா-அப்:534/1
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
பாய்ந்து அறுத்தாய் பழனத்து அரசே என் பழவினை நோய் – தேவா-அப்:838/3
செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி – தேவா-அப்:864/3
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திரு புன்கூர் நன்று – தேவா-சுந்:121/3
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
மேல்


பாய்வது (1)

கவனமாய் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள_கண்டன் – தேவா-சம்:2324/3
மேல்


பாய்வான் (3)

கைம் மகவு ஏந்தி கடுவனொடு ஊடி கழை பாய்வான்
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி – தேவா-சம்:1059/1,2
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு – தேவா-அப்:469/3
வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் – தேவா-அப்:635/3
மேல்


பாய (42)

செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
மடையில் வாளை பாய மாதரார் – தேவா-சம்:239/1
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய
கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/3,4
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய
கொடி கொள் மாட குழாம் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:767/3,4
புனையும் விரி கொன்றை கடவுள் புனல் பாய
நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி – தேவா-சம்:904/1,2
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் – தேவா-சம்:1120/2
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி – தேவா-சம்:2135/2
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில் – தேவா-சம்:2207/1
மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி – தேவா-சம்:2317/1
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/4
மந்தி பாய சரேல சொரிந்தும் முரிந்து உக்க பூ – தேவா-சம்:2705/3
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி – தேவா-சம்:2793/3
பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா – தேவா-சம்:2949/2
பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால் – தேவா-சம்:3360/2
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் – தேவா-சம்:3578/2
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே – தேவா-சம்:3589/3
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
ஆறு பாய வைத்தாய் அடியே அடைந்து ஒழிந்தேன் – தேவா-அப்:202/2
மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:231/3
மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே – தேவா-அப்:370/3,4
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை – தேவா-அப்:529/1
காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை – தேவா-அப்:862/3
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி – தேவா-அப்:2346/1
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம் – தேவா-சுந்:97/3
வாவியில் கயல் பாய குளத்திடை மடை-தோறும் – தேவா-சுந்:290/2
குருகு பாய கொழும் கரும்புகள் நெரிந்த சாறு – தேவா-சுந்:372/1
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள் – தேவா-சுந்:885/1
மேல்


பாயவன் (1)

பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா – தேவா-சம்:2949/2
மேல்


பாயன (1)

பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின் – தேவா-அப்:325/2
மேல்


பாயின (1)

பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழ பல் நாள் – தேவா-சுந்:145/2
மேல்


பாயினாய் (1)

பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே – தேவா-சம்:2306/4
மேல்


பாயும் (37)

குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:143/2
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் – தேவா-சம்:157/3
கழுநீர் குவளை மலர கயல் பாயும்
கொழு நீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:327/2,3
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த – தேவா-சம்:550/3
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம் – தேவா-சம்:876/1
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில் – தேவா-சம்:1397/2
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1519/3
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2563/4
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2570/4
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர – தேவா-சம்:2701/3
பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2714/2
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் – தேவா-சம்:2868/3
புவிகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3066/3
திரைகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3069/3
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை – தேவா-சம்:3367/3
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:388/3
செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்கு பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறியமாட்டேன் – தேவா-அப்:669/1,2
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை – தேவா-அப்:710/3
பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே – தேவா-அப்:818/4
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை – தேவா-அப்:1372/2
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை – தேவா-அப்:1409/3
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே – தேவா-சுந்:190/4
பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும் – தேவா-சுந்:363/3
அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரை – தேவா-சுந்:372/2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
பாயும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:826/4
மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:872/3
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/4
மேல்


பாயுமே (1)

வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/2,3
மேல்


பார் (90)

பார் ஆர் விடையான் பனையூர் மேல் – தேவா-சம்:403/1
பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/2
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார் – தேவா-சம்:523/2
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார்
எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/1,2
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/3
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் – தேவா-சம்:694/2
பார் ஆர்கின்ற பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:704/4
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:708/4
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே – தேவா-சம்:769/2
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/2
பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு – தேவா-சம்:1260/2
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1276/4
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை – தேவா-சம்:1386/1
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு – தேவா-சம்:1416/3
பார் ஆரும் முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி – தேவா-சம்:1592/1
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம் – தேவா-சம்:1637/1
உகலி ஆழ் கடல் ஓங்கு பார் உளீர் – தேவா-சம்:1731/1
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே – தேவா-சம்:1897/4
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல் – தேவா-சம்:2230/2
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/3
பறித்த புன் தலை குண்டிகை சமணரும் பார் மிசை துவர் தோய்ந்த – தேவா-சம்:2581/1
பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் – தேவா-சம்:2597/2
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3
பார் உடை கடவுள் பைஞ்ஞீலி மேவிய – தேவா-சம்:2951/3
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும் – தேவா-சம்:3050/3
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி – தேவா-சம்:3380/1
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட – தேவா-சம்:3397/1
பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே – தேவா-சம்:3443/4
பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3453/1
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3
பார் மல்கு புகழவர் பண்பே – தேவா-சம்:3834/4
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை – தேவா-சம்:3895/1
பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3916/4
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:59/3
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த – தேவா-அப்:217/1
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி – தேவா-அப்:357/2
பான் அமர் ஏனம் ஆகி பார் இடந்திட்ட மாலும் – தேவா-அப்:546/1
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் – தேவா-அப்:790/1
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
பார் அணங்கி வணங்கி பணி செய – தேவா-அப்:1252/1
சென்று பார் இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் – தேவா-அப்:1479/3
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2452/4
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க – தேவா-அப்:2730/3
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை – தேவா-அப்:2767/2
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் – தேவா-அப்:2902/2
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/3
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன் – தேவா-அப்:3041/1
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/2
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி – தேவா-சுந்:10/2
பார்த்தவர் இன் உயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றை – தேவா-சுந்:193/3
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய் – தேவா-சுந்:218/1
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:329/1
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:361/3
பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான் – தேவா-சுந்:457/1
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே – தேவா-சுந்:481/4
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை – தேவா-சுந்:881/1
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய – தேவா-சுந்:908/1
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:974/3
மேல்


பார்-தன் (1)

பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
மேல்


பார்-தோறும் (1)

பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
மேல்


பார்-அதனில் (1)

பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
மேல்


பார்க்க (1)

பார்க்க நின்று பரவும் பழனத்தான் – தேவா-அப்:1423/3
மேல்


பார்க்கின்ற (1)

பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை – தேவா-சுந்:605/2
மேல்


பார்க்கின்றார் (1)

கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் – தேவா-சம்:2325/2
மேல்


பார்க்கும் (2)

பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:485/2
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4
மேல்


பார்க்குமாகிலும் (1)

எள் விழுந்த இடம் பார்க்குமாகிலும் ஈக்கும் ஈகிலனாகிலும் – தேவா-சுந்:347/1
மேல்


பார்த்ததுவும் (1)

பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே – தேவா-சம்:2295/4
மேல்


பார்த்தர்க்கு (1)

பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/3
மேல்


பார்த்தவர் (1)

பார்த்தவர் இன் உயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றை – தேவா-சுந்:193/3
மேல்


பார்த்தவன் (2)

பார்த்தவன் காமனை பண்பு அழிய – தேவா-சம்:1220/1
பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்து – தேவா-சம்:1294/2
மேல்


பார்த்தற்கு (7)

பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும் – தேவா-சம்:2173/1
அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று – தேவா-அப்:632/1
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை – தேவா-அப்:694/2
பார்த்தற்கு பாசுபதம் அருள்செய்தவன் பத்தருள்ளீர் – தேவா-அப்:784/2
பரியர் நுண்ணியர் பார்த்தற்கு அரியவர் – தேவா-அப்:1339/1
பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும் – தேவா-அப்:2365/1
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் – தேவா-அப்:2494/3
மேல்


பார்த்தன் (7)

கோப்பார் பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர் குடமூக்கில் – தேவா-சம்:781/2
பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே – தேவா-சம்:4014/2
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் – தேவா-அப்:1290/3
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து – தேவா-அப்:1787/1
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
மேல்


பார்த்தன்-தன் (1)

தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
மேல்


பார்த்தனது (1)

பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான் – தேவா-அப்:2427/1
மேல்


பார்த்தனார் (1)

பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/2
மேல்


பார்த்தனுக்கு (12)

பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான் – தேவா-சம்:671/3
ஏவில் ஆரும் சிலை பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர் – தேவா-சம்:2795/1
பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார் – தேவா-அப்:317/1
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பாசுபதன் திறம்மே – தேவா-அப்:409/2
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பரமனே பரவுவார்கள் – தேவா-அப்:524/3
பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர் சடை முடியர் போலும் – தேவா-அப்:547/1
பார்த்தனுக்கு அன்று நல்கி பாசுபதத்தை ஈந்தாய் – தேவா-அப்:616/1
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பல – தேவா-அப்:1083/3
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2453/4
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட – தேவா-சுந்:566/2
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை – தேவா-சுந்:571/2
மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:990/3,4
மேல்


பார்த்தனை (2)

மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2285/2
மேல்


பார்த்தனோடு (3)

பார்த்தனோடு அமர் பொருது பத்திமை காண்பர் போலும் – தேவா-அப்:663/1
பார்த்தனோடு அமர் பொருது படை கொடுத்து அருள்வர் போலும் – தேவா-அப்:706/2
பார்த்தனோடு படை தொடுமாகிலும் – தேவா-அப்:1387/2
மேல்


பார்த்தானுக்கு (1)

பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே – தேவா-சுந்:234/4
மேல்


பார்த்தானை (5)

படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம் – தேவா-அப்:2287/1
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம் – தேவா-அப்:2724/1
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/2
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2779/4
மேல்


பார்த்திருந்து (1)

பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி – தேவா-அப்:234/1
மேல்


பார்த்திவன் (1)

பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3346/4
மேல்


பார்த்து (4)

பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி – தேவா-சம்:4075/3
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/2
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ – தேவா-அப்:902/3
பார்த்து பாசம் பிடித்து எழு தூதுவர் – தேவா-அப்:1920/1
மேல்


பார்ப்பதி (2)

பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் – தேவா-சம்:1495/1
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும் – தேவா-சம்:2613/2
மேல்


பார்ப்பதி-தன் (1)

பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன்
குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/1,2
மேல்


பார்ப்பதியோடு (2)

பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி – தேவா-சம்:1860/2
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே – தேவா-சம்:2873/4
மேல்


பார்ப்பதியோடும் (1)

பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும்
முழவம் குழல் மொந்தை முழங்க எரி ஆடும் – தேவா-சம்:1847/1,2
மேல்


பார்ப்பாரை (2)

பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் – தேவா-அப்:2174/3
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் – தேவா-அப்:2440/2
மேல்


பார்ப்பு (1)

பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால் – தேவா-அப்:2080/3
மேல்


பார்வை (1)

கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/2
மேல்


பாரகத்து (1)

பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:357/4
மேல்


பாரகத்தே (1)

பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ – தேவா-அப்:2432/1
மேல்


பாரகம் (1)

பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு – தேவா-சம்:3542/1
மேல்


பாரம் (4)

காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம்
தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி – தேவா-அப்:482/1,2
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம்
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட – தேவா-அப்:636/1,2
பாரம் ஆக மலை எடுத்தான்-தனை – தேவா-அப்:1889/1
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
மேல்


பாரமும் (1)

பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு – தேவா-அப்:167/3
மேல்


பாரல் (2)

பாரல் வெண் குருகும் பகு வாயன நாரையும் – தேவா-சம்:1481/1
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் – தேவா-சம்:3475/2
மேல்


பாராட்ட (2)

உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/2,3
வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/3,4
மேல்


பாராட்டும் (1)

பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு – தேவா-சம்:1425/3
மேல்


பாராத (1)

பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
மேல்


பாராதே (1)

நடை உடையன் நம் அடியான் என்று அவற்றை பாராதே
விடை உடையான் விட நாகன் வெண்நீற்றன் புலியின் தோல் – தேவா-சுந்:903/2,3
மேல்


பாராய் (1)

துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
மேல்


பாரார் (9)

பாரார் புகழ பரவ வல்லவர் – தேவா-சம்:260/3
பாரார் நாளும் பரவிய பாற்றுறை – தேவா-சம்:601/3
பாரார் அவர் ஏத்த பதிவான் உறைவாரே – தேவா-சம்:968/4
பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் – தேவா-அப்:2157/2
பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் – தேவா-அப்:2245/2
பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை பைஞ்ஞீலியானை – தேவா-அப்:2306/1
பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2449/4
பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2868/3
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற – தேவா-சுந்:275/1
மேல்


பாராரே (1)

பாராரே எனை ஒரு கால் தொழுகின்றேன் பாங்கு அமைந்த – தேவா-சம்:649/1
மேல்


பார்ஆழிவட்டத்தார் (1)

பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
மேல்


பாரானை (4)

பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/4
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
மேல்


பாரிடங்கள் (12)

பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில் – தேவா-அப்:188/1
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் – தேவா-அப்:2106/1
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் – தேவா-அப்:3030/1
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள்
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/2,3
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் – தேவா-சுந்:544/3
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி – தேவா-சுந்:909/2
மேல்


பாரிடத்தவர் (1)

பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் – தேவா-சம்:2597/2
மேல்


பாரிடத்தோடு (1)

நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும் – தேவா-அப்:1184/3
மேல்


பாரிடம் (30)

புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/2
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர் – தேவா-சம்:470/2
பை வாய் அரவம் அரையில் சாத்தி பாரிடம் போற்று இசைப்ப – தேவா-சம்:696/1
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த – தேவா-சம்:836/3
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே – தேவா-சம்:1082/4
பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில் – தேவா-சம்:1093/1
விறல் பாரிடம் சூழ வீரட்டத்தானே – தேவா-சம்:1440/4
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே – தேவா-சம்:1509/4
பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி – தேவா-சம்:1572/1,2
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன் – தேவா-சம்:1734/2
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து – தேவா-சம்:1753/1
பரவ கெடும் வல்வினை பாரிடம் சூழ – தேவா-சம்:1841/1
ஆடல் மா மதி உடையார் ஆயின பாரிடம் சூழ – தேவா-சம்:2436/1
சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் – தேவா-சம்:2897/3
விடை உடை வெல் கொடி ஏந்தினானும் விறல் பாரிடம்
புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில் – தேவா-சம்:2912/1,2
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே – தேவா-சம்:2943/4
சுற்று அமர் பாரிடம் தொல் கொடியின் மிசை – தேவா-சம்:3123/3
பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய் – தேவா-சம்:3406/1
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் – தேவா-சம்:3673/3
பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய் – தேவா-சம்:4154/1
பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி – தேவா-அப்:223/2
பாரிடம் பாணிசெய்ய பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:565/4
பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி – தேவா-அப்:643/2
பழக ஒர் ஊர்தி அரன் பைம் கண் பாரிடம் பாணிசெய்ய – தேவா-அப்:811/1
பாரிடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி – தேவா-அப்:853/1
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான் – தேவா-அப்:866/2
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1406/3
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1476/2
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/2
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
மேல்


பாரிடம்தானே (1)

ஒன்பது போல் அவர் பாரிடம்தானே – தேவா-அப்:185/4
மேல்


பாரிடமா (1)

பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2802/2,3
மேல்


பாரிடமும் (3)

பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் – தேவா-சம்:563/1
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/3
படைகள் ஏந்தி பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும் – தேவா-சுந்:54/1
மேல்


பாரிடை (3)

பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் – தேவா-சம்:2401/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/2
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண் – தேவா-சுந்:195/3
மேல்


பாரித்த (1)

பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/4
மேல்


பாரித்து (3)

நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து
அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:194/3,4
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க – தேவா-அப்:687/1
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார் – தேவா-அப்:1620/2
மேல்


பாரியே (1)

கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:341/2
மேல்


பாரில் (5)

பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே – தேவா-சம்:2106/1
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வ – தேவா-சம்:2112/1
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு – தேவா-அப்:840/3
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே – தேவா-சுந்:111/4
மேல்


பாரின் (6)

பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம் – தேவா-சம்:1149/3
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1436/3
பாரின் மிசையார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2114/4
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி – தேவா-சம்:2602/2
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/4
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/3
மேல்


பாரினது (1)

பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
மேல்


பாரினார் (4)

பாரினார் பிரியா புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2042/2
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம் – தேவா-சம்:3091/1
பாரினார் பரவு அரதைப்பெரும்பாழியை – தேவா-சம்:3128/2
பாரினார் உடனே பரவப்படும் – தேவா-சம்:3270/2
மேல்


பாரும் (10)

பாரும் விண்ணும் பரவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:289/1
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் – தேவா-சம்:351/2
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் – தேவா-சம்:570/2
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும் – தேவா-சம்:573/2
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் – தேவா-சம்:2576/1
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை – தேவா-சம்:3367/3
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/2
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும் – தேவா-அப்:1836/1
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே – தேவா-சுந்:198/4
மேல்


பாருள் (1)

முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கை கோன் – தேவா-சம்:2699/1
மேல்


பார்உளீர் (1)

பார்உளீர் இது கேண்-மின் பரு வரை – தேவா-அப்:1769/1
மேல்


பாருளோர்களும் (1)

பழைய தம் அடியார் துதிசெய பாருளோர்களும் விண்ணுளோர் தொழ – தேவா-சம்:2030/1
மேல்


பாருற (1)

பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் – தேவா-சம்:1462/3
மேல்


பாரூர் (1)

பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே – தேவா-சுந்:481/4
மேல்


பாரேதே (1)

பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் – தேவா-சுந்:902/2
மேல்


பாரேல் (1)

பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல்
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/2,3
மேல்


பாரை (3)

பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் – தேவா-அப்:914/1
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/2
மேல்


பாரையும் (1)

பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து – தேவா-அப்:334/3
மேல்


பாரொடு (3)

பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/3
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
மேல்


பாரோடு (1)

பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
மேல்


பாரோர் (4)

பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும் – தேவா-சம்:906/1
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி – தேவா-அப்:2653/2
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:248/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:288/4
மேல்


பாரோரும் (2)

பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
மேல்


பால் (127)

வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/4
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான் – தேவா-சம்:163/1
பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை – தேவா-சம்:185/2
ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை – தேவா-சம்:188/2
முற்றாதது ஒரு பால் மதி சூடும் முதல்வன் – தேவா-சம்:346/1
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:475/3
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை – தேவா-சம்:521/1
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:528/2
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/3
பால் நாறும் மலர் சூத பல்லவங்கள் அவை கோதி – தேவா-சம்:652/1
சிறை ஆரும் மட கிளியே இங்கே வா தேனோடு பால்
முறையாலே உண தருவன் மொய் பவளத்தொடு தரளம் – தேவா-சம்:654/1,2
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் – தேவா-சம்:670/1
பால் ஒத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார் – தேவா-சம்:755/3
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
பரவி திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் – தேவா-சம்:878/3
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே – தேவா-சம்:1014/2
காலகாலனார் பால் அது ஆமினே – தேவா-சம்:1016/2
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை – தேவா-சம்:1069/3
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
படை உடை மழுவினன் பால் வெண் நீற்றன் – தேவா-சம்:1187/1
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/3
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/2
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி – தேவா-சம்:1732/1
பால் அது ஆடிய பண்பன் அல்லனே – தேவா-சம்:1739/4
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே – தேவா-சம்:1832/4
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் – தேவா-சம்:1910/2
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் – தேவா-சம்:1960/1
பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2118/4
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2217/4
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி – தேவா-சம்:2464/1
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2801/1
படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு – தேவா-சம்:2896/3
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும் – தேவா-சம்:2922/2
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர் – தேவா-சம்:3079/1
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு – தேவா-சம்:3378/2
பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி – தேவா-சம்:3381/2
பொடி-தனை பூசு மார்பில் புரி நூல் ஒரு பால் பொருந்த – தேவா-சம்:3417/1
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி – தேவா-சம்:3505/1,2
பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு – தேவா-சம்:3509/1
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின் – தேவா-சம்:3742/2
பால் நிகர் உரு உடையீரே – தேவா-சம்:3857/2
பால் நிகர் உரு உடையீர் உமதுடன் உமை – தேவா-சம்:3857/3
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய – தேவா-அப்:187/3
செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று – தேவா-அப்:197/3
பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி – தேவா-அப்:425/2
பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய் – தேவா-அப்:612/1
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த – தேவா-அப்:683/3
பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும் – தேவா-அப்:783/2
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம் – தேவா-அப்:835/3
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே – தேவா-அப்:963/1
பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் – தேவா-அப்:1018/3
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட – தேவா-அப்:1085/1
படரும் செம் சடை பால் மதிசூடியை – தேவா-அப்:1237/3
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார் – தேவா-அப்:1253/2
பால் வெண்நீற்றினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1324/4
பாகம் மாலை மகிழ்ந்தனர் பால் மதி – தேவா-அப்:1336/1
பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற – தேவா-அப்:1341/1
பருகு பால் அமுதே எனும் பண்பினன் – தேவா-அப்:1359/2
பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர் – தேவா-அப்:1367/1
பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும் – தேவா-அப்:1392/2
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி – தேவா-அப்:1457/2
பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1579/4
ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ – தேவா-அப்:1637/1
படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை – தேவா-அப்:1738/1
செய்யமேனியன் தேனொடு பால் தயிர் – தேவா-அப்:1791/1
படம் கொள் பாம்பரை பால் மதிசூடியை – தேவா-அப்:1884/1
ஓது பைம் கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி – தேவா-அப்:1937/1
பருகு பாலனை பால் மதிசூடியை – தேவா-அப்:1993/3
முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை – தேவா-அப்:2094/1
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் – தேவா-அப்:2255/2
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி – தேவா-அப்:2651/3
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை – தேவா-அப்:2767/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2869/3
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் – தேவா-அப்:3059/1
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால்
அஞ்சும்கொண்டு ஆடிய வேட்கையினார் அதிகைப்பதியே – தேவா-சுந்:192/1,2
படுத்தவன் பால் வெண்நீற்றன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:225/4
பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:333/2
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் – தேவா-சுந்:378/3
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை – தேவா-சுந்:412/2
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர் – தேவா-சுந்:534/3
பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன் – தேவா-சுந்:550/2
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:717/3
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:818/3
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
பால் அன மென்மொழியாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:870/2
படை ஆர் மழுவன் பால் வெண்நீற்றன் – தேவா-சுந்:928/1
மேல்


பால்-தன்னை (1)

அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
மேல்


பால்_வண்ணன் (2)

பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் – தேவா-அப்:1018/3
மேல்


பால்_வண்ணனே (1)

பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே
கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் – தேவா-அப்:963/1,2
மேல்


பால்_வணன் (1)

பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன்
வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம் – தேவா-சம்:1562/2,3
மேல்


பால்_வணனே (1)

பாலோடு நெய் ஆடிய பால்_வணனே
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1712/2,3
மேல்


பால்_வணனை (1)

பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
மேல்


பால்நீற்றன் (1)

பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:56/1
மேல்


பால்படுத்தான் (1)

பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான்
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/2,3
மேல்


பால்மொழியோடும் (1)

பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும்
கூர் கொள் வேல் வலன் ஏந்தி கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2439/3,4
மேல்


பால (3)

பால மதி சென்னி படர சூடி பழி ஓரா – தேவா-சம்:484/1
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/4
மேல்


பால_வண்ணன் (1)

பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4
மேல்


பாலகர் (1)

பாலகர் விருத்தர் பழையார் எனார் – தேவா-அப்:1914/2
மேல்


பாலகரை (1)

பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு – தேவா-சம்:1425/3
மேல்


பாலர் (2)

பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர் – தேவா-சம்:4084/1,2
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
மேல்


பாலராய் (1)

பாலராய் திரிவார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1825/4
மேல்


பாலருக்கு (1)

பாலருக்கு அருள்செய்வர் பரிவொடே – தேவா-அப்:1826/4
மேல்


பாலரே (1)

பயில்வாரும் பெருமை பெறும் பாலரே – தேவா-அப்:1778/4
மேல்


பாலவிருத்தனும் (1)

பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் – தேவா-அப்:2325/3
மேல்


பாலற்காய் (1)

பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால் – தேவா-சம்:877/3
மேல்


பாலற்கு (1)

படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே – தேவா-சம்:2896/3,4
மேல்


பாலன் (12)

விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து – தேவா-சம்:564/1
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
பாலன் அடி பேண அவன் ஆருயிர் குறைக்கும் – தேவா-சம்:1824/1
சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல் – தேவா-சம்:2873/1
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே – தேவா-சம்:3354/2
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை – தேவா-அப்:1070/3
பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல் – தேவா-அப்:1637/2
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள – தேவா-சுந்:691/1
மேல்


பாலன்-தனக்காய் (1)

பெரும் பாலன்-தனக்காய் பிரிவித்த பெருந்தகையே – தேவா-சுந்:277/2
மேல்


பாலனது (1)

பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்த – தேவா-சுந்:1008/1
மேல்


பாலனம் (1)

தோடு ஆர் குழையான் நல பாலனம் நோக்கி – தேவா-சம்:330/2
மேல்


பாலனாய் (3)

பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:227/1
பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம் – தேவா-அப்:657/1
பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே – தேவா-அப்:2429/1
மேல்


பாலனார் (2)

பாலனார் ஆருயிர் பாங்கினால் உண வரும் – தேவா-சம்:3101/1
பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி – தேவா-அப்:425/2
மேல்


பாலனுக்காக (1)

படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் – தேவா-சம்:2175/3
மேல்


பாலனுக்காய் (2)

அன்று அடல் காலனை பாலனுக்காய்
பொன்றிட உதை செய்த புனிதன் நகர் – தேவா-சம்:1208/1,2
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த – தேவா-அப்:1021/1
மேல்


பாலனுக்கு (2)

பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/2
மேல்


பாலனும் (1)

பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/4
மேல்


பாலனை (6)

விருத்தனை பாலனை வினவுதிரேல் – தேவா-சம்:1196/2
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
பழகி நின் அடி சூடிய பாலனை
கழகின் மேல் வைத்த காலனை சாடிய – தேவா-அப்:1202/1,2
பருகு பாலனை பால் மதிசூடியை – தேவா-அப்:1993/3
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
மேல்


பாலா (1)

நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி – தேவா-அப்:739/3
மேல்


பாலாவியின் (10)

அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே – தேவா-சம்:2636/4
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/3
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:813/3
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/3
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:815/3
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:816/3
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:817/3
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:818/3
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:819/3
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/3
மேல்


பாலானே (1)

அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/4
மேல்


பாலி (1)

வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/3
மேல்


பாலிக்கும் (2)

அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் – தேவா-அப்:1071/1
பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை – தேவா-அப்:1071/2
மேல்


பாலிக்குமோ (1)

இன்னம் பாலிக்குமோ இ பிறவியே – தேவா-அப்:1071/4
மேல்


பாலிப்பாரே (1)

பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
மேல்


பாலியின் (1)

திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று – தேவா-சம்:596/3
மேல்


பாலில் (2)

பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை – தேவா-அப்:149/3
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் – தேவா-அப்:1963/1
மேல்


பாலின் (6)

பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/2
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/4
கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர் – தேவா-அப்:623/2
பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை – தேவா-அப்:1650/2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
மேல்


பாலினால் (1)

பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி – தேவா-சம்:660/1
மேல்


பாலினை (1)

தேனை பாலினை திங்களை ஞாயிற்றை – தேவா-அப்:1988/1
மேல்


பாலினொடு (1)

பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
மேல்


பாலும் (15)

பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:295/1
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:938/1
பாலும் நெய் பயின்று ஆடு பராய்த்துறை – தேவா-சம்:1451/3
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே – தேவா-சம்:1555/4
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய – தேவா-சம்:1602/3
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் – தேவா-சம்:2515/2
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே – தேவா-சம்:4027/2
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் – தேவா-அப்:312/2
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே – தேவா-அப்:617/1
மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும் – தேவா-அப்:620/2,3
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து – தேவா-அப்:634/1
பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை – தேவா-அப்:1421/3
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும் – தேவா-அப்:1627/2
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2008/1
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார் – தேவா-சுந்:42/1
மேல்


பாலே (1)

அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2
மேல்


பாலை (18)

பாலை யாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1172/4
பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ – தேவா-சம்:2434/1
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/4
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் – தேவா-சம்:3583/3
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை – தேவா-அப்:173/1
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு – தேவா-அப்:478/2
நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/1,2
பாலை யாழொடு செவ்வழி பண் கொள – தேவா-அப்:1193/1
பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர் – தேவா-அப்:1567/1
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/2,3
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/3
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/3,4
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/3
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
மேல்


பாலைத்துறை (1)

இரக்கமா அருள்செய்த பாலைத்துறை
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1589/3,4
மேல்


பாலைத்துறையரே (10)

பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1579/4
பவள மேனியர் பாலைத்துறையரே – தேவா-அப்:1580/4
பன்னினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1581/4
பாடினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1582/4
பத்தர்கட்கு அன்பர் பாலைத்துறையரே – தேவா-அப்:1583/4
பண்ணினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1584/4
பரவு நீர் பொன்னி பாலைத்துறையரே – தேவா-அப்:1585/4
படரும் செம் சடை பாலைத்துறையரே – தேவா-அப்:1586/4
பாகம் தோய்ந்தவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1587/4
பைம் கண் ஏற்றினர் பாலைத்துறையரே – தேவா-அப்:1588/4
மேல்


பாலையாழ் (1)

பாலையாழ் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2350/4
மேல்


பாலையாழ்மொழியாள் (1)

பாலையாழ்மொழியாள் அவள் தாழ் சடை – தேவா-அப்:1520/1
மேல்


பாலையே (1)

சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1
மேல்


பாலொடு (5)

பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் – தேவா-சம்:1134/3
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர் – தேவா-சம்:2956/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் – தேவா-சம்:3450/2
பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை – தேவா-சுந்:631/2
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை – தேவா-சுந்:689/2
மேல்


பாலோடு (4)

பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/2
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/4
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
மேல்


பாவ (3)

வீரட்டத்தானை விரும்பா அரும் பாவ வேதனையே – தேவா-அப்:1006/4
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
நாசன் ஊர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த – தேவா-சுந்:317/2,3
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே – தேவா-சுந்:822/2
மேல்


பாவகம் (2)

பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே – தேவா-சம்:1491/4
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
மேல்


பாவகமும் (1)

செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
மேல்


பாவகனை (1)

பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2380/1
மேல்


பாவகாரிகள் (2)

பாவகாரிகள் சொல்வலைப்பட்டு நான் – தேவா-அப்:1730/2
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால் – தேவா-அப்:2080/3
மேல்


பாவங்கள் (13)

பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/2
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/4
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4
மந்தரம் அன பாவங்கள் மேவிய – தேவா-சம்:3325/1
பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் – தேவா-அப்:3/1
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து – தேவா-அப்:1063/1
பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே – தேவா-அப்:1121/4
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் – தேவா-அப்:2678/2
அடைந்தார்-தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் – தேவா-அப்:2780/1
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:600/1
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/3
மேல்


பாவங்கள்தானே (1)

பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
மேல்


பாவத்தால் (1)

முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது – தேவா-சம்:2543/1
மேல்


பாவத்தை (3)

படித்தார் மறை வேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிக வாழும் வீழிமிழலையே – தேவா-சம்:889/3,4
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:106/3,4
மேல்


பாவநாசம் (2)

பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் – தேவா-சம்:2560/2
பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும் – தேவா-அப்:2154/2,3
மேல்


பாவநாசர் (2)

படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர்
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர் – தேவா-சம்:3799/1,2
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர்
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/2,3
மேல்


பாவநாசரே (1)

பல் அனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே – தேவா-சம்:2890/4
மேல்


பாவநாசனை (1)

பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை – தேவா-சுந்:635/2
மேல்


பாவநாசா (4)

பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா
மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த – தேவா-அப்:497/1,2
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா
தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும் – தேவா-அப்:2403/1,2
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/3
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/2,3
மேல்


பாவம் (86)

பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே – தேவா-சம்:129/4
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார் – தேவா-சம்:186/1
தழு கொள் பாவம் தளர வேண்டுவீர் – தேவா-சம்:242/1
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/4
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை – தேவா-சம்:604/3
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/4
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் – தேவா-சம்:749/2
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே – தேவா-சம்:775/4
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1079/4
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம்
நண்ணா ஆகும் நல்வினை ஆய நணுகுமே – தேவா-சம்:1091/3,4
அறியா வினைகள் அரு நோய் பாவம் அடையாவே – தேவா-சம்:1107/4
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம்
நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/3,4
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் – தேவா-சம்:1531/3
பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே – தேவா-சம்:1538/4
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4
பதியானே என்பவர் பாவம் இலாதாரே – தேவா-சம்:1624/4
பகர்வாரவர் பாவம் இலாதவரே – தேவா-சம்:1676/4
பரவிட பயில் பாவம் பாறுமே – தேவா-சம்:1737/4
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு – தேவா-சம்:2185/2
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2204/4
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே – தேவா-சம்:2205/4
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2210/4
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான் – தேவா-சம்:2457/2
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே – தேவா-சம்:2485/4
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும் – தேவா-சம்:2519/1
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/2
தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே – தேவா-சம்:2549/4
பாவம் ஆயின தீர பணித்திடும் – தேவா-சம்:2851/3
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர் – தேவா-சம்:3365/1
பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க – தேவா-சம்:3377/2
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் – தேவா-சம்:3408/3
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து நல்ல – தேவா-சம்:3409/1
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு – தேவா-சம்:3413/3
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம்
அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3419/3,4
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து – தேவா-சம்:3682/2
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே – தேவா-சம்:4038/1
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/3,4
அறும் பழி பாவம் அவலம் இலரே – தேவா-சம்:4147/4
எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே – தேவா-அப்:155/4
இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்
கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும் – தேவா-அப்:169/2,3
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி – தேவா-அப்:320/2
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் – தேவா-அப்:347/2
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/2
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக – தேவா-அப்:391/1
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர் – தேவா-அப்:627/2
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:668/3
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் – தேவா-அப்:879/2
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை – தேவா-அப்:911/2
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன் – தேவா-அப்:973/1
முன்னை நான் செய்த பாவம் முதல் அற – தேவா-அப்:1717/1
பாவம் ஆயின பாறி பறையவே – தேவா-அப்:1722/3
பற்றி பாடுவார்க்கு பாவம் இல்லையே – தேவா-அப்:1745/4
பற்ற வல்லவர் பாவம் பறையுமே – தேவா-அப்:1861/4
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும் – தேவா-அப்:1880/3
பரவுவார் அவர் பாவம் பறையுமே – தேவா-அப்:2036/4
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு – தேவா-அப்:2051/2
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/3
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம்
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/1,2
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/2
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம் – தேவா-அப்:2287/1
இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2380/1
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி – தேவா-அப்:2642/1
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம்
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/3,4
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க – தேவா-அப்:2802/3
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே – தேவா-சுந்:111/4
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார் – தேவா-சுந்:500/1
பாடும் அடியார் கேட்பார் மேல் பாவம் ஆன பறையுமே – தேவா-சுந்:549/4
அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி – தேவா-சுந்:756/2
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/3
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் – தேவா-சுந்:918/3
மேல்


பாவம்-தன்னை (1)

பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை
ஈட்டினேன் களையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:756/3,4
மேல்


பாவம்தானே (1)

பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
மேல்


பாவமாயின (1)

பாவமாயின பற்று அறுவித்திடும் – தேவா-அப்:1591/3
மேல்


பாவமும் (7)

பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே – தேவா-சம்:2669/4
பழைய தம் அடியார் செய்யும் பாவமும்
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1448/3,4
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:2066/1
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி – தேவா-சுந்:355/1
பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி – தேவா-சுந்:359/1
பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக – தேவா-சுந்:919/2
மேல்


பாவமே (52)

பயிலா நிற்க பறையும் பாவமே – தேவா-சம்:243/4
பற்றி பரவ பறையும் பாவமே – தேவா-சம்:248/4
மருவாதவர் மேல் மன்னும் பாவமே – தேவா-சம்:261/4
பத்தும் பாட பறையும் பாவமே – தேவா-சம்:315/4
பரவிட கெடும் பாவமே – தேவா-சம்:597/4
பாழ்படும் அவர் பாவமே – தேவா-சம்:615/4
பாடுவார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:633/4
பற்றா நின்றாரை பற்றா பாவமே – தேவா-சம்:864/4
பணியாதவர்-தம் மேல் பறையா பாவமே – தேவா-சம்:897/4
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே – தேவா-சம்:926/4
பாடும் அடியார்கட்கு அடையா பாவமே – தேவா-சம்:928/4
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே – தேவா-சம்:1555/4
பற்றானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1583/4
சொல் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:1600/4
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/4
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1634/4
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே – தேவா-சம்:1961/4
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:2291/4
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே – தேவா-சம்:2305/4
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/4
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/4
செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2888/4
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3016/4
பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே – தேவா-சம்:3019/4
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே – தேவா-சம்:3051/4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3095/4
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3117/4
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/4
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/4
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/4
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3287/4
மாலை வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3319/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1154/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1213/4
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1215/4
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1297/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1310/4
பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-அப்:1664/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1733/4
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1781/4
பாலராய் திரிவார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1825/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:2037/4
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு – தேவா-சுந்:658/1
மேல்


பாவரு (1)

குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:976/1
மேல்


பாவரை (1)

பரக்கும் மாண்பு உடையாய் அமண் பாவரை
கரக்க வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3305/3,4
மேல்


பாவலர்கள் (1)

பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3
மேல்


பாவனை (4)

பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் – தேவா-சம்:1053/3
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/3
பாவித்த பாவனை நீ அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:833/3
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/2
மேல்


பாவாய் (1)

கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
மேல்


பாவி (8)

பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு – தேவா-அப்:752/1
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் – தேவா-அப்:786/3
பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள் – தேவா-அப்:996/1
பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே – தேவா-அப்:1734/4
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
கண் பாவி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2648/4
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:625/2
மேல்


பாவிக்க (2)

பந்தனை செய்து பாவிக்க நின்றவன் – தேவா-அப்:1175/2
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல – தேவா-சுந்:315/3
மேல்


பாவிக்கமாட்டேன் (1)

வழித்தலை படுவான் முயல்கின்றேன் உன்னை போல் என்னை பாவிக்கமாட்டேன்
சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/1,2
மேல்


பாவிக்கும் (1)

பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்
செக்கர் மா மதி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1495/1,2
மேல்


பாவிகள் (7)

படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை – தேவா-சம்:1632/2
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/2
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2451/2
புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன – தேவா-சம்:3512/2
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/2
மறை வழக்கம் இலாத மா பாவிகள்
பறி தலை கையர் பாய் உடுப்பார்களை – தேவா-சம்:3958/1,2
பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார் – தேவா-சுந்:500/1
மேல்


பாவிகள்-பால் (1)

பயிலும் உரையே பகர் பாவிகள்-பால்
குயிலன் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1708/2,3
மேல்


பாவிகளை (1)

நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
மேல்


பாவிகாள் (3)

பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள்
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/2,3
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள்
அணுக வேண்டில் அரன் நெறி ஆவது – தேவா-அப்:1498/2,3
படுத்தபோது பயன் இலை பாவிகாள்
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை – தேவா-அப்:1915/2,3
மேல்


பாவித்த (1)

பாவித்த பாவனை நீ அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:833/3
மேல்


பாவித்தானை (2)

பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை
இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/1,2
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை பவள கொழுந்தினை மாணிக்கத்தின் – தேவா-அப்:2545/1
மேல்


பாவித்து (3)

ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி – தேவா-சுந்:308/1
மேல்


பாவித்தேன் (2)

பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை – தேவா-அப்:733/2
மற்று பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன் – தேவா-சுந்:488/1,2
மேல்


பாவித்தேனே (1)

பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
மேல்


பாவிப்பார் (5)

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி – தேவா-அப்:2642/1
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை – தேவா-சுந்:612/2
பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:625/2
பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக – தேவா-சுந்:919/2
மேல்


பாவிய (4)

மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் – தேவா-சம்:1729/1
நலம் பாவிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1729/3
பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை – தேவா-சம்:2233/2
கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி – தேவா-சுந்:805/3
மேல்


பாவியர் (1)

கலம் பாவியர் கட்டுரை விட்டு உலகில் – தேவா-சம்:1729/2
மேல்


பாவியவர்கட்கு (1)

மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் – தேவா-அப்:2750/1
மேல்


பாவியாது (2)

பாவியாது எழுவாரை தம் வினை – தேவா-சம்:1761/3
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/3
மேல்


பாவியார் (1)

பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி – தேவா-அப்:320/2
மேல்


பாவியேன் (7)

பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து – தேவா-அப்:506/1
பங்கனார் அடி பாவியேன் நான் உய – தேவா-அப்:1868/2
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி – தேவா-அப்:2214/3
பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது – தேவா-அப்:2765/2
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன்
பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன் – தேவா-சுந்:518/1,2
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/3
மேல்


பாவியேனை (1)

பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/3,4
மேல்


பாவியை (1)

வஞ்ச நெஞ்சனை மா சழக்கனை பாவியை வழக்கிலியை – தேவா-சுந்:344/1
மேல்


பாவில் (1)

பாவில் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2044/2
மேல்


பாவின் (1)

பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:801/4
மேல்


பாவினான் (2)

பரிந்து கைதொழுவாரவர்-தம் மனம் பாவினான்
வரிந்த வெம் சிலை ஒன்று உடையான் மழபாடியை – தேவா-சம்:1563/2,3
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3347/4
மேல்


பாவு (6)

கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான் – தேவா-சம்:1966/1
பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான் – தேவா-சம்:1966/2
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே – தேவா-சம்:1966/4
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/2
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:490/3
மேல்


பாவும் (3)

கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
மேல்


பாவை (27)

ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/1,2
நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை – தேவா-சம்:1825/1,2
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2122/4
கல்லின் நன் பாவை ஓர்பாகத்தார் காதலித்து ஏத்திய – தேவா-சம்:2890/1
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
பரு மணலா கொண்டு பாவை நல்லார்கள் – தேவா-சம்:4138/2
பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல_கண்டனே – தேவா-அப்:610/1
சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு – தேவா-அப்:900/1
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் – தேவா-அப்:945/1
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து – தேவா-அப்:1159/3
பனி மலர் குழல் பாவை நல்லாரினும் – தேவா-அப்:1214/2
பஞ்சின் மெல் அடி பாவை ஓர்பங்கனை – தேவா-அப்:1361/1
கண்ணில் பாவை அன்னான் அவன் காண்-மினே – தேவா-அப்:1513/4
வேதநாவன் வெற்பின் மட பாவை ஓர் – தேவா-அப்:1728/2
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான் – தேவா-அப்:1961/1
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
படம் ஆடு பாம்புஅணையானுக்கும் பாவை நல்லாள்-தனக்கும் – தேவா-சுந்:175/1
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
பந்தும் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/1,2
பவள கனி வாய் பாவை_பங்கன் – தேவா-சுந்:925/1
மேல்


பாவை-தன்னை (1)

பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/2
மேல்


பாவை-வாய் (1)

பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் – தேவா-அப்:121/2
மேல்


பாவை_பங்கன் (1)

பவள கனி வாய் பாவை_பங்கன்
கவள களிற்றின் உரிவை போர்த்தான் – தேவா-சுந்:925/1,2
மேல்


பாவைக்கு (2)

குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/2
விஞ்சையின் செல்வ பாவைக்கு வேந்தனார் – தேவா-அப்:1756/2
மேல்


பாவைமார் (1)

பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:492/3
மேல்


பாவையர் (5)

பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2677/3
பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே – தேவா-அப்:208/2
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:131/3
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:140/3
மேல்


பாவையர்கள் (2)

பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே – தேவா-சம்:1835/4
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க – தேவா-அப்:2802/3
மேல்


பாவையரை (1)

பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
மேல்


பாவையாள் (1)

பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா – தேவா-சம்:3351/1
மேல்


பாவையாளும் (1)

பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான் – தேவா-அப்:2427/1
மேல்


பாவையாளொடும் (1)

பஞ்சு தோய் மெல் அடி பாவையாளொடும்
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும் – தேவா-சம்:2970/1,2
மேல்


பாவையும் (2)

பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
மேல்


பாவையொடு (2)

பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
மேல்


பாவையொடும் (4)

பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும்
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/2,3
பை அரவு இள அல்குல் பாவையொடும் உடனே – தேவா-சுந்:863/2
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:865/2
பால் அன மென்மொழியாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:870/2
மேல்


பாவையோடு (1)

பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் – தேவா-சம்:2658/1
மேல்


பாவையோடும் (3)

பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று – தேவா-சம்:65/1
விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பு அரையன் பாவையோடும்
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் – தேவா-சம்:1395/1,2
ஓங்கு மலைக்கு அரையன்தன் பாவையோடும் ஓர் உருவாய் நின்றான் காண் ஓங்காரன் காண் – தேவா-அப்:2614/2
மேல்


பாழ் (5)

பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா – தேவா-சம்:3523/1
பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/3
கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
மேல்


பாழ்க்கு (1)

பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
மேல்


பாழ்பட (3)

பறையும் நம் வினை உள்ளன பாழ்பட
மறையும் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:626/1,2
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெம் சிலை – தேவா-சம்:3090/1
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும் – தேவா-சம்:3463/2
மேல்


பாழ்படுக்கும் (2)

பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை – தேவா-சம்:2731/1
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3913/4
மேல்


பாழ்படுத்த (1)

பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை – தேவா-அப்:2986/1
மேல்


பாழ்படுத்து (1)

பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
மேல்


பாழ்படுப்பான் (1)

பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
மேல்


பாழ்படும் (1)

பாழ்படும் அவர் பாவமே – தேவா-சம்:615/4
மேல்


பாழ்போவது (1)

பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/2
மேல்


பாழி (4)

மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா – தேவா-சம்:3523/1
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
பாழி தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1617/3
மேல்


பாழி-தொறும் (1)

பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி – தேவா-சுந்:182/3
மேல்


பாழிமை (1)

பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல் – தேவா-அப்:1973/2
மேல்


பாழியார் (3)

பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/2
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:358/4
பெரும்புலியூர் விரும்பினார் பெரும் பாழியார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார் – தேவா-அப்:2599/1
மேல்


பாழுக்கே (2)

பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து – தேவா-அப்:309/1
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன் – தேவா-அப்:311/1
மேல்


பாழே (10)

பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/4
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/4
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2778/4
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2779/4
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/4
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/4
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2783/4
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/4
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/4
மேல்


பாளை (15)

பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
சாதகம் சேர் பாளை நீர் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:713/4
நலம் ஆர் வெள்ளை நாளிகேரம் விரியா நறும் பாளை
சலம் ஆர் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே – தேவா-சம்:716/3,4
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே – தேவா-சம்:727/4
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை – தேவா-சம்:1649/3
பாளை ஒண் கமுகம் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2039/2
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும் – தேவா-அப்:770/1
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர் – தேவா-சுந்:885/2
முன்றில் இளம் கமுகின் முது பாளை மது அளைந்து – தேவா-சுந்:1009/3
மேல்


பாளையின் (1)

புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் – தேவா-சம்:88/3
மேல்


பாற்கடல் (7)

படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் – தேவா-சம்:2175/3
திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல்
கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம் – தேவா-சம்:2918/1,2
படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு – தேவா-அப்:174/3
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த – தேவா-அப்:1021/1
பணம் கொள் பாற்கடல் பாம்புஅணையானொடும் – தேவா-அப்:1263/1
பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல்
கூவினான் குளிரும் பொழில் கோளிலி – தேவா-அப்:1637/2,3
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/2
மேல்


பாற்குளமும் (1)

படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
மேல்


பாற்ற (2)

பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் – தேவா-அப்:3/1
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
மேல்


பாற்றல் (1)

பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
மேல்


பாற்றி (1)

தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி – தேவா-அப்:2491/3
மேல்


பாற்றினார் (3)

பாற்றினார் வினை ஆன பராய்த்துறை – தேவா-சம்:1456/3
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/4
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:361/4
மேல்


பாற்றுவர் (1)

பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/2
மேல்


பாற்றுவார் (1)

பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார்
மூரி தெண் திரை பாய் கெடில கரை – தேவா-அப்:1620/2,3
மேல்


பாற்றுவாரும் (1)

பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும்
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/2,3
மேல்


பாற்றுவானை (1)

பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2380/1
மேல்


பாற்றுறை (10)

பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யார் ஆர் ஆதி முதல்வரே – தேவா-சம்:601/3,4
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை
எல்லாரும் தொழும் ஈசரே – தேவா-சம்:602/3,4
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை
ஓ என் சிந்தை ஒருவரே – தேவா-சம்:604/3,4
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே – தேவா-சம்:605/3,4
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே – தேவா-சம்:606/3,4
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே – தேவா-சம்:607/3,4
பவ்வ நஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே – தேவா-சம்:608/3,4
பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை
வான வெண் பிறை மைந்தரே – தேவா-சம்:609/3,4
பைம் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர்தாம் ஓர் மணாளரே – தேவா-சம்:610/3,4
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய – தேவா-சம்:611/1
மேல்


பாற்றுறையுள் (1)

பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள்
நாள்நாளும் உறைவரே – தேவா-சம்:603/3,4
மேல்


பாற (1)

பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1
மேல்


பாறவே (1)

பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/4
மேல்


பாறி (3)

பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ – தேவா-அப்:518/1
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழ – தேவா-அப்:658/3
பாவம் ஆயின பாறி பறையவே – தேவா-அப்:1722/3
மேல்


பாறிட (1)

பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/4
மேல்


பாறிடுமே (1)

பந்தம் ஆர் வினை பாறிடுமே – தேவா-சம்:2855/4
மேல்


பாறின் (1)

பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1317/4
மேல்


பாறினாய் (1)

பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு – தேவா-அப்:752/1
மேல்


பாறினார் (2)

பாறினார் பணி வேண்டும் பழனத்தான் – தேவா-அப்:1424/3
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
மேல்


பாறு (18)

பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா – தேவா-சம்:180/2
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற – தேவா-சம்:1124/3
பாறு அணி வெண் தலை கையில் ஏந்தி – தேவா-சம்:1229/1
பாறு சேர் தலை கையர் பராய்த்துறை – தேவா-சம்:1448/3
பாறு புத்தரும் தவம் அணி சமணரும் பல நாள் – தேவா-சம்:2365/1
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை – தேவா-அப்:66/2
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
பாறு அலைத்த படு வெண் தலையினன் – தேவா-அப்:1144/1
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2060/3
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய் – தேவா-சுந்:266/3
பாறு தாங்கிய காடரோ படு தலையரோ மலைப்பாவை ஓர் – தேவா-சுந்:330/1
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/3
பாறு அணி முடை தலை கலன் என மருவிய – தேவா-சுந்:736/1
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் – தேவா-சுந்:849/2
மேல்


பாறுதல் (1)

பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே – தேவா-சம்:2485/4
மேல்


பாறும் (3)

பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/2
பலவும் வல்வினை பாறும் பரிசினால் – தேவா-அப்:1635/1
பள்ளம் பாறும் நறும் புனலை சூடி பெண் ஓர்பாகமா – தேவா-சுந்:1034/1
மேல்


பாறுமே (10)

பரவுவார் வினை பாறுமே – தேவா-சம்:598/4
பன்னவே வினை பாறுமே – தேவா-சம்:600/4
பதியானை பாட வல்லார் வினை பாறுமே – தேவா-சம்:1635/4
பரவிட பயில் பாவம் பாறுமே – தேவா-சம்:1737/4
பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே – தேவா-சம்:2299/4
தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே – தேவா-சம்:2549/4
பாட நோய் பிணி பாறுமே – தேவா-சம்:2691/4
பரிந்தனை பணிவார் வினை பாறுமே – தேவா-அப்:1416/4
பட்ட வல்வினை ஆயன பாறுமே – தேவா-அப்:1491/4
பற்றும் தீவினை ஆயின பாறுமே – தேவா-அப்:1709/4
மேல்


பாறை (1)

மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது – தேவா-அப்:455/3
மேல்


பான் (1)

பான் அமர் ஏனம் ஆகி பார் இடந்திட்ட மாலும் – தேவா-அப்:546/1
மேல்


பான்மை (5)

பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் – தேவா-சம்:43/1
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் – தேவா-சம்:2013/2
நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை – தேவா-அப்:2757/2
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
மேல்


பான்மையர் (3)

பணி அணிபவர்க்கு அருள்செய்த பான்மையர்
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் – தேவா-சம்:2989/2,3
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம் – தேவா-அப்:1713/1
தாழும் பான்மையர் ஆகி தம் வாயினால் – தேவா-அப்:1713/2
மேல்


பான்மையன் (2)

படி கொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடி கொள் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1734/2,3
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
மேல்


பான்மையனே (1)

பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே – தேவா-சம்:3443/4
மேல்


பான்மையார் (1)

பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார்
இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும் – தேவா-சம்:3119/2,3
மேல்


பான்மையால் (1)

பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
மேல்


பான்மையான் (2)

பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்
கொல்லை ஏறு அது ஏறுவான் கோல காழி சேர்-மினே – தேவா-சம்:2523/3,4
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான்
முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:3202/2,3
மேல்


பான்மையானே (1)

பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே – தேவா-அப்:2429/1
மேல்


பான்மையினாலே (1)

பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே – தேவா-சம்:1861/4
மேல்


பான்மையும் (1)

பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1627/2,3
மேல்


பான்மையே (2)

பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே – தேவா-சம்:1491/4
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் – தேவா-சுந்:437/2,3
மேல்


பான்மையை (1)

பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3203/1,2
மேல்


பான்மையொடு (1)

பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் – தேவா-சம்:3688/3
மேல்


பானல் (2)

பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை – தேவா-சம்:609/3
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
மேல்


பானவனை (1)

பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/4

மேல்