வ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கரன் 2
வக்கரை 5
வக்கரையார் 1
வக்கரையானை 1
வக்கரையில் 2
வக்கரையே 5
வக்கரையை 1
வக்கிரம் 1
வகிர் 1
வகுத்த 1
வகுத்தது 1
வகுத்தவன் 2
வகுத்தன 1
வகுத்தனர் 1
வகுத்தனை 1
வகுத்திலையேல் 1
வகுத்து 6
வகுளங்கள் 1
வகுளம் 2
வகை 97
வகை-தனில் 1
வகை-தனொடு 1
வகையது 1
வகையா 1
வகையார் 1
வகையால் 13
வகையாலே 1
வகையான் 2
வகையில் 1
வகையின் 1
வகையினர் 1
வகையினரேனும் 1
வகையினால் 1
வகையும் 1
வகையுள் 1
வகையே 2
வகைவகையாலே 1
வங்க 5
வங்கங்கள் 1
வங்கங்களும் 1
வங்கத்தொடு 1
வங்கம் 18
வங்கமும் 2
வச்சத்தால் 1
வச்சிரவணற்கு 1
வச 1
வசம் 2
வசமே 1
வசவுணும் 1
வசி 3
வசிப்பு 1
வசியினால் 1
வசியே 2
வசுக்கள் 2
வசுக்களோடு 1
வசுந்தரரே 1
வசை 8
வசையொடும் 1
வஞ்ச 27
வஞ்சக 3
வஞ்சகம் 3
வஞ்சகர்-பால் 1
வஞ்சகர்க்கு 1
வஞ்சகன் 1
வஞ்சத்து 1
வஞ்சப்படுத்து 1
வஞ்சம் 18
வஞ்சம்கொண்டார் 1
வஞ்சமா 1
வஞ்சமே 1
வஞ்சர் 6
வஞ்சர்-தம்மை 1
வஞ்சர்கள் 1
வஞ்சன் 1
வஞ்சனே 1
வஞ்சனேன் 3
வஞ்சனை 7
வஞ்சனைக்கு 1
வஞ்சனையார் 1
வஞ்சனையால் 1
வஞ்சனையுள் 1
வஞ்சி 4
வஞ்சித்து 1
வஞ்சியாது 2
வஞ்சியும் 2
வஞ்சு 1
வஞ்சே 1
வஞ்சொல் 1
வட்ட 19
வட்டணை 2
வட்டணைகள் 2
வட்டத்திடை 3
வட்டத்திடைப்பட்டு 1
வட்டத்து 3
வட்டத்தொடு 1
வட்டப்பட 1
வட்டம் 6
வட்டம்இட்டு 1
வட்டமும் 1
வட்டனை 1
வட்டின் 1
வட்டு 1
வட 29
வட-பால் 12
வட-பாலின் 1
வட-பாலை 1
வட_மன் 1
வடக்கு 1
வடகத்தொடு 1
வடகயிலை 1
வடகரை 35
வடகரைத்தே 1
வடங்கள் 1
வடசொல் 1
வடசொலும் 1
வடத்தன் 1
வடத்தின் 1
வடத்து 1
வடதளி 29
வடபக்கம் 2
வடபால் 2
வடபாலது 1
வடபாலும் 1
வடபேறூர் 1
வடம் 22
வடமலை 1
வடமாகறல் 1
வடமும் 4
வடமொழியும் 1
வடவரை 1
வடவிடவீ-தனில் 1
வடி 24
வடிக்கின்றன 1
வடிகொள் 1
வடிதரு 1
வடிய 2
வடிவர் 2
வடிவனார் 1
வடிவிலான் 1
வடிவின் 1
வடிவின 1
வடிவினர் 9
வடிவினார் 1
வடிவினை 1
வடிவினொடு 1
வடிவு 32
வடிவும் 7
வடிவுற 2
வடிவே 1
வடிவொடு 4
வடிவொடும் 1
வடு 4
வடுக்களோடு 1
வடுக 1
வடுகர் 1
வடுகூர் 1
வடுகூரில் 8
வடுகூரை 1
வண் 82
வண்குடியும் 1
வண்கையாளர் 1
வண்டர் 2
வண்டல் 7
வண்டலும் 1
வண்டலொடு 1
வண்டின் 5
வண்டு 340
வண்டுகள் 6
வண்டுகாள் 3
வண்டும் 8
வண்டே 3
வண்டொடு 5
வண்ண 42
வண்ணங்கள் 4
வண்ணங்களாய் 1
வண்ணத்த 2
வண்ணத்தர் 10
வண்ணத்தராய் 7
வண்ணத்தவர்க்கு 1
வண்ணத்தவன் 1
வண்ணத்தன் 1
வண்ணத்தன 1
வண்ணத்தனாகிலும் 1
வண்ணத்தான் 1
வண்ணத்தானும் 1
வண்ணத்தானை 1
வண்ணத்தில் 1
வண்ணத்தின் 1
வண்ணத்தீர் 1
வண்ணத்து 11
வண்ணம் 162
வண்ணமாய 1
வண்ணமில்லி 1
வண்ணமும் 44
வண்ணமே 17
வண்ணர் 25
வண்ணர்-தம் 2
வண்ணர்தாம் 1
வண்ணர்தாமும் 1
வண்ணரே 2
வண்ணரோ 3
வண்ணவண்ண 1
வண்ணவான் 1
வண்ணற்கு 1
வண்ணன் 22
வண்ணனது 1
வண்ணனார் 2
வண்ணனும் 16
வண்ணனுமாய் 1
வண்ணனே 5
வண்ணனை 8
வண்ணனோடு 2
வண்ணா 2
வண்மை 4
வண்மையால் 2
வண்மையும் 1
வண 11
வணக்கத்தாய் 1
வணக்கம்செய் 1
வணக்கியும் 1
வணக்கு 1
வணங்க 32
வணங்கப்படுவாய் 1
வணங்கப்படுவார் 2
வணங்கப்படுவார்தாமே 1
வணங்கமாட்டேன் 1
வணங்கலுற்ற 1
வணங்கவும் 1
வணங்கவே 3
வணங்காதார்-தமக்கு 1
வணங்காமை 1
வணங்காய் 2
வணங்கார் 1
வணங்கார்களே 1
வணங்கி 55
வணங்கிட 9
வணங்கிடும் 1
வணங்கிடே 1
வணங்கீர் 1
வணங்கு 4
வணங்கு-மின் 3
வணங்கு-மின்கள் 1
வணங்கு-மின்னோ 1
வணங்குதல் 3
வணங்குதும் 1
வணங்கும் 55
வணங்கும்-தனை 1
வணங்குமவர் 1
வணங்குமே 2
வணங்குவர் 3
வணங்குவன் 3
வணங்குவார் 13
வணங்குவார்-பால் 1
வணங்குவார்க்கு 5
வணங்குவார்கள் 2
வணங்குவேனே 1
வணங்குவோமே 1
வணத்த 4
வணத்தவன் 1
வணம் 29
வணமா 1
வணமே 1
வணர் 3
வணல் 1
வணன் 4
வணனே 2
வணனை 3
வணா 2
வதனம் 1
வதி 1
வதுவை 1
வதைசெய்து 1
வதையும் 1
வந்த 69
வந்த-கால் 1
வந்தகாலம் 1
வந்தது 2
வந்தவர் 1
வந்தவன் 1
வந்தன 1
வந்தனம் 1
வந்தனை 2
வந்தாய் 2
வந்தார் 1
வந்தார்க்கு 2
வந்தால் 1
வந்தாலும் 1
வந்தாலுமே 1
வந்தானை 1
வந்திசெய்ய 1
வந்திட 1
வந்திடாய் 1
வந்திடும் 1
வந்தித்திருக்கும் 1
வந்திப்ப 2
வந்திப்பார் 1
வந்திப்பார்-தம் 1
வந்தியாத 1
வந்தியோடு 1
வந்திருப்பார் 1
வந்தீர் 1
வந்து 437
வந்தும் 1
வந்துவந்து 5
வந்தே 1
வந்தேன் 2
வம் 3
வம்-மின் 7
வம்-மின்கள் 1
வம்-மினோ 2
வம்ப 1
வம்பனை 1
வம்பின் 3
வம்பு 26
வமே 1
வய 2
வயங்கு 2
வயந்து 1
வயந்தே 1
வயப்பட்டு 1
வயம் 6
வயல் 253
வயல்-தோறும் 1
வயல்-வாய் 1
வயல்கள் 6
வயலிடை 1
வயலில் 2
வயலின் 1
வயலினில் 1
வயலுக்கு 1
வயலுக்கே 1
வயலும் 8
வயலுள் 1
வயிர 19
வயிரத்தை 4
வயிரம் 8
வயிரமும் 2
வயிரமுமாய் 1
வயிரமே 1
வயிற்றவரை 1
வயிற்றன 1
வயிற்றின் 3
வயிற்று 1
வயிற்றோடு 2
வயிறார் 1
வயிறு 1
வயிறுதாரி 1
வர்க்க 1
வர்க்கம் 1
வர்த்தமானர் 1
வர்த்தமானீச்சரத்தாரே 10
வர்த்தமானீச்சரத்தாரை 1
வர 19
வரங்கள் 4
வரங்களால் 1
வரணியல் 1
வரத்தனை 1
வரத்தான் 1
வரத்தானை 1
வரத்தினான் 2
வரத்து 3
வரத்தையே 1
வரதர் 3
வரதன் 5
வரந்தையான் 1
வரம் 32
வரம்பு 1
வரல் 3
வரல்முறை 1
வரல்முறையால் 1
வரல்முறையின் 1
வரலால் 2
வரவிட்டு 1
வரவு 1
வரவும் 3
வரன்றி 6
வரன்றியும் 1
வராக 1
வராகத்தின் 1
வரால் 14
வரால்கள் 1
வராலோடு 1
வரி 128
வரிக்கண்ணார் 1
வரிஞ்சையர் 1
வரிஞ்சையர்_கோன் 1
வரிதரு 1
வரிது 1
வரிந்த 4
வரிய 7
வரியானை 1
வரில் 1
வரிவளையாள் 1
வரினும் 6
வரு 155
வருக்கம் 2
வருக்கை 2
வருக 1
வருகாலம் 2
வருகிற்பது 1
வருகின்ற 1
வருட 4
வருடியும் 1
வருடின 1
வருடும் 1
வருணர் 1
வருணனாய் 1
வருணனும் 1
வருத்த 2
வருத்தம் 8
வருத்தனை 2
வருத்தி 5
வருத்தியால் 1
வருத்தின 1
வருத்தினாய் 1
வருத்து 1
வருத்துமா 1
வருத்துவான் 1
வருதல் 2
வருதலால் 2
வருதியேனும் 1
வருந்த 4
வருந்தல் 2
வருந்தல்செய்யாது 1
வருந்தலுற்றேன் 2
வருந்தவே 1
வருந்தாதே 1
வருந்தாமல் 1
வருந்தாமே 1
வருந்தாமை 2
வருந்தாரே 1
வருந்தி 8
வருந்திய 2
வருந்தியும் 1
வருந்தில் 1
வருந்தினும் 1
வருந்து 1
வருந்தும் 3
வருந்தும்போது 1
வருபவர் 2
வருபவன் 1
வரும் 85
வரும்போது 1
வருமவன் 1
வருமால் 1
வருமேலும் 1
வருவ 1
வருவது 4
வருவதும் 11
வருவர் 2
வருவரேல் 1
வருவன 15
வருவார் 20
வருவார்-தம் 1
வருவார்கள்-தங்கள் 1
வருவாரும் 3
வருவாரே 10
வருவாரை 1
வருவான் 4
வருவானை 3
வருவித்த 1
வருவிப்பானை 2
வருவீர் 1
வருவீர்காள் 2
வருவேன் 8
வரூடை 1
வரை 282
வரை-கண் 1
வரை-தன் 1
வரை-தன்னால் 1
வரை-தன்னின் 1
வரை-தன்னை 3
வரை-தனால் 2
வரை-தனில் 1
வரை-தனை 1
வரைக்கீழ் 1
வரைக்கு 1
வரைக்கும் 1
வரைகள் 8
வரைகிலா 1
வரைகிலேன் 1
வரைகின்ற 1
வரைத்த 1
வரைத்தலத்தால் 1
வரைத்தலம் 1
வரைதன்னால் 1
வரைந்து 1
வரைப்பாவையை 1
வரைபோலும் 1
வரைமகளோடு 1
வரைமங்கை 1
வரைய 1
வரையகம் 1
வரையா 1
வரையாத 1
வரையாய் 1
வரையார் 1
வரையார்-தம் 1
வரையால் 15
வரையான் 4
வரையான்மகள் 4
வரையானை 1
வரையிடை 1
வரையில் 5
வரையின் 14
வரையின்பாவை 1
வரையின்பாவை_மணாளன் 1
வரையின்மடமகள் 1
வரையின்மடமகள்_கேள்வன் 1
வரையினால் 1
வரையினான் 1
வரையினில் 1
வரையினை 1
வரையும் 4
வரையுமே 1
வரையே 7
வரையை 19
வரைவாய் 1
வரைவில் 1
வரைவில்லால் 1
வரைவிலால் 1
வல் 74
வல்ல 99
வல்லது 2
வல்லம் 6
வல்லமாய் 1
வல்லமே 10
வல்லர் 11
வல்லராகில் 1
வல்லராய் 1
வல்லரே 8
வல்லரோ 1
வல்லவர் 63
வல்லவர்-தம் 2
வல்லவர்-பால் 1
வல்லவர்க்கு 8
வல்லவர்க்கும் 1
வல்லவர்கள் 5
வல்லவர்தாம் 2
வல்லவரே 11
வல்லவன் 8
வல்லவனே 1
வல்லவா 2
வல்லன் 3
வல்லன 1
வல்லனல்லன் 1
வல்லனே 1
வல்லாடி 1
வல்லாய் 15
வல்லார் 230
வல்லார்-தங்கள் 1
வல்லார்-தம் 3
வல்லார்-தமக்கு 3
வல்லார்-தமை 2
வல்லார்க்கு 48
வல்லார்க்குமே 1
வல்லார்க்கே 1
வல்லார்கட்கு 1
வல்லார்கள் 24
வல்லார்களுக்கு 1
வல்லார்களும் 1
வல்லார்களே 3
வல்லார்களை 2
வல்லார்தாமே 1
வல்லாரவர் 2
வல்லாரவர்-தங்கள் 2
வல்லாருக்கு 1
வல்லாரே 2
வல்லாரையும் 3
வல்லாரோ 1
வல்லாளன் 1
வல்லான் 29
வல்லான்-தன்னை 16
வல்லான்தான் 1
வல்லானும் 8
வல்லானே 3
வல்லானை 28
வல்லானையே 1
வல்லி 2
வல்லியம் 5
வல்லிரே 4
வல்லிரேல் 4
வல்லிரோ 3
வல்லீர் 9
வல்லீர்க்கு 1
வல்லீர்களே 10
வல்லீராகில் 2
வல்லீராய் 1
வல்லீரே 1
வல்லேன் 5
வல்லேன்அல்லேன் 1
வல்லை 6
வல்லையாய் 2
வல்லையே 3
வல்லோம் 1
வல்லோர் 4
வல்லோர்க்கு 2
வல்லோர்கட்கு 3
வல்லோரும் 1
வல்வார் 1
வல்வானை 1
வல்வினை 68
வல்வினைக்கு 4
வல்வினைகள் 14
வல்வினைதான் 3
வல்வினைதானே 2
வல்வினையாளர் 1
வல்வினையும் 2
வல்வினையுள் 1
வல்வினையே 1
வல்வினையேன் 2
வல்வினையை 1
வல 21
வலங்கை 6
வலங்கையில் 3
வலங்கொண்டு 1
வலஞ்சுழி 42
வலஞ்சுழியாய் 2
வலஞ்சுழியார் 2
வலஞ்சுழியான் 8
வலஞ்சுழியில் 3
வலஞ்சுழியின் 1
வலஞ்சுழியும் 3
வலஞ்சுழியே 3
வலஞ்சுழிவாணர்-தம் 1
வலஞ்சுழிவாணன் 2
வலஞ்சுழிவாணனை 1
வலத்தார் 1
வலத்தால் 1
வலத்து 1
வலத்தே 1
வலது 1
வலதே 1
வலம் 28
வலம்கொடு 1
வலம்கொடே 1
வலம்கொண்டல் 1
வலம்கொண்டு 4
வலம்கொள் 9
வலம்கொள்பவர் 1
வலம்கொள்வரே 1
வலம்கொள்வார் 6
வலம்கொள்வாரை 1
வலம்கொள 1
வலம்கொளும் 1
வலம்செய் 1
வலம்செய்தல் 1
வலம்செய்து 7
வலம்செய்யும் 1
வலம்செய்வார்களும் 1
வலம்செயில் 1
வலம்செயும் 2
வலம்தான் 1
வலம்புர 11
வலம்புரத்தினை 1
வலம்புரத்து 7
வலம்புரம் 2
வலம்புரமே 20
வலம்புரவனாரே 2
வலம்புரவனீரே 1
வலம்புரி 5
வலம்புரிகளும் 1
வலம்புரியை 1
வலம்புரியொடு 1
வலம்வந்து 2
வலம்வரு 1
வலயத்தோடு 1
வலயம் 2
வலர் 4
வலவர் 1
வலவன் 3
வலன் 16
வலனார் 1
வலார் 4
வலார்-தமக்கு 1
வலார்க்கு 4
வலார்களுக்கு 1
வலான் 6
வலி 95
வலி-தனை 1
வலிக்கின்றது 1
வலிசெய்து 1
வலிசெயும் 1
வலித்த 1
வலித்து 9
வலித்தேன் 1
வலிதாயம் 1
வலிதான் 1
வலிது 1
வலிந்த 1
வலிய 8
வலியர் 1
வலியன் 3
வலியார்-தம் 1
வலியால் 2
வலியான் 1
வலியின் 2
வலியினன் 1
வலியினால் 1
வலியினாலே 1
வலியினை 1
வலியும் 6
வலியேயாகிலும் 1
வலியை 8
வலியைகாண் 1
வலியோடு 1
வலிவலத்தார் 1
வலிவலத்தான் 10
வலிவலம் 22
வலிவலம்-தனில் 11
வலிவலமும் 3
வலிவாணரே 1
வலீர் 1
வலை 4
வலைதனில் 1
வலைப்பட்டு 3
வலைப்பாடு 1
வலையம் 1
வலையில் 4
வலையுள் 2
வலையோடு 1
வலைவாணர் 1
வவ்வ 2
வவ்வாய் 8
வவ்வாயாய் 2
வவ்வி 1
வவ்விய 5
வவ்வினாய்க்கு 1
வவ்வினான் 1
வவ்வினையே 1
வவ்வு 1
வவ்வுதியே 11
வவ்வும் 1
வவ்வேல் 1
வழக்கம் 1
வழக்கிலியை 1
வழக்கு 2
வழக்கே 1
வழக்கை 1
வழங்கின 1
வழங்கு 1
வழங்கும் 3
வழி 69
வழிகள் 1
வழித்தலை 2
வழித்துணை 2
வழித்துறை 1
வழிதந்து 1
வழிதான் 1
வழிந்து 1
வழிப்போவார்-தம்மோடும் 1
வழிபட்ட 2
வழிபட்டார் 1
வழிபட்டால் 1
வழிபட்டான் 2
வழிபட்டு 6
வழிபட 20
வழிபடப்பெற்ற 9
வழிபடல் 3
வழிபடாநிற்க 1
வழிபடு 3
வழிபடும் 12
வழிபடுமவர் 2
வழிபடுவாரே 1
வழிபடுவான் 1
வழிபடுவீர் 1
வழிபாடு 37
வழிபாடுகள் 1
வழிபாடுசெய் 9
வழிபாடுசெய்து 1
வழிபாடும் 1
வழிபாடே 2
வழிமொழிகள் 1
வழிய 1
வழியடியார் 1
வழியானை 1
வழியிடை 1
வழியில் 1
வழியும் 2
வழியே 16
வழியை 1
வழிவழி 1
வழு 2
வழுக்கி 1
வழுத்துவர் 1
வழுத்துவார்க்கு 1
வழுதிக்கு 1
வழுவா 11
வழுவாத 2
வழுவாது 2
வழுவாமே 1
வழுவார் 1
வழுவாள் 1
வழுவி 1
வழுவிய 1
வழுவூர் 1
வழுவேன் 1
வழுவைவீரட்டம் 1
வள் 1
வள்ள 1
வள்ளல் 18
வள்ளலார் 1
வள்ளலின் 1
வள்ளலே 5
வள்ளலை 6
வள்ளி 4
வள்ளி_மணாளற்கு 1
வள்ளை 4
வள்ளையின் 1
வள 109
வளம் 56
வளம்பட்டு 1
வளம்பட 2
வளமை 1
வளர் 275
வளர்க்க 1
வளர்க்கப்பட்டு 1
வளர்க்கும் 4
வளர்கின்ற 2
வளர்சடையான் 1
வளர்த்த 7
வளர்த்து 1
வளர்தர 2
வளர்தரு 3
வளர்ந்தான் 1
வளர்ந்திலா 1
வளர்வன 1
வளர்வாரே 1
வளர்வானும் 1
வளர்வு 2
வளர 5
வளராத 1
வளராநின்ற 1
வளரும் 34
வளவர் 1
வளவன் 1
வளவி 1
வளவியானை 1
வளாகத்து 1
வளாகம்-தன்னுள் 1
வளாய 4
வளாயது 1
வளாவி 2
வளாவிய 5
வளாவியது 1
வளி 17
வளியினில் 1
வளியும் 1
வளை 84
வளைக்கப்பட்டு 1
வளைக்கலுற்றேன் 1
வளைக்கின்றேன் 1
வளைக்கும் 3
வளைக்கே 1
வளைக்கையாள் 1
வளைக்கையாளை 1
வளைகள் 6
வளைகுளமும் 3
வளைத்த 3
வளைத்தவன் 2
வளைத்தார் 3
வளைத்தார்தாமே 1
வளைத்தால் 1
வளைத்தான் 4
வளைத்தானை 1
வளைத்து 9
வளைத்துக்கொண்டார் 1
வளைத்துக்கொண்டிருந்தேன் 1
வளைத்தோன் 2
வளைந்த 2
வளைந்தான் 1
வளைய 5
வளையவர் 1
வளையா 2
வளையாதார் 1
வளையார் 8
வளையால் 1
வளையாள் 10
வளையாள்-தன்னோடும் 1
வளையாளை 3
வளையாளொடும் 1
வளையாளோடு 1
வளையினர் 2
வளையும் 7
வளையை 2
வளையொடு 1
வளையோடு 1
வளைவது 1
வளைவித்த 1
வளைவித்தவன் 1
வளைவித்தவனே 1
வளைவித்து 3
வளைவிலியாய் 1
வற்கென்று 1
வற்புறுத்தி 1
வற்றல் 4
வற்றா 1
வற்றாத 1
வற்றி 1
வற்றின 1
வற்று 1
வறிதே 1
வறுமை 2
வன் 85
வன்கண் 1
வன்கண்ணர் 2
வன்தக்கன் 1
வன்தொண்டன் 1
வன்பர் 1
வன்பார்த்தான் 4
வன்முகவன் 1
வன்மை 2
வன்மைகள் 1
வன்மையால் 1
வன்மையான் 1
வன்மையே 1
வன்னி 42
வன்னியும் 17
வன்னியூரரே 9
வன்னியொடு 2
வன 25
வனசர 1
வனத்தில் 1
வனத்து 3
வனப்பகை 9
வனப்பால் 1
வனப்பினால் 1
வனப்புற 1
வனம் 5
வனமுலையவளொடு 1
வனமுலையாள் 6
வனமுலையாள்-தன்னோடு 1
வனமுலையாள்_பங்கன் 2
வனமுலையாள்_பாகத்தான் 1
வனமுலையாள்_பாகன்-தன்னை 1
வனனில் 1
வனி 1
வனியே 1

வக்கரன் (2)

வக்கரன் உயிரை வவ்வ கண் மலர் கொண்டு போற்ற – தேவா-அப்:543/1
வக்கரன் உயிர் வவ்விய மாயற்கு – தேவா-அப்:1755/3
மேல்


வக்கரை (5)

மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3442/3
வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3443/3
வக்கரை அமர்வர் போலும் மாதரை மையல் செய்யும் – தேவா-அப்:647/3
வக்கரை உறைவானை வணங்கு நீ – தேவா-அப்:1289/2
மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி – தேவா-அப்:2791/1
மேல்


வக்கரையார் (1)

மயிலாடுதுறை உளார் மாகாளத்தார் வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த – தேவா-அப்:2594/2
மேல்


வக்கரையானை (1)

நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
மேல்


வக்கரையில் (2)

மறையவன்-தன் தலையில் பலி கொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:3438/3,4
வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே – தேவா-சம்:3439/3,4
மேல்


வக்கரையே (5)

மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/4
மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே – தேவா-சம்:3441/4
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4
வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3446/4
வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே – தேவா-சம்:3447/4
மேல்


வக்கரையை (1)

வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3448/2,3
மேல்


வக்கிரம் (1)

வக்கிரம் இல்லாமையும் வளைகள் நில்லாமையும் – தேவா-சுந்:375/3
மேல்


வகிர் (1)

மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே – தேவா-அப்:495/2
மேல்


வகுத்த (1)

மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/3
மேல்


வகுத்தது (1)

தார் அடைந்த மாலை சூட்டி தலைமை வகுத்தது என்னே – தேவா-சம்:521/3
மேல்


வகுத்தவன் (2)

வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3047/2
மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் – தேவா-சம்:3648/2
மேல்


வகுத்தன (1)

ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல் இழை – தேவா-அப்:185/1,2
மேல்


வகுத்தனர் (1)

மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
மேல்


வகுத்தனை (1)

வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன் – தேவா-சுந்:23/3
மேல்


வகுத்திலையேல் (1)

என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே – தேவா-அப்:1010/4
மேல்


வகுத்து (6)

வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1
பொன்னை வகுத்து அன்ன மேனியனே புணர் மென்முலையாள் – தேவா-அப்:1010/1
தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய் – தேவா-அப்:1010/2
சேதித்த திருவடியை செல்ல நல்ல சிவலோகநெறி வகுத்து காட்டுவானை – தேவா-அப்:2286/2
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின் – தேவா-சுந்:593/1
மேல்


வகுளங்கள் (1)

வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3
மேல்


வகுளம் (2)

மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த – தேவா-சம்:1130/3
கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/3
மேல்


வகை (97)

வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் – தேவா-சம்:87/1
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:171/4
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/2,3
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு – தேவா-சம்:222/1
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி – தேவா-சம்:222/3
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் – தேவா-சம்:233/3
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/4
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு – தேவா-சம்:481/3
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் – தேவா-சம்:941/2
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான் – தேவா-சம்:1012/1
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன – தேவா-சம்:1053/1
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1146/4
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் – தேவா-சம்:1149/2
இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது – தேவா-சம்:1322/3
தெரி வகை அரியவர் திருவடி தொழுது எழ – தேவா-சம்:1323/2
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி – தேவா-சம்:1328/2
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
சென்று கொள் வகை சிறு முறுவல் கொடு ஒளி பெற – தேவா-சம்:1342/3
கடி மலர் அயன் அரி கருத அரு வகை தழல் – தேவா-சம்:1345/2
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் – தேவா-சம்:1392/2
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் – தேவா-சம்:1402/2
வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி – தேவா-சம்:1410/2
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
நண்ண அரிய வகை மயக்கி தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில் – தேவா-சம்:1425/2
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/4
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் – தேவா-சம்:1609/1
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு – தேவா-சம்:1810/2
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் – தேவா-சம்:1816/3
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/4
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் – தேவா-சம்:2311/1
வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் – தேவா-சம்:2311/1
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண – தேவா-சம்:2504/3
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை
உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ – தேவா-சம்:2542/1,2
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2734/3
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/1,2
மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3327/3,4
தாவினான் அயன்தான் அறியா வகை
மேவினாய் திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3347/1,2
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3514/2
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/2
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய் – தேவா-சம்:3612/1
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல் – தேவா-சம்:3632/1
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் – தேவா-சம்:3644/3
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/4
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை
போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே – தேவா-சம்:3709/3,4
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/2
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன் – தேவா-சம்:3861/3
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3
பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை
ஏர் சிறக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4159/3,4
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம் – தேவா-அப்:318/2
ஆ வகை ஆவர் போலும் ஆதிரைநாளர் போலும் – தேவா-அப்:318/3
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
இந்திரன் பிரமன் அங்கி எண் வகை வசுக்களோடு – தேவா-அப்:633/1
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் – தேவா-அப்:744/2
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்க – தேவா-அப்:849/1
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ – தேவா-அப்:943/2
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ – தேவா-அப்:1497/2
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர் – தேவா-அப்:1667/1,2
வண்ணத்தானை வகை உணர்வான்-தனை – தேவா-அப்:1996/2
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன் – தேவா-சுந்:210/2
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
அறிவினால் மிக்க அறு வகை சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து – தேவா-சுந்:568/1
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து – தேவா-சுந்:621/2
எ வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:621/4
சடசட விடு பெணை பழம் படும் இட வகை
பட வடகத்தொடு பல கலந்து உலவிய – தேவா-சுந்:737/1,2
மேல்


வகை-தனில் (1)

எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
மேல்


வகை-தனொடு (1)

ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3
மேல்


வகையது (1)

நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் – தேவா-அப்:271/2
மேல்


வகையா (1)

இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே – தேவா-சம்:1913/4
மேல்


வகையார் (1)

வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே – தேவா-சம்:3640/3,4
மேல்


வகையால் (13)

வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால்
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/1,2
உய்யா வகையால் அடர்த்து இன்னருள் செய்த – தேவா-சம்:334/2
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/4
கார் கெழு நறும் கொன்றை கடவுளது இடம் வகையால்
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1276/3,4
ஒண் திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால்
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம் – தேவா-சம்:3556/1,2
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால்
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/1,2
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால்
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம் – தேவா-சம்:3565/1,2
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால் – தேவா-சம்:3580/2
தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த – தேவா-சம்:3909/2
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/3
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
மேல்


வகையாலே (1)

தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/1,2
மேல்


வகையான் (2)

வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3446/4
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/2
மேல்


வகையில் (1)

பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/3
மேல்


வகையின் (1)

வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4
மேல்


வகையினர் (1)

உரை அரும் உருவினர் உணர்வு அரு வகையினர்
அரை பொரு புலி அதள் உடையினர் அதன் மிசை – தேவா-சம்:1319/1,2
மேல்


வகையினரேனும் (1)

வரிந்த வெம் சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும்
புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி – தேவா-சுந்:138/1,2
மேல்


வகையினால் (1)

முன்னை வினை போம் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர் – தேவா-சம்:3562/3
மேல்


வகையும் (1)

மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும் – தேவா-அப்:2271/3
மேல்


வகையுள் (1)

மாலும் நான்முகனும் கூடி காண்கிலா வகையுள் நின்றாய் – தேவா-அப்:617/2
மேல்


வகையே (2)

கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/2,3
என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
மேல்


வகைவகையாலே (1)

அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:2177/2,3
மேல்


வங்க (5)

தனம் ஆர்தரு சங்க கடல் வங்க திரள் உந்தி – தேவா-சம்:174/2
மறி கொள் கையன் வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட – தேவா-சம்:578/3
வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1863/2
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே – தேவா-சம்:3619/4
மேல்


வங்கங்கள் (1)

வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள்
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:910/3,4
மேல்


வங்கங்களும் (1)

வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே – தேவா-சுந்:721/4
மேல்


வங்கத்தொடு (1)

வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:723/4
மேல்


வங்கம் (18)

வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப – தேவா-சம்:709/3
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் – தேவா-சம்:712/3
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த – தேவா-சம்:1780/1
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும் – தேவா-சம்:1878/3
ஊர் ஆர் உவரி சங்கம் வங்கம் கொடுவந்து – தேவா-சம்:2103/1
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு – தேவா-சம்:3132/1
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம்
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/3,4
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே – தேவா-அப்:1000/1
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1161/2
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
வங்கம் மலி கடல் நஞ்சை வானவர்கள்தாம் உய்ய – தேவா-சுந்:528/1
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி – தேவா-சுந்:762/1
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:814/2
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:816/2
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:1016/3
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


வங்கமும் (2)

வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3
மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும்
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி – தேவா-சம்:1994/1,2
மேல்


வச்சத்தால் (1)

வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
மேல்


வச்சிரவணற்கு (1)

மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2623/3
மேல்


வச (1)

வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
மேல்


வசம் (2)

பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல – தேவா-சுந்:620/2
மேல்


வசமே (1)

உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
மேல்


வசவுணும் (1)

எரிய வசவுணும் தன்மையோ இமவான்மகள் – தேவா-சுந்:454/2
மேல்


வசி (3)

கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம் – தேவா-சம்:3310/2
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/2
வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும் – தேவா-சம்:3708/1
மேல்


வசிப்பு (1)

வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று – தேவா-அப்:445/1
மேல்


வசியினால் (1)

வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி – தேவா-அப்:2701/3
மேல்


வசியே (2)

கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே – தேவா-சம்:4021/4
கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே – தேவா-சம்:4021/4
மேல்


வசுக்கள் (2)

விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள் – தேவா-அப்:960/3
மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் – தேவா-சுந்:565/2
மேல்


வசுக்களோடு (1)

இந்திரன் பிரமன் அங்கி எண் வகை வசுக்களோடு
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:633/1,2
மேல்


வசுந்தரரே (1)

தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே – தேவா-சம்:4017/4
மேல்


வசை (8)

வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான் – தேவா-சம்:135/1
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே – தேவா-சம்:276/4
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் – தேவா-சம்:2403/1
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய் – தேவா-சம்:2894/1
வசை அறுமது வழிபாடே – தேவா-சம்:3849/4
வசை இல் மங்கலவாசகர் வாழ்த்தவே – தேவா-அப்:1780/2
மேல்


வசையொடும் (1)

வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2
மேல்


வஞ்ச (27)

வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும் நல் பூசனையால் – தேவா-சம்:671/1
விருது பகரும் வெம் சொல் சமணர் வஞ்ச சாக்கியர் – தேவா-சம்:741/1
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/4
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2470/4
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி – தேவா-சம்:3644/1
வஞ்ச வண்ணத்தர் வண்டு ஆர் குழலாளொடும் – தேவா-அப்:168/2
வஞ்ச பெண் அரங்கு கோயில் வாள் எயிற்று அரவம் துஞ்சா – தேவா-அப்:730/1
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
வஞ்ச பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழலுற்று – தேவா-அப்:730/3
வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே – தேவா-அப்:730/4
வஞ்ச அரக்கன் கரமும் சிரத்தொடும் – தேவா-அப்:1153/1
வஞ்ச ஆறுகள் வற்றின காண்-மினே – தேவா-அப்:1509/4
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர் – தேவா-அப்:1756/1
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார் – தேவா-அப்:1756/3
வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி – தேவா-அப்:2141/1
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/3
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:65/1
வஞ்ச நெஞ்சனை மா சழக்கனை பாவியை வழக்கிலியை – தேவா-சுந்:344/1
வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு – தேவா-சுந்:622/2
மேல்


வஞ்சக (3)

கள்ள நெஞ்ச வஞ்சக கருத்தை விட்டு அருத்தியோடு – தேவா-சம்:2566/1
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி – தேவா-அப்:740/1
மேல்


வஞ்சகம் (3)

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று – தேவா-சம்:3031/3
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம் – தேவா-அப்:604/2
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
மேல்


வஞ்சகர்-பால் (1)

மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
மேல்


வஞ்சகர்க்கு (1)

வஞ்சகர்க்கு அரியர் போலும் மருவினோர்க்கு எளியர் போலும் – தேவா-அப்:645/1
மேல்


வஞ்சகன் (1)

வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
மேல்


வஞ்சத்து (1)

வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
மேல்


வஞ்சப்படுத்து (1)

வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு – தேவா-சம்:481/3
மேல்


வஞ்சம் (18)

வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:541/4
வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர் – தேவா-சம்:1823/2
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/3
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3344/3
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:2/2
வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால் – தேவா-அப்:8/1
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு – தேவா-அப்:710/2
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான் – தேவா-அப்:1337/2
வஞ்சம் இன்றி வணங்கு-மின் வைகலும் – தேவா-அப்:1380/1
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1885/4
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின் – தேவா-அப்:2555/1
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:63/2
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் – தேவா-சுந்:66/3
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:68/2
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சுந்:134/1
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை – தேவா-சுந்:879/1
மேல்


வஞ்சம்கொண்டார் (1)

வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால் – தேவா-சுந்:192/1
மேல்


வஞ்சமா (1)

வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும் – தேவா-அப்:1042/2
மேல்


வஞ்சமே (1)

வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ – தேவா-அப்:237/2
மேல்


வஞ்சர் (6)

மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
வானினுள் வானவர்க்கும் அறியர் ஆகாத வஞ்சர்
நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் – தேவா-அப்:284/2,3
செற்ற வெஞ்சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார் – தேவா-அப்:695/2
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை – தேவா-சுந்:858/1
மேல்


வஞ்சர்-தம்மை (1)

மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
மேல்


வஞ்சர்கள் (1)

வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி – தேவா-சுந்:762/1
மேல்


வஞ்சன் (1)

வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
மேல்


வஞ்சனே (1)

வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/3
மேல்


வஞ்சனேன் (3)

வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே – தேவா-அப்:730/4
வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய – தேவா-அப்:1204/2
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1991/4
மேல்


வஞ்சனை (7)

வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த – தேவா-அப்:683/3
சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன் – தேவா-அப்:1242/1
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய – தேவா-சுந்:601/1
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே – தேவா-சுந்:1022/2
மேல்


வஞ்சனைக்கு (1)

வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
மேல்


வஞ்சனையார் (1)

வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை – தேவா-அப்:194/1
மேல்


வஞ்சனையால் (1)

வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு – தேவா-அப்:2587/3
மேல்


வஞ்சனையுள் (1)

வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே – தேவா-சுந்:64/2
மேல்


வஞ்சி (4)

வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2489/4
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
மேல்


வஞ்சித்து (1)

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும் – தேவா-அப்:123/1
மேல்


வஞ்சியாது (2)

வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
மேல்


வஞ்சியும் (2)

தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் – தேவா-சம்:2772/3
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
மேல்


வஞ்சு (1)

வஞ்சு இன்றி வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1159/2
மேல்


வஞ்சே (1)

வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே – தேவா-அப்:1571/4
மேல்


வஞ்சொல் (1)

இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/2
மேல்


வட்ட (19)

வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் – தேவா-சம்:752/3
கட்டு வடம் எட்டும் உறு வட்ட முழவத்தில் – தேவா-சம்:1810/1
வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1810/4
வட்ட வார் சடையனை வயல் அணி காழியான் – தேவா-சம்:3189/2
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/4
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் – தேவா-சம்:3606/3
அந்தி வட்ட திங்கள்கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என் – தேவா-அப்:954/1
சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:954/3
சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:1064/3
வட்ட புன் சடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1157/2
வட்ட மென்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1492/1
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1493/3
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் – தேவா-அப்:1494/1
வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண் – தேவா-அப்:1598/1
வட்ட வார்சடையார் வண்ணம் வாழ்த்துமே – தேவா-அப்:1924/4
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/3
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:489/3
மேல்


வட்டணை (2)

வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4
வலம்செய்து வாயின் நூலால் வட்டணை பந்தர்செய்த – தேவா-அப்:680/2
மேல்


வட்டணைகள் (2)

கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும் – தேவா-சம்:3606/1
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
மேல்


வட்டத்திடை (3)

முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள் – தேவா-அப்:808/1
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:954/2
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:1064/2
மேல்


வட்டத்திடைப்பட்டு (1)

பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ – தேவா-அப்:808/2
மேல்


வட்டத்து (3)

மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/3
அந்தி வட்டத்து ஒளியான் அடி சேர்ந்தது என் ஆருயிரே – தேவா-அப்:808/4
அந்தி வட்டத்து இளங்கண்ணியன் ஆறு அமர் செஞ்சடையான் – தேவா-அப்:1064/1
மேல்


வட்டத்தொடு (1)

நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:954/4
மேல்


வட்டப்பட (1)

வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்-தம் – தேவா-அப்:1079/1
மேல்


வட்டம் (6)

வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2464/4
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே – தேவா-சம்:2743/4
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் – தேவா-அப்:1079/2
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை – தேவா-அப்:1079/3
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே – தேவா-அப்:1079/4
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
மேல்


வட்டம்இட்டு (1)

வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம்இட்டு ஆடா வருவேன் – தேவா-அப்:22/2
மேல்


வட்டமும் (1)

எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
மேல்


வட்டனை (1)

வட்டனை மதிசூடியை வானவர் – தேவா-அப்:1102/1
மேல்


வட்டின் (1)

ஏறு மால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே – தேவா-சம்:2330/1,2
மேல்


வட்டு (1)

அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார் – தேவா-அப்:1911/1
மேல்


வட (29)

அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள் – தேவா-சம்:210/1
முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ் மலி கணி வட முகம் – தேவா-சம்:233/2
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி – தேவா-சம்:1569/2
ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் வட கச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல – தேவா-சம்:1884/1
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/2
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் – தேவா-அப்:941/3
காவிரியின் வட கரை காண்தகு – தேவா-அப்:1801/1
வட வரை எடுத்து ஆர்த்த அரக்கனை – தேவா-அப்:1899/2
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
கேதிசரம் மேவினார் கேதாரத்தார் கெடில வட அதிகைவீரட்டத்தார் – தேவா-அப்:2595/2
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
நாளும் நன்னிலம் தென் பனையூர் வட கஞ்சனூர் – தேவா-சுந்:119/1
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/3
மேல்


வட-பால் (12)

வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:123/2,3
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/2,3
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால்
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர் – தேவா-சுந்:125/2,3
சுரும்பு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:126/2,3
நாடு ஆர வந்து எற்றி ஒர் பெண்ணை வட-பால்
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும் துறையூர் – தேவா-சுந்:127/2,3
மொட்டு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர் – தேவா-சுந்:128/2,3
தாது ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர் – தேவா-சுந்:129/2,3
செய் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:130/2,3
மண் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:131/2,3
அச்சம் இல்லா கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:416/4
அறவே ஒழியாய் கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:420/4
மேல்


வட-பாலின் (1)

தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மேல்


வட-பாலை (1)

கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/3,4
மேல்


வட_மன் (1)

வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
மேல்


வடக்கு (1)

தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக – தேவா-சுந்:797/3
மேல்


வடகத்தொடு (1)

பட வடகத்தொடு பல கலந்து உலவிய – தேவா-சுந்:737/2
மேல்


வடகயிலை (1)

முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை
தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி – தேவா-சம்:115/1,2
மேல்


வடகரை (35)

அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/3
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/3
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2584/3
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2585/3
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2586/3
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2587/3
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2588/3
மாசு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2589/3
மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2590/3
மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2591/3
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2592/3
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற – தேவா-சம்:2659/3
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/2
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் – தேவா-சம்:2661/2
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/2
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2663/2
பொருது காவிரி வடகரை மாந்துறை புளிதன் எம்பெருமானை – தேவா-சம்:2664/2
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2666/2
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை – தேவா-சம்:2667/2
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம் – தேவா-சம்:2668/3
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2669/1
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து – தேவா-சம்:3145/2
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3778/3
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3779/3
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3780/2
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3781/2
ஓடு உடை காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3782/3
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3783/3
ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே – தேவா-சம்:3784/4
வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3785/3
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3786/3
தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3787/1
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி – தேவா-சம்:3805/3
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3806/4
மேல்


வடகரைத்தே (1)

வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1002/4
மேல்


வடங்கள் (1)

வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும் – தேவா-சம்:2172/3
மேல்


வடசொல் (1)

தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து – தேவா-சம்:2470/1
மேல்


வடசொலும் (1)

தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
மேல்


வடத்தன் (1)

மதி ஒன்றிய கொன்றை வடத்தன்
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு – தேவா-சம்:383/1,2
மேல்


வடத்தின் (1)

நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:1811/1
மேல்


வடத்து (1)

ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம் இரண்டும் – தேவா-அப்:13/1
மேல்


வடதளி (29)

ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4111/4
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4112/4
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4113/4
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4114/4
உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4115/4
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4116/4
உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4117/4
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4118/4
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4119/4
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை – தேவா-சம்:4120/2
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1652/3,4
ஆக்கினான் அணி ஆறை வடதளி
நோக்கினார்க்கு இல்லையால் அரு நோய்களே – தேவா-அப்:1653/3,4
அண்டரை பழையாறை வடதளி
கண்டரை தொழுது உய்ந்தன கைகளே – தேவா-அப்:1654/3,4
படையரை பழையாறை வடதளி
உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1655/3,4
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி
வள்ளலை புகழ துயர் வாடுமே – தேவா-அப்:1656/3,4
ஆதியை பழையாறை வடதளி
சோதியை தொழுவார் துயர் தீருமே – தேவா-அப்:1657/3,4
அருள் திறத்து அணி ஆறை வடதளி
தெருட்டரை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1658/3,4
பாதனை பழையாறை வடதளி
நாதனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1659/3,4
பாய் இரும் புனல் ஆறை வடதளி
மேயவன் என வல்வினை வீடுமே – தேவா-அப்:1660/3,4
அருத்தனை பழையாறை வடதளி
திருத்தனை தொழுவார் வினை தேயுமே – தேவா-அப்:1661/3,4
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/4
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/4
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
மேல்


வடபக்கம் (2)

கெண்டை பிறழ் தெண் நீர் கெடில வடபக்கம்
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/2,3
கீதம் உமை பாட கெடில வடபக்கம்
வேத முதல்வன் நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:499/3,4
மேல்


வடபால் (2)

மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/3,4
மேல்


வடபாலது (1)

கரை செய் காவிரியின் வடபாலது காதலான் – தேவா-சம்:1532/3
மேல்


வடபாலும் (1)

குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும்
கணக்கு என்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும் – தேவா-சம்:3483/1,2
மேல்


வடபேறூர் (1)

பிச்சை ஊர் திரிவான் கடவூர் வடபேறூர்
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை – தேவா-சுந்:313/2,3
மேல்


வடம் (22)

வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து – தேவா-சம்:459/1
வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே – தேவா-சம்:1709/4
வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி – தேவா-சம்:1794/1
கட்டு வடம் எட்டும் உறு வட்ட முழவத்தில் – தேவா-சம்:1810/1
கல் தரு வடம் கையினார் காவிரி துறை காட்டினார் – தேவா-சம்:2319/2
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம் – தேவா-சம்:2892/3
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் – தேவா-சம்:3094/3
பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர் – தேவா-சம்:3707/2
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம்
கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3736/1,2
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள – தேவா-சம்:4105/1
அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர் நாகத்தர் – தேவா-அப்:159/1
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு – தேவா-அப்:630/1
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம்
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை – தேவா-அப்:1047/2,3
வடம் கொள் மென் முலை மாது ஒருகூறனை – தேவா-அப்:1884/2
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் – தேவா-அப்:2255/2
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய் – தேவா-சுந்:56/3
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
மேல்


வடமலை (1)

வடமலை அனைய நல் மாடக்கோயிலே – தேவா-சம்:2996/4
மேல்


வடமாகறல் (1)

ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர் – தேவா-சம்:1888/1
மேல்


வடமும் (4)

அக்குடை வடமும் ஒர் அரவமும் அலர் அரை மிசையினில் – தேவா-சம்:3702/2
முத்தின் தாழ் வடமும் சந்தன குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க – தேவா-சம்:4096/1
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:13/3
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/3
மேல்


வடமொழியும் (1)

வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் – தேவா-அப்:2946/1
மேல்


வடவரை (1)

கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என – தேவா-சம்:223/1
மேல்


வடவிடவீ-தனில் (1)

தழை ஆர் வடவிடவீ-தனில் தவமே புரி சைவன் – தேவா-சம்:120/1
மேல்


வடி (24)

வசை விளங்கும் வடி சேர் நுதலாரே – தேவா-சம்:276/4
வடி கொள் வாவி செங்கழுநீரில் கொங்கு ஆடி – தேவா-சம்:1111/1
வடி கொடு தனது அடி வழிபடுமவர் இடர் – தேவா-சம்:1330/2
வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய – தேவா-சம்:2104/1
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும் – தேவா-சம்:2286/2
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/4
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3477/3
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர – தேவா-அப்:75/1
வடி கொள் வேய் தோள் வான்_அரமங்கையர் பின் செல்ல – தேவா-அப்:215/2
வடி தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே – தேவா-அப்:529/4
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/2
வடி கொள் வெண் மழு மான் அமர் கைகளும் – தேவா-அப்:1626/1
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவ கொண்டார் – தேவா-அப்:3027/3
வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே – தேவா-சுந்:64/2
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/2
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன – தேவா-சுந்:902/3
மேல்


வடிக்கின்றன (1)

வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
மேல்


வடிகொள் (1)

வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/2
மேல்


வடிதரு (1)

வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து – தேவா-அப்:367/1
மேல்


வடிய (2)

வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3163/3
முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில் – தேவா-சம்:3529/1
மேல்


வடிவர் (2)

நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் – தேவா-சம்:2141/1
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே – தேவா-அப்:512/4
மேல்


வடிவனார் (1)

வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/3
மேல்


வடிவிலான் (1)

வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:339/2
மேல்


வடிவின் (1)

வடிவின் மாதர் திறம் மனம் வையன்-மின் – தேவா-அப்:1546/2
மேல்


வடிவின (1)

அன்ன வடிவின அன்புடை தொண்டர்க்கு அமுது அருத்தி – தேவா-அப்:966/3
மேல்


வடிவினர் (9)

மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்
இலை மலி படையவர் இடம் இடைமருதே – தேவா-சம்:1321/3,4
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1330/4
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் – தேவா-சம்:2620/2
வெம் தழல் வடிவினர் பொடி பூசி விரிதரு கோவண உடை மேல் ஓர் – தேவா-சம்:2671/1
பொன் அன புரிதரு சடையினர் பொடி அணி வடிவினர்
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார் – தேவா-சம்:3717/1,2
துகள் துறு விரி துகில் உடையவர் அமண் எனும் வடிவினர்
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/1,2
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர்
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர் – தேவா-சம்:3746/2,3
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர்
திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார் – தேவா-சம்:3752/2,3
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/2
மேல்


வடிவினார் (1)

மாசு ஊர் வடிவினார் மண்டை உணல் கொள்வார் – தேவா-சம்:902/1
மேல்


வடிவினை (1)

வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
மேல்


வடிவினொடு (1)

வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4
மேல்


வடிவு (32)

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:426/3
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:479/3
வடிவு உரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு – தேவா-சம்:1345/3
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர் – தேவா-சம்:1354/1
வடிவு ஆரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2057/4
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார் – தேவா-சம்:2141/2
சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும் – தேவா-சம்:2169/1
பித்த வடிவு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2169/4
வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும் – தேவா-சம்:2216/3
வடிவு உடை வாள் தடம் கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தை – தேவா-சம்:3431/1
மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை – தேவா-சம்:3728/1
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார் – தேவா-சம்:3793/3
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன் – தேவா-சம்:3987/1
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:375/3
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி – தேவா-அப்:463/2
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகத்தானே – தேவா-அப்:489/2
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார் – தேவா-அப்:556/3
சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:732/3
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/3
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து – தேவா-அப்:804/1
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் – தேவா-அப்:993/1
வண்ணமில்லி வடிவு வேறு ஆயவன் – தேவா-அப்:1544/3
அடிகள்-தம் வடிவு அம்ம அழகிதே – தேவா-அப்:1626/4
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும் – தேவா-அப்:2265/1
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை – தேவா-அப்:2887/1
வாசத்தின் ஆர் மலர் கொன்றை உள்ளார் வடிவு ஆர்ந்த நீறு – தேவா-சுந்:189/1
வடிவு உடை மழு ஏந்தி மத கரி உரி போர்த்து – தேவா-சுந்:862/1
மேல்


வடிவும் (7)

போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:807/3
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும்
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2386/2,3
வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2488/2
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2488/4
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள் – தேவா-அப்:1467/1
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
மேல்


வடிவுற (2)

வடிவுற அமைதர மருவிய ஏடகத்து – தேவா-சம்:3141/2
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:463/4
மேல்


வடிவே (1)

வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே – தேவா-சுந்:229/4
மேல்


வடிவொடு (4)

கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
பொடி அணி வடிவொடு திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும் – தேவா-சம்:2676/3
பன்றியர் பறவையர் பரிசு உடை வடிவொடு படர்தர – தேவா-சம்:3731/1
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் – தேவா-அப்:27/2
மேல்


வடிவொடும் (1)

வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
மேல்


வடு (4)

வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே – தேவா-சம்:937/4
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:945/4
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே – தேவா-அப்:495/2
வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:1046/3
மேல்


வடுக்களோடு (1)

வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே – தேவா-அப்:388/2
மேல்


வடுக (1)

கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:498/1
மேல்


வடுகர் (1)

முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:498/3
மேல்


வடுகூர் (1)

வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே – தேவா-சம்:937/4
மேல்


வடுகூரில் (8)

ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:938/4
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:939/4
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:940/4
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:941/4
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:942/4
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:943/4
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:944/4
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:946/4
மேல்


வடுகூரை (1)

கடி நாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் – தேவா-சம்:947/2,3
மேல்


வண் (82)

வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/3
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/2
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/3
வண் தரங்க புனல் கமல மது மாந்தி பெடையினொடும் – தேவா-சம்:645/1
கார் மிகுத்த கறை கண்டத்து இறையவனை வண் கமல – தேவா-சம்:655/2
வம்பு அமரும் தண் காழி சம்பந்தன் வண் தமிழ் கொண்டு – தேவா-சம்:677/3
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான் – தேவா-சம்:798/2
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:802/3
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம் – தேவா-சம்:876/1
குறி இல் சமணோடு குண்டர் வண் தேரர் – தேவா-சம்:924/1
கரவா வண் கை கற்றவர் சேரும் கலி காழி – தேவா-சம்:1102/2
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே – தேவா-சம்:1214/4
வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட – தேவா-சம்:1383/3
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள் – தேவா-சம்:1434/3
மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1635/3
மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1808/4
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4
வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1810/4
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1811/4
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1812/4
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1813/4
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1814/4
வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1815/4
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/4
மாக்கமுற நீடு பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1817/4
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள் – தேவா-சம்:1818/1
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரி – தேவா-சம்:1873/3
வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார் – தேவா-சம்:1876/1
மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம் – தேவா-சம்:1877/3
மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம் – தேவா-சம்:1880/3
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே – தேவா-சம்:1882/3
பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் – தேவா-சம்:1887/3
வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் – தேவா-சம்:1973/1
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன் – தேவா-சம்:1986/2
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர் – தேவா-சம்:2002/1
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய – தேவா-சம்:2030/3
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர் – தேவா-சம்:2091/2
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/3
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/4
குண்டர் வண் துவர் ஆடை போர்த்தது ஒர் கொள்கையினார்கள் – தேவா-சம்:2440/1
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும் – தேவா-சம்:2604/2
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ் – தேவா-சம்:2735/3
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே – தேவா-சம்:2753/4
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
மை புரை கண் உமை_பங்கன் வண் தழல் – தேவா-சம்:2981/1
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் – தேவா-சம்:3174/3
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி – தேவா-சம்:3181/3
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர – தேவா-சம்:3188/3
மாசு மெய்யினர் வண் துவர் ஆடை கொள் – தேவா-சம்:3286/1
திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3388/3
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை – தேவா-சம்:3448/2
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் – தேவா-சம்:3647/2
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ் – தேவா-சம்:3722/3
மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே – தேவா-சம்:3763/3
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் – தேவா-சம்:3775/3
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3
பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி – தேவா-சம்:4075/3
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/3
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் – தேவா-சம்:4126/3
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு – தேவா-அப்:790/3
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண் போது – தேவா-அப்:900/3
வண் பொன்னி தென் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1741/3
மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
மாலை பிறை சென்னி வைத்தார் தாமே வண் கயிலை மா மலையை வந்தியாத – தேவா-அப்:2869/1
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/2
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள் – தேவா-சுந்:847/2
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய் – தேவா-சுந்:948/3
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
மேல்


வண்குடியும் (1)

அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/2
மேல்


வண்கையாளர் (1)

கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2368/4
மேல்


வண்டர் (2)

வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன் – தேவா-சம்:629/1
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/3
மேல்


வண்டல் (7)

வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல் – தேவா-சம்:1478/1
வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் – தேவா-சம்:2008/3
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை – தேவா-சம்:2033/1
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2461/4
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4
மேல்


வண்டலும் (1)

வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3
மேல்


வண்டலொடு (1)

வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/3
மேல்


வண்டின் (5)

குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும் – தேவா-சம்:189/1
கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே – தேவா-சம்:1387/4
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/4
ஆறு-கொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால் – தேவா-அப்:182/3
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
மேல்


வண்டு (340)

போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
வண்டு அமரும் மலர் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே – தேவா-சம்:53/4
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும் – தேவா-சம்:83/2
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் – தேவா-சம்:87/1
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:90/4
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம் – தேவா-சம்:165/3
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம் – தேவா-சம்:245/1
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட – தேவா-சம்:274/1
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:275/2
வண்டு பாட மலர் ஆர் திருப்புன்கூர் – தேவா-சம்:292/3
பாடல் வண்டு பயிலும் நறையூரில் – தேவா-சம்:308/3
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை – தேவா-சம்:375/2
கள் நின்று எழு சோலையில் வண்டு
பண் நின்று ஒலி செய் பனையூரே – தேவா-சம்:394/3,4
வண்டு ஆர் மயிலாடுதுறையே – தேவா-சம்:409/4
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
வண்டு அமர் பூம் குழல் மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:435/3
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/3
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல் – தேவா-சம்:467/3
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/3
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப – தேவா-சம்:506/3
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/3
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:524/4
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே – தேவா-சம்:535/3
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/4
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் – தேவா-சம்:603/3
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை – தேவா-சம்:607/3
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:656/3
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/3
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி – தேவா-சம்:702/3
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே – தேவா-சம்:719/4
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/4
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/4
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:765/4
களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/4
நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் – தேவா-சம்:798/1
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/3
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய – தேவா-சம்:867/3
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/4
கொந்து அண் பொழில் சோலை கோல வரி வண்டு
மந்தம் மலி அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:896/1,2
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:898/2
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட – தேவா-சம்:901/1
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:939/3,4
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட – தேவா-சம்:942/3
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு – தேவா-சம்:944/3
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட – தேவா-சம்:1048/3
கொம்பு ஆர் சோலை கோல வண்டு யாழ்செய் குற்றாலம் – தேவா-சம்:1069/2
பெரும் தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி – தேவா-சம்:1078/1
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் – தேவா-சம்:1083/2
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே – தேவா-சம்:1086/4
கொந்து அலர் சோலை கோகிலம் ஆட குளிர் வண்டு
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1092/3,4
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால் வாய் முரண் வேழ – தேவா-சம்:1103/1
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை – தேவா-சம்:1114/1
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த – தேவா-சம்:1134/1
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/3
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் – தேவா-சம்:1169/2
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த – தேவா-சம்:1172/3
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி – தேவா-சம்:1210/3
நாறு நன் குர விரி வண்டு கெண்டி – தேவா-சம்:1211/3
பூவில் வண்டு அமர்தரு பொய்கை அன்ன – தேவா-சம்:1213/3
பிறை பெற்ற சடை அண்ணல் பெடை வண்டு ஆலும் – தேவா-சம்:1285/1
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/3,4
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1480/2
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம் – தேவா-சம்:1487/1
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய் – தேவா-சம்:1508/1
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம் – தேவா-சம்:1511/1
தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1536/3
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1545/3
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1552/1
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு
அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே – தேவா-சம்:1558/3,4
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி – தேவா-சம்:1641/3
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம் – தேவா-சம்:1659/3
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு
அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர் – தேவா-சம்:1754/1,2
வண்டு இரை மதி சடை மிலைத்த புனல் சூடி – தேவா-சம்:1776/1
வண்டு அணைசெய் கொன்றை அது வார் சடைகள் மேலே – தேவா-சம்:1798/1
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் – தேவா-சம்:1842/3
மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை – தேவா-சம்:1879/3
மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை – தேவா-சம்:1879/3
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1904/3
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/3
விண் மொய்த்த பொழில் வரி வண்டு இசை முரலும் வெண்காடே – தேவா-சம்:1989/4
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்-தம் வினை – தேவா-சம்:1994/3
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2038/2
பாவில் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2044/2
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/3
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/3
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2084/3
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2087/3
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் – தேவா-சம்:2094/3
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில் – தேவா-சம்:2095/3
வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய – தேவா-சம்:2104/1
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி – தேவா-சம்:2107/2
வெண்தாமரை மேல் கரு வண்டு யாழ்செய் வெண்காடே – தேவா-சம்:2124/4
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே – தேவா-சம்:2132/4
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் – தேவா-சம்:2139/3
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி – தேவா-சம்:2143/3
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே – தேவா-சம்:2162/4
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2163/4
கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில் – தேவா-சம்:2205/2
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/3
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர் – தேவா-சம்:2261/3
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய – தேவா-சம்:2323/1
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன் – தேவா-சம்:2334/1
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/2
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி – தேவா-சம்:2374/1
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2466/4
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் – தேவா-சம்:2468/3
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2491/4
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2495/4
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம் – தேவா-சம்:2537/2
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/3
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2557/3
பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2559/3
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2592/3
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/3
வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் – தேவா-சம்:2633/3
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி – தேவா-சம்:2703/3
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் – தேவா-சம்:2704/3
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/4
வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன் – தேவா-சம்:2728/1
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே – தேவா-சம்:2736/4
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே – தேவா-சம்:2748/4
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்-வாய் – தேவா-சம்:2786/1
வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி – தேவா-சம்:2793/1
வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே – தேவா-சம்:2876/4
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் – தேவா-சம்:2911/2
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2925/3
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும் – தேவா-சம்:2927/2
வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே – தேவா-சம்:2938/4
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார் – தேவா-சம்:2946/2
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம் – தேவா-சம்:3018/3
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின – தேவா-சம்:3038/1
வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி – தேவா-சம்:3054/2
விளக்கம் ஆக்குவன வெறி வண்டு ஆரும் பொழில் – தேவா-சம்:3071/2
வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம் – தேவா-சம்:3076/1
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும் – தேவா-சம்:3096/1
வண்டு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3130/3
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி – தேவா-சம்:3142/2
வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும் – தேவா-சம்:3148/3
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய – தேவா-சம்:3168/3
வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர் – தேவா-சம்:3179/3
சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3244/3
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3246/3
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3248/3
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் – தேவா-சம்:3269/1
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3279/3
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம் – தேவா-சம்:3368/1
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த – தேவா-சம்:3407/3
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் – தேவா-சம்:3429/2
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:3501/3
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/4
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் – தேவா-சம்:3578/2
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/3
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/3
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா – தேவா-சம்:3639/3
கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே – தேவா-சம்:3647/4
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து – தேவா-சம்:3670/1
துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3675/4
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி – தேவா-சம்:3679/1
குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு – தேவா-சம்:3683/1
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/4
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/3
வண்டு அமர் வளர் சடையீரே – தேவா-சம்:3813/2
வண்டு அமர் வளர் சடையீர் உமை வாழ்த்தும் அ – தேவா-சம்:3813/3
வண்டு இசைக்கும் சடையீரே – தேவா-சம்:3820/2
வண்டு இசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3820/3
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே – தேவா-சம்:3874/4
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3883/3
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3885/3
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/3
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3912/4
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/4
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே – தேவா-சம்:3915/4
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர் – தேவா-சம்:3939/3
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/4
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான் – தேவா-சம்:3943/3
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி – தேவா-சம்:4148/3
விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே – தேவா-சம்:4156/4
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:53/1
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் – தேவா-அப்:114/2
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
வஞ்ச வண்ணத்தர் வண்டு ஆர் குழலாளொடும் – தேவா-அப்:168/2
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:224/3
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:233/3
மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:242/3
மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:245/3
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/3
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:377/3
கோதி வண்டு அறையும் சோலை குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:476/4
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை – தேவா-அப்:529/1
வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை – தேவா-அப்:585/2
மறைவலா இறைவா வண்டு ஆர் கொன்றையாய் வாமதேவா – தேவா-அப்:613/2
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
வண்டு அணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:813/1
சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு – தேவா-அப்:829/1
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/3
சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/1,2
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு – தேவா-அப்:1002/3
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
வண்டு உலாம் மலர் கொண்டு வளர் சடைக்கு – தேவா-அப்:1134/1
நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை – தேவா-அப்:1190/2
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் – தேவா-அப்:1209/1
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும் – தேவா-அப்:1218/1
கான் அறாத கடி பொழில் வண்டு இனம் – தேவா-அப்:1427/1
வண்டு சேர் மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1458/3
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1483/2
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே – தேவா-அப்:1519/2
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன் – தேவா-அப்:1537/3
வண்டு ஆர் கொன்றையும் மத்தம் வளர் சடை – தேவா-அப்:1605/1
ஓலி வண்டு அறை ஒண் மலர் எட்டினால் – தேவா-அப்:1619/1
கோதி வண்டு அறையும் திரு கோளிலி – தேவா-அப்:1648/3
கேதி வண்டு அறையும் திரு கோளிலி – தேவா-அப்:1649/3
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு – தேவா-அப்:1667/3
வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி – தேவா-அப்:1737/3
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-அப்:1807/1
வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1880/4
வண்டு அலம்பிய வார் சடை ஈசனை – தேவா-அப்:1891/1
ஆறு கால் வண்டு மூசிய கொன்றையான் – தேவா-அப்:1949/1
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே – தேவா-அப்:1954/3
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை – தேவா-அப்:2113/3
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி – தேவா-அப்:2142/2
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/2
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/4
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2473/2
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2582/3
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2676/3
வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் – தேவா-அப்:2743/3
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/3,4
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:76/4
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை – தேவா-சுந்:97/1
அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:101/4
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர்பங்கு உடையாய் – தேவா-சுந்:200/1
வண்டு ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:242/3
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:259/2
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த – தேவா-சுந்:267/3
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
பாடல் வண்டு இசை ஆலும் சோலை பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:367/3
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று – தேவா-சுந்:380/1
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:597/2
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை – தேவா-சுந்:627/2
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:714/3
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/4
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள் – தேவா-சுந்:763/1
களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு
உளங்கள் ஆர்கலி பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி – தேவா-சுந்:778/1,2
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:815/2
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:819/2
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை – தேவா-சுந்:821/2
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல் – தேவா-சுந்:832/3
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:866/3
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:882/2
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
அற இலகும் அருளான் மருள் ஆர் பொழில் வண்டு அறையும் – தேவா-சுந்:986/3
திரிதரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1013/4
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும் – தேவா-சுந்:1016/1
துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு
தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1027/3,4
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1036/4
மேல்


வண்டுகள் (6)

மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டி திசை எங்கும் – தேவா-சம்:110/3
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் – தேவா-சம்:2574/3
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/4
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:528/3
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து – தேவா-அப்:785/3
சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1006/4
மேல்


வண்டுகாள் (3)

வண்டுகாள் கொண்டல்காள் வார் மணல் குருகுகாள் – தேவா-சுந்:377/1
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள் – தேவா-சுந்:378/1
கூடும் அன்ன பெடைகாள் குயில் வண்டுகாள்
ஆடும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:381/1,2
மேல்


வண்டும் (8)

தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:273/2
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:457/4
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை – தேவா-சம்:789/1
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி – தேவா-சம்:1061/2
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர் – தேவா-சம்:2123/2
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும்
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே – தேவா-சம்:2151/3,4
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி – தேவா-சம்:3065/3
தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே – தேவா-சுந்:828/3
மேல்


வண்டே (3)

வாசம் கமழ் மா மலர் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்தாய் – தேவா-சம்:342/1,2
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே
சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ – தேவா-அப்:116/3,4
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும் – தேவா-அப்:1061/1
மேல்


வண்டொடு (5)

கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/3
மாது அமர் மேனியன் ஆகி வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3009/1,2
வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு
தேன் அணி பொழில் திரு பூவணத்து உறை – தேவா-சம்:3010/1,2
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர் – தேவா-அப்:1331/1
மேல்


வண்ண (42)

தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு – தேவா-சம்:47/1
பவழ வண்ண பரிசு ஆர் திருமேனி – தேவா-சம்:287/1
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:553/4
வண்ண மலரானும் வையம் அளந்தானும் – தேவா-சம்:934/1
வண்ண நல் மலர் உறை மறையவனும் – தேவா-சம்:1182/1
வண்ண வெண்பொடி பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து – தேவா-சம்:1429/1
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய் – தேவா-சம்:1521/1
வண்ண சுதை மாளிகை மேல் கொடிகள் – தேவா-சம்:1652/3
வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும் – தேவா-சம்:2172/3
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2467/4
வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன் – தேவா-சம்:2503/1
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/4
வண்ண மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2684/3
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட – தேவா-சம்:3159/1
வண்ண மா மலரவன் மால் அவன் காண்கிலா – தேவா-சம்:3187/3
அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும் – தேவா-சம்:3252/3
திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண
அருத்த என் எனை அஞ்சல் என்னாததே – தேவா-சம்:3278/3,4
ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3424/4
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/2
பெய்யும் வண்ண பெருந்தகை ஆனது ஓர் – தேவா-சம்:4163/2
மெய்யும் வண்ண கிளியன்னவூரனே – தேவா-சம்:4163/4
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் – தேவா-அப்:11/2
வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:26/4
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த – தேவா-அப்:362/3
வண்ண மால் அயனும் காணா மால் வரை எரியர் போலும் – தேவா-அப்:697/3
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/2
விலை இல் மா மணி_வண்ண உருவரோ – தேவா-அப்:1167/3
கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர் – தேவா-அப்:1178/2
வண்ண நல் மலரான் பல தேவரும் – தேவா-அப்:1247/2
துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி – தேவா-அப்:1664/1
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/4
மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல – தேவா-அப்:2532/1
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி ஆகாய வண்ண முடியாய் போற்றி – தேவா-அப்:2659/2
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
மேல்


வண்ணங்கள் (4)

பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் – தேவா-சம்:584/3
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல் – தேவா-அப்:1349/1
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும் – தேவா-அப்:1349/2
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
மேல்


வண்ணங்களாய் (1)

கண்ட வண்ணங்களாய் கனல் மா மணி – தேவா-அப்:1350/3
மேல்


வண்ணத்த (2)

வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2433/4
பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
மேல்


வண்ணத்தர் (10)

பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2467/1
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர் ஒர்பாகம் – தேவா-சம்:2467/2
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த – தேவா-சம்:2467/3
தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமும் ஒர் – தேவா-அப்:168/1
வஞ்ச வண்ணத்தர் வண்டு ஆர் குழலாளொடும் – தேவா-அப்:168/2
துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும் – தேவா-அப்:168/3
அஞ்ச வண்ணத்தர் அரநெறியாரே – தேவா-அப்:168/4
கோல வண்ணத்தர் ஆகி கொழும் சுடர் – தேவா-அப்:1346/2
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு – தேவா-அப்:1346/3
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1346/4
மேல்


வண்ணத்தராய் (7)

சிந்தை வண்ணத்தராய் திறம்பா வணம் – தேவா-அப்:1345/1
முந்தி வண்ணத்தராய் முழு நீறு அணி – தேவா-அப்:1345/2
சந்தி வண்ணத்தராய் தழல் போல்வது ஓர் – தேவா-அப்:1345/3
மூல வண்ணத்தராய் முதல் ஆகிய – தேவா-அப்:1346/1
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய்
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:18/3,4
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:18/4
மேல்


வண்ணத்தவர்க்கு (1)

பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-அப்:1664/4
மேல்


வண்ணத்தவன் (1)

மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே – தேவா-சம்:1598/4
மேல்


வண்ணத்தன் (1)

இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மேல்


வண்ணத்தன (1)

பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் – தேவா-சம்:3906/3
மேல்


வண்ணத்தனாகிலும் (1)

தான் அ வண்ணத்தனாகிலும் தன்னையே – தேவா-அப்:2034/3
மேல்


வண்ணத்தான் (1)

காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான் – தேவா-சம்:3156/2
மேல்


வண்ணத்தானும் (1)

பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும்
கூடு இள மென்முலையாளை கூடிய கோலத்தினானும் – தேவா-அப்:32/1,2
மேல்


வண்ணத்தானை (1)

வண்ணத்தானை வகை உணர்வான்-தனை – தேவா-அப்:1996/2
மேல்


வண்ணத்தில் (1)

அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
மேல்


வண்ணத்தின் (1)

மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
மேல்


வண்ணத்தீர் (1)

மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர்
கறை மல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர் – தேவா-சம்:2078/1,2
மேல்


வண்ணத்து (11)

ஆன வண்ணத்து எம் அண்ணலார் – தேவா-சம்:609/2
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன் – தேவா-சம்:764/2
அங்கு அமல கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான் – தேவா-சம்:1099/2
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2467/4
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3071/4
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:3906/1
அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே – தேவா-அப்:151/4
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே – தேவா-அப்:1178/1
அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த – தேவா-அப்:1664/2
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே – தேவா-அப்:1930/4
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
மேல்


வண்ணம் (162)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:242/4
பேசா வண்ணம் பேசி திரியவே – தேவா-சம்:270/2
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:287/2
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும் பெருமான் – தேவா-சம்:454/2
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம்
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/2,3
கவர் செய்து உழல கண்ட வண்ணம் காரிகை வார் குழலார் – தேவா-சம்:686/2
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/2
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:740/4
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:741/4
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு – தேவா-சம்:762/3
காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே – தேவா-சம்:781/4
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் – தேவா-சம்:936/3
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம்
நேர்ந்தவன் நேர்_இழையோடும் கூடி – தேவா-சம்:1222/1,2
குன்றிய அற உரை கூறா வண்ணம்
வென்றவன் புலன் ஐந்தும் விளங்க எங்கும் – தேவா-சம்:1226/2,3
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம் – தேவா-சம்:1254/2,3
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய் – தேவா-சம்:1482/1
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் – தேவா-சம்:1521/2
நண்ணும் வண்ணம் உடையார் வினை ஆயின நாசமே – தேவா-சம்:1521/4
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/3
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை – தேவா-சம்:1643/2
துணி நீல வண்ணம் முகில் தோன்றி அன்ன – தேவா-சம்:1659/1
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/2
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை – தேவா-சம்:2011/1
அடைகிலாத வண்ணம் அருளாய் உன் அடியவர்க்கே – தேவா-சம்:2035/4
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/2
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர் – தேவா-சம்:2088/2
கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/4
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி – தேவா-சம்:2110/2
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2124/3
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும் – தேவா-சம்:2127/3
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார் – தேவா-சம்:2290/3
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2375/2
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் – தேவா-சம்:2398/3
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் – தேவா-சம்:2401/2
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழிய – தேவா-சம்:2408/3
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் – தேவா-சம்:2420/3
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2487/4
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் – தேவா-சம்:2547/1
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார் – தேவா-சம்:2759/2
நிலையுறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம் – தேவா-சம்:2824/1,2
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி – தேவா-சம்:3028/2
மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான் – தேவா-சம்:3044/2
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும் – தேவா-சம்:3052/1
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/4
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3289/4
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/4
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3291/4
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/4
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/4
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/4
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/4
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/4
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/4
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4
பெற்றவன் முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால் – தேவா-சம்:3399/1
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம்
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய – தேவா-சம்:3490/2,3
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/3
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி – தேவா-சம்:3676/2
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப – தேவா-சம்:4076/3
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/2
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3
செய்யும் வண்ணம் சிரித்து புரம் மிசை – தேவா-சம்:4163/1
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் நோக்கிட – தேவா-சம்:4163/3
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் – தேவா-அப்:27/2
இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம்
கொண்டம் நாள் தான் அறிவான் குறிக்கொள்ளாது ஒழிவானோ – தேவா-அப்:115/3,4
முடி வண்ணம் வான மின் வண்ணம் தம் மார்பின் – தேவா-அப்:174/1
முடி வண்ணம் வான மின் வண்ணம் தம் மார்பின் – தேவா-அப்:174/1
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம் – தேவா-அப்:174/2
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம்
படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு – தேவா-அப்:174/2,3
படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு – தேவா-அப்:174/3
படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு – தேவா-அப்:174/3
அடி வண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே – தேவா-அப்:174/4
அத்தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:208/4
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:209/4
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:210/4
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:211/4
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:212/4
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:213/4
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:214/4
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:215/4
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:216/4
ஆரூரன்-தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:217/4
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன் – தேவா-அப்:263/3
இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம்
சிந்திரம் ஆக நோக்கி தெருட்டுவார் தெருட்ட வந்து – தேவா-அப்:282/2,3
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/3
பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் – தேவா-அப்:409/1
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால – தேவா-அப்:526/2,3
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/3
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார் – தேவா-அப்:556/3
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:600/3,4
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு – தேவா-அப்:604/2,3
செறிவன சித்தம் வைத்து திருவடி சேரும் வண்ணம்
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் – தேவா-அப்:606/2,3
அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம்
செம் தழல் ஆனார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:714/3,4
ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/4
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே – தேவா-அப்:996/4
செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர் – தேவா-அப்:1178/3
எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே – தேவா-அப்:1178/4
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை – தேவா-அப்:1419/1
வட்ட வார்சடையார் வண்ணம் வாழ்த்துமே – தேவா-அப்:1924/4
கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம்
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/1,2
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
முடிப்பான் காண் மூஉலகும் ஆயினான் காண் முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் – தேவா-அப்:2162/2,3
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/3
வல்லானை வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம் மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை – தேவா-அப்:2194/2
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/4
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2326/1
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம்
திரு ஆரூர் மணவாளா திரு தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே – தேவா-அப்:2342/3,4
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – தேவா-அப்:2343/1
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/2,3
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/2
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம்
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/3,4
பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/2
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே – தேவா-அப்:2531/2
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் – தேவா-அப்:2531/3
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம்
உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/3,4
அரு ஆய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2554/4
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/3,4
ஆண்டானை அடியேனை ஆளாக்கொண்டு அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம்
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/1,2
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும் – தேவா-அப்:2676/2
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம்
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/1,2
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம்
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/1,2
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த – தேவா-அப்:2752/3
நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை – தேவா-அப்:2757/2
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
அடைந்தார்-தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம்
கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே – தேவா-அப்:2780/1,2
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/4
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம்
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/1,2
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2968/4
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம்
மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த – தேவா-சுந்:55/2,3
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம்
வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய் – தேவா-சுந்:56/2,3
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் – தேவா-சுந்:60/2
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய – தேவா-சுந்:60/3
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம்
கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர் – தேவா-சுந்:299/1,2
நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/3
உலை அணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1023/4
மேல்


வண்ணமாய (1)

எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் – தேவா-சம்:2409/1
மேல்


வண்ணமில்லி (1)

வண்ணமில்லி வடிவு வேறு ஆயவன் – தேவா-அப்:1544/3
மேல்


வண்ணமும் (44)

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு – தேவா-சம்:2186/1
வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2488/2
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/4
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் – தேவா-சம்:3375/1
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1345/4
சிந்தை வண்ணமும் தீயது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1347/1
சிந்தை வண்ணமும் தீயது ஓர் வண்ணமும்
அந்தி போது அழகு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1347/1,2
அந்தி போது அழகு ஆகிய வண்ணமும்
பந்தி காலனை பாய்ந்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1347/2,3
பந்தி காலனை பாய்ந்தது ஓர் வண்ணமும்
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1347/3,4
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1347/4
இருளின் வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் – தேவா-அப்:1348/1
இருளின் வண்ணமும் ஏழ் இசை வண்ணமும்
சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும் – தேவா-அப்:1348/1,2
சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும் – தேவா-அப்:1348/2
சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும்
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும் – தேவா-அப்:1348/2,3
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1348/3,4
அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1348/4
மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1349/3,4
அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1349/4
இண்டை வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் – தேவா-அப்:1350/1
இண்டை வண்ணமும் ஏழ் இசை வண்ணமும்
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும் – தேவா-அப்:1350/1,2
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும் – தேவா-அப்:1350/2
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்களாய் கனல் மா மணி – தேவா-அப்:1350/2,3
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1350/4
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் – தேவா-அப்:1351/1
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும் – தேவா-அப்:1351/1,2
கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும்
விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும் – தேவா-அப்:1351/2,3
விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1351/3,4
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1351/4
ஊழி வண்ணமும் ஒண் சுடர் வண்ணமும் – தேவா-அப்:1352/1
ஊழி வண்ணமும் ஒண் சுடர் வண்ணமும்
வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1352/1,2
வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும்
வாழி தீ உரு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1352/2,3
வாழி தீ உரு ஆகிய வண்ணமும்
ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1352/3,4
ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1352/4
செய் தவன் திருநீறு அணி வண்ணமும்
எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1353/1,2
எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும்
கைது காட்சி அரியது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1353/2,3
கைது காட்சி அரியது ஓர் வண்ணமும்
ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1353/3,4
ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1353/4
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்
இடர்க்கள் போல் பெரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1354/1,2
இடர்க்கள் போல் பெரிது ஆகிய வண்ணமும்
கடுத்த கை நரம்பால் இசை வண்ணமும் – தேவா-அப்:1354/2,3
கடுத்த கை நரம்பால் இசை வண்ணமும்
அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1354/3,4
அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1354/4
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள் – தேவா-அப்:1467/1
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
மேல்


வண்ணமே (17)

அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே – தேவா-சம்:1503/4
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே – தேவா-சம்:1757/4
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே – தேவா-சம்:2907/4
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே – தேவா-சம்:3024/4
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/4
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3289/4
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/4
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3291/4
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/4
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/4
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/4
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/4
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/4
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே – தேவா-சம்:4051/1,2
வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே – தேவா-அப்:1872/4
மேல்


வண்ணர் (25)

மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்து இங்கே – தேவா-சம்:793/1
அக்கினோடு அரவு அசைத்த அந்தி_வண்ணர் காழியை – தேவா-சம்:2527/2
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க – தேவா-சம்:2620/3
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4150/2
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் – தேவா-அப்:1149/3
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2214/1
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2305/4
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் – தேவா-அப்:2341/1
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர் – தேவா-அப்:2916/3
செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே – தேவா-அப்:3016/4
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/2
மேல்


வண்ணர்-தம் (2)

சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
மேல்


வண்ணர்தாம் (1)

ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
மேல்


வண்ணர்தாமும் (1)

மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மேல்


வண்ணரே (2)

கமழும் சோலை கானூர் மேய பவள வண்ணரே – தேவா-சம்:794/4
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே – தேவா-அப்:1930/4
மேல்


வண்ணரோ (3)

செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
மேல்


வண்ணவண்ண (1)

வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4
மேல்


வண்ணவான் (1)

மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான்
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும் – தேவா-சம்:3044/2,3
மேல்


வண்ணற்கு (1)

மணி_வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1664/3
மேல்


வண்ணன் (22)

கார் ஆர் வண்ணன் கனகம் அனையானும் – தேவா-சம்:269/1
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:721/3
வளம் கொள் மலர் மேல் அயன் ஓத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான் – தேவா-சம்:1445/1,2
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4
நாடினார் மணி_வண்ணன் நான்முகன் – தேவா-சம்:1750/1
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
கடல்_வண்ணன் நான்முகன் காண்பு அரியார் – தேவா-சம்:3974/1
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
ஓவாத மறை வல்லானும் ஓத நீர்_வண்ணன் காணா – தேவா-அப்:292/1
கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் – தேவா-அப்:536/1
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் – தேவா-அப்:606/3
கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான் – தேவா-அப்:820/1
பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் – தேவா-அப்:1018/3
கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் – தேவா-அப்:1056/3
சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல் – தேவா-அப்:1425/1
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/3
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
அடிகள் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:96/4
அத்தன் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:98/4
மேல்


வண்ணனது (1)

தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம் – தேவா-சம்:119/2
மேல்


வண்ணனார் (2)

திங்கள் சூடிய தீநிற_வண்ணனார் – தேவா-அப்:2040/2
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார்
கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/3,4
மேல்


வண்ணனும் (16)

விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத – தேவா-சம்:105/1
புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொரு கடல்_வண்ணனும் பூவின் – தேவா-சம்:456/1
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா – தேவா-சம்:851/1
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2288/1
உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2322/1
பூஉளானும் அ பொரு கடல்_வண்ணனும் புவி இடந்து எழுந்து ஓடி – தேவா-சம்:2635/1
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
பொரு கடல்_வண்ணனும் பூஉளானும் – தேவா-சம்:2831/3
கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம் – தேவா-சம்:2918/2
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும் – தேவா-சம்:2927/1
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன் – தேவா-சம்:4128/2
கொண்டல்_வண்ணனும் கூடி அறிகிலா – தேவா-அப்:1142/2
ஓத_வண்ணனும் ஒண் மலர் செல்வனும் – தேவா-அப்:2037/1
மேல்


வண்ணனுமாய் (1)

பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே – தேவா-அப்:2038/4
மேல்


வண்ணனே (5)

தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே – தேவா-அப்:963/1
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/4
அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2457/1
மேல்


வண்ணனை (8)

அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2364/4
அந்தி_வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை – தேவா-அப்:1985/3
சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை – தேவா-அப்:2005/3
உலகமூர்த்தி ஒளிநிற_வண்ணனை – தேவா-அப்:2006/3
ஐயன் வெய்ய அழல்நிற_வண்ணனை – தேவா-அப்:2008/3
உரம் பொருந்தி ஒளிநிற_வண்ணனை – தேவா-அப்:2010/3
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/3
அண்டமூர்த்தி அழல்நிற_வண்ணனை – தேவா-அப்:2014/3
மேல்


வண்ணனோடு (2)

கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும் – தேவா-சம்:523/1
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/3
மேல்


வண்ணா (2)

வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/3
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
மேல்


வண்மை (4)

வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/2
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் – தேவா-சம்:3609/2
வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே – தேவா-அப்:2529/1
மேல்


வண்மையால் (2)

வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும் – தேவா-சம்:1919/3
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
மேல்


வண்மையும் (1)

திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு – தேவா-சுந்:665/1
மேல்


வண (11)

பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/3
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/4
சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும் – தேவா-சம்:3039/2
தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும் – தேவா-சம்:3358/1
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
ஏ வண சிலையினாரை யாவரே எழுதுவாரே – தேவா-அப்:747/4
தீ வண திருநீறு மெய் பூசி ஓர் – தேவா-அப்:1285/3
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
மேல்


வணக்கத்தாய் (1)

கறை கணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உற கணித்து உருகா மனத்தார்களை – தேவா-அப்:1681/2,3
மேல்


வணக்கம்செய் (1)

வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3483/3
மேல்


வணக்கியும் (1)

வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது – தேவா-சுந்:757/1
மேல்


வணக்கு (1)

வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும் – தேவா-அப்:1223/2
மேல்


வணங்க (32)

நிலையா வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:265/4
நிறையால் வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:266/4
மெய்யால் வணங்க மேவா வினைகளே – தேவா-சம்:267/4
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:480/1
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ – தேவா-சம்:574/2,3
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/4
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
முனிவரொடு அமரர்கள் முறை வணங்க
இனிது உறை வள நகர் இடைமருதே – தேவா-சம்:1191/3,4
மை தவழ் திருமகள் வணங்க வைத்து – தேவா-சம்:1221/2
தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1794/3,4
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும் – தேவா-சம்:2959/1
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-சம்:3312/4
மதுசூதனன் நான்முகன் வணங்க அரியார் – தேவா-சம்:3971/1
குருவராய் நின்றார் குரை கழல் வணங்க கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4128/4
தோழியர் தூது இடையாட தொழுது அடியார்கள் வணங்க
ஆழி வளை கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:36/3,4
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று – தேவா-அப்:290/3
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார் – தேவா-அப்:296/1
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார் – தேவா-அப்:378/1
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:387/4
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை – தேவா-அப்:395/3
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே – தேவா-அப்:436/4
வானத்தை வணங்க வேண்டில் வம்-மின்கள் வல்லீராகில் – தேவா-அப்:446/2
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற – தேவா-அப்:644/3
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-அப்:1779/4
வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1886/4
அரு மான வாள்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற – தேவா-அப்:2088/3
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க
நீல நஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:196/3,4
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற – தேவா-சுந்:270/1
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
மேல்


வணங்கப்படுவாய் (1)

மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி – தேவா-அப்:2647/3
மேல்


வணங்கப்படுவார் (2)

சீரால் வணங்கப்படுவார் போலும் திசை அனைத்துமாய் மற்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2245/3
மலைமகளை பாகம் அமர்ந்தார் தாமே வானோர் வணங்கப்படுவார் தாமே – தேவா-அப்:2861/1
மேல்


வணங்கப்படுவார்தாமே (1)

சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2449/1
மேல்


வணங்கமாட்டேன் (1)

மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன்
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/2,3
மேல்


வணங்கலுற்ற (1)

மருவில் பிரியாத மைந்தர் போலும் மலர் அடிகள் நாடி வணங்கலுற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2971/3,4
மேல்


வணங்கவும் (1)

வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/2
மேல்


வணங்கவே (3)

வானவர் தாங்கள் வணங்கவே
தேனை ஆர் குழலாளை ஒர்பாகமா – தேவா-அப்:1150/2,3
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே – தேவா-அப்:1934/4
இங்கணார் எழில் வானம் வணங்கவே
அங்கணாற்கு அதுவால் அவன் தன்மையே – தேவா-அப்:2040/3,4
மேல்


வணங்காதார்-தமக்கு (1)

வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3483/3
மேல்


வணங்காமை (1)

தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர் – தேவா-சம்:95/2
மேல்


வணங்காய் (2)

தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து – தேவா-அப்:82/1
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2
மேல்


வணங்கார் (1)

நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் – தேவா-சுந்:610/2
மேல்


வணங்கார்களே (1)

தாள்-கண் நின்று தலை வணங்கார்களே – தேவா-அப்:1423/4
மேல்


வணங்கி (55)

மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட – தேவா-சம்:84/1
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர் – தேவா-சம்:86/1
வணங்கி மலர் மேல் அயனும் நெடு மாலும் – தேவா-சம்:357/1
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/2,3
முடியால் வணங்கி குணங்கள் ஏத்தி முதல்வா அருள் என்ன – தேவா-சம்:773/3
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி
எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் – தேவா-சம்:2335/1,2
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2450/2
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார் – தேவா-சம்:2536/2
மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/4
கோன் உயர் கோயிலை வணங்கி வைகலும் – தேவா-சம்:3023/3
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/4
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே – தேவா-சம்:3933/4
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் – தேவா-அப்:211/3
முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல – தேவா-அப்:215/1
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ – தேவா-அப்:369/1
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார் – தேவா-அப்:371/3
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:385/3
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீர – தேவா-அப்:515/1
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/2
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த – தேவா-அப்:545/1
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:559/2
சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே – தேவா-அப்:618/4
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:633/2
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/3
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
பார் அணங்கி வணங்கி பணி செய – தேவா-அப்:1252/1
வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம் – தேவா-அப்:1259/2
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1259/3
வணங்கி மா மலர் கொண்டவர் வைகலும் – தேவா-அப்:1332/3
வல்லையாய் வணங்கி தொழு வாய்மையே – தேவா-அப்:1370/4
வையம் வந்து வணங்கி வலம்கொளும் – தேவா-அப்:1418/1
ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின் – தேவா-அப்:1504/2
மேவி வந்து வணங்கி வினையொடு – தேவா-அப்:1591/2
வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே – தேவா-அப்:1863/4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/3
வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி – தேவா-அப்:2145/2
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/3
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/4
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர் – தேவா-சுந்:87/1
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் – தேவா-சுந்:829/2
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும் – தேவா-சுந்:1015/3
மேல்


வணங்கிட (9)

கை அணி மலரால் வணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே – தேவா-சம்:2685/3,4
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய் – தேவா-சம்:2849/2,3
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமை ஒருகூறொடும் ஒலி புனல் – தேவா-சம்:3090/2,3
தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே – தேவா-சம்:3114/4
மஞ்சர்தாம் மலர் கொடு வானவர் வணங்கிட
வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே – தேவா-சம்:3165/1,2
மையல் இன்றி மலர் கொய்து வணங்கிட
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3292/1,2
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட
ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3293/1,2
கொன்றானை குணத்தாலே வணங்கிட
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் – தேவா-அப்:2062/2,3
தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:514/3,4
மேல்


வணங்கிடும் (1)

குருவினை குணத்தாலே வணங்கிடும்
திருவினை சிந்தையுள் சிவனாய் நின்ற – தேவா-அப்:2063/2,3
மேல்


வணங்கிடே (1)

வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே – தேவா-அப்:1141/4
மேல்


வணங்கீர் (1)

வாய்அத்தால் வணங்கீர் வினை மாயவே – தேவா-அப்:1832/4
மேல்


வணங்கு (4)

நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை – தேவா-சம்:3678/2
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த – தேவா-அப்:244/1
வக்கரை உறைவானை வணங்கு நீ – தேவா-அப்:1289/2
மேல்


வணங்கு-மின் (3)

வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் – தேவா-சம்:3094/3
முந்தி சென்று முப்போதும் வணங்கு-மின்
அந்தி வாய் ஒளியான்-தன் அண்ணாமலை – தேவா-அப்:1120/1,2
வஞ்சம் இன்றி வணங்கு-மின் வைகலும் – தேவா-அப்:1380/1
மேல்


வணங்கு-மின்கள் (1)

வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு-மின்கள்
காசினை கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு – தேவா-அப்:332/2,3
மேல்


வணங்கு-மின்னோ (1)

தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் – தேவா-அப்:421/2,3
மேல்


வணங்குதல் (3)

மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/4
மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4
வலியேயாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன் – தேவா-சுந்:153/3
மேல்


வணங்குதும் (1)

தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம் – தேவா-சம்:1256/3
மேல்


வணங்கும் (55)

மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/3
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து – தேவா-சம்:29/3
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர் – தேவா-சம்:284/2
திக்கின் இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையாரது ஐயாறே – தேவா-சம்:384/3,4
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே – தேவா-சம்:387/4
சிரம் முன் அடி தாழ வணங்கும்
பிரமனொடு மால் அறியாத – தேவா-சம்:401/2,3
வணங்கும் மயிலாடுதுறையே – தேவா-சம்:410/4
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு – தேவா-சம்:487/3
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் – தேவா-சம்:531/3
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை – தேவா-சம்:579/1
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்
திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:690/3,4
சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே – தேவா-சம்:715/4
மண்ணவர் வணங்கும் நல் மாற்பேறே – தேவா-சம்:1233/4
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1491/2
மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே – தேவா-சம்:1566/4
மெய் தேவர் வணங்கும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1718/3
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1775/3,4
சதுரம்மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1862/1,2
சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2042/4
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே – தேவா-சம்:2129/4
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2157/4
முந்தி தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2158/4
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றை – தேவா-சம்:2166/2
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே – தேவா-சம்:2241/4
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2251/4
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
பொருளை பொய்யிலி மெய் எம் நாதனை பொன் அடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2505/3,4
வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே – தேவா-சம்:2585/4
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3920/4
செம் கதிரோன் வணங்கும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:411/4
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் – தேவா-அப்:538/1
திரைகள் முத்தால் வணங்கும் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:598/3
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான் – தேவா-அப்:772/2
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண் போது – தேவா-அப்:900/3
முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/3,4
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1172/2
வணங்கும் மா மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1464/3
வாரணன் குமரன் வணங்கும் கழல் – தேவா-அப்:1731/2
வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே – தேவா-அப்:1872/4
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் – தேவா-அப்:2100/3
வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி – தேவா-அப்:2159/2
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/3
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண் – தேவா-அப்:2740/2
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர்-தம்மை – தேவா-சுந்:258/2
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:667/4
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனை அடியேற்கு எளிவந்த – தேவா-சுந்:695/2
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே – தேவா-சுந்:706/1
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே – தேவா-சுந்:721/4
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:748/3,4
வணங்கும் இடை மென்மடவார் இட்ட – தேவா-சுந்:927/3
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும்
நண்பு உடை நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1000/3,4
மேல்


வணங்கும்-தனை (1)

தன்னை நின்று வணங்கும்-தனை தவமில்லிகள் – தேவா-சம்:2780/3
மேல்


வணங்குமவர் (1)

முறையினால் வணங்குமவர் முன்நெறி காண்பரே – தேவா-சம்:1572/4
மேல்


வணங்குமே (2)

மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே – தேவா-சம்:1567/4
மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே – தேவா-அப்:1871/4
மேல்


வணங்குவர் (3)

கையான் என்று வணங்குவர்
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற – தேவா-சம்:593/2,3
வானநாடர் வணங்குவர் வைகலே – தேவா-அப்:2034/4
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் – தேவா-அப்:2083/1
மேல்


வணங்குவன் (3)

உடல் நண்ணி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1692/4
உரிது ஆகி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1695/4
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் – தேவா-அப்:1/2
மேல்


வணங்குவார் (13)

தலையால் வணங்குவார் தலை ஆனார்களே – தேவா-சம்:870/4
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார்
அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/3,4
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும் – தேவா-சம்:2326/3
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே – தேவா-சம்:3081/3,4
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே – தேவா-சம்:3082/4
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3363/4
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக – தேவா-அப்:391/1
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த – தேவா-அப்:484/2
வணங்குவார் மனத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1332/4
வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும் – தேவா-அப்:1454/3
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் – தேவா-அப்:2539/1
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை – தேவா-அப்:2887/1
மேல்


வணங்குவார்-பால் (1)

விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய் – தேவா-அப்:2710/2
மேல்


வணங்குவார்க்கு (5)

சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு
பேர் அருள் அருளிச்செய்வார் பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:474/3,4
நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே – தேவா-அப்:594/4
தந்தை காண் தண் கட மா முகத்தினாற்கு தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்கு
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும் – தேவா-அப்:2744/2,3
நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு
அறிவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:75/3,4
முத்தினை தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு
அ தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:81/3,4
மேல்


வணங்குவார்கள் (2)

சித்தராய் வந்து தன்னை திருவடி வணங்குவார்கள்
முத்தனை மூர்த்தி ஆய முதல்வனை முழுதும் ஆய – தேவா-அப்:584/1,2
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/4
மேல்


வணங்குவேனே (1)

நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே – தேவா-அப்:578/4
மேல்


வணங்குவோமே (1)

மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/4
மேல்


வணத்த (4)

ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
மேல்


வணத்தவன் (1)

பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு – தேவா-அப்:1285/1
மேல்


வணம் (29)

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/4
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:105/3
அசைய பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள் – தேவா-சம்:135/3
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1785/4
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1840/4
அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில – தேவா-சம்:2674/1
பா வணம் மேவு சொல் மாலையின் பல – தேவா-சம்:2968/1
நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர் – தேவா-சம்:2968/2
பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு – தேவா-சம்:3039/3
ஆர் வணம் ஆவன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3039/4
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின் – தேவா-சம்:3358/3
தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே – தேவா-சம்:3358/4
சொல் வணம் இடுவது சொல்லே – தேவா-சம்:3831/4
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4
சிந்தை வண்ணத்தராய் திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய் முழு நீறு அணி – தேவா-அப்:1345/1,2
இரா வணம் செய மா மதி பற்று அ ஐயிராவணம் – தேவா-அப்:1568/1
ஓமத்தோடு அயன் மால் அறியா வணம்
வீம பேர் ஒளி ஆய விழுப்பொருள் – தேவா-அப்:1837/1,2
ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் – தேவா-சுந்:51/1
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மேல்


வணமா (1)

பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
மேல்


வணமே (1)

தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/4
மேல்


வணர் (3)

செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
மருது இடை நடவிய மணி வணர் பிரமரும் – தேவா-சம்:1312/1
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
மேல்


வணல் (1)

வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை – தேவா-சம்:2033/1
மேல்


வணன் (4)

பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
கார்_வணன் நான்முகன் காணுதற்கு ஒணா – தேவா-சம்:3039/1
மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும் – தேவா-சம்:3093/3
இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே – தேவா-அப்:1568/4
மேல்


வணனே (2)

பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/2
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3
மேல்


வணனை (3)

தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை – தேவா-சம்:1898/3
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
மேல்


வணா (2)

அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ – தேவா-அப்:1052/2
செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
மேல்


வதனம் (1)

பிளிறூ குரல் மத வாரணம் வதனம் பிடித்து உரித்து – தேவா-சம்:104/2
மேல்


வதி (1)

செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே – தேவா-சம்:3696/4
மேல்


வதுவை (1)

மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
மேல்


வதைசெய்து (1)

மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
மேல்


வதையும் (1)

வதையும் செய்த மைந்தன் இடம் ஆம் – தேவா-சுந்:958/2
மேல்


வந்த (69)

வந்த ஆறே புனைதல் வழிபாடே – தேவா-சம்:304/4
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் – தேவா-சம்:670/1
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/3,4
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி – தேவா-சம்:1073/1
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர்_கோமான் – தேவா-சம்:1390/1
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே – தேவா-சம்:1390/4
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/3,4
வந்த பூம் புனல் வைத்தவர் – தேவா-சம்:1449/2
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1486/2
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர் – தேவா-சம்:1488/3
தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற – தேவா-சம்:1509/1
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1785/4
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1840/4
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம் – தேவா-சம்:2005/1
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/4
கடுத்து வந்த கழல் காலன்-தன்னையும் காலினால் – தேவா-சம்:2293/2
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி – தேவா-சம்:2413/2
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் – தேவா-சம்:2428/3
மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார் – தேவா-சம்:2575/1
கடுத்து வந்த கன மேனியினான் கருவரை-தனை – தேவா-சம்:2754/1
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று – தேவா-சம்:3031/3
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால் – தேவா-சம்:3356/3
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே – தேவா-சம்:3356/4
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் – தேவா-சம்:3536/1
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3615/2
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே – தேவா-சம்:3615/4
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2
சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே – தேவா-சம்:4013/1
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:229/4
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே – தேவா-அப்:230/4
கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/4
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:236/4
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
சாற்றும் நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்த
கூற்றினை குமைப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:477/3,4
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன் – தேவா-அப்:629/2
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/2
பழக்கமொடு அர்ச்சித்த மாணி-தன் ஆருயிர் கொள்ள வந்த
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1020/2,3
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த
காலனை காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1021/3,4
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும் – தேவா-அப்:1042/2
அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1447/1
வெல்ல வந்த வினை பகை வீடுமே – தேவா-அப்:1501/4
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2249/4
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2252/3
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும் – தேவா-அப்:2682/3
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/2,3
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
அழிக்க வந்த காமவேளை அவனுடைய தாதை காண – தேவா-சுந்:53/3
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றை – தேவா-சுந்:57/1
வந்த சாயினை அறிவரோ தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:335/2
வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள – தேவா-சுந்:691/1
கட்டுவான் வந்த காலனை மாள காலினால் ஆருயிர் செகுத்த – தேவா-சுந்:706/2
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
மேல்


வந்த-கால் (1)

கொல்லத்தான் நமனார் தமர் வந்த-கால்
இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள் – தேவா-அப்:1496/1,2
மேல்


வந்தகாலம் (1)

மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம்
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/2,3
மேல்


வந்தது (2)

வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர் – தேவா-சம்:2945/3
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம் – தேவா-சம்:3537/1
மேல்


வந்தவர் (1)

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது – தேவா-சம்:512/1
மேல்


வந்தவன் (1)

வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி – தேவா-சம்:2287/1
மேல்


வந்தன (1)

சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
மேல்


வந்தனம் (1)

அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
மேல்


வந்தனை (2)

வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4
வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள் – தேவா-அப்:1175/1
மேல்


வந்தாய் (2)

என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே – தேவா-அப்:781/4
வந்தாய் போய் அறியாய் மனமே புகுந்து நின்ற – தேவா-சுந்:209/2
மேல்


வந்தார் (1)

பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி – தேவா-சம்:793/2
மேல்


வந்தார்க்கு (2)

நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் – தேவா-அப்:2437/1
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
மேல்


வந்தால் (1)

முள்குவார் போகம் வேண்டின் முயற்சியால் இடர்கள் வந்தால்
எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் – தேவா-அப்:452/1,2
மேல்


வந்தாலும் (1)

கலக்குவான் வந்தாலும் கடும் துயர் வாராமே – தேவா-சுந்:296/3
மேல்


வந்தாலுமே (1)

வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே – தேவா-சம்:4160/1,2
மேல்


வந்தானை (1)

மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை
புறம்கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1933/3,4
மேல்


வந்திசெய்ய (1)

குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர் – தேவா-சம்:2564/2
மேல்


வந்திட (1)

கொண்டலார் வந்திட கோல வார் பொழில்களில் கூடி மந்தி – தேவா-சம்:3762/1
மேல்


வந்திடாய் (1)

வந்திடாய் மருகல் பெருமான் என்று – தேவா-அப்:1942/3
மேல்


வந்திடும் (1)

இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே – தேவா-அப்:1472/4
மேல்


வந்தித்திருக்கும் (1)

வந்தித்திருக்கும் அடியார்-தங்கள் வரு மேல் வினையோடு – தேவா-சம்:749/1
மேல்


வந்திப்ப (2)

சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
மேல்


வந்திப்பார் (1)

வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார் – தேவா-அப்:371/3
மேல்


வந்திப்பார்-தம் (1)

வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
மேல்


வந்தியாத (1)

மாலை பிறை சென்னி வைத்தார் தாமே வண் கயிலை மா மலையை வந்தியாத
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/1,2
மேல்


வந்தியோடு (1)

வந்தியோடு பூசை அல்லா போழ்தில் மறை பேசி – தேவா-சம்:721/1
மேல்


வந்திருப்பார் (1)

வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2026/4
மேல்


வந்தீர் (1)

வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
மேல்


வந்து (437)

உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:4/2
வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/3
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:94/4
வேர் வந்து உற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும் – தேவா-சம்:106/1
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:119/4
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் – தேவா-சம்:133/2
மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும் – தேவா-சம்:145/1
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே – தேவா-சம்:513/4
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து
வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே – தேவா-சம்:520/1,2
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே – தேவா-சம்:523/3
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/4
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:538/4
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:540/4
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/2
வரி அரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:542/4
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:545/4
மிக்கார் வந்து விரும்பி பலி இட – தேவா-சம்:585/1
எண்ணார் வந்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:603/2
நாதர் வந்து என் நலம் கொண்டார் – தேவா-சம்:606/2
வந்து என் நன் நலம் வௌவினார் – தேவா-சம்:610/2
ஏதம் வந்து அடையா இனி நல்லன – தேவா-சம்:625/1
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப – தேவா-சம்:657/1
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:743/4
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:745/4
அந்தி பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:749/4
அட்டம் ஆளி திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே – தேவா-சம்:752/4
ஏன திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:754/4
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து
ஈண்டு மாடம் எழில் ஆர் சோலை இலங்கு கோபுரம் – தேவா-சம்:770/2,3
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/2,3
வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான் – தேவா-சம்:795/3
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/3
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/3
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/4
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
கரை பொரு கடலில் திரை அது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி – தேவா-சம்:814/1
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை – தேவா-சம்:867/2
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே – தேவா-சம்:896/4
வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார் – தேவா-சம்:945/3
காவாய் என்று வந்து அடைய கார்விடம் உண்டு – தேவா-சம்:1051/2
உந்தியில் வந்து இங்கு அரு மறை ஈந்த உரவோனும் – தேவா-சம்:1088/2
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட – தேவா-சம்:1106/1
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி – தேவா-சம்:1108/2
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற – தேவா-சம்:1124/3
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/1,2
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/3
நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/4
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/3
கறுத்த மனத்தினொடும் கடும் காலன் வந்து எய்துதலும் கலங்கி – தேவா-சம்:1148/1
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம் – தேவா-சம்:1149/3
செய்வினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1249/4
தீவினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1250/4
மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை – தேவா-சம்:1278/2
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல் – தேவா-சம்:1279/1
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
கடல் ஏறி திரை மோதி காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி – தேவா-சம்:1395/3
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1468/4
பொங்கு தெண் திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய் – தேவா-சம்:1472/2
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1478/3
மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய் – தேவா-சம்:1479/1
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1488/1
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1491/2
குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய – தேவா-சம்:1496/3
திக்கில் வந்து அலற அடர்த்தீர் திரு வான்மியூர் – தேவா-சம்:1509/2
ஞாலம் வந்து பணிய பொலி கோயில் நயந்ததே – தேவா-சம்:1537/4
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை – தேவா-சம்:1547/1
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் – தேவா-சம்:1552/2
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க – தேவா-சம்:1803/3
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1811/4
வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த – தேவா-சம்:1907/3
வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில் – தேவா-சம்:1923/2
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/4
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும் – தேவா-சம்:1998/1
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2004/4
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2005/4
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய – தேவா-சம்:2028/1
கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின் – தேவா-சம்:2034/1
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/2
வருந்திய மா தவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டி – தேவா-சம்:2074/1
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் – தேவா-சம்:2113/2
வெண் முத்து அருவி புனல் வந்து அலைக்கும் வெண்காடே – தேவா-சம்:2126/4
நரையார் வந்து நாளும் குறுகி நணுகா முன் – தேவா-சம்:2127/1
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் – தேவா-சம்:2363/3
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2382/4
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2389/2
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா – தேவா-சம்:2394/3
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா – தேவா-சம்:2395/3
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் – தேவா-சம்:2398/3
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் – தேவா-சம்:2401/2
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன் – தேவா-சம்:2422/1
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2422/4
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி – தேவா-சம்:2426/3
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் – தேவா-சம்:2428/3
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து
அருகு உரிஞ்சு நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2446/3,4
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2450/2
வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி – தேவா-சம்:2528/1,2
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார் – தேவா-சம்:2536/2
குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே – தேவா-சம்:2538/4
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ – தேவா-சம்:2546/2
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண் – தேவா-சம்:2550/1
இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் – தேவா-சம்:2553/2
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/3
கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும் – தேவா-சம்:2555/1
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/3
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு – தேவா-சம்:2576/3
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/4
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை – தேவா-சம்:2604/3
வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/4
எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே – தேவா-சம்:2643/4
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த – தேவா-சம்:2658/3
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/2
முந்தி வந்து புரோதயம் மூழ்கி முனிகள் பலர் – தேவா-சம்:2705/1
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2707/2
மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/4
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/4
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2761/2
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2764/2
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2764/3
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் – தேவா-சம்:2766/3
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் – தேவா-சம்:2774/2
வந்து தீய அடையாமையால் வினை மாயுமே – தேவா-சம்:2790/4
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2861/1
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2862/1
பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே – தேவா-சம்:2918/4
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை – தேவா-சம்:2966/3
வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை – தேவா-சம்:2970/3
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் – தேவா-சம்:3020/2
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3088/3
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3098/4
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3111/1
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4
மன்னு மா காவிரி வந்து அடி வருட நல் – தேவா-சம்:3170/3
வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான் – தேவா-சம்:3174/1
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ – தேவா-சம்:3178/3
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி – தேவா-சம்:3182/3
மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில் – தேவா-சம்:3183/2
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் – தேவா-சம்:3194/1
கானல் வந்து உலவும் கடல் காழியுள் – தேவா-சம்:3265/1
கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை – தேவா-சம்:3273/3
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-சம்:3280/2
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால் – தேவா-சம்:3323/2
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே – தேவா-சம்:3376/4
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச – தேவா-சம்:3461/1
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி – தேவா-சம்:3536/3
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3567/4
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே – தேவா-சம்:3617/1
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/3
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ – தேவா-சம்:3758/2
வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட – தேவா-சம்:3759/2
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/4
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் – தேவா-சம்:3872/3
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/3
ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும் – தேவா-சம்:3874/3
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/3
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3968/1
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/2
வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே – தேவா-சம்:4053/2
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம் – தேவா-சம்:4082/1
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து – தேவா-சம்:4089/1
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4129/4
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே – தேவா-சம்:4150/4
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே – தேவா-சம்:4155/4
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி – தேவா-அப்:139/2
வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை – தேவா-அப்:146/3
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:198/4
ஒடுங்கி வந்து அடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம் – தேவா-அப்:199/2
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் – தேவா-அப்:203/2
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் – தேவா-அப்:211/3
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:212/3,4
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்து கோயில் புக்கனர் காமன் என்னும் – தேவா-அப்:256/1,2
கன்றிய காலன் வந்து கருங்குழி விழுப்பதற்கே – தேவா-அப்:266/3
சிந்திரம் ஆக நோக்கி தெருட்டுவார் தெருட்ட வந்து
கந்திரம் முரலும் சோலை கானல் அம் கெடிலத்தாரே – தேவா-அப்:282/3,4
மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:308/3,4
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி – தேவா-அப்:313/3
காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் – தேவா-அப்:364/1
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று – தேவா-அப்:409/3
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க – தேவா-அப்:413/3
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த – தேவா-அப்:426/1
வாமனை வானவர்கள் வலங்கொண்டு வந்து போற்ற – தேவா-அப்:427/2
வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து
ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:502/3,4
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டு கோகு செய்ய – தேவா-அப்:503/3
முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்ய – தேவா-அப்:505/3
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய – தேவா-அப்:506/1,2
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும் – தேவா-அப்:513/2
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/2
ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையின் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:536/3,4
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த – தேவா-அப்:545/1
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று – தேவா-அப்:548/3
கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்து கொள்வாய் – தேவா-அப்:552/2
சித்தராய் வந்து தன்னை திருவடி வணங்குவார்கள் – தேவா-அப்:584/1
பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து
கொலை விலார் கொடியர் ஆய அரக்கரை கொன்று வீழ்த்த – தேவா-அப்:595/1,2
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/3
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/3
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே – தேவா-அப்:616/3
வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் – தேவா-அப்:635/3
விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த – தேவா-அப்:645/3
கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி – தேவா-அப்:652/1
மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் – தேவா-அப்:657/2,3
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:671/4
சாற்றுவர் ஐவர் வந்து சந்திக்க குடிமை வேண்டி – தேவா-அப்:672/1
காச்செய்த காயம்-தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோ செய்து குமைக்க ஆற்றேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:674/3,4
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் – தேவா-அப்:675/1
வெள்ள நீர் சடையனார்தாம் வினவுவார் போல வந்து என் – தேவா-அப்:734/1
நடு இலா காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா – தேவா-அப்:745/1
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய – தேவா-அப்:769/1
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/2
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ் – தேவா-அப்:797/2
சிரமப்பட வந்து சார்ந்தார் கழல் அடி காண்பதற்கே – தேவா-அப்:798/3
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச – தேவா-அப்:817/2
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே – தேவா-அப்:825/4
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் – தேவா-அப்:834/2
இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே – தேவா-அப்:922/4
நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:927/3
அல்லா குழி வீழ்ந்து அயர்வுறுவேனை வந்து ஆண்டுகொண்டாய் – தேவா-அப்:936/2
அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ – தேவா-அப்:943/1,2
நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:944/2
இடுவாரிடை பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து – தேவா-அப்:945/2
அந்தி வட்ட திங்கள்கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என் – தேவா-அப்:954/1
வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய் – தேவா-அப்:965/3
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ – தேவா-அப்:997/2
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து – தேவா-அப்:999/3
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னை சமழ்ப்பது என்னே வந்து அமரர் முன்நாள் – தேவா-அப்:1063/1,2
சந்தித்த பின்னை சமழ்ப்பது என்னே வந்து அமரர் முன்நாள் – தேவா-அப்:1063/2
இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து
பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர் – தேவா-அப்:1067/2,3
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர் – தேவா-அப்:1116/2
மேலை வானவர் வந்து விரும்பிய – தேவா-அப்:1151/2
சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்-வாய் – தேவா-அப்:1161/1
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ – தேவா-அப்:1167/2
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட – தேவா-அப்:1169/3
மாலை வானவர் வந்து வழிபடும் – தேவா-அப்:1193/2
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் – தேவா-அப்:1321/2
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர் – தேவா-அப்:1322/1
சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன் – தேவா-அப்:1335/1
வையம் வந்து வணங்கி வலம்கொளும் – தேவா-அப்:1418/1
அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து
இருவராய் இடுவார் கடை தேடுவார் – தேவா-அப்:1430/1,2
நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம் – தேவா-அப்:1518/1
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து
ஆக்கும் ஐவர்-தம் ஆப்பை அவிழ்த்து அருள் – தேவா-அப்:1543/1,2
அங்கே வந்து அடையாளம் அருளினார் – தேவா-அப்:1569/2
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா – தேவா-அப்:1577/3
தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து
அடரும்போது அரனாய் அருள்செய்பவர் – தேவா-அப்:1586/1,2
மேவி வந்து வணங்கி வினையொடு – தேவா-அப்:1591/2
வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் – தேவா-அப்:1593/2
ஆன அஞ்சுஎழுத்து ஓத வந்து அண்ணிக்கும் – தேவா-அப்:1596/3
ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும் – தேவா-அப்:1599/3
வரைகள் வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1618/3
ஆலி வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1619/3
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல் – தேவா-அப்:1631/3
காலம் வந்து கடை முடியா முனம் – தேவா-அப்:1639/2
அரவு அணை பயில் மால் அயன் வந்து அடி – தேவா-அப்:1719/1
கேளு-மின் இளமை அது கேடு வந்து
ஈளையோடு இருமல் அது எய்தல் முன் – தேவா-அப்:1774/1,2
வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள் – தேவா-அப்:1788/1
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே – தேவா-அப்:1840/4
இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும் – தேவா-அப்:1841/2
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே – தேவா-அப்:1849/4
கூற்றம் வந்து உமை கொள்வதன் முன்னமே – தேவா-அப்:1857/2
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1882/4
விடுத்த தூதுவர் வந்து வினை குழி – தேவா-அப்:1915/1
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் – தேவா-அப்:1916/1
கூற்றம் வந்து குமைத்திடும்போதினால் – தேவா-அப்:1917/1
தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே – தேவா-அப்:1917/2
நாடி வந்து நமன் தமர் நல் இருள் – தேவா-அப்:1921/1
கூடி வந்து குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1921/2
மலையே வந்து விழினும் மனிதர்காள் – தேவா-அப்:1968/1
வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே – தேவா-அப்:1985/4
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2172/4
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/2,3
ஐயனார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2178/4
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/2
துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/3
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார் – தேவா-அப்:2341/2
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2373/4
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
வெறி ஆர் மலர் கொன்றை சூடினானை வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை – தேவா-அப்:2516/1
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் – தேவா-அப்:2539/1
நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/1,2
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/3,4
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
வந்து ஒத்த நெடு மாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2575/4
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2639/1
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/2
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/2,3
அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2714/4
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/3
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/3,4
நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:30/2
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் – தேவா-சுந்:43/1
வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
அரித்து நம் மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:66/1
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும் – தேவா-சுந்:70/2
அகத்து அடிமை செயும் அந்தணன்தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான் – தேவா-சுந்:88/1
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால் – தேவா-சுந்:125/2
நாடு ஆர வந்து எற்றி ஒர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:127/2
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன் உகவீராகிலும் உகப்பன் – தேவா-சுந்:152/3
வாய் ஆடி மா மறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/1,2
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே – தேவா-சுந்:211/2
சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து
வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று – தேவா-சுந்:221/2,3
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி – தேவா-சுந்:230/2
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:240/2
நாளார் வந்து அணுகி நலியா முனம் நின்-தனக்கே – தேவா-சுந்:244/1
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:244/2
முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:254/2
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய் – தேவா-சுந்:255/2
முரசார் வந்து அதிர முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:256/2
முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர்-தம்மை – தேவா-சுந்:258/2
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே – தேவா-சுந்:264/2
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான் – தேவா-சுந்:267/2
கடிதாய் கடற்காற்று வந்து எற்ற கரை மேல் – தேவா-சுந்:320/1
இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர் – தேவா-சுந்:331/1
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து
அட்டி ஆளவும்கிற்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:331/3,4
ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:332/1
வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:335/1
அங்கம் ஓதியோர் ஆறைமேற்றளி-நின்றும் போந்து வந்து இன்னம்பர் – தேவா-சுந்:351/1
முன்னை செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே – தேவா-சுந்:357/1
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் – தேவா-சுந்:358/2
வந்து நிற்கும் இது என்-கொலோ பலி மாற்றமாட்டோம் இடகிலோம் – தேவா-சுந்:364/2
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ – தேவா-சுந்:365/2
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/1,2
திருத்தி திருத்தி வந்து என் சிந்தை இடம்கொள் கயிலாயா – தேவா-சுந்:485/3
பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன் – தேவா-சுந்:488/2
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:490/3
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:493/3
தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட – தேவா-சுந்:514/3
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
இங்ஙனம் வந்து இடர் பிறவி பிறந்து அயர்வேன் அயராமே – தேவா-சுந்:521/1
அங்ஙனம் வந்து எனை ஆண்ட அருமருந்து என் ஆரமுதை – தேவா-சுந்:521/2
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே – தேவா-சுந்:531/2
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/4
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/4
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/3
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:583/4
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவினான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:586/3,4
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து
செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/2,3
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி – தேவா-சுந்:639/1
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
மறையவன் ஒரு மாணி வந்து அடைய வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்த – தேவா-சுந்:672/1
அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:673/4
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:674/4
ஆர்வத்தோடும் வந்து அடி இணை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:675/4
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:680/4
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/3
மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே – தேவா-சுந்:710/1
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே – தேவா-சுந்:755/2
எங்கே போவேனாயிடினும் அங்கே வந்து என் மனத்தீராய் – தேவா-சுந்:782/1
அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து – தேவா-சுந்:803/3
கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
அப்போது வந்து உண்டீர்களுக்கு அழையாது முன் இருந்தேன் – தேவா-சுந்:808/1
எப்போதும் வந்து உண்டால் எமை எமர்கள் சுளியாரோ – தேவா-சுந்:808/2
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் – தேவா-சுந்:829/2
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும் – தேவா-சுந்:895/3
வழிப்போவார்-தம்மோடும் வந்து உடன்கூடிய மாணி நீ – தேவா-சுந்:934/1
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:968/4
எனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1017/3
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:1023/3
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/2
வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர் – தேவா-சுந்:1024/3
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1025/2
மேல்


வந்தும் (1)

வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:973/4
மேல்


வந்துவந்து (5)

மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4
வருத்தியால் வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற – தேவா-அப்:252/3
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் – தேவா-அப்:264/2
வந்துவந்து இழி வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:587/4
மேல்


வந்தே (1)

கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/1,2
மேல்


வந்தேன் (2)

அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார் – தேவா-அப்:1571/2
நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் – தேவா-அப்:2437/1
மேல்


வம் (3)

பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர் – தேவா-சம்:1037/1
உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் – தேவா-சம்:2521/2
மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன் – தேவா-அப்:1970/1
மேல்


வம்-மின் (7)

வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய – தேவா-சம்:110/1
கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று – தேவா-சம்:751/3
வாதியா வம்-மின் அம் மா எனும் கச்சியுள் – தேவா-சம்:1599/2
பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின்
நாதனை நல்லூர்ப்பெருமணம் மேவிய – தேவா-சம்:4146/2,3
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின்
காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர் – தேவா-அப்:325/2,3
வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே – தேவா-அப்:1329/4
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே – தேவா-சுந்:62/3
மேல்


வம்-மின்கள் (1)

வானத்தை வணங்க வேண்டில் வம்-மின்கள் வல்லீராகில் – தேவா-அப்:446/2
மேல்


வம்-மினோ (2)

மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ
பூணல் வெள் எலும்பினான் பொன் திகழ் சடைமுடி – தேவா-சம்:2545/2,3
மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3007/2,3
மேல்


வம்ப (1)

மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே – தேவா-அப்:823/3
மேல்


வம்பனை (1)

வம்பனை எ உயிர்க்கும் வைப்பினை ஒப்பு அமரா – தேவா-சுந்:848/2
மேல்


வம்பின் (3)

வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய் – தேவா-சம்:2315/1
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
மேல்


வம்பு (26)

வம்பு அமரும் தண் காழி சம்பந்தன் வண் தமிழ் கொண்டு – தேவா-சம்:677/3
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/3
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை – தேவா-சம்:1069/1
வம்பு அடுத்த மலர் பொழில் சூழ மதி தவழ் – தேவா-சம்:1493/1
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே – தேவா-சம்:1895/4
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி – தேவா-சம்:2162/1
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர் – தேவா-சம்:2762/1
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும் – தேவா-சம்:2925/1
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/3
அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ் – தேவா-சம்:3004/3
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3139/1
வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது – தேவா-சம்:3321/2
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த – தேவா-அப்:35/3
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த – தேவா-அப்:125/3
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து – தேவா-அப்:240/2
வம்பு பூம் குழல் மாது மறுக ஓர் – தேவா-அப்:1595/1
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
வம்பு உலவு கொன்றை சடையாய் போற்றி வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2411/1
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
வம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:205/2
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:250/3
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
வம்பு உலாம் குழலாளை பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை – தேவா-சுந்:495/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
மேல்


வமே (1)

என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே
நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே – தேவா-சம்:4046/3,4
மேல்


வய (2)

வய ஞானம் வல்லார் மருகல் பெருமான் – தேவா-சம்:1665/1
கோடல் இரும் புறவின் கொச்சை வய தலைவன் – தேவா-சம்:1949/2
மேல்


வயங்கு (2)

வாடிய வெண் தலைமாலை சூடி வயங்கு இருள் – தேவா-சம்:2291/1
மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை – தேவா-அப்:2688/1
மேல்


வயந்து (1)

வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
மேல்


வயந்தே (1)

வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
மேல்


வயப்பட்டு (1)

ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம் – தேவா-சுந்:622/1
மேல்


வயம் (6)

வயம் உண்ட அ மாலும் அடி காணாது அலமாக்கும் – தேவா-சம்:94/1
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் – தேவா-சம்:2260/1
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ – தேவா-சம்:2267/3
மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம் கொச்சை புறவம் விண்ணோர் – தேவா-சம்:2274/2
மேல்


வயல் (253)

சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/3
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/3
தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
விம்மும் பொழில் சூழ் தண் வயல் வீழிமிழலையே – தேவா-சம்:110/4
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே – தேவா-சம்:132/4
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் – தேவா-சம்:157/3
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து – தேவா-சம்:158/1
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/3
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
மாடே ஓதம் எறிய வயல் செந்நெல் – தேவா-சம்:254/1
கார் ஆர் வயல் சூழ் காழி கோன்-தனை – தேவா-சம்:260/1
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:286/2
தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல் – தேவா-சம்:288/1
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:288/2
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:317/4
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:321/4
கொழு நீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:327/3
நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு – தேவா-சம்:351/3
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:354/4
விளை ஆர் வயல் வீழிமிழலை – தேவா-சம்:378/3
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/3
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள் – தேவா-சம்:498/3
தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன் – தேவா-சம்:525/2
சோலை மிக்க தண் வயல் சூழ் சோபுரம் மேயவனை – தேவா-சம்:558/1
சேறு சேர் வயல் தென் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:591/3
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:644/1
போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரி சடை எம் – தேவா-சம்:655/1
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:659/3
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:660/3
நறை இலங்கு வயல் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:666/2
கொட்டாறு உடுத்த தண் வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே – தேவா-சம்:688/4
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய – தேவா-சம்:767/3
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/2
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:918/4
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி – தேவா-சம்:1108/2
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே – தேவா-சம்:1166/4
சீர் உறு வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1174/4
செங்கயல் மிளிர் வயல் சிரபுரமே – தேவா-சம்:1175/4
சேறு அணி வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1177/4
சேறு உடை வயல் அணி சிவபுரமே – தேவா-சம்:1212/4
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே – தேவா-சம்:1267/4
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/3
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம் – தேவா-சம்:1349/3
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப அது குடித்து களித்து வாளை – தேவா-சம்:1388/3
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே – தேவா-சம்:1390/4
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே – தேவா-சம்:1407/4
முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே – தேவா-சம்:1410/4
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே – தேவா-சம்:1444/4
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர் – தேவா-சம்:1499/2
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் – தேவா-சம்:1552/2
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1553/3
நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1624/3
காத்தானே கார் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1629/3
மண்ணானை மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1640/3
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1644/3
போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கள் – தேவா-சம்:1647/3
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1650/4
நன் நீர் வயல் நாகேச்சுர நகரின் – தேவா-சம்:1720/3
நடு மா வயல் நாகேச்சுர நகரே – தேவா-சம்:1728/3
செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே – தேவா-சம்:1779/4
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
தண் வயல் சூழ் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1959/1
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி – தேவா-சம்:1994/2
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1
கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி – தேவா-சம்:2001/2
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2003/2
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் – தேவா-சம்:2015/1
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல்
பாளை ஒண் கமுகம் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2039/1,2
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே – தேவா-சம்:2143/4
சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2179/4
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் – தேவா-சம்:2206/2
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை – தேவா-சம்:2261/1
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு – தேவா-சம்:2272/3
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே – தேவா-சம்:2288/4
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் – தேவா-சம்:2358/3
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2374/4
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2465/4
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை காழி – தேவா-சம்:2506/1
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/4
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/3
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/4
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி – தேவா-சம்:2626/1
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2651/3
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2652/3
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே – தேவா-சம்:2693/4
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/4
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர – தேவா-சம்:2701/3
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் – தேவா-சம்:2713/1
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் – தேவா-சம்:2735/1
பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2798/4
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/3
புண்டரீக வயல் பூந்தராய் நகர் – தேவா-சம்:2938/3
கண் புனல் விளை வயல் காழி கற்பகம் – தேவா-சம்:2953/1
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3000/3
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் – தேவா-சம்:3055/3
தண் வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம் – தேவா-சம்:3095/1
மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3131/3
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3138/3
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3170/4
தேன் அலைக்கும் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3176/4
சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3177/4
வட்ட வார் சடையனை வயல் அணி காழியான் – தேவா-சம்:3189/2
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3208/2
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/2
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால் – தேவா-சம்:3251/3
கான் இடம் கொளும் தண் வயல் காழியார் – தேவா-சம்:3256/3
நாறு சேர் வயல் தண்டலை மிண்டிய – தேவா-சம்:3303/1
சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு – தேவா-சம்:3362/1
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் – தேவா-சம்:3393/1
தண் வயல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரத்து – தேவா-சம்:3470/1
கான் அருகும் வயல் அருகும் கழி அருகும் கடல் அருகும் – தேவா-சம்:3474/1
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும் – தேவா-சம்:3478/1
தெண் திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை – தேவா-சம்:3513/1
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/3
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/3
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3564/4
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே – தேவா-சம்:3580/3
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – தேவா-சம்:3635/4
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/4
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3756/3
ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும் – தேவா-சம்:3757/3
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3845/1
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3850/1
விசையுறு புனல் வயல் மிழலை உளீர் அரவு – தேவா-சம்:3859/1
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/2
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4
ஐயன் அணி வயல் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:984/3
சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை – தேவா-அப்:1006/3
தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை – தேவா-அப்:1091/3
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் – தேவா-அப்:1141/3
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும் – தேவா-அப்:1158/1
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர் – தேவா-அப்:1299/3
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1302/3
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே – தேவா-அப்:1333/4
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான் – தேவா-அப்:1417/3
கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1481/3
தொக்க நீர் வயல் தோணிபுரவர்க்கு – தேவா-அப்:1518/3
தெள்ளு நீர் வயல் பாய் கெடில கரை – தேவா-அப்:1614/3
செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1642/3
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான் – தேவா-அப்:1715/3
அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள் அமர் – தேவா-அப்:1717/3
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி – தேவா-அப்:1718/3
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி – தேவா-அப்:1742/3
மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம் – தேவா-அப்:1747/3
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1769/3
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் – தேவா-அப்:1796/3
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல்
கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா – தேவா-அப்:1821/1,2
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட – தேவா-அப்:1824/2
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா – தேவா-அப்:1827/3
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1840/3
அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1870/3
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1928/3
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/3
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2813/4
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/3
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:29/2
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/3
நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:154/4
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே – தேவா-சுந்:190/4
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:200/3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:207/3
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:258/3
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:274/3
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:277/3
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய – தேவா-சுந்:298/1
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை – தேவா-சுந்:371/1
அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரை – தேவா-சுந்:372/2
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த – தேவா-சுந்:419/3
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை – தேவா-சுந்:424/1
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/3
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/4
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர் – தேவா-சுந்:572/3
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:581/4
வாளை பாய் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:589/4
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/4
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/4
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது – தேவா-சுந்:736/3
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:750/3
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் – தேவா-சுந்:811/1
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:844/3
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:845/3
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:854/4
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/4
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் – தேவா-சுந்:1008/3
செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1012/4
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1015/4
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:1016/3
மேல்


வயல்-தோறும் (1)

தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
மேல்


வயல்-வாய் (1)

கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய்
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/3,4
மேல்


வயல்கள் (6)

செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:507/4
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/3
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/3
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:273/4
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
மேல்


வயலிடை (1)

கோல மா மயில் ஆல கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயலிடை
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2020/1,2
மேல்


வயலில் (2)

கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில்
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2429/3,4
வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம் – தேவா-சுந்:561/1
மேல்


வயலின் (1)

புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே – தேவா-சம்:18/4
மேல்


வயலினில் (1)

வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4
மேல்


வயலுக்கு (1)

உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் – தேவா-சம்:1645/3
மேல்


வயலுக்கே (1)

ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பை நகராரே – தேவா-சம்:717/3,4
மேல்


வயலும் (8)

தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/3
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி – தேவா-சம்:2052/3
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் – தேவா-சம்:2077/3
திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2081/3
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2083/3
குழை ஆரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில் – தேவா-சம்:2096/3
பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2120/4
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/3
மேல்


வயலுள் (1)

விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி – தேவா-சம்:4120/1
மேல்


வயிர (19)

மணி ஆர்தரு கனகம் அவை வயிர திரளோடும் – தேவா-சம்:166/3
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிர திரள் – தேவா-சம்:1559/1
முத்தினை முழு வயிர திரள் மாணிக்க – தேவா-சம்:1617/1
கொத்தினை வயிர மாலை கொழுந்தினை அமரர் சூடும் – தேவா-அப்:716/2
வரை ஆர்ந்த வயிர திரள் மாணிக்கம் – தேவா-அப்:1610/1
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/4
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
மேல்


வயிரத்தை (4)

கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை – தேவா-அப்:2382/2
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/3
முத்தனை மா மணி-தன்னை வயிரத்தை மூர்க்கனேன் – தேவா-சுந்:518/3
மேல்


வயிரம் (8)

உருவி வீழ வயிரம் கொழியா அகில் உந்தி வெள் – தேவா-சம்:1519/2
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன் கழல் – தேவா-சம்:1533/2
மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி – தேவா-சம்:2240/3
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு – தேவா-அப்:456/1
மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி – தேவா-அப்:898/3
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி – தேவா-சுந்:552/3
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/2
மேல்


வயிரமும் (2)

திரை தரு பவளமும் சீர் திகழ் வயிரமும்
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும் – தேவா-சம்:3129/1,2
முத்தும் வயிரமும் மாணிக்கம்-தன்னுள் விளங்கிய தூ – தேவா-அப்:778/3
மேல்


வயிரமுமாய் (1)

மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மேல்


வயிரமே (1)

பொன்னே மணிதானே வயிரமே பொருது உந்தி – தேவா-சுந்:3/2
மேல்


வயிற்றவரை (1)

மக்களே மணந்த தாரம் அ வயிற்றவரை ஓம்பும் – தேவா-அப்:765/1
மேல்


வயிற்றன (1)

கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம் – தேவா-சம்:4083/1
மேல்


வயிற்றின் (3)

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:1/3
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் – தேவா-அப்:7/3
கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
மேல்


வயிற்று (1)

திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
மேல்


வயிற்றோடு (2)

வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:2/2
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:5/3
மேல்


வயிறார் (1)

உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:763/3
மேல்


வயிறு (1)

மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி – தேவா-சம்:198/3
மேல்


வயிறுதாரி (1)

கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி
அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/2,3
மேல்


வர்க்க (1)

காய வர்க்க அசம்பந்தனே காழி ஞானசம்பந்தனே – தேவா-சம்:4056/3
மேல்


வர்க்கம் (1)

தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள் – தேவா-சம்:1421/3
மேல்


வர்த்தமானர் (1)

சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே – தேவா-சம்:720/4
மேல்


வர்த்தமானீச்சரத்தாரே (10)

வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2464/4
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2465/4
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2466/4
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2467/4
வாச மா மலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2468/4
வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2469/4
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2470/4
வாமதேவர் தண் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2471/4
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2472/4
மை கொள் கண்டத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2473/4
மேல்


வர்த்தமானீச்சரத்தாரை (1)

மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும் – தேவா-சம்:2474/2,3
மேல்


வர (19)

அரசார் வர அணி பொன் கலன் அவை கொண்டு பல் நாளும் – தேவா-சம்:122/3
மத்த களிறு ஆளி வர அஞ்சி மலை-தன்னை – தேவா-சம்:150/1
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
வர மா மயிலாடுதுறையே – தேவா-சம்:404/4
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே – தேவா-சம்:652/4
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை – தேவா-சம்:1330/3
நலிதரு தரை வர நடை வரும் இடையவர் – தேவா-சம்:1332/1
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை – தேவா-சம்:1382/31
திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் – தேவா-சம்:1411/3
வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1815/4
வர கரவா புகலி வெங்குரு மாசு இலா சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2264/3
நா மனனினில் வர நினைதல் நன்மையே – தேவா-சம்:3028/4
அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை – தேவா-சம்:3520/1
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் – தேவா-சம்:3526/2
மழலைதான் வர சொல் தெரிகின்றிலள் – தேவா-அப்:1469/1
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/3
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
மேல்


வரங்கள் (4)

வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார் – தேவா-சம்:1876/1
வரங்கள் கொடுத்து அருள்செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:20/3
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட – தேவா-அப்:635/1
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:632/1
மேல்


வரங்களால் (1)

வரங்களால் வரையை எடுத்தான்-தனை – தேவா-அப்:1855/1
மேல்


வரணியல் (1)

வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய – தேவா-அப்:631/2
மேல்


வரத்தனை (1)

வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:1829/4
மேல்


வரத்தான் (1)

வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி – தேவா-சம்:114/3
மேல்


வரத்தானை (1)

வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
மேல்


வரத்தினான் (2)

வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே – தேவா-சம்:3103/4
வரத்தினான் மயிலாடுதுறை தொழும் – தேவா-அப்:1466/3
மேல்


வரத்து (3)

வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/2
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/3
மேல்


வரத்தையே (1)

வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1565/4
மேல்


வரதர் (3)

மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் – தேவா-சம்:2995/2
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும் – தேவா-அப்:2620/1
மேல்


வரதன் (5)

வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான – தேவா-சம்:2153/3
வரதன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3326/4
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/2,3
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/3
மேல்


வரந்தையான் (1)

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் – தேவா-சம்:658/1
மேல்


வரம் (32)

மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் – தேவா-சம்:90/2
வரம் ஒன்றிய மா மலரோன்-தன் – தேவா-சம்:388/1
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள் – தேவா-சம்:401/1
வரம் கொள் மயிலாடுதுறையே – தேவா-சம்:411/4
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:597/3
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:676/4
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி – தேவா-சம்:1343/3
வரம் திகழும் அவுணர் மா நகர் மூன்று உடன் மாய்ந்து அவிய – தேவா-சம்:1428/1
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1489/2
வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1560/4
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் – தேவா-சம்:1983/2
வரம் தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2055/4
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
வரம் ஆர் கச்சி புரம் ஏகம்பம் – தேவா-சம்:3236/1
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து – தேவா-சம்:3978/1
வரம் மிகத்த கிளியன்னவூரனே – தேவா-சம்:4166/4
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் – தேவா-அப்:632/3
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே – தேவா-அப்:920/2
சிட்டர் வானவர் சென்று வரம் கொளும் – தேவா-அப்:1076/1
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை – தேவா-அப்:1787/2
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2443/4
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
வரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:876/3
வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர் – தேவா-சுந்:1024/3
மேல்


வரம்பு (1)

தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து – தேவா-சம்:1410/3
மேல்


வரல் (3)

வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன் – தேவா-சம்:229/2
வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும் – தேவா-சம்:1382/23
மேல்


வரல்முறை (1)

பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை
சயசய என மிகு துதிசெய வெளி உருவிய அவன் உறை பதி – தேவா-சம்:214/2,3
மேல்


வரல்முறையால் (1)

பாடினை அரு மறை வரல்முறையால்
ஆடினை காண முன் அரு வனத்தில் – தேவா-சம்:2825/1,2
மேல்


வரல்முறையின் (1)

வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3
மேல்


வரலால் (2)

ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்
காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே – தேவா-சம்:3543/3,4
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/3,4
மேல்


வரவிட்டு (1)

இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு – தேவா-சம்:2894/3
மேல்


வரவு (1)

இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/4
மேல்


வரவும் (3)

வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2490/4
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/3
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2252/3
மேல்


வரன்றி (6)

திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி – தேவா-சம்:46/1,2
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/3,4
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி
குரை கடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4121/3,4
கூவை-வாய் மணி வரன்றி கொழித்து ஓடும் காவிரி பூம் – தேவா-அப்:121/1
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/3,4
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/3,4
மேல்


வரன்றியும் (1)

புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி – தேவா-சுந்:756/1
மேல்


வராக (1)

அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை – தேவா-சம்:3519/3
மேல்


வராகத்தின் (1)

வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
மேல்


வரால் (14)

கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி – தேவா-சம்:2001/2
பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2864/1
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான் – தேவா-சம்:3084/2
காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால்
சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3177/3,4
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த – தேவா-அப்:273/1
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
செய் வரால் உகளும் செம்மை திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:404/4
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் – தேவா-அப்:1265/3
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான் – தேவா-அப்:1417/3
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும் – தேவா-சுந்:655/3
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:777/3
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள் – தேவா-சுந்:885/1
மேல்


வரால்கள் (1)

பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள்
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த – தேவா-அப்:529/2,3
மேல்


வராலோடு (1)

நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:351/3,4
மேல்


வரி (128)

போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை – தேவா-சம்:200/1
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட – தேவா-சம்:274/1
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:434/3
கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண – தேவா-சம்:488/1
வரி அரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:542/4
வரி கொள் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:623/2
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே – தேவா-சம்:678/2
வரி ஆர் புலியின் உரி தோல் உடையான் மலையான்மகளோடும் – தேவா-சம்:762/1
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
கொந்து அண் பொழில் சோலை கோல வரி வண்டு – தேவா-சம்:896/1
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட – தேவா-சம்:901/1
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு – தேவா-சம்:939/3
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட – தேவா-சம்:942/3
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரி குயில்கள் – தேவா-சம்:1161/2
வரி அரவு அணை மறி கடல் துயின்ற – தேவா-சம்:1193/2
ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த – தேவா-சம்:1274/3
வரி ஆய மலரானும் வையம்-தன்னை – தேவா-சம்:1290/1
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:1307/3
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் – தேவா-சம்:1310/1
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல் – தேவா-சம்:1326/1
வண்ண வெண்பொடி பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து – தேவா-சம்:1429/1
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் – தேவா-சம்:1477/1
தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1536/3
மதியானே வரி அரவோடு உடன் மத்தம் சேர் – தேவா-சம்:1624/1
உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை – தேவா-சம்:1902/3
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/3
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி – தேவா-சம்:1916/2
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக – தேவா-சம்:1956/1
விண் மொய்த்த பொழில் வரி வண்டு இசை முரலும் வெண்காடே – தேவா-சம்:1989/4
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெம் கணையால் எய்தாய் வரி
பண் அமர்ந்து ஒலி சேர் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2037/1,2
வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய – தேவா-சம்:2104/1
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி – தேவா-சம்:2107/2
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் – தேவா-சம்:2139/3
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி – தேவா-சம்:2143/3
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற – தேவா-சம்:2149/1
பொங்கு பூண் முலை புரி குழல் வரி வளை பொருப்பின் – தேவா-சம்:2361/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை – தேவா-சம்:2454/1
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/4
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2673/4
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/3,4
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/4
கயல் அன வரி நெடும் கண்ணியொடும் – தேவா-சம்:2823/3
கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால் – தேவா-சம்:2837/3
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய் – தேவா-சம்:2894/1
இறையுறு வரி வளை இசைகள் பாடிட – தேவா-சம்:2971/1
எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன் – தேவா-சம்:2993/1
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை – தேவா-சம்:2993/3
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன் – தேவா-சம்:3049/2
வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும் – தேவா-சம்:3126/1
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட – தேவா-சம்:3144/1
வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம் – தேவா-சம்:3488/3
மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை – தேவா-சம்:3500/2
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் – தேவா-சம்:3526/1
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/4
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/2
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் – தேவா-சம்:3550/1
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் – தேவா-சம்:3578/2
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/4
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/3
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா – தேவா-சம்:3639/3
கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே – தேவா-சம்:3647/4
குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு – தேவா-சம்:3683/1
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர் – தேவா-சம்:3707/1
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும் – தேவா-சம்:3725/3
மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால் – தேவா-சம்:3727/2
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு – தேவா-சம்:3737/1
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த – தேவா-சம்:3770/1
பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும் – தேவா-சம்:3772/1
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/3
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3776/3
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/3
வரி அரா அதன் மிசை துயின்றவன்தானும் மா மலருளானும் – தேவா-சம்:3807/1
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி – தேவா-சம்:4148/3
கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும் – தேவா-அப்:17/1
வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:23/4
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் – தேவா-அப்:114/2
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/3
வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே – தேவா-அப்:254/1
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
கைம்மா வரி சிலை காமனை அட்ட கடவுள் முக்கண் – தேவா-அப்:810/2
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி – தேவா-அப்:1482/1
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை – தேவா-அப்:2108/2
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் – தேவா-சுந்:66/3
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும் – தேவா-சுந்:655/3
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான் இடம் – தேவா-சுந்:735/2
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து – தேவா-சுந்:735/3
கடு வரி மா கடலுள் காய்ந்தவன் தாதையை முன் – தேவா-சுந்:846/1
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள் – தேவா-சுந்:885/1
சரம் கோலை வாங்கி வரி சிலை நாணியில் சந்தித்து – தேவா-சுந்:937/2
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக – தேவா-சுந்:1013/1
மேல்


வரிக்கண்ணார் (1)

கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் – தேவா-சம்:2203/2
மேல்


வரிஞ்சையர் (1)

கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


வரிஞ்சையர்_கோன் (1)

கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


வரிதரு (1)

வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் – தேவா-சுந்:453/2
மேல்


வரிது (1)

வரிது ஆகிய வண்டு அறை கொன்றை – தேவா-சம்:375/2
மேல்


வரிந்த (4)

வரிந்த வெம் சிலை பிடித்து அடு சரத்தை – தேவா-சம்:1176/3
வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர் – தேவா-சம்:1295/1
வரிந்த வெம் சிலை ஒன்று உடையான் மழபாடியை – தேவா-சம்:1563/3
வரிந்த வெம் சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும் – தேவா-சுந்:138/1
மேல்


வரிய (7)

வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி – தேவா-சம்:2335/1
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் – தேவா-சம்:3534/1
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் – தேவா-சம்:3534/2
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும் – தேவா-சம்:3687/1
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:815/2
மேல்


வரியானை (1)

வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு – தேவா-சுந்:609/2
மேல்


வரில் (1)

மாடம் நீள் மருகல் பெருமான் வரில்
கூடு நீ என்று கூடல் இழைக்குமே – தேவா-அப்:1941/3,4
மேல்


வரிவளையாள் (1)

மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
மேல்


வரினும் (6)

மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/3,4
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2840/1,2
பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும்
சீர் உடை கழலலால் சிந்தைசெய்யேன் – தேவா-சம்:2841/1,2
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன் அடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2843/1,2
கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர்-தங்களை கண்டால் – தேவா-சம்:4093/1
கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர்-தங்களை கண்டால் – தேவா-சம்:4093/1
மேல்


வரு (155)

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி – தேவா-சம்:29/1
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:88/4
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் – தேவா-சம்:109/2
மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும் – தேவா-சம்:111/3
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் – தேவா-சம்:121/1
வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான் – தேவா-சம்:135/1
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/3
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் – தேவா-சம்:156/2
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:164/4
அம் தண் புனல் வரு காவிரி ஆலந்துறை அரனை – தேவா-சம்:173/2
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி – தேவா-சம்:198/3
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன் – தேவா-சம்:207/2
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/2,3
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வரு வலி கொடு சிவன் – தேவா-சம்:224/1
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு
வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன் – தேவா-சம்:229/1,2
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் – தேவா-சம்:232/2
சனம் வெருவுற வரு தசமுகன் ஒரு பது முடியொடும் இருபது – தேவா-சம்:235/1
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னி – தேவா-சம்:263/1
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னி – தேவா-சம்:266/1
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும் – தேவா-சம்:316/2
பொங்கா வரு காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:340/3
வெறியா வரு காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:347/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/3
வந்தித்திருக்கும் அடியார்-தங்கள் வரு மேல் வினையோடு – தேவா-சம்:749/1
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் – தேவா-சம்:859/1
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம் – தேவா-சம்:869/1
கொதியா வரு கூற்றை குமைத்தான் உறை கோயில் – தேவா-சம்:888/2
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான் – தேவா-சம்:963/2
மாட வீதி வரு புனல் காழியார் மன்னன் – தேவா-சம்:1079/1
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் – தேவா-சம்:1272/1
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும் மதி நனை பொறி அரவமும் – தேவா-சம்:1329/1,2
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ் – தேவா-சம்:1350/1,2
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி – தேவா-சம்:1569/2
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும் – தேவா-சம்:1802/3
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை – தேவா-சம்:1805/1
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி – தேவா-சம்:1811/3
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ – தேவா-சம்:1812/2
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் – தேவா-சம்:2151/3
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
வரு மா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார் – தேவா-சம்:2343/1
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும் – தேவா-சம்:2396/3
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/3
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2584/3
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2585/3
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2586/3
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2587/3
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2588/3
மாசு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2589/3
மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2590/3
மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2591/3
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2592/3
மாறு தன்னொடு மண் மிசை இல்லது வரு புனல் மாகாளத்து – தேவா-சம்:2593/1
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/2
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம் – தேவா-சம்:2617/1
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற – தேவா-சம்:2659/3
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/2
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் – தேவா-சம்:2661/2
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/2
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2663/2
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2666/2
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை – தேவா-சம்:2667/2
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் – தேவா-சம்:2704/3
மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2726/3
மை திரட்டி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2732/3
மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2733/3
சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான் – தேவா-சம்:2947/2
வரு முகில் அணவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2993/4
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு – தேவா-சம்:3132/1
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா – தேவா-சம்:3215/3
கரு வரு உந்தியின் நான்முகன் கண்ணன் என்று – தேவா-சம்:3336/1
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/3
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் – தேவா-சம்:3549/3
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/3
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/3
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/4
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் – தேவா-சம்:3585/3
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல் – தேவா-சம்:3634/1
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில் – தேவா-சம்:3693/2
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் – தேவா-சம்:3700/1
மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை – தேவா-சம்:3704/1
சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே – தேவா-சம்:3704/3,4
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார் – தேவா-சம்:3750/3
தொண்டு அசைவுற வரு துயர் உறு காலனை மாள்வுற – தேவா-சம்:3753/1
ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே – தேவா-சம்:3784/4
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த – தேவா-சம்:3809/1
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி – தேவா-சம்:3886/2
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4
நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3
வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2
வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
கூச தழல் போல் விழியா வரு கூற்றை – தேவா-சம்:4151/1
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால் – தேவா-அப்:56/3
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும் – தேவா-அப்:1042/2
வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய் – தேவா-அப்:1068/3
பரப்பு நீர் வரு காவிரி தென் கரை – தேவா-அப்:1365/3
பொருத நீர் வரு பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1393/3
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால் – தேவா-அப்:1618/2
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி – தேவா-அப்:2111/2
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/3
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/3
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள் – தேவா-சுந்:83/1
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/2
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம் – தேவா-சுந்:647/2
கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது – தேவா-சுந்:736/3
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:815/3
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி – தேவா-சுந்:840/1
மிண்டாடிய அது செய்ததுவானால் வரு விதியே – தேவா-சுந்:840/4
மான் திகழும் சங்கிலியை தந்து வரு பயன்கள் எல்லாம் – தேவா-சுந்:911/1
மேல்


வருக்கம் (2)

வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள் – தேவா-சம்:1476/1
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர் – தேவா-அப்:2082/2
மேல்


வருக்கை (2)

கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை – தேவா-சம்:1407/3
வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் – தேவா-சுந்:779/1
மேல்


வருக (1)

வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே – தேவா-அப்:2509/2
மேல்


வருகாலம் (2)

வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/2
மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம் – தேவா-அப்:2588/2
மேல்


வருகிற்பது (1)

வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
மேல்


வருகின்ற (1)

வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் – தேவா-சம்:2149/1,2
மேல்


வருட (4)

மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி – தேவா-சம்:1106/1,2
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/4
மன்னு மா காவிரி வந்து அடி வருட நல் – தேவா-சம்:3170/3
வருட சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே – தேவா-அப்:1027/4
மேல்


வருடியும் (1)

வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது – தேவா-சுந்:757/1
மேல்


வருடின (1)

மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள் – தேவா-அப்:966/1
மேல்


வருடும் (1)

வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண் போது – தேவா-அப்:900/3
மேல்


வருணர் (1)

இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
மேல்


வருணனாய் (1)

ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி – தேவா-அப்:319/1
மேல்


வருணனும் (1)

சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் – தேவா-சம்:2327/3
மேல்


வருத்த (2)

வருத்தின களிறு-தன்னை வருத்துமா வருத்த வல்லார் – தேவா-அப்:306/3
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
மேல்


வருத்தம் (8)

வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு – தேவா-சம்:2183/2
வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/4
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/4
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3474/4
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:201/2
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:204/2
வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு – தேவா-சுந்:609/2
மேல்


வருத்தனை (2)

வருத்தனை வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த – தேவா-அப்:872/1
வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1110/4
மேல்


வருத்தி (5)

வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:443/4
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/2
வருத்தி ஆர் அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1671/3
வாடி ஊனை வருத்தி திரியில் என் – தேவா-அப்:2072/2
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/4
மேல்


வருத்தியால் (1)

வருத்தியால் வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற – தேவா-அப்:252/3
மேல்


வருத்தின (1)

வருத்தின களிறு-தன்னை வருத்துமா வருத்த வல்லார் – தேவா-அப்:306/3
மேல்


வருத்தினாய் (1)

வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய – தேவா-அப்:1204/2
மேல்


வருத்து (1)

வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/4
மேல்


வருத்துமா (1)

வருத்தின களிறு-தன்னை வருத்துமா வருத்த வல்லார் – தேவா-அப்:306/3
மேல்


வருத்துவான் (1)

வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:462/4
மேல்


வருதல் (2)

காலனார் வருதல் முன் கருவிலி – தேவா-அப்:1761/3
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/4
மேல்


வருதலால் (2)

பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1
வளமை போய் பிணியோடு வருதலால்
உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான் – தேவா-அப்:2053/2,3
மேல்


வருதியேனும் (1)

உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும்
கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே – தேவா-அப்:742/3,4
மேல்


வருந்த (4)

உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2008/2
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே – தேவா-சம்:4019/3
வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான் – தேவா-அப்:1848/2
மேல்


வருந்தல் (2)

மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ – தேவா-சம்:2545/2
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
மேல்


வருந்தல்செய்யாது (1)

வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/4
மேல்


வருந்தலுற்றேன் (2)

மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:598/1
மேல்


வருந்தவே (1)

திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
மேல்


வருந்தாதே (1)

வாடி நீர் வருந்தாதே மனிதர்காள் – தேவா-அப்:1763/1
மேல்


வருந்தாமல் (1)

வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று – தேவா-சுந்:221/3
மேல்


வருந்தாமே (1)

வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:199/2,3
மேல்


வருந்தாமை (2)

வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல் – தேவா-சுந்:473/3
மேல்


வருந்தாரே (1)

வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே – தேவா-சம்:2576/4
மேல்


வருந்தி (8)

வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம் – தேவா-சம்:2161/1
வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான் – தேவா-சம்:3174/1
வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ – தேவா-அப்:980/2
வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/3
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/2
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:973/4
மேல்


வருந்திய (2)

வருந்திய மா தவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டி – தேவா-சம்:2074/1
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண் – தேவா-சம்:3336/3
மேல்


வருந்தியும் (1)

வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் – தேவா-சம்:2569/2
மேல்


வருந்தில் (1)

மற்று நல் தவம் செய்து வருந்தில் என் – தேவா-அப்:2075/1
மேல்


வருந்தினும் (1)

வாழினும் சாவினும் வருந்தினும் போய் – தேவா-சம்:2835/1
மேல்


வருந்து (1)

வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் – தேவா-அப்:707/2
மேல்


வருந்தும் (3)

வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4
வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே – தேவா-அப்:753/4
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/3
மேல்


வருந்தும்போது (1)

வருந்தும்போது எனை வாடல் எனும்-கொலோ – தேவா-சம்:3281/4
மேல்


வருபவர் (2)

கலைமகள் தலைமகன் இவன் என வருபவர்
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை – தேவா-சம்:1339/1,2
அன்றினர் அரி என வருபவர் அரிதினில் – தேவா-சம்:1342/1
மேல்


வருபவன் (1)

பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர் – தேவா-சம்:1332/3
மேல்


வரும் (85)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர் – தேவா-சம்:128/2
அமையா வரும் அம் தண் ஐயாறே – தேவா-சம்:386/4
வேழம் வரும் அளவும் வெயிலே துற்றி திரிவாரும் – தேவா-சம்:491/2
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/2
இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள் – தேவா-சம்:676/2
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை – தேவா-சம்:739/3
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான் – தேவா-சம்:1263/3
தொட்டு வரும் கொடி தோணிபுரத்து உறை சுந்தரரே – தேவா-சம்:1263/4
என நினைவொடு வரும் இதும் மெல முடி மிசை – தேவா-சம்:1329/3
நலிதரு தரை வர நடை வரும் இடையவர் – தேவா-சம்:1332/1
மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் – தேவா-சம்:1491/3
கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1544/2,3
நாசம் ஆம் வினை நன்மைதான் வரும்
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் – தேவா-சம்:1756/1,2
கோவியா வரும் கொல்லும் கூற்றமே – தேவா-சம்:1761/4
கடுத்து வரும் கங்கை-தனை கமழ் சடை ஒன்று ஆடாமே – தேவா-சம்:1937/1
விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா – தேவா-சம்:1937/3
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/2
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் – தேவா-சம்:2169/2
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் – தேவா-சம்:2403/1
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
வரும் புரங்களை பொடிசெய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2982/2
பாலனார் ஆருயிர் பாங்கினால் உண வரும்
காலனார் உயிர் செக காலினால் சாடினான் – தேவா-சம்:3101/1,2
கான் இலங்க வரும் கழிப்பாலையார் – தேவா-சம்:3267/3
குழகர் என்று குழையா அழையா வரும்
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3290/2,3
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும்
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய் – தேவா-சம்:3390/1,2
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும்
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/3,4
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3651/2
வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3785/3
கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை – தேவா-சம்:3802/3
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே – தேவா-சம்:3954/4
போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர் – தேவா-சம்:3994/1
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே – தேவா-சம்:4017/3
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/3
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் – தேவா-அப்:621/1
அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான் வரும் பொன் – தேவா-அப்:809/2
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள் – தேவா-அப்:1381/2
வரும் கை யானை மத களிறு அஞ்சினை – தேவா-அப்:1534/3
வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும் – தேவா-அப்:1662/2
பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும் – தேவா-அப்:1839/1
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் – தேவா-அப்:1847/1
மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/4
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை – தேவா-அப்:1936/1
மங்கைதான் மருகல் பெருமான் வரும்
அங்கவீதி அருகு அணையாநிற்கும் – தேவா-அப்:1939/2,3
தருமம் தான் தவம் தான் தவத்தால் வரும்
கருமம் தான் கரு மான் மறி கையினான் – தேவா-அப்:2046/1,2
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி – தேவா-அப்:2092/1
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும் – தேவா-அப்:2728/2
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/3
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/3
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:28/1
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
வரும் காலன் உயிரை மடிய திரு மெல்விரலால் – தேவா-சுந்:277/1
வரும் பழி வாராமே தவிர்த்து எனை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:293/1
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய – தேவா-சுந்:524/1
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:598/1
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல் – தேவா-சுந்:739/1
மலை சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள் – தேவா-சுந்:803/1
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும்
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/1,2
மேல்


வரும்போது (1)

பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/2
மேல்


வருமவன் (1)

விடம் அடைதரும் மிடறு உடையவன் விடை மிசை வருமவன் உறை பதி – தேவா-சம்:206/3
மேல்


வருமால் (1)

போக்கி புறம் பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரை காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:344/2,3
மேல்


வருமேலும் (1)

சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-சுந்:295/3
மேல்


வருவ (1)

வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:80/2
மேல்


வருவது (4)

மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
சதி வழி வருவது ஒர் சதிரே – தேவா-சம்:3854/2
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர் உமை – தேவா-சம்:3854/3
பெரும் கை ஆகி பிளிறி வருவது ஓர் – தேவா-அப்:1534/1
மேல்


வருவதும் (11)

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:11/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:12/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:13/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:14/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:15/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:16/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:17/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:18/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:19/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:20/5
மருவனார் மருவார்-பால் வருவதும் இல்லை நம் அடிகள் – தேவா-சுந்:771/2
மேல்


வருவர் (2)

மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர்
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/3,4
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/2
மேல்


வருவரேல் (1)

வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/4
மேல்


வருவன (15)

பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு – தேவா-சம்:1347/3
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப – தேவா-சம்:2328/1
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு – தேவா-சம்:2618/2
காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன் – தேவா-அப்:21/4
கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன் – தேவா-அப்:22/4
வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:23/4
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன் – தேவா-அப்:24/4
பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:25/4
வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:26/4
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:27/4
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/4
நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன் – தேவா-அப்:29/4
பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் – தேவா-அப்:30/4
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் – தேவா-அப்:31/4
மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம் – தேவா-அப்:686/1
மேல்


வருவார் (20)

சூடி மிக்கு சுவண்டாய் வருவார் தாம் – தேவா-சம்:300/2
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே – தேவா-சம்:330/4
அளையா வருவார் அடியாரே – தேவா-சம்:378/4
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/4
பூதம் சூழ பொலிய வருவார் புலியின் உரி தோலார் – தேவா-சம்:722/2
கழல் ஆர் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:771/4
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார்
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/2,3
பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2335/4
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார்
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2336/3,4
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார்
காசை மலர் போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2341/2,3
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2341/4
பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2342/4
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2343/4
தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள் – தேவா-சம்:2344/1
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2344/4
அரி தரு கண்ணியாளை ஒருபாகம் ஆக அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/3,4
அ நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார் – தேவா-அப்:2437/2
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
மேல்


வருவார்-தம் (1)

வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில் – தேவா-சம்:2423/1
மேல்


வருவார்கள்-தங்கள் (1)

குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே – தேவா-சம்:2373/4
மேல்


வருவாரும் (3)

மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்
ஆரம்பர்-தம் உரை கொள்ளன்-மின் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:106/2,3
துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவி போய் – தேவா-சம்:481/1
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்
பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் – தேவா-சம்:3688/2,3
மேல்


வருவாரே (10)

வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/4
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2673/4
வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/4
மேல்


வருவாரை (1)

வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
மேல்


வருவான் (4)

சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான்
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/1,2
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால் – தேவா-அப்:1676/2
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன் – தேவா-சுந்:740/2
வானாய் அதன் மதியாய் விதி வருவான் இடம் பொழிலின் – தேவா-சுந்:832/2
மேல்


வருவானை (3)

மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய – தேவா-அப்:2937/3
விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை – தேவா-சுந்:872/1
மேல்


வருவித்த (1)

வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
மேல்


வருவிப்பானை (2)

வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை – தேவா-அப்:2351/3
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி – தேவா-அப்:2633/2
மேல்


வருவீர் (1)

துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1476/3
மேல்


வருவீர்காள் (2)

அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள்
கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3472/2,3
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்-மின்கள் – தேவா-சுந்:62/1,2
மேல்


வருவேன் (8)

வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம்இட்டு ஆடா வருவேன்
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:22/2,3
முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன்
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:23/2,3
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:25/2,3
உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:26/2,3
பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன்
அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:28/2,3
பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:29/2,3
எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன்
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:30/2,3
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே – தேவா-சுந்:1023/2
மேல்


வரூடை (1)

கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை
உலை அமைத்து இங்கு ஒன்றமாட்டேன் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:49/3,4
மேல்


வரை (282)

மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/3
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த – தேவா-சம்:8/1
தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் – தேவா-சம்:19/1
மலையான்மகள் அஞ்ச வரை எடுத்த வலி அரக்கன் – தேவா-சம்:93/1
மத்தா வரை நிறுவி கடல் கடைந்து அ விடம் உண்ட – தேவா-சம்:119/1
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் – தேவா-சம்:126/1
உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல் – தேவா-சம்:132/3
கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து – தேவா-சம்:137/2
மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும் – தேவா-சம்:145/1
பொறி ஆர்தரு புரி நூல் வரை மார்பன் புளமங்கை – தேவா-சம்:171/2
பூண்ட வரை மார்பில் புரி_நூலன் விரி கொன்றை – தேவா-சம்:188/1
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை – தேவா-சம்:200/1
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன் – தேவா-சம்:207/2
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னி – தேவா-சம்:263/1
தோலும் நூலும் துதைந்த வரை மார்பர் – தேவா-சம்:295/2
கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா – தேவா-சம்:349/1
கொடி தேர் இலங்கை குல கோன் வரை ஆர – தேவா-சம்:356/3
வரை நின்று இழி வார் தரு பொன்னி – தேவா-சம்:388/3
வரை ஒன்று அது எடுத்த அரக்கன் – தேவா-சம்:389/1
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம் – தேவா-சம்:418/2
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/3
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:427/3
உயர் வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடக கை அடர்த்து – தேவா-சம்:433/1
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/2
கல் ஆர் வரை அரக்கன் தடம் தோள் கவின் வாட – தேவா-சம்:500/1
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலை வரை தீ அம்பினால் – தேவா-சம்:533/1
அன்றி நின்ற அரக்கர்_கோனை அரு வரை கீழ் அடர்த்தாய் – தேவா-சம்:566/2
தார் மிகுத்த வரை மார்பன் சம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:655/3
மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/3
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/2
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் – தேவா-சம்:806/2
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/3
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
தோலும் புரி நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சம்:879/2
விரை ஆர் வரை மார்பின் வெண் நீறு அணி அண்ணல் – தேவா-சம்:910/2
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள் – தேவா-சம்:910/3
தகரம் அணி அருவி தட மால் வரை சிலையா – தேவா-சம்:952/1
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன – தேவா-சம்:1053/1
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி – தேவா-சம்:1059/2
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல் – தேவா-சம்:1060/1
சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி – தேவா-சம்:1062/2
பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரை கீழால் – தேவா-சம்:1098/1
தட வரை அரக்கனை தலை நெரித்தோன் – தேவா-சம்:1245/1
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/4
வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு – தேவா-சம்:1350/1
உரம் நெரிதர வரை அடர்வு செய்தவன் உறை – தேவா-சம்:1355/2
வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி – தேவா-சம்:1410/2
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து – தேவா-சம்:1430/1
சாகம் பொன் வரை ஆக தானவர் மும்மதில் சாய் எய்து – தேவா-சம்:1432/1
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரை கீழ் – தேவா-சம்:1444/1
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே – தேவா-சம்:1502/4
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1532/2
உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா – தேவா-சம்:1558/2
சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி – தேவா-சம்:1569/1,2
பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட – தேவா-சம்:1576/1
வரை ஆர் திரள் தோள் அரக்கன் மடிய – தேவா-சம்:1706/1
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் – தேவா-சம்:1706/2
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் – தேவா-சம்:1706/3
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1706/4
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க – தேவா-சம்:1848/1
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த – தேவா-சம்:1880/1
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை – தேவா-சம்:1913/3
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் – தேவா-சம்:2042/1
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு – தேவா-சம்:2055/1
வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்றும் மாண்பினீர் – தேவா-சம்:2066/2
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி – தேவா-சம்:2131/1
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரை வில்லா – தேவா-சம்:2144/3
மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர் – தேவா-சம்:2150/2
பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான் – தேவா-சம்:2153/2
கரு வரை காலில் அடர்த்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2208/3
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி – தேவா-சம்:2241/1
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு – தேவா-சம்:2250/1
வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி – தேவா-சம்:2287/1
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் – தேவா-சம்:2351/1
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/2
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/4
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் – தேவா-சம்:2428/3
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/2
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2459/1
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க – தேவா-சம்:2482/1
தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி – தேவா-சம்:2508/1
வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து – தேவா-சம்:2528/1
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/3
வரை தலம் எடுத்தவன் முடி தலம் உரத்தொடும் – தேவா-சம்:2568/1
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி – தேவா-சம்:2590/1
குயிலின் நேர் மொழி கொடையிடை வெருவுற குல வரை பரப்பு ஆய – தேவா-சம்:2623/1
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/2
வெம் கண் மால் வரை கரி உரித்து உகந்தவன் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2645/3
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி – தேவா-சம்:2655/1
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் – தேவா-சம்:2665/3
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2669/1
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர் – தேவா-சம்:2680/1
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே – தேவா-சம்:2841/4
கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும் – தேவா-சம்:2874/1
வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண் – தேவா-சம்:2886/1
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/2
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1
மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை
பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2944/1,2
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்ஞீலியான் – தேவா-சம்:2952/3
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை – தேவா-சம்:2983/2
அரக்கனார் அரு வரை எடுத்தவன் அலறிட – தேவா-சம்:3059/1
வாளினான் வேலினான் மால் வரை எடுத்த திண் – தேவா-சம்:3081/1
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3111/1
கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன் – தேவா-சம்:3136/2
தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர் – தேவா-சம்:3146/1
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே – தேவா-சம்:3185/1
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற – தேவா-சம்:3207/3
தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை
தன்னில் அங்க அடர்த்து அருள்செய்தவன் – தேவா-சம்:3316/1,2
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும் – தேவா-சம்:3390/1
வரை என வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து – தேவா-சம்:3404/2
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை – தேவா-சம்:3408/2
தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ் – தேவா-சம்:3412/3
படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான் – தேவா-சம்:3434/2
ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில் – தேவா-சம்:3494/3
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:3501/3
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் – தேவா-சம்:3536/1
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/2
வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை – தேவா-சம்:3648/3
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் – தேவா-சம்:3761/2
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் – தேவா-சம்:3775/3
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி – தேவா-சம்:3786/2
குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில் – தேவா-சம்:3806/2
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3850/1
வரை மிசை உறைவதும் வலதே – தேவா-சம்:3855/2
வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை – தேவா-சம்:3855/3
அட்டது வரை சிலையாலே – தேவா-சம்:3856/4
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம் – தேவா-சம்:3892/2
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர் – தேவா-சம்:3923/2
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் – தேவா-சம்:3924/1
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான் – தேவா-சம்:3930/3
அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும் – தேவா-சம்:3931/1
தட வரை அரக்கனை தலை நெரித்தார் – தேவா-சம்:3974/2
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/2
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
அரு வரை பொறுத்த ஆற்றலினானும் அணி கிளர் தாமரையானும் – தேவா-சம்:4076/1
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/4
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/2
திரம் மிகுத்த சடைமுடியான் வரை
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும் – தேவா-சம்:4166/1,2
ஆர்த்தான் அரக்கன்-தனை மால் வரை கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய் – தேவா-அப்:10/2
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற – தேவா-அப்:19/2
அடர்ப்பு அரிய இராவணனை அரு வரை கீழ் அடர்த்தவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/1
கொழு மணி நெடு வரை கொளுவி கோட்டினார் – தேவா-அப்:97/2
மங்கையை சடையிடை மணப்பர் மால் வரை
நங்கையை பாகமும் நயப்பர் தென் திசை – தேவா-அப்:99/2,3
பூண்ட தேர் அரக்கனை பொரு இல் மால் வரை
தூண்டு தோள் அவை பட அடர்த்த தாளினார் – தேவா-அப்:103/1,2
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் – தேவா-அப்:133/3
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:133/4
பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் – தேவா-அப்:134/1
விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை – தேவா-அப்:151/2
ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர் – தேவா-அப்:177/1,2
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/2
நீள் முடிச்சடையர் சேரும் நீள் வரை எடுக்கலுற்றான் – தேவா-அப்:339/3
அறிவு இலா அரக்கன் ஓடி அரு வரை எடுக்கலுற்று – தேவா-அப்:393/1
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/3
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி – தேவா-அப்:473/1
அழகனே அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும் – தேவா-அப்:497/3
அரு வரை தாங்கினானும் அரு மறை ஆதியானும் – தேவா-அப்:527/1
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் – தேவா-அப்:536/1
திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான் – தேவா-அப்:536/2
ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து – தேவா-அப்:536/3
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று – தேவா-அப்:537/2
சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி – தேவா-அப்:576/3
வண்ண மால் அயனும் காணா மால் வரை எரியர் போலும் – தேவா-அப்:697/3
ஆர்த்து எழும் இலங்கை_கோனை அரு வரை அடர்ப்பர் போலும் – தேவா-அப்:706/1
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று – தேவா-அப்:715/2
அரு வரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:735/2
வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து – தேவா-அப்:779/2
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து – தேவா-அப்:902/1
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த – தேவா-அப்:922/2
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை
பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும் – தேவா-அப்:1014/1,2
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் – தேவா-அப்:1030/2
பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச – தேவா-அப்:1034/3
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/4
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1040/1
பவள தட வரை போலும் திண் தோள்கள் அ தோள் மிசையே – தேவா-அப்:1060/1
ஓங்கு மால் வரை ஏந்தலுற்றான் சிரம் – தேவா-அப்:1091/1
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் – தேவா-அப்:1416/2
வெள்ளி மால் வரை போல்வது ஓர் ஆனையார் – தேவா-அப்:1438/1
விடுத்த மால் வரை விண்ணுற ஆனையார் – தேவா-அப்:1442/1
தொடுத்த மால் வரை தூயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1442/2
தருக்கி சென்று தட வரை பற்றலும் – தேவா-அப்:1485/1
நாண் ஆக வரை வில்லிடை அம்பினால் – தேவா-அப்:1609/2
வரை ஆர்ந்த வயிர திரள் மாணிக்கம் – தேவா-அப்:1610/1
மை கடுத்த நிறத்து அரக்கன் வரை
புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி – தேவா-அப்:1732/1,2
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர் – தேவா-அப்:1759/2
பார்உளீர் இது கேண்-மின் பரு வரை
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன் – தேவா-அப்:1769/1,2
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை – தேவா-அப்:1779/1
உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும் – தேவா-அப்:1814/3
நிறம் கொள் மால் வரை ஊன்றி எடுத்தலும் – தேவா-அப்:1819/1
வட வரை எடுத்து ஆர்த்த அரக்கனை – தேவா-அப்:1899/2
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி – தேவா-அப்:2092/1
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி – தேவா-அப்:2145/2
வரை ஆர் அருவி சூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மா மேருவும் – தேவா-அப்:2152/3
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/2
வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/2
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2305/4
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள் – தேவா-அப்:2593/1
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி – தேவா-அப்:2750/3
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/3
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா – தேவா-அப்:3026/1
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல் – தேவா-சுந்:34/3
மழலை ஏற்று மணாளன் இடம் தட மால் வரை
கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும் – தேவா-சுந்:116/2,3
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி – தேவா-சுந்:523/1
கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த – தேவா-சுந்:564/1
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா – தேவா-சுந்:635/3
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:722/4
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/3
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/3
மற கொள் அரக்கன் வரை தோள் வரையால் – தேவா-சுந்:946/1
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற – தேவா-சுந்:1004/1
வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி – தேவா-சுந்:1010/3
வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி – தேவா-சுந்:1010/3
வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும் – தேவா-சுந்:1028/1
மேல்


வரை-கண் (1)

வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை – தேவா-அப்:1264/1
மேல்


வரை-தன் (1)

நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
மேல்


வரை-தன்னால் (1)

அரக்கன் ஆண்மை அழிய வரை-தன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர் – தேவா-சம்:312/1,2
மேல்


வரை-தன்னின் (1)

விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின்
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/2,3
மேல்


வரை-தன்னை (3)

கடுத்து வல் அரக்கன் முன் நெருக்கி வரை-தன்னை
எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும் – தேவா-சம்:1826/1,2
வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன் – தேவா-சம்:2503/1
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி – தேவா-அப்:507/1
மேல்


வரை-தனால் (2)

அரவ முந்நீர் அணி இலங்கை_கோனை அரு வரை-தனால்
வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2710/1,2
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால்
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:3092/2,3
மேல்


வரை-தனில் (1)

பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் – தேவா-சம்:3752/2
மேல்


வரை-தனை (1)

வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:3016/1
மேல்


வரைக்கீழ் (1)

மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2142/4
மேல்


வரைக்கு (1)

வரைக்கு மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:367/2
மேல்


வரைக்கும் (1)

வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே – தேவா-சம்:326/4
மேல்


வரைகள் (8)

முந்தி எழுந்த முழவின் ஓசை முது கல் வரைகள் மேல் – தேவா-சம்:749/3
குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு – தேவா-சம்:1107/1
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர்_கோனை – தேவா-அப்:598/1
வரைகள் வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1618/3
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:343/2
மேல்


வரைகிலா (1)

வரைகிலேன் புலன்கள் ஐந்தும் வரைகிலா பிறவி மாய – தேவா-அப்:649/1
மேல்


வரைகிலேன் (1)

வரைகிலேன் புலன்கள் ஐந்தும் வரைகிலா பிறவி மாய – தேவா-அப்:649/1
மேல்


வரைகின்ற (1)

உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1
மேல்


வரைத்த (1)

எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
மேல்


வரைத்தலத்தால் (1)

மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே – தேவா-சம்:3207/4
மேல்


வரைத்தலம் (1)

வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற – தேவா-சம்:3653/1
மேல்


வரைதன்னால் (1)

பரப்புறு புகழ் பெருமையாளன் வரைதன்னால்
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1782/1,2
மேல்


வரைந்து (1)

வரைந்து வைது எழுவாரையும் வாடலன் – தேவா-அப்:1184/2
மேல்


வரைப்பாவையை (1)

வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும் – தேவா-அப்:1066/2
மேல்


வரைபோலும் (1)

ஆயிரம் பொன் வரைபோலும் ஆயிரம் தோள் உடையானும் – தேவா-அப்:39/2
மேல்


வரைமகளோடு (1)

வரைமகளோடு உடன் ஆடுதிர் மல்கு – தேவா-சம்:4132/2
மேல்


வரைமங்கை (1)

பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் – தேவா-சம்:3691/1
மேல்


வரைய (1)

குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் – தேவா-அப்:14/2
மேல்


வரையகம் (1)

வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/3
மேல்


வரையா (1)

வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/4
மேல்


வரையாத (1)

கொலை வரையாத கொள்கையர்-தங்கள் மதில் மூன்றும் – தேவா-சம்:1062/1
மேல்


வரையாய் (1)

பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
மேல்


வரையார் (1)

வரையார் மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:361/2
மேல்


வரையார்-தம் (1)

தொடர்ந்த பெம்மான் மதி சூடி வரையார்-தம்
மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை – தேவா-சம்:1119/2,3
மேல்


வரையால் (15)

பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து – தேவா-சம்:61/1
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற – தேவா-சம்:323/2
பரம் கொள் பரமேட்டி வரையால்
அரங்க அரக்கன் வலி செற்ற – தேவா-சம்:411/2,3
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள் – தேவா-சம்:911/1
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர் – தேவா-சம்:1543/2
மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையை – தேவா-சம்:1673/2
தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை – தேவா-சம்:1913/3
வீங்கினார் மும்மதிலும் வில் வரையால் வெந்து அவிய – தேவா-சம்:1923/1
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ – தேவா-சம்:2021/1
அரு வரையால் அடர்த்து அன்று நல்கி அயன் மால் எனும் – தேவா-சம்:2907/2
வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய – தேவா-சம்:2917/2
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3924/2
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/2
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/3
மற கொள் அரக்கன் வரை தோள் வரையால்
இற கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம் – தேவா-சுந்:946/1,2
மேல்


வரையான் (4)

கல் நவிலும் மால் வரையான் கார் திகழும் மா மிடற்றான் – தேவா-சம்:673/1
வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற – தேவா-சம்:962/3
திடம் கொள் மால் வரையான் உரை ஆர்தரு பொருளினன் இருள் ஆர்ந்த – தேவா-சம்:2644/2
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான்
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3400/3,4
மேல்


வரையான்மகள் (4)

வரையான்மகள் காண மகிழ்ந்தவனே – தேவா-சம்:1725/2
விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே – தேவா-சம்:3423/2
மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும் – தேவா-சம்:3924/3
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த – தேவா-சம்:3931/3
மேல்


வரையானை (1)

சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
மேல்


வரையிடை (1)

முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார் – தேவா-சம்:3027/2
மேல்


வரையில் (5)

இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில்
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் – தேவா-சம்:2411/1,2
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3686/4
ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில்
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் – தேவா-சம்:3697/1,2
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
மேல்


வரையின் (14)

ஆதல் செய்தான் அரக்கர்-தம்_கோனை அரு வரையின்
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/1,2
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/2
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
மா சின அரக்கனை வரையின் வாட்டிய – தேவா-சம்:2939/1
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட – தேவா-சம்:3686/2
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த – தேவா-சம்:3923/3
சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த – தேவா-அப்:532/1
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை – தேவா-அப்:1314/1
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே – தேவா-அப்:2450/3
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது – தேவா-சுந்:757/1
மேல்


வரையின்பாவை (1)

வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மேல்


வரையின்பாவை_மணாளன் (1)

வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மேல்


வரையின்மடமகள் (1)

வரையின்மடமகள்_கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம் – தேவா-சுந்:740/3
மேல்


வரையின்மடமகள்_கேள்வன் (1)

வரையின்மடமகள்_கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம் – தேவா-சுந்:740/3
மேல்


வரையினால் (1)

வரையினால் வலி செற்றவர் வாழ்விடம் – தேவா-அப்:1314/2
மேல்


வரையினான் (1)

குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2546/4
மேல்


வரையினில் (1)

அரு வரையினில் ஒரு பது முடி நெரிதர – தேவா-சம்:1322/2
மேல்


வரையினை (1)

இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று ஆங்கு – தேவா-சம்:1224/1
மேல்


வரையும் (4)

கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை – தேவா-சம்:3686/3
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும்
தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும் – தேவா-அப்:1057/1,2
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2
மேல்


வரையுமே (1)

நாகமும் வரையுமே நாணும் வில்லுமா – தேவா-சம்:2935/1
மேல்


வரையே (7)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக – தேவா-சம்:1956/1
கன்றினார் மும்மதிலும் கரு மால் வரையே சிலையா – தேவா-சம்:3411/2
கொடுத்தானை குல வரையே சிலைஆக கூர் அம்பு – தேவா-அப்:71/2
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் – தேவா-அப்:2325/3
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
மேல்


வரையை (19)

விடம் கொள் நாகம் மால் வரையை சுற்றி விரி திரை நீர் – தேவா-சம்:556/1
தேர் அரக்கன் மால் வரையை தெற்றி எடுக்க அவன் – தேவா-சம்:708/1
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால் – தேவா-சம்:3251/3
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை – தேவா-சம்:3615/1
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார் – தேவா-சம்:3774/1,2
வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள் – தேவா-சம்:3941/1
கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள் – தேவா-சம்:3952/1
உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே – தேவா-அப்:618/2
அரவத்தால் வரையை சுற்றி அமரரோடு அசுரர் கூடி – தேவா-அப்:685/1
தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை
வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து – தேவா-அப்:779/1,2
வரங்களால் வரையை எடுத்தான்-தனை – தேவா-அப்:1855/1
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
அன்று அ அரக்கன் அலறி வீழ அரு வரையை காலால் அழுத்தினாரும் – தேவா-அப்:2253/3
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும் – தேவா-அப்:2785/1
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை – தேவா-சுந்:693/1
பற்றி வரையை எடுத்த அரக்கன் – தேவா-சுந்:931/1
மேல்


வரைவாய் (1)

ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய்
தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார் – தேவா-சம்:3499/1,2
மேல்


வரைவில் (1)

பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த – தேவா-சம்:144/3
மேல்


வரைவில்லால் (1)

சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/3
மேல்


வரைவிலால் (1)

வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3129/3
மேல்


வல் (74)

அழி வல் அமணரொடு தேரர் – தேவா-சம்:402/1
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த – தேவா-சம்:424/3
வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:436/3
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி – தேவா-சம்:444/1
தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த – தேவா-சம்:550/1
சின வல் ஆண்மை செகுத்தவன் – தேவா-சம்:630/2
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட – தேவா-சம்:715/1
எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன் – தேவா-சம்:1214/1
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம் – தேவா-சம்:1224/2
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல் – தேவா-சம்:1279/1
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும் – தேவா-சம்:1300/1
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர் – தேவா-சம்:1473/1
கலியின் வல் அமணும் கரும் சாக்கிய பேய்களும் – தேவா-சம்:1567/1
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனை – தேவா-சம்:1608/1
எடுத்த வல் அரக்கன் கரம் புயம் – தேவா-சம்:1760/1
கடுத்து வல் அரக்கன் முன் நெருக்கி வரை-தன்னை – தேவா-சம்:1826/1
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் – தேவா-சம்:2276/3
வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி – தேவா-சம்:2287/1
வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன் – தேவா-சம்:2503/1
நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை – தேவா-சம்:2666/3
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/3
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர – தேவா-சம்:2896/1
மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:2961/1
வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:3016/1
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:3092/3
மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-சம்:3114/2
சரிவு இலா வல் அரக்கன் தடம் தோள் தலை – தேவா-சம்:3125/1
எடுத்த வல் அரக்கன் முடி தோள் இற – தேவா-சம்:3262/1
தரு வல் ஆடையினாரும் தகவு இலர் – தேவா-சம்:3264/2
மைந்தனே என்று வல் அமண் ஆசு அற – தேவா-சம்:3308/2
பரந்த நீல படர் எரி வல் விடம் – தேவா-சம்:3333/1
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப – தேவா-சம்:3401/2
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1
தான் எடுத்த வல் அரக்கனே தட முடி திரள் அரக்கனே – தேவா-சம்:4053/3
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2
மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்_ஐந்து முடியினொடு தோளும் தாளும் – தேவா-அப்:51/1
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின் – தேவா-அப்:190/2
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர் – தேவா-அப்:817/1
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம் நீர் – தேவா-அப்:1491/2
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் – தேவா-அப்:1494/1
வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண் – தேவா-அப்:1598/1
மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான் – தேவா-அப்:2050/3
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து ஆர் அருள் – தேவா-அப்:2085/1
வல்லானை வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம் மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை – தேவா-அப்:2194/2
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
சிட்டு இலங்கு வல் அரக்கர்_கோனை அன்று செழு முடியும் தோள் ஐ_நான்கு அடர காலால் – தேவா-அப்:2263/3
வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/2
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண் – தேவா-அப்:2608/2
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான்தான் காண் – தேவா-அப்:2932/2
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/3
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
அடர்த்தாய் வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய – தேவா-சுந்:236/3
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி – தேவா-சுந்:523/1
கொல்லை வல் அரவம் அசைத்தானை கோலம் ஆர் கரியின் உரியானை – தேவா-சுந்:579/2
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும் – தேவா-சுந்:639/3
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
மங்க திரு விரலால் அடர்த்தான் வல் அரக்கனையும் – தேவா-சுந்:992/3
மேல்


வல்ல (99)

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய – தேவா-சம்:11/1
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/4
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார் – தேவா-சம்:249/3
இருக்க வல்ல இறைவர் அவர் போலும் – தேவா-சம்:279/3
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை – தேவா-சம்:290/3
நாட வல்ல மலரான் மாலுமாய் – தேவா-சம்:291/1
ஆட வல்ல அடிகள் அவர் போலும் – தேவா-சம்:291/3
நாட வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:293/3
நீட வல்ல நிமிர் புன் சடை தாழ – தேவா-சம்:308/1
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும் – தேவா-சம்:308/2
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை – தேவா-சம்:514/2
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
புல்க வல்ல வார் சடை மேல் பூம் புனல் பெய்து அயலே – தேவா-சம்:529/1
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி – தேவா-சம்:529/2
பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர – தேவா-சம்:529/3
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:529/4
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/4
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தை – தேவா-சம்:569/1
நாட வல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:569/3
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் – தேவா-சம்:618/3
நாட வல்ல நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1079/3
வித்தக படை வல்ல அரக்கன் விறல் தலை – தேவா-சம்:1498/3
மாலினோடு அரு மா மறை வல்ல முனிவனும் – தேவா-சம்:1555/1
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1600/3
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் – தேவா-சம்:2017/1
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/3
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே – தேவா-சம்:2105/4
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2375/2
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/2
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/3
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் – தேவா-சம்:2721/3
வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை – தேவா-சம்:2724/2
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ் – தேவா-சம்:2735/3
நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2811/1
சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:2888/3
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் முனி – தேவா-சம்:2900/2
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/4
வெந்து அமரும் பொடி பூச வல்ல விகிர்தன் மிகும் – தேவா-சம்:2926/2
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை – தேவா-சம்:2931/2
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன – தேவா-சம்:3051/3
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன – தேவா-சம்:3073/3
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு – தேவா-சம்:3289/1
பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை – தேவா-சம்:3290/1
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள் – தேவா-சம்:3367/1
பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர் – தேவா-சம்:3368/3
பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர் – தேவா-சம்:3368/3
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார் – தேவா-சம்:3404/3
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால் – தேவா-சம்:3565/1
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/3
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3908/3
ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும் – தேவா-சம்:3910/3
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி – தேவா-சம்:3991/1
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
வருத்தியால் வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற – தேவா-அப்:252/3
வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே – தேவா-அப்:254/1
கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே – தேவா-அப்:254/2
திருவினை திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/3,4
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:582/4
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல
நாடு அறி புகழர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:640/3,4
சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன் – தேவா-அப்:1242/1
வல்ல ஆறு சிவாயநம என்று – தேவா-அப்:1501/2
போக்க வல்ல புரி சடை புண்ணியன் – தேவா-அப்:1739/2
வல்ல ஆறு தொழ வினை மாயுமே – தேவா-அப்:1776/4
அருளுமா வல்ல ஆதியாய் என்றலும் – தேவா-அப்:1881/3
மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம் – தேவா-அப்:1984/3
ஆறு ஏற்க வல்ல சடையான்-தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2112/1
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/3
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/2
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/2
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/3,4
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/3
பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா – தேவா-சுந்:187/2
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி – தேவா-சுந்:187/3
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே – தேவா-சுந்:211/2
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான் – தேவா-சுந்:267/2
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:315/3,4
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
நல் தமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும் – தேவா-சுந்:563/1
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
என்ன வல்ல பெருமானே இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:910/3
காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/4
மேல்


வல்லது (2)

வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க – தேவா-சம்:1142/3
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று – தேவா-சுந்:45/1
மேல்


வல்லம் (6)

கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று – தேவா-சம்:1227/1
ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் வட கச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல – தேவா-சம்:1884/1
எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே – தேவா-சம்:2529/4
வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினை – தேவா-அப்:1391/1
வல்லம் ஊர் என வல்வினை மாயுமே – தேவா-அப்:1726/4
தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
மேல்


வல்லமாய் (1)

ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இ அகலிடத்தே – தேவா-அப்:1015/4
மேல்


வல்லமே (10)

தெரித்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1218/4
சேயவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1219/4
சேர்த்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1220/4
செய்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1221/4
சேர்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1222/4
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1223/4
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1224/4
தெரியவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1225/4
சென்றவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1226/4
உரைத்தலை பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே – தேவா-சம்:2528/4
மேல்


வல்லர் (11)

மயங்கு மாயம் வல்லர் ஆகி வானினொடு நீரும் – தேவா-சம்:576/1
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
ஆடத்தான் மிக வல்லர் அருச்சுனற்கு அருள்செய கருதும் – தேவா-சம்:2483/3
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே – தேவா-சம்:3368/4
முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே – தேவா-சம்:3368/4
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/4
பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் – தேவா-அப்:699/2
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் – தேவா-அப்:1590/2
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
மேல்


வல்லராகில் (1)

வல்லராகில் வழி அது காண்-மினே – தேவா-அப்:1489/4
மேல்


வல்லராய் (1)

வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் – தேவா-அப்:2539/1
மேல்


வல்லரே (8)

சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே – தேவா-சம்:2899/4
கற்றவர் கழல் அடி காண வல்லரே – தேவா-சம்:2975/4
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/4
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே – தேவா-சம்:3362/4
எம்மை யாரும் இது செய வல்லரே
அம்மை யார் எனக்கு என்றுஎன்று அரற்றினேற்கு – தேவா-அப்:1137/2,3
வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே – தேவா-அப்:1571/4
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே – தேவா-அப்:1680/4
மேல்


வல்லரோ (1)

மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர் – தேவா-அப்:1576/3
மேல்


வல்லவர் (63)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே – தேவா-சம்:107/4
பாரார் புகழ பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே – தேவா-சம்:260/3,4
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே – தேவா-சம்:326/4
அழ வல்லவர் ஆடியும் பாடி – தேவா-சம்:373/1
எழ வல்லவர் எந்தை அடி மேல் – தேவா-சம்:373/2
விழ வல்லவர் வீழிமிழலை – தேவா-சம்:373/3
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே – தேவா-சம்:373/4
அணியார் தொழ வல்லவர் ஏத்த – தேவா-சம்:398/1
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார் வினை ஒல்லையே – தேவா-சம்:616/3,4
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்
மாலினார் வினை மாயுமே – தேவா-சம்:617/3,4
செல்ல வல்லவர் தீர்க்கமே – தேவா-சம்:618/4
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/3
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர் – தேவா-சம்:1325/3
கற்று வல்லவர் உலகினில் அடியவரே – தேவா-சம்:1347/4
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/47
சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை – தேவா-சம்:1557/3
மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/4
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே – தேவா-சம்:1709/4
பண் பயன்கொள பாட வல்லவர்
விண் பயன்கொளும் வேட்கையாளரே – தேவா-சம்:1752/3,4
எந்தையை சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தையில் துயர் ஆய தீர்வரே – தேவா-சம்:1774/3,4
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர்
பொன்றும் ஆறு அறியார் புகழ் ஆர்ந்த புண்ணியரே – தேவா-சம்:2027/3,4
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே – தேவா-சம்:2188/4
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி – தேவா-சம்:2199/3
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:2506/3
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் – தேவா-சம்:2507/3
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர்
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே – தேவா-சம்:2527/3,4
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே – தேவா-சம்:2582/4
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே – தேவா-சம்:2623/4
சந்து உலாம் தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே – தேவா-சம்:2658/4
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே – தேவா-சம்:2669/4
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்
வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே – தேவா-சம்:2713/3,4
மடுப்பு அடுக்கும் சுருதி பொருள் வல்லவர் வானுளோர் – தேவா-சம்:2799/3
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர்
ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே – தேவா-சம்:2877/3,4
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர்
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே – தேவா-சம்:2942/3,4
சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே – தேவா-சம்:2964/3,4
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே – தேவா-சம்:2986/3,4
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே – தேவா-சம்:3041/4
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான்_உலகு ஆடல் முறைமையே – தேவா-சம்:3276/3,4
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/4
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/3
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/4
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3
பாடல் வல்லவர் பாக்கியவாளரே – தேவா-சம்:3966/4
சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே – தேவா-சம்:3984/2
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே – தேவா-சம்:4000/2
ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே – தேவா-சம்:4011/2
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே – தேவா-சம்:4158/4
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால் – தேவா-அப்:346/3
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள் – தேவா-அப்:350/3
அத்தனை தொழ வல்லவர் நல்லரே – தேவா-அப்:1477/4
நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே – தேவா-அப்:1504/4
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே – தேவா-அப்:1505/4
பற்ற வல்லவர் பாவம் பறையுமே – தேவா-அப்:1861/4
பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம் – தேவா-அப்:2049/3
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/3,4
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
அன்பினால் சொன்ன அரும் தமிழ் ஐந்தோடு ஐந்தும் வல்லவர் அருவினை இலரே – தேவா-சுந்:569/4
மேல்


வல்லவர்-தம் (2)

படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே – தேவா-சம்:1111/4
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4
மேல்


வல்லவர்-பால் (1)

வல்லானை வல்லவர்-பால் மலிந்து ஓங்கிய – தேவா-சம்:1580/2
மேல்


வல்லவர்க்கு (8)

சொல்லும் மாலை ஈர்_ஐந்தும் வல்லவர்க்கு
இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/3,4
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/4
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே – தேவா-சம்:3989/2
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4
அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே – தேவா-அப்:1476/4
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-அப்:1743/4
எம்பிரான் என வல்லவர்க்கு இல்லையே – தேவா-அப்:1775/4
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே – தேவா-அப்:1859/4
மேல்


வல்லவர்க்கும் (1)

வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே – தேவா-சம்:4056/4
மேல்


வல்லவர்கள் (5)

பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் – தேவா-சம்:3645/3
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள்
ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு – தேவா-சுந்:847/2,3
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள்
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே – தேவா-சுந்:953/3,4
மேல்


வல்லவர்தாம் (2)

ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய் – தேவா-சம்:1883/3
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
மேல்


வல்லவரே (11)

நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1337/4
நிருபமன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1338/4
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1339/4
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1340/4
நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1341/4
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1342/4
நிரம்பினர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1343/4
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1344/4
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1345/4
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1346/4
உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே – தேவா-சம்:2810/4
மேல்


வல்லவன் (8)

வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:436/3
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/3
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2366/2
அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை – தேவா-சம்:2669/3
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/3
மால் ஆயவனும் மறை வல்லவன் நான்முகனும் – தேவா-சம்:3381/1
மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால் – தேவா-சம்:3878/2
நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன் இடம் – தேவா-சுந்:733/2
மேல்


வல்லவனே (1)

ஆட வல்லவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2017/4
மேல்


வல்லவா (2)

வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:335/1
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:491/4
மேல்


வல்லன் (3)

அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/4
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
வல்லன் என்றும் வல்லார் வளம் மிக்கவர் – தேவா-அப்:1757/3
மேல்


வல்லன (1)

மொழி வல்லன சொல்லிய போதும் – தேவா-சம்:402/2
மேல்


வல்லனல்லன் (1)

நிலை வலம் வல்லனல்லன் நேர்மையை நினையமாட்டான் – தேவா-அப்:571/1
மேல்


வல்லனே (1)

செங்கணார் அடி சேரவும் வல்லனே – தேவா-அப்:1868/4
மேல்


வல்லாடி (1)

வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர் – தேவா-அப்:817/1
மேல்


வல்லாய் (15)

வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் – தேவா-சம்:113/3
தடுமாறு வல்லாய் தலைவா மதியம் – தேவா-சம்:1683/1
சுடும் ஆறு வல்லாய் சுடர் ஆர் சடையில் – தேவா-சம்:1683/2
அடும் ஆறு வல்லாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1683/3
போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்
ஆர்த்தான் அரக்கன்-தனை மால் வரை கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய் – தேவா-அப்:10/1,2
வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவ போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2134/2
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2466/1
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2473/2
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே – தேவா-அப்:2475/1
கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2653/4
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய்
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:430/3,4
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
மேல்


வல்லார் (230)

கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/4
தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/4
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார்
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/1,2
ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார்
கேதத்தினை இல்லார் சிவகெதியை பெறுவாரே – தேவா-சம்:96/3,4
யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/3
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/3,4
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே – தேவா-சம்:162/3,4
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் – தேவா-சம்:282/3
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் – தேவா-சம்:359/3
சொலும் மாலை வல்லார் துயர் வீடே – தேவா-சம்:392/4
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/3,4
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார்
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே – தேவா-சம்:458/3,4
வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை வல்லார்
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/3,4
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார்
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/3,4
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே – தேவா-சம்:525/4
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே – தேவா-சம்:536/3,4
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் – தேவா-சம்:547/3
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர் வான் உலகே – தேவா-சம்:558/4
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/4
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:655/4
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/4
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/4
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே – தேவா-சம்:732/4
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/4
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே – தேவா-சம்:764/4
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே – தேவா-சம்:775/4
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே – தேவா-சம்:874/4
ஞான துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த – தேவா-சம்:909/3
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் – தேவா-சம்:917/3
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே – தேவா-சம்:925/4
அடி ஞானம் வல்லார் அடி சேர்வார்களே – தேவா-சம்:947/4
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:958/4
ஆரா அரும் தமிழ் மாலை இவை வல்லார்
பாரார் அவர் ஏத்த பதிவான் உறைவாரே – தேவா-சம்:968/3,4
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா என வல்லார்
பொய்யார் இரவோர்க்கு செய்யாள் அணியாளே – தேவா-சம்:1008/1,2
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே – தேவா-சம்:1013/2
ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே – தேவா-சம்:1068/3,4
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே – தேவா-சம்:1121/3,4
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே – தேவா-சம்:1132/4
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே – தேவா-சம்:1142/4
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:1151/4
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/4
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/4
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே – தேவா-சம்:1184/3,4
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார்
உலகு உறு புகழினொடு ஓங்குவரே – தேவா-சம்:1195/3,4
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே – தேவா-சம்:1217/3,4
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார்
பற்றுவர் ஈசன் பொன் பாதங்களே – தேவா-சம்:1227/3,4
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார்
எந்தை தன் கழல் அடி எய்துவரே – தேவா-சம்:1237/3,4
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்_கோனொடும் கூடுவரே – தேவா-சம்:1258/3,4
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக – தேவா-சம்:1303/3
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்
சீரின் ஆர் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே – தேவா-சம்:1436/3,4
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார்
அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவரே – தேவா-சம்:1479/3,4
பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே – தேவா-சம்:1490/4
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
விரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:1571/4
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/4
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதல் ஆவரே – தேவா-சம்:1579/4
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1586/4
நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1613/4
ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே – தேவா-சம்:1616/4
நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1618/4
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே – தேவா-சம்:1621/4
உரு ஆரும் ஒண் தமிழ் மாலை இவை வல்லார்
பொரு ஆக புக்கு இருப்பார் புவலோகத்தே – தேவா-சம்:1622/3,4
பதியானை பாட வல்லார் வினை பாறுமே – தேவா-சம்:1635/4
பிடித்து ஆர பேண வல்லார் பெரியோர்களே – தேவா-சம்:1641/4
வல்லார் நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி – தேவா-சம்:1642/3
விரவு ஆக வல்லார் வேணுபுரமே – தேவா-சம்:1646/4
வய ஞானம் வல்லார் மருகல் பெருமான் – தேவா-சம்:1665/1
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே – தேவா-சம்:1665/3,4
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து – தேவா-சம்:1677/1
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி – தேவா-சம்:1677/2
அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1677/3
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1687/1
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார்
கெழியார் இமையோரொடு கேடு இலரே – தேவா-சம்:1698/3,4
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோரவர் ஏத்த விரும்புவரே – தேவா-சம்:1719/3,4
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்
பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே – தேவா-சம்:1796/3,4
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்
நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே – தேவா-சம்:1818/3,4
செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார்
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே – தேவா-சம்:1861/3,4
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார்
வாழி உலகோர் தொழ வான் அடைவாரே – தேவா-சம்:1872/3,4
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார்
பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே – தேவா-சம்:1905/3,4
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார்
விண்ணவராய் ஓங்கி வியன்_உலகம் ஆள்வாரே – தேவா-சம்:1959/3,4
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில் – தேவா-சம்:1974/2
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலிய புகுவாரே – தேவா-சம்:1992/3,4
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே – தேவா-சம்:2014/4
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே – தேவா-சம்:2028/4
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில் – தேவா-சம்:2032/2
செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:2047/4
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார்
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/3,4
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே – தேவா-சம்:2069/3,4
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார்
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/3,4
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார்
வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே – தேவா-சம்:2112/3,4
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே – தேவா-சம்:2123/3,4
பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே – தேவா-சம்:2203/4
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/3
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் – தேவா-சம்:2463/3
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல் – தேவா-சம்:2485/3
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்
நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2496/3,4
தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே – தேவா-சம்:2549/4
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே – தேவா-சம்:2584/4
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/4
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை – தேவா-சம்:2626/3
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார்
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/2,3
தம் கையால் தொழுது ஏத்த வல்லார்
மங்கு நோய் பிணி மாயுமே – தேவா-சம்:2683/3,4
அடைய வல்லார் அமர்_உலகம் ஆளப்பெறுவார்களே – தேவா-சம்:2716/4
மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/4
சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே – தேவா-சம்:2746/4
விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும் – தேவா-சம்:2752/1
சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் – தேவா-சம்:2800/3
கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே – தேவா-சம்:2811/4
பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார்
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/4,5
விலை உடை அரும் தமிழ் மாலை வல்லார்
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம் – தேவா-சம்:2844/4,5
இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:2866/3
நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:2895/4
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
உரை தெரிந்து உணரும் சம்பந்தன் ஒண் தமிழ் வல்லார்
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே – தேவா-சம்:3158/3,4
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே – தேவா-சம்:3254/4
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் – தேவா-சம்:3330/3
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/4
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே – தேவா-சம்:3404/3,4
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/3,4
முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே – தேவா-சம்:3426/4
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/3,4
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண் – தேவா-சம்:3456/3
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3459/4
உடுத்தவன் மான் உரி தோல் கழல் உள்க வல்லார் வினைகள் – தேவா-சம்:3462/1
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:3502/4
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/3
எண்ண வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3810/4
பாட வல்லார் பழி இலரே – தேவா-சம்:3830/4
இருக்க வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3838/4
பரவ வல்லார் பழி இலரே – தேவா-சம்:3839/4
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே – தேவா-சம்:3894/4
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3913/4
ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் – தேவா-சம்:3944/3
கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும் – தேவா-அப்:172/1
பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும் – தேவா-அப்:172/2
ஆட வல்லார் திரு ஆரூர் அரநெறி – தேவா-அப்:172/3
நாட வல்லார் வினை வீட வல்லாரே – தேவா-அப்:172/4
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார்
கள்ளத்தை கழிப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:304/3,4
வருத்தின களிறு-தன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:306/3,4
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகி – தேவா-அப்:322/3
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:387/4
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே – தேவா-அப்:436/4
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:446/3,4
ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:568/4
அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:572/4
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார்
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:680/3,4
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே – தேவா-அப்:785/4
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே – தேவா-அப்:1245/4
சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை – தேவா-அப்:1365/2
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார் – தேவா-அப்:1620/2
வாட்டம் தீர்க்கவும் வல்லார் மாற்பேறரே – தேவா-அப்:1677/4
வல்லன் என்றும் வல்லார் வளம் மிக்கவர் – தேவா-அப்:1757/3
ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர் – தேவா-அப்:1887/3
ஞாலத்தானை நல்லானை வல்லார் தொழும் – தேவா-அப்:2000/1
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும் – தேவா-அப்:2620/1
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2864/4
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2963/4
அலங்கல் சடை தாழ ஐயம் ஏற்று அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும் – தேவா-அப்:2972/1
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார்
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/3,4
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய – தேவா-சுந்:61/1
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/4
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/4
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே – தேவா-சுந்:82/3,4
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார்
கூடும் இடம் சிவலோகன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:103/3,4
பொய்யா தமிழ் ஊரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவ நெறிதானே – தேவா-சுந்:133/3,4
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/4
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார்
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:196/1,2
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் – தேவா-சுந்:198/3
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்
அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:208/3,4
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/4
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும் – தேவா-சுந்:228/3
வழுவா மாலை வல்லார் வானோர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:238/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:248/4
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே – தேவா-சுந்:278/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:288/4
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார்
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:329/3,4
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார்
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/3,4
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/3
ஊர்ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே – தேவா-சுந்:529/4
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
ஆரூரன் அடி நாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:613/4
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி – தேவா-சுந்:703/1
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே – தேவா-சுந்:750/4
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:801/4
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார்
ஒல்லை செல உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே – தேவா-சுந்:811/3,4
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார்
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே – தேவா-சுந்:851/3,4
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:882/4
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:883/4
ஆளும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:885/4
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே – தேவா-சுந்:901/4
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே – தேவா-சுந்:1005/4
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்


வல்லார்-தங்கள் (1)

உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார்-தங்கள் உச்சியாய் – தேவா-சுந்:936/1
மேல்


வல்லார்-தம் (3)

மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம்
கெழு வாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை – தேவா-சம்:1595/1,2
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/4
மேல்


வல்லார்-தமக்கு (3)

மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும் – தேவா-சம்:2196/3
கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர் – தேவா-சம்:3069/1,2
ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே – தேவா-அப்:113/4
மேல்


வல்லார்-தமை (2)

அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே – தேவா-சம்:2638/4
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால் – தேவா-சம்:3323/2
மேல்


வல்லார்க்கு (48)

வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/4
கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே – தேவா-சம்:381/4
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் – தேவா-சம்:490/3
தொழ வல்லார்க்கு இல்லை துக்கமே – தேவா-சம்:628/4
என வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:630/4
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு
அடையா வினைகள் உலகில் நாளும் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சம்:689/3,4
அண்ணா என வல்லார்க்கு அடையா வினைதானே – தேவா-சம்:961/4
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே – தேவா-சம்:1447/3,4
அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1542/4
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:1578/4
எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:1581/4
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/4
அத்தனை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1617/4
அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1620/4
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1637/4
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே – தேவா-சம்:1638/4
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/4
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/4
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் – தேவா-சம்:1873/2
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே – தேவா-சம்:2036/4
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அரு நோயே – தேவா-சம்:2102/4
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே – தேவா-சம்:2134/3,4
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2822/4
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/4
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:2921/4
அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2926/4
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/4
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3287/4
மாலை வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3319/4
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே – தேவா-சம்:3491/4
உறும் பொருளால் சொன்ன ஒண் தமிழ் வல்லார்க்கு
அறும் பழி பாவம் அவலம் இலரே – தேவா-சம்:4147/3,4
விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:307/3,4
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/4
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1781/4
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் – தேவா-அப்:1883/1
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே – தேவா-சுந்:258/4
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
சிறந்த மாலைகள் அஞ்சினொடுஅஞ்சும் சிந்தையுள் உருகி செப்ப வல்லார்க்கு
இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/3,4
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே – தேவா-சுந்:912/4
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
மேல்


வல்லார்க்குமே (1)

அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே
குறை இலாது கொடுமை தவிர்வரே – தேவா-சம்:4169/3,4
மேல்


வல்லார்க்கே (1)

பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/4
மேல்


வல்லார்கட்கு (1)

உரிமை உடைய அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டி அருள்செயும் ஆதிமுதல்வர் – தேவா-சம்:2198/1,2
மேல்


வல்லார்கள் (24)

பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே – தேவா-சம்:348/3,4
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள்
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே – தேவா-சம்:469/3,4
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே – தேவா-சம்:677/4
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள்
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/3,4
குழையா என்று கூற வல்லார்கள் குணவோரே – தேவா-சம்:1106/4
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி – தேவா-சம்:1501/3
ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:1535/3
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே – தேவா-சம்:2156/3,4
குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள்
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே – தேவா-சம்:2166/3,4
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
விண்ணவரொடு இனிதாக வீற்றிருப்பார் அவர்தாமே – தேவா-சம்:2177/3,4
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய் – தேவா-சம்:2757/3
நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:2768/3
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/4
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:4120/4
வல்லானை வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை – தேவா-அப்:68/2
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/3,4
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள்
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/3,4
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/4
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:763/4
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:766/4
மேல்


வல்லார்களுக்கு (1)

பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே – தேவா-சம்:3051/4
மேல்


வல்லார்களும் (1)

உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே – தேவா-அப்:1805/3,4
மேல்


வல்லார்களே (3)

எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/4
பந்தபாசம் அறுக்க வல்லார்களே – தேவா-சம்:3330/4
ஆதி பாதம் அடைய வல்லார்களே – தேவா-அப்:1716/4
மேல்


வல்லார்களை (2)

வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே – தேவா-சம்:2585/4
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே – தேவா-சம்:2602/4
மேல்


வல்லார்தாமே (1)

காலன் உயிர் வௌவ வல்லார்தாமே கடிது ஓடும் வெள்ளை விடையார்தாமே – தேவா-அப்:2450/1
மேல்


வல்லாரவர் (2)

வல்லாரவர் வானவரோடு உறைவாரே – தேவா-சம்:1851/4
கண்ணினால் காண வல்லாரவர் கண் உடையார்களே – தேவா-சம்:2759/4
மேல்


வல்லாரவர்-தங்கள் (2)

பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே – தேவா-சம்:2299/4
மாலை வல்லாரவர்-தங்கள் மேல் வினை மாயுமே – தேவா-சம்:2301/4
மேல்


வல்லாருக்கு (1)

சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு
ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே – தேவா-சம்:1970/3,4
மேல்


வல்லாரே (2)

தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே – தேவா-சம்:2366/4
நாட வல்லார் வினை வீட வல்லாரே – தேவா-அப்:172/4
மேல்


வல்லாரையும் (3)

கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2593/4
கணக்குஇலாரையும் கற்று வல்லாரையும்
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும் – தேவா-அப்:1223/1,2
தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே – தேவா-அப்:1981/4
மேல்


வல்லாரோ (1)

தேடியும் திரிந்தும் காண வல்லாரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து – தேவா-அப்:1080/2,3
மேல்


வல்லாளன் (1)

வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
மேல்


வல்லான் (29)

செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில் – தேவா-சம்:25/2
சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் – தேவா-சம்:495/2
வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:495/4
தோலினால் உடை மேவ வல்லான் சுடர் – தேவா-சம்:617/1
சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் – தேவா-சம்:908/2,3
கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறள் ஆமை – தேவா-சம்:1113/1
பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை – தேவா-சம்:1113/2
பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம் – தேவா-சம்:1113/3
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1113/4
கொள்ள வல்லான் குரை கழல் ஏத்தும் சிறு தொண்டர் – தேவா-சம்:1117/2
கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1117/4
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான்
கலன் ஆய தலை ஓட்டான் கள்ளில் மேயான் – தேவா-சம்:1287/2,3
வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி – தேவா-சம்:1574/2
ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3414/4
கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான் – தேவா-சம்:3462/2
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் – தேவா-சம்:3465/2
உடலிடையின் பொடி பூச வல்லான் உமையோடு ஒருபாகன் – தேவா-சம்:3945/2
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் – தேவா-அப்:819/2
ஒருக்கின ஆறு அடியேனை பிறப்பு அறுத்து ஆள வல்லான்
நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை – தேவா-அப்:832/2,3
கலைகள் ஆய வல்லான் கயிலாய நல் – தேவா-அப்:1461/2
அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான் – தேவா-அப்:1738/2
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
கானவன் காண் கானவனாய் பொருதான்தான் காண் கனல் ஆட வல்லான் காண் கையில் ஏந்தும் – தேவா-அப்:2932/1
சிந்தைசெயும் திறம் வல்லான் திரு மருவும் திரள் தோளான் – தேவா-சுந்:750/2
தெரியும் மறை வல்லான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:815/4
உய்ய அருள்செய்ய வல்லான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:904/4
மேல்


வல்லான்-தன்னை (16)

வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/3,4
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/2,3
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1,2
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/2,3
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/2,3
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/2,3
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/1,2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/2,3
மேல்


வல்லான்தான் (1)

மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான்தான் காண் – தேவா-அப்:2932/2
மேல்


வல்லானும் (8)

ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1524/4
விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/2
நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும் – தேவா-அப்:34/1
ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/2
ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும் – தேவா-அப்:36/1
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும்
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் – தேவா-அப்:38/1,2
அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:38/4
ஓவாத மறை வல்லானும் ஓத நீர்_வண்ணன் காணா – தேவா-அப்:292/1
மேல்


வல்லானே (3)

நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா – தேவா-அப்:2527/1
முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/2,3
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/2
மேல்


வல்லானை (28)

வல்லானை வல்லவர்-பால் மலிந்து ஓங்கிய – தேவா-சம்:1580/2
வல்லானை வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை – தேவா-அப்:68/2
மாய போர் வல்லானை மாலை தாழ் மார்பானை – தேவா-அப்:189/2
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை – தேவா-அப்:794/2
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
வல்லானை வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம் மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை – தேவா-அப்:2194/2
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/4
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/3,4
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை – தேவா-சுந்:571/2
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை
அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறு அலைத்த சடையானை அம்மானை – தேவா-சுந்:583/1,2
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/1,2
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/1,2
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/2
திருந்த நான்மறை பாட வல்லானை தேவர்க்கும் தெரிதற்கு அரியானை – தேவா-சுந்:590/1
பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/2
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:628/2,3
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:630/1,2
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை பெரிய எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:634/1
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/3,4
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/2,3
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/4
மேல்


வல்லானையே (1)

மாண பாடி மறை வல்லானையே
பேண பறையும் பிணிகள் ஆனவே – தேவா-சம்:241/3,4
மேல்


வல்லி (2)

வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா – தேவா-சம்:2571/1
மேல்


வல்லியம் (5)

வல்லியம் தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த – தேவா-சம்:1140/1
வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல் – தேவா-சம்:2497/3
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/4
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை – தேவா-சம்:3911/2
வல்லியம் தோல் உடை ஆர்ப்பது போர்ப்பது – தேவா-சம்:4140/1
மேல்


வல்லிரே (4)

அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே
ஒல்லை சென்று அடையும் கடம்பூர் நகர் – தேவா-அப்:1267/2,3
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி – தேவா-அப்:1970/2,3
வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே
என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2061/3,4
இரவும் இ மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/2,3
மேல்


வல்லிரேல் (4)

வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல்
ஆன் நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே – தேவா-சம்:1518/3,4
சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே – தேவா-அப்:1496/4
போற்ற வல்லிரேல் புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1857/3
எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1882/3,4
மேல்


வல்லிரோ (3)

செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே – தேவா-சுந்:364/1
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:366/4
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:367/4
மேல்


வல்லீர் (9)

அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர்
தென்றலார் புகுந்து உலவும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:651/2,3
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1487/3
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1503/3
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1505/3
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் – தேவா-சம்:3834/3
பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் – தேவா-அப்:3/1
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர் மறை ஓத வல்லீர்
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:931/1,2
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்
நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ – தேவா-சுந்:58/2,3
மேல்


வல்லீர்க்கு (1)

உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
மேல்


வல்லீர்களே (10)

உருகும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:372/4
உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:373/4
ஊழும் மாறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:374/4
உக்கிரம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:375/4
முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:376/4
உண்ட ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:377/4
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:378/4
முற்றும் மற்று இன்மையும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:379/4
உருகி நாடுமதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:380/4
ஊடும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:381/4
மேல்


வல்லீராகில் (2)

வானத்தை வணங்க வேண்டில் வம்-மின்கள் வல்லீராகில்
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/2,3
நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே – தேவா-அப்:688/4
மேல்


வல்லீராய் (1)

மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர் – தேவா-சுந்:476/1
மேல்


வல்லீரே (1)

ஊர் மல்கி உறைய வல்லீரே
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் – தேவா-சம்:3834/2,3
மேல்


வல்லேன் (5)

வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை – தேவா-அப்:953/2
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன்
இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே – தேவா-அப்:3023/3,4
அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன் யாதினுக்கு ஆசைப்படுகேன் – தேவா-சுந்:148/1
குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன்
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/3,4
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
மேல்


வல்லேன்அல்லேன் (1)

வல்லேன்அல்லேன் பொன் அடி பரவ மாட்டேன் மறுமையை நினைய – தேவா-சுந்:149/3
மேல்


வல்லை (6)

வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1
மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய் – தேவா-அப்:880/1
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் – தேவா-அப்:1079/2
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/2
மேல்


வல்லையாய் (2)

வல்லையாய் வணங்கி தொழு வாய்மையே – தேவா-அப்:1370/4
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1396/4
மேல்


வல்லையே (3)

வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/3
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/3,4
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை – தேவா-அப்:2116/2
மேல்


வல்லோம் (1)

நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
மேல்


வல்லோர் (4)

பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்து – தேவா-சம்:881/3
வாய்மைத்து இவை சொல்ல வல்லோர் நல்லோரே – தேவா-சம்:892/4
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் – தேவா-சம்:1270/3
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர் போய் – தேவா-சம்:2441/3
மேல்


வல்லோர்க்கு (2)

பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
மேல்


வல்லோர்கட்கு (3)

இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே – தேவா-சம்:1057/4
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/4
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் – தேவா-அப்:890/3
மேல்


வல்லோரும் (1)

வாழியானை வல்லோரும் என்ற இன்னவர் – தேவா-அப்:1100/2
மேல்


வல்வார் (1)

அரங்கில் ஆட வல்வார் அவரே அழகியரே – தேவா-சுந்:888/4
மேல்


வல்வானை (1)

கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
மேல்


வல்வினை (68)

களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே கருதார் புரம் – தேவா-சம்:1558/1
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1720/4
அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/4
செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1722/4
பகவா என வல்வினை பற்று அறுமே – தேவா-சம்:1723/4
பாச வல்வினை தீர்த்த பண்பினன் – தேவா-சம்:1733/2
பரவ கெடும் வல்வினை பாரிடம் சூழ – தேவா-சம்:1841/1
வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே – தேவா-சம்:2308/4
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற – தேவா-சம்:2475/1
அடையும் வல்வினை அகல அருள்பவர் அனல் உடை மழுவாள் – தேவா-சம்:2477/1
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர் – தேவா-சம்:2480/1
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை – தேவா-சம்:2542/1
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/4
வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே – தேவா-சம்:2585/4
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம் – தேவா-சம்:2617/1
வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2642/3
வெய்ய வல்வினை வீடுமே – தேவா-சம்:2685/4
தீய வல்வினை தீருமே – தேவா-சம்:2690/4
செடிய வல்வினை பல தீர்ப்பவனே – தேவா-சம்:2829/2
மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே – தேவா-சம்:2891/4
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் – தேவா-சம்:3325/3
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/4
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார் – தேவா-அப்:378/1
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:387/4
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:443/4
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீர – தேவா-அப்:515/1
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை – தேவா-அப்:794/2
தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும் – தேவா-அப்:1074/2
பண்டை வல்வினை நில்லா பறையுமே – தேவா-அப்:1142/4
துன்ப வல்வினை போக தொழுமவர்க்கு – தேவா-அப்:1148/3
கெடுப்பது ஆவது கீழ் நின்ற வல்வினை
விடுத்து போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1188/3,4
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே – தேவா-அப்:1253/4
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:1291/2
தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார் – தேவா-அப்:1316/2
மெய்ம்மையால் நினைவார்கள்-தம் வல்வினை
வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே – தேவா-அப்:1329/3,4
மலை கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே – தேவா-அப்:1437/1,2
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார் – தேவா-அப்:1444/2
பட்ட வல்வினை ஆயன பாறுமே – தேவா-அப்:1491/4
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1494/3
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் – தேவா-அப்:1590/2
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1598/3
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார் – தேவா-அப்:1614/2
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார் – தேவா-அப்:1615/2
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால் – தேவா-அப்:1618/2
பலவும் வல்வினை பாறும் பரிசினால் – தேவா-அப்:1635/1
மேயவன் என வல்வினை வீடுமே – தேவா-அப்:1660/4
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை – தேவா-அப்:1667/1
வல்லம் ஊர் என வல்வினை மாயுமே – தேவா-அப்:1726/4
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
அரு ஆய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2554/4
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே – தேவா-அப்:3003/4
பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
மலம் எலாம் அறும் இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா – தேவா-சுந்:358/1
மற்று ஏதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்து அற – தேவா-சுந்:516/2
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:598/1
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து – தேவா-சுந்:769/1
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் – தேவா-சுந்:842/2
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு – தேவா-சுந்:1020/1
மேல்


வல்வினைக்கு (4)

ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/1,2
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:674/4
மேல்


வல்வினைகள் (14)

வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1781/2
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3363/4
வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3371/4
திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர் – தேவா-சம்:3674/3
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே – தேவா-சம்:3783/4
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/3
மோத்தையை கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து உன் – தேவா-அப்:732/1
முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை – தேவா-அப்:2378/1
பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2380/1
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி – தேவா-சுந்:306/1
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/3
பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை – தேவா-சுந்:578/3
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள்
களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல் – தேவா-சுந்:725/1,2
மேல்


வல்வினைதான் (3)

தலைவா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1724/4
சடையா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1726/4
தாயே என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1727/4
மேல்


வல்வினைதானே (2)

கோன் அவனை குறுக குறுகா கொடு வல்வினைதானே – தேவா-சம்:3949/4
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே – தேவா-சுந்:912/4
மேல்


வல்வினையாளர் (1)

வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர்
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/1,2
மேல்


வல்வினையும் (2)

சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல் பிணியும் – தேவா-சம்:3463/1
கோள வல்வினையும் குறிவிப்பரால் – தேவா-அப்:1613/2
மேல்


வல்வினையுள் (1)

வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு – தேவா-சுந்:622/2
மேல்


வல்வினையே (1)

தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே – தேவா-சம்:2029/4
மேல்


வல்வினையேன் (2)

மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை – தேவா-அப்:2351/3
மேல்


வல்வினையை (1)

கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
மேல்


வல (21)

சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/3,4
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/3
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/3
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/2
துறையவன் என வல அடியவர் துயர் இலர் – தேவா-சம்:1311/2
செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும் – தேவா-சம்:1322/1
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை – தேவா-சம்:1336/1
தன் இயல் கலை வல தமிழ் விரகனது – தேவா-சம்:1336/3
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல் – தேவா-சம்:3117/2
சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3189/3
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் – தேவா-சம்:3561/2
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/4
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி – தேவா-அப்:351/3
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் – தேவா-அப்:1734/2
மேல்


வலங்கை (6)

வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார் – தேவா-அப்:3025/3
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவ கொண்டார் – தேவா-அப்:3027/3
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
மேல்


வலங்கையில் (3)

கரிய கண்டத்தர் வெளிய வெண்பொடி அணி மார்பினர் வலங்கையில்
எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் – தேவா-சம்:2640/1,2
மை ஞவில் கண்டன்-தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:581/1
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
மேல்


வலங்கொண்டு (1)

வாமனை வானவர்கள் வலங்கொண்டு வந்து போற்ற – தேவா-அப்:427/2
மேல்


வலஞ்சுழி (42)

வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1480/2,3
வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1481/2,3
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி
சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர் – தேவா-சம்:1482/2,3
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி
சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1483/2,3
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண் முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1484/2,3
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/2,3
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/2,3
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1487/2,3
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர் – தேவா-சம்:1488/2,3
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி
பிரமனும் திருமாலும் அளப்ப அரியீர் சொலீர் – தேவா-சம்:1489/2,3
வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை – தேவா-சம்:1490/2,3
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/3
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/3
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க – தேவா-சம்:2620/3
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/4
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/3
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை – தேவா-சம்:2623/3
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/3
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/3
மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி – தேவா-சம்:2626/1
வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர் – தேவா-சம்:3935/3
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/3
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3938/4
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர் – தேவா-சம்:3939/3
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/4
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான் – தேவா-சம்:3942/3
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1
மாது ஒர்பாகன் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1733/3
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1734/3
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1735/3
மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1736/3
வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி
அண்டனுக்கு அடிமைத்திறத்து ஆவனே – தேவா-அப்:1737/3,4
மா கொள் சோலை வலஞ்சுழி ஈசன்-தன் – தேவா-அப்:1739/3
மாட வீதி வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1740/3
வண் பொன்னி தென் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1741/3
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலம்கொள்வார் அடி என் தலை மேலவே – தேவா-அப்:1742/3,4
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி – தேவா-அப்:2796/2
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய – தேவா-அப்:2937/3
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணன் வலஞ்சுழி
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர் – தேவா-சுந்:121/1,2
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த – தேவா-சுந்:314/3
மேல்


வலஞ்சுழியாய் (2)

மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய்
என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் – தேவா-அப்:1011/2,3
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மேல்


வலஞ்சுழியார் (2)

வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார்
போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினார் போர் ஏறு ஏறி – தேவா-அப்:2341/2,3
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/3
மேல்


வலஞ்சுழியான் (8)

மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி – தேவா-அப்:1738/3
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/3
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/3
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/3
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
மேல்


வலஞ்சுழியில் (3)

மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/3
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/3
மேல்


வலஞ்சுழியின் (1)

மருகல் உறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையை – தேவா-அப்:150/1
மேல்


வலஞ்சுழியும் (3)

கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை – தேவா-அப்:2087/1
மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும்
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/3,4
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
மேல்


வலஞ்சுழியே (3)

மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
மேல்


வலஞ்சுழிவாணர்-தம் (1)

மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் – தேவா-சம்:3936/3
மேல்


வலஞ்சுழிவாணன் (2)

வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி – தேவா-சம்:3934/3
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான் – தேவா-சம்:3943/3
மேல்


வலஞ்சுழிவாணனை (1)

மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார – தேவா-சம்:2616/3
மேல்


வலத்தார் (1)

மான் இடம் ஆர்தரு கையர் மா மழு ஆரும் வலத்தார்
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் – தேவா-சம்:465/1,2
மேல்


வலத்தால் (1)

ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து – தேவா-சம்:477/1
மேல்


வலத்து (1)

வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில் – தேவா-சம்:330/1
மேல்


வலத்தே (1)

இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
மேல்


வலது (1)

வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை – தேவா-சம்:3855/3
மேல்


வலதே (1)

வரை மிசை உறைவதும் வலதே
வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை – தேவா-சம்:3855/2,3
மேல்


வலம் (28)

வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார் – தேவா-சம்:249/3
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன் – தேவா-சம்:321/1
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை – தேவா-சம்:453/1
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள் – தேவா-சம்:911/1
வலம் இட உடல் நலிவு இலது உள வினையே – தேவா-சம்:1317/4
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே – தேவா-சம்:1807/4
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/2
வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி – தேவா-சம்:2102/3
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை – தேவா-சம்:2496/2
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/2
வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/3
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர் – தேவா-அப்:162/2
குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணி-தன்னை – தேவா-அப்:508/1
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் – தேவா-அப்:508/3
நிலை வலம் வல்லனல்லன் நேர்மையை நினையமாட்டான் – தேவா-அப்:571/1
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை – தேவா-அப்:571/2
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/3
ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி – தேவா-அப்:593/1
போர் வலம் செய்து மிக்கு பொருதவர் தம்மை வீட்டி – தேவா-அப்:593/2
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:593/3
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
வலம் கிளர் மா தவம் செய் மலைமங்கை ஒர்பங்கினனாய் – தேவா-சுந்:996/1
மேல்


வலம்கொடு (1)

மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/3
மேல்


வலம்கொடே (1)

வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
மேல்


வலம்கொண்டல் (1)

தொழல் வலம்கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே – தேவா-அப்:508/4
மேல்


வலம்கொண்டு (4)

மண்ணினார் வலம்கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:328/4
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/2
வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2055/4
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
மேல்


வலம்கொள் (9)

வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான் – தேவா-சம்:1662/3
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே – தேவா-சம்:2765/4
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3284/3
மாதரார் வலம்கொள் மறைக்காடரை – தேவா-அப்:1154/2
மன்னினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1156/2
மெய்யினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1158/2
வஞ்சு இன்றி வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1159/2
மருவினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1160/2
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1161/2
மேல்


வலம்கொள்பவர் (1)

வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா – தேவா-சம்:1869/2
மேல்


வலம்கொள்வரே (1)

வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே – தேவா-அப்:1874/4
மேல்


வலம்கொள்வார் (6)

வலம்கொள்வார் வினை மாயுமே – தேவா-சம்:2687/4
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:3273/4
வலம்கொள்வார் அடி என் தலை மேலவே – தேவா-அப்:1742/4
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1759/4
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1895/4
வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து – தேவா-சுந்:769/1
மேல்


வலம்கொள்வாரை (1)

வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே – தேவா-அப்:1874/4
மேல்


வலம்கொள (1)

வலம்கொள எழுந்தவன் நலம் கவின அஞ்சு – தேவா-சம்:1793/3
மேல்


வலம்கொளும் (1)

வையம் வந்து வணங்கி வலம்கொளும்
ஐயனை அறியார் சிலர் ஆதர்கள் – தேவா-அப்:1418/1,2
மேல்


வலம்செய் (1)

மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ – தேவா-அப்:1163/2
மேல்


வலம்செய்தல் (1)

வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என – தேவா-சம்:3875/1
மேல்


வலம்செய்து (7)

வாய் புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கி – தேவா-சம்:1272/3
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3
வலம்செய்து வாயின் நூலால் வட்டணை பந்தர்செய்த – தேவா-அப்:680/2
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ – தேவா-அப்:997/2
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
துன்று மலர் இட்டு சூழும் வலம்செய்து
தென்றல் மணம் கமழும் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:843/2,3
வானை மதித்த அமரர் வலம்செய்து எனை ஏற வைக்க – தேவா-சுந்:1018/3
மேல்


வலம்செய்யும் (1)

முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை மூவா – தேவா-சம்:1415/1
மேல்


வலம்செய்வார்களும் (1)

வலம்செய்வார்களும் வாழ்த்து இசைப்பார்களும் – தேவா-அப்:1789/3
மேல்


வலம்செயில் (1)

நாட்டி நாள் மலர் தூவி வலம்செயில்
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1888/3,4
மேல்


வலம்செயும் (2)

முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரே – தேவா-சுந்:444/4
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரை – தேவா-சுந்:445/1
மேல்


வலம்தான் (1)

வலம்தான் மிக்க அ வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1611/2
மேல்


வலம்புர (11)

வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3902/4
வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3903/4
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/4
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை – தேவா-சம்:3911/2
மேல்


வலம்புரத்தினை (1)

இரும் குல பிறப்பர்-தம் இடம் வலம்புரத்தினை
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/2,3
மேல்


வலம்புரத்து (7)

வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:528/3
வடி தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே – தேவா-அப்:529/4
வானிடைமதியம் சூடும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:530/3
வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே – தேவா-அப்:531/4
மருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:532/4
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:534/4
மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:535/4
மேல்


வலம்புரம் (2)

நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் – தேவா-சம்:1892/2
குன்றியூர் குடமூக்கு இடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம் – தேவா-சம்:2622/1
மேல்


வலம்புரமே (20)

மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/4
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
மனக்கு இனியவன்-தனது இடம் வலம்புரமே – தேவா-சுந்:729/4
இரவு எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:730/4
ஏறு அணி அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:731/4
எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே – தேவா-சுந்:732/4
இடு மணல் அடைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:733/4
இரும் கடல் அணைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:734/4
எரி எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:735/4
ஏறு உடை அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:736/4
இடிகரை மணல் அடை இடம் வலம்புரமே – தேவா-சுந்:737/4
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே – தேவா-சுந்:738/4
மேல்


வலம்புரவனாரே (2)

அருமையின் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:536/4
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:537/4
மேல்


வலம்புரவனீரே (1)

எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே – தேவா-அப்:533/4
மேல்


வலம்புரி (5)

மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:37/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து – தேவா-சுந்:734/3
மேல்


வலம்புரிகளும் (1)

சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி – தேவா-சுந்:721/3
மேல்


வலம்புரியை (1)

வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/3,4
மேல்


வலம்புரியொடு (1)

வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:726/4
மேல்


வலம்வந்து (2)

கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி – தேவா-சம்:3697/3
ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம்வந்து
பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/1,2
மேல்


வலம்வரு (1)

வலம்வரு மலை அன மாடக்கோயிலே – தேவா-சம்:2994/4
மேல்


வலயத்தோடு (1)

ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில் – தேவா-சம்:887/2
மேல்


வலயம் (2)

மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
மேல்


வலர் (4)

வலர் ஆனவர் வான் அடைவாரே – தேவா-சம்:370/4
முந்தி வானவரோடும் புக வலர் முனை கெட வினையே – தேவா-சம்:2441/4
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே – தேவா-சம்:2463/4
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே – தேவா-சம்:2463/4
மேல்


வலவர் (1)

மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர்
கறை கொண்ட மிடறு உடையர் கனல் கிளரும் சடைமுடி மேல் – தேவா-சம்:3484/2,3
மேல்


வலவன் (3)

பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/4
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் – தேவா-சம்:3588/1
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
மேல்


வலன் (16)

அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும் – தேவா-சம்:189/3
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி – தேவா-சம்:1133/2
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான் – தேவா-சம்:1287/2
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/3
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி – தேவா-சம்:2336/1
கூர் கொள் வேல் வலன் ஏந்தி கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2439/4
குஞ்சி மேகலை உடையார் கொந்து அணி வேல் வலன் உடையார் – தேவா-சம்:2489/2
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
விடை உடை கொடி வலன் ஏந்தி வெண் மழு – தேவா-சம்:2948/1
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
மாது ஒர்கூறர் மழு வலன் ஏந்திய – தேவா-அப்:1592/3
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:9/1
மேல்


வலனார் (1)

ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3887/3
மேல்


வலார் (4)

ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார்
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே – தேவா-சம்:1981/3,4
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/4
சாற்று ஞானசம்பந்தன் தமிழ் வலார்
மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே – தேவா-சம்:3338/3,4
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி – தேவா-சம்:3667/2,3
மேல்


வலார்-தமக்கு (1)

தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே – தேவா-அப்:1668/4
மேல்


வலார்க்கு (4)

ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/4
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
மேல்


வலார்களுக்கு (1)

அழ வலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் – தேவா-அப்:1668/2
மேல்


வலான் (6)

வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும் – தேவா-அப்:1255/1
சொல வலான் சுழலும் தடுமாற்றமும் – தேவா-அப்:1255/2
அல வலான் மனை ஆர்ந்த மென்தோளியை – தேவா-அப்:1255/3
கல வலான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1255/4
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் – தேவா-அப்:1304/3
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
மேல்


வலி (95)

உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/3
மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் – தேவா-சம்:26/3
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/3
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து – தேவா-சம்:29/3
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் – தேவா-சம்:30/2
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் – தேவா-சம்:30/3
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
மலையான்மகள் அஞ்ச வரை எடுத்த வலி அரக்கன் – தேவா-சம்:93/1
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே – தேவா-சம்:99/4
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/2
காலன் வலி காலினொடு போக்கி கடி கமழும் – தேவா-சம்:185/3
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வரு வலி கொடு சிவன் – தேவா-சம்:224/1
வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன் – தேவா-சம்:229/2
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன் – தேவா-சம்:318/1
அரக்கன் வலி ஒல்க அடர்த்து – தேவா-சம்:367/1
உளையா வலி ஒல்க அரக்கன் – தேவா-சம்:378/1
அரங்க அரக்கன் வலி செற்ற – தேவா-சம்:411/3
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்-தன் – தேவா-சம்:522/1
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் – தேவா-சம்:853/3
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் – தேவா-சம்:1021/1
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன் – தேவா-சம்:1065/1
முழு வலி அடக்கிய முதல்வன் நகர் – தேவா-சம்:1214/2
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
தேன் அமர்தரு மலர் அணைபவன் வலி மிகும் – தேவா-சம்:1334/1
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை – தேவா-சம்:1336/1
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/3
வாயானை வாள் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:1597/2
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க – தேவா-சம்:1848/1
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை – தேவா-சம்:1933/3
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
மனம் மிகு வேலன் அ வாள் அரக்கன் வலி ஒல்கிட – தேவா-சம்:2917/1
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன் – தேவா-சம்:2928/2
மலை அன இருபது தோளினான் வலி
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம் – தேவா-சம்:2994/1,2
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
விலகு பூத கணம் வெருட்டும் வேடத்தின – தேவா-சம்:3070/1,2
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:3092/3
மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-சம்:3114/2
சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை – தேவா-சம்:3136/1
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் – தேவா-சம்:3310/3
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் – தேவா-சம்:3424/1
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் – தேவா-சம்:3456/2
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால் – தேவா-சம்:3543/1
வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ – தேவா-சம்:3686/1
வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில் – தேவா-சம்:4108/3
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று – தேவா-அப்:277/1
கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும் – தேவா-அப்:331/1
தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி – தேவா-அப்:338/1
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்_கோனை – தேவா-அப்:340/2
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று – தேவா-அப்:537/2
கூத்தராய் பாடி ஆடி கொடு வலி அரக்கன்-தன்னை – தேவா-அப்:547/3
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து – தேவா-அப்:572/2
செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/3
அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:572/4
பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி – தேவா-அப்:624/2
தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை – தேவா-அப்:779/1
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர் – தேவா-அப்:817/1
மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த – தேவா-அப்:985/3
தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் – தேவா-அப்:1012/3
நீண்ட மா கதவின் வலி நீக்குமே – தேவா-அப்:1164/4
மாறு இலா கதவம் வலி நீக்குமே – தேவா-அப்:1170/4
வரையினால் வலி செற்றவர் வாழ்விடம் – தேவா-அப்:1314/2
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான் – தேவா-அப்:1364/2
வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினை – தேவா-அப்:1391/1
துடித்த தோள் வலி வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1395/1
வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1406/1
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1416/1
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி
ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி – தேவா-அப்:1505/1,2
அரக்கன் தன் வலி உன்னி கயிலையை – தேவா-அப்:1557/1
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-அப்:1819/3
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய் போர் பொருது காட்டினான் காண் – தேவா-அப்:2611/2
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/4
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய – தேவா-சுந்:999/1
மேல்


வலி-தனை (1)

வன்மையே கருதி சென்று வலி-தனை செலுத்தலுற்று – தேவா-அப்:573/2
மேல்


வலிக்கின்றது (1)

வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
மேல்


வலிசெய்து (1)

வளைத்துக்கொண்டிருந்தேன் வலிசெய்து போகல் ஒட்டேன் – தேவா-அப்:206/2
மேல்


வலிசெயும் (1)

வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற – தேவா-சம்:3708/1,2
மேல்


வலித்த (1)

நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/3
மேல்


வலித்து (9)

எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3
மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை – தேவா-சம்:1278/2
வாடல் தலை மாலை சூடி புலி தோல் வலித்து வீக்கி – தேவா-சம்:2236/1
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி – தேவா-அப்:531/2
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
மேல்


வலித்தேன் (1)

வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால் – தேவா-அப்:8/1
மேல்


வலிதாயம் (1)

வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் என பேணும் பெரியோரே – தேவா-சம்:32/3,4
மேல்


வலிதான் (1)

செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி – தேவா-அப்:2542/2
மேல்


வலிது (1)

காடேல் மிக வலிது காரிகை அஞ்ச – தேவா-சுந்:323/1
மேல்


வலிந்த (1)

வலிந்த தோள் வலி வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1416/1
மேல்


வலிய (8)

வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட – தேவா-சம்:1997/3
வலிய திரள் தோள் வன்கண் அரக்கர்_கோன்-தன்னை – தேவா-சம்:2142/3
ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும் – தேவா-சம்:2171/2
வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும் – தேவா-சம்:2281/1
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
வலிய சொல்லினும் மா மழபாடியுள் – தேவா-சம்:3318/2
மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே – தேவா-சுந்:710/1
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர் – தேவா-சுந்:742/2
மேல்


வலியர் (1)

ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால – தேவா-அப்:526/3
மேல்


வலியன் (3)

கோள் பிடித்து ஆர்த்த கையான் கொடியன் மா வலியன் என்று – தேவா-அப்:339/2
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று – தேவா-அப்:340/1
ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
மேல்


வலியார்-தம் (1)

முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
மேல்


வலியால் (2)

பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
மேல்


வலியான் (1)

வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து – தேவா-அப்:902/1
மேல்


வலியின் (2)

ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால் – தேவா-சம்:3664/1
புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
மேல்


வலியினன் (1)

பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/2
மேல்


வலியினால் (1)

எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
அடர்த்தனர் திரு விரலால் அலறிட – தேவா-சம்:2972/1,2
மேல்


வலியினாலே (1)

தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று – தேவா-அப்:570/2
மேல்


வலியினை (1)

வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:648/3
மேல்


வலியும் (6)

பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/3
வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1576/2
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:537/4
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே – தேவா-அப்:1753/4
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
மேல்


வலியேயாகிலும் (1)

வலியேயாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன் – தேவா-சுந்:153/3
மேல்


வலியை (8)

மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:750/1
கூர் வாள் அரக்கன்-தன் வலியை குறைவித்து – தேவா-சம்:871/1
மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே – தேவா-சம்:3207/4
செற்று அரக்கன் வலியை திரு மெல் விரலால் அடர்த்து – தேவா-சம்:3467/1
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி – தேவா-அப்:313/3
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள – தேவா-அப்:557/2
கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே – தேவா-அப்:842/2
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார் – தேவா-சுந்:176/1
மேல்


வலியைகாண் (1)

ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்
ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும் – தேவா-அப்:1402/1,2
மேல்


வலியோடு (1)

வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2384/1,2
மேல்


வலிவலத்தார் (1)

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளிபுத்தூரார் மாகாளத்தார் – தேவா-அப்:2600/1
மேல்


வலிவலத்தான் (10)

வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/4
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
மேல்


வலிவலம் (22)

வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/4
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:538/4
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/4
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:540/4
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:541/4
வரி அரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:542/4
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:543/4
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா வலிவலம் மேயவனே – தேவா-சம்:544/4
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:545/4
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை – தேவா-சம்:547/1
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1326/4
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1327/4
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1328/4
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1329/4
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1330/4
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/4
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/4
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1334/4
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி – தேவா-அப்:2796/2
மேல்


வலிவலம்-தனில் (11)

மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:680/4
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
மேல்


வலிவலமும் (3)

மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/2
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை – தேவா-அப்:2980/1
மேல்


வலிவாணரே (1)

வானிடை தொழுவார் வலிவாணரே – தேவா-அப்:1409/4
மேல்


வலீர் (1)

சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர் – தேவா-சம்:1482/3
மேல்


வலை (4)

காமாத்தம் எனும் கார் வலை பட்டு நான் – தேவா-அப்:1508/1
மட்டு இட்ட குழலார் சுழலில் வலை
பட்டிட்டும் மயங்கி பரியாது நீர் – தேவா-அப்:1760/1,2
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
மேல்


வலைதனில் (1)

மாழை ஒண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன் – தேவா-அப்:493/3
மேல்


வலைப்பட்டு (3)

வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே – தேவா-அப்:2509/2
வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/3
வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/2,3
மேல்


வலைப்பாடு (1)

வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி – தேவா-அப்:2141/1
மேல்


வலையம் (1)

வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
மேல்


வலையில் (4)

மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டு – தேவா-அப்:519/1
பஞ்சபூத வலையில் படுவதற்கு – தேவா-அப்:1509/1
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில் அழுந்தாதே – தேவா-சுந்:796/1
மேல்


வலையுள் (2)

தம்மானம் காப்பது ஆகி தையலார் வலையுள் ஆழ்ந்து – தேவா-அப்:764/1
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
மேல்


வலையோடு (1)

பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் – தேவா-சம்:3504/1
மேல்


வலைவாணர் (1)

வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
மேல்


வவ்வ (2)

மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1
வக்கரன் உயிரை வவ்வ கண் மலர் கொண்டு போற்ற – தேவா-அப்:543/1
மேல்


வவ்வாய் (8)

வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே – தேவா-சம்:678/2
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே – தேவா-சம்:680/2
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:681/2
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே – தேவா-சம்:682/2
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே – தேவா-சம்:684/2
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:685/2
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே – தேவா-சம்:687/2
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே – தேவா-சம்:688/2
மேல்


வவ்வாயாய் (2)

அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:683/2
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:686/3
மேல்


வவ்வி (1)

வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
மேல்


வவ்விய (5)

காலன்-தனை ஆர் உயிர் வவ்விய காலன் – தேவா-சம்:329/2
தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன் – தேவா-சம்:2901/1
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன் – தேவா-சம்:2902/2
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி – தேவா-சம்:3889/1
வக்கரன் உயிர் வவ்விய மாயற்கு – தேவா-அப்:1755/3
மேல்


வவ்வினாய்க்கு (1)

வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
மேல்


வவ்வினான் (1)

அட்ட காலன்-தனை வவ்வினான் அ அரக்கன் முடி – தேவா-சம்:2744/1
மேல்


வவ்வினையே (1)

இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே – தேவா-சம்:1657/4
மேல்


வவ்வு (1)

பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
மேல்


வவ்வுதியே (11)

வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே
சரியா நாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன் – தேவா-சம்:678/2,3
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/2,3
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே
அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால் அமரர் – தேவா-சம்:680/2,3
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே
செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/2,3
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/2,3
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/2,3
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/2,3
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய – தேவா-சம்:685/2,3
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே
தவர் செய் நெடு வேல் சண்டன் ஆள சண்பை அமர்ந்தவனே – தேவா-சம்:686/3,4
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/2,3
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே
நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த – தேவா-சம்:688/2,3
மேல்


வவ்வும் (1)

ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை – தேவா-சம்:3802/2,3
மேல்


வவ்வேல் (1)

என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த – தேவா-சம்:561/2
மேல்


வழக்கம் (1)

மறை வழக்கம் இலாத மா பாவிகள் – தேவா-சம்:3958/1
மேல்


வழக்கிலியை (1)

வஞ்ச நெஞ்சனை மா சழக்கனை பாவியை வழக்கிலியை
பஞ்சதுட்டனை சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:344/1,2
மேல்


வழக்கு (2)

வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த – தேவா-அப்:683/3
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
மேல்


வழக்கே (1)

வழக்கே எனில் பிழைக்கேம் என்பர் மதி மாந்திய மாந்தர் – தேவா-சுந்:795/2
மேல்


வழக்கை (1)

கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி – தேவா-அப்:2141/2
மேல்


வழங்கின (1)

வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் – தேவா-அப்:621/1
மேல்


வழங்கு (1)

வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி – தேவா-சம்:574/1
மேல்


வழங்கும் (3)

வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
மேல்


வழி (69)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
புகழ் புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர நலம் மிகுவரே – தேவா-சம்:227/4
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு – தேவா-சம்:238/2
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி – தேவா-சம்:1210/3
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/2
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/4
அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல் – தேவா-சம்:2279/3
பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன் – தேவா-சம்:2830/2
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன் – தேவா-சம்:2905/1
வழி தலை பறி தலை அவர்கள் கட்டிய – தேவா-சம்:3007/1
ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர் – தேவா-சம்:3033/3
பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா – தேவா-சம்:3220/3
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் – தேவா-சம்:3541/3
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும் – தேவா-சம்:3688/2
விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம் – தேவா-சம்:3854/1
சதி வழி வருவது ஒர் சதிரே – தேவா-சம்:3854/2
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர் உமை – தேவா-சம்:3854/3
வைதிகத்தின் வழி ஒழுகாத அ – தேவா-சம்:3957/1
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி
தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:202/3,4
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர் – தேவா-அப்:623/1
வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி – தேவா-அப்:740/1
கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்து என்ன கோகு செய்தாய் – தேவா-அப்:957/2
வல்லராகில் வழி அது காண்-மினே – தேவா-அப்:1489/4
வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ – தேவா-அப்:1560/2
உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட – தேவா-அப்:1618/1
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார் – தேவா-அப்:1756/3
துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன் – தேவா-அப்:1843/2
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி – தேவா-அப்:2111/2
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/4
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/4
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/4
சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/3
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ – தேவா-அப்:2430/1
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும் – தேவா-அப்:2963/2
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2999/2
நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய – தேவா-சுந்:149/2
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து – தேவா-சுந்:621/2
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே – தேவா-சுந்:713/1
மருவி பிரியமாட்டேன் நான் வழி நின்று ஒழிந்தேன் ஒழிகிலேன் – தேவா-சுந்:783/1
அடிகள் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:862/4
ஐயன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:863/4
ஆர்வன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:864/4
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:865/4
ஆதி இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:866/4
அத்தன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:867/4
அழகன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:868/4
அறவன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:869/4
ஆலன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:870/4
மேல்


வழிகள் (1)

வானை உள்க செலும் வழிகள் காட்டுவன – தேவா-சம்:3065/2
மேல்


வழித்தலை (2)

வழித்தலை படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து – தேவா-அப்:671/1
வழித்தலை படுவான் முயல்கின்றேன் உன்னை போல் என்னை பாவிக்கமாட்டேன் – தேவா-சுந்:554/1
மேல்


வழித்துணை (2)

வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
வான நாடனே வழித்துணை மருந்தே மாசு இலா மணியே மறைப்பொருளே – தேவா-சுந்:717/1
மேல்


வழித்துறை (1)

நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
மேல்


வழிதந்து (1)

வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர் – தேவா-சுந்:1024/3
மேல்


வழிதான் (1)

வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:971/4
மேல்


வழிந்து (1)

வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள் – தேவா-அப்:100/3
மேல்


வழிப்போவார்-தம்மோடும் (1)

வழிப்போவார்-தம்மோடும் வந்து உடன்கூடிய மாணி நீ – தேவா-சுந்:934/1
மேல்


வழிபட்ட (2)

நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/2
வானோர் மறை மா தவத்தோர் வழிபட்ட
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1866/1,2
மேல்


வழிபட்டார் (1)

மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/2
மேல்


வழிபட்டால் (1)

மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே – தேவா-சம்:3925/3,4
மேல்


வழிபட்டான் (2)

மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான் – தேவா-சம்:888/1
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1932/4
மேல்


வழிபட்டு (6)

வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு
கனையும் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:904/3,4
பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து – தேவா-சம்:1934/3
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் – தேவா-அப்:2801/3
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் – தேவா-அப்:2951/3
வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி – தேவா-சுந்:675/3
மேல்


வழிபட (20)

இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த – தேவா-சம்:223/3
அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:232/4
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய – தேவா-சம்:1301/2,3
விண்ணவர்_கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே – தேவா-சம்:1984/4
இந்திரன் வழிபட நின்ற எம் இறை – தேவா-சம்:2954/2
கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல் – தேவா-சம்:2960/2
கோதனம் வழிபட குலவு நான்மறை – தேவா-சம்:2977/3
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன் – தேவா-சம்:3134/2
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு – தேவா-சம்:3135/1,2
மன்னிய மறையவர் வழிபட அடியவர் – தேவா-சம்:3140/3
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம் – தேவா-சம்:3159/1,2
வாலியார் வழிபட பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி – தேவா-சம்:3783/2
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் – தேவா-சம்:3784/2
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என் – தேவா-அப்:1085/1,2
இச்சையால் உமை நங்கை வழிபட
கொச்சையார் குறுகார் செறி தீம் பொழில் – தேவா-அப்:1538/2,3
திருந்த நின்று வழிபட தேவியோடு – தேவா-அப்:1549/2
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2866/4
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு – தேவா-சுந்:633/2
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
சந்திகள்-தோறும் சல புட்பம் இட்டு வழிபட
புந்தி உறைவாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:939/2,3
மேல்


வழிபடப்பெற்ற (9)

ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
காலகாலனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:624/3,4
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/3,4
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:626/3,4
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/3,4
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/3,4
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற
கங்கையாளனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:629/3,4
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/3,4
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/3,4
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/3,4
மேல்


வழிபடல் (3)

குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே – தேவா-சம்:1310/4
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே – தேவா-சம்:1357/4
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் – தேவா-சம்:2836/2
மேல்


வழிபடாநிற்க (1)

மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
மேல்


வழிபடு (3)

மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன் – தேவா-சம்:1986/2
பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே – தேவா-சம்:3705/4
மேல்


வழிபடும் (12)

நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/2
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/4
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே – தேவா-சம்:2616/4
மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4
விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின் – தேவா-சம்:3074/2,3
கானம் ஆர் கட கரி வழிபடும் கானப்பேர் – தேவா-சம்:3080/2
மாலினார் வழிபடும் மா மழபாடியே – தேவா-சம்:3101/4
தேறினார் வழிபடும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3175/4
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் – தேவா-அப்:605/1
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி – தேவா-அப்:1193/2,3
வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும்
கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு – தேவா-அப்:1662/2,3
மேல்


வழிபடுமவர் (2)

வடி கொடு தனது அடி வழிபடுமவர் இடர் – தேவா-சம்:1330/2
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர் – தேவா-சம்:1356/3
மேல்


வழிபடுவாரே (1)

வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே – தேவா-சம்:4089/4
மேல்


வழிபடுவான் (1)

நின் அடியே வழிபடுவான் நிமலா நினை கருத – தேவா-சம்:561/1
மேல்


வழிபடுவீர் (1)

ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவு உடை கச்சையான் இச்சை ஆனவர்கட்கு எல்லாம் – தேவா-சம்:3808/2,3
மேல்


வழிபாடு (37)

நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/2
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய – தேவா-சம்:58/1
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் – தேவா-சம்:490/3
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று – தேவா-சம்:594/3
வாரமாய் வழிபாடு நினைந்தவர் – தேவா-சம்:619/3
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல் – தேவா-சம்:669/2
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் – தேவா-சம்:908/3
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க – தேவா-சம்:1142/3
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார் – தேவா-சம்:1698/3
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா – தேவா-சம்:1867/2
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/2
மறைகளால் மிக வழிபாடு மாணியை கொல்வான் – தேவா-சம்:2358/1
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால் – தேவா-சம்:2703/2
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் – தேவா-சம்:2751/2
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/4
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/4
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1
போதினாலே வழிபாடு செய்ய புலியூர்-தனுள் – தேவா-சம்:2783/2
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/3
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3572/2
நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே – தேவா-சம்:3587/4
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/4
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி – தேவா-அப்:139/2
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/2
மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும் – தேவா-அப்:1070/2
மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை – தேவா-அப்:2828/1
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் – தேவா-சுந்:633/1
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார் – தேவா-சுந்:834/3
மேல்


வழிபாடுகள் (1)

வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் – தேவா-அப்:1593/2
மேல்


வழிபாடுசெய் (9)

குரவ நாள் மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய்
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே – தேவா-சம்:1531/1,2
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1677/4
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1679/4
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1820/4
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1821/4
மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே – தேவா-சம்:2314/4
படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு – தேவா-சம்:2896/3
முறையினால் முனிகள் வழிபாடுசெய்
இறைவன் எம்பெருமான் இடைமருதினில் – தேவா-அப்:1206/2,3
இராமனும் வழிபாடுசெய் ஈசனை – தேவா-அப்:1510/3
மேல்


வழிபாடுசெய்து (1)

பன்னினார் இசையால் வழிபாடுசெய்து
உன்னினார் வினை ஆயின ஓயுமே – தேவா-சம்:3315/3,4
மேல்


வழிபாடும் (1)

தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/3
மேல்


வழிபாடே (2)

வந்த ஆறே புனைதல் வழிபாடே – தேவா-சம்:304/4
வசை அறுமது வழிபாடே – தேவா-சம்:3849/4
மேல்


வழிமொழிகள் (1)

பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
மேல்


வழிய (1)

கன்று உண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல் வழிய
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:774/3,4
மேல்


வழியடியார் (1)

மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் – தேவா-சுந்:1021/1,2
மேல்


வழியானை (1)

வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி – தேவா-சம்:1639/3
மேல்


வழியிடை (1)

வழியிடை வாழமாட்டேன் மாயமும் தெளியகில்லேன் – தேவா-அப்:309/2
மேல்


வழியில் (1)

வழியில் கண்டிலேன் வாய்மூர் அடிகள்-தம் – தேவா-அப்:1572/3
மேல்


வழியும் (2)

புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன் – தேவா-அப்:649/2
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன் – தேவா-அப்:650/2
மேல்


வழியே (16)

புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு – தேவா-சம்:1424/3
வெம் கதிரோன் வழியே போவதற்கு அமைந்துகொண்-மின் – தேவா-அப்:411/2
உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு – தேவா-அப்:1961/3
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/4
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/4
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/4
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் – தேவா-சுந்:800/2
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே – தேவா-சுந்:1023/2
மேல்


வழியை (1)

ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா – தேவா-சம்:3525/1
மேல்


வழிவழி (1)

வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே – தேவா-அப்:996/4
மேல்


வழு (2)

வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் – தேவா-அப்:605/1
வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1668/3
மேல்


வழுக்கி (1)

வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/3
மேல்


வழுத்துவர் (1)

வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுர – தேவா-சம்:1727/3
மேல்


வழுத்துவார்க்கு (1)

வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/3,4
மேல்


வழுதிக்கு (1)

மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மா பெருந்தேவி கேள் – தேவா-சம்:3211/1
மேல்


வழுவா (11)

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/4
வழுவா சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல் – தேவா-சம்:336/2
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/3
கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/4
வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய் – தேவா-அப்:887/2
முடிப்பான் காண் மூஉலகும் ஆயினான் காண் முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் – தேவா-அப்:2162/2
பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி – தேவா-சுந்:187/2,3
வழுவா மாலை வல்லார் வானோர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:238/4
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை – தேவா-சுந்:679/3
குறியில் வழுவா கொடும் கூற்று உதைத்த – தேவா-சுந்:952/1
நெறியில் வழுவா நியமத்தவர்கள் – தேவா-சுந்:952/3
மேல்


வழுவாத (2)

வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் – தேவா-சம்:3606/3
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய் – தேவா-சம்:3612/1
மேல்


வழுவாது (2)

காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர் – தேவா-சம்:3929/2
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே – தேவா-அப்:920/2
மேல்


வழுவாமே (1)

வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம் – தேவா-சம்:1595/3
மேல்


வழுவார் (1)

மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார்
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/2,3
மேல்


வழுவாள் (1)

வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா – தேவா-சம்:1661/1
மேல்


வழுவி (1)

துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவி போய் – தேவா-சம்:481/1
மேல்


வழுவிய (1)

வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே – தேவா-சம்:213/3,4
மேல்


வழுவூர் (1)

மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் – தேவா-அப்:2793/2
மேல்


வழுவேன் (1)

நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன் – தேவா-சுந்:744/1
மேல்


வழுவைவீரட்டம் (1)

மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
மேல்


வள் (1)

வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
மேல்


வள்ள (1)

வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே – தேவா-அப்:742/2
மேல்


வள்ளல் (18)

மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/2
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை – தேவா-சம்:989/1
வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை – தேவா-சம்:1561/3
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே – தேவா-சம்:1947/4
வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என – தேவா-சம்:3875/1
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி – தேவா-சம்:3934/3
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும் – தேவா-அப்:660/3
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல்
திருவடி சுமந்துகொண்டு காண்க நான் திரியும் ஆறே – தேவா-அப்:735/3,4
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே – தேவா-அப்:1141/4
வள்ளல் மா மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1456/3
வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே – தேவா-அப்:1863/4
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1883/4
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாத வாள் தாயன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/3
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:608/3
மேல்


வள்ளலார் (1)

வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே – தேவா-அப்:1928/4
மேல்


வள்ளலின் (1)

தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்
சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர் – தேவா-சம்:4159/1,2
மேல்


வள்ளலே (5)

வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1560/4
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1565/4
வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்_கோன் தோள் துணித்த மைந்தா போற்றி – தேவா-அப்:2412/2
வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:347/2
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி – தேவா-சுந்:703/1
மேல்


வள்ளலை (6)

மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழி கவணியன் – தேவா-சம்:1568/1,2
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2
வள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:419/3
வள்ளலை புகழ துயர் வாடுமே – தேவா-அப்:1656/4
வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள்-தம் உள்ள – தேவா-சுந்:677/2
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
மேல்


வள்ளி (4)

வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும் – தேவா-சம்:2151/1
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய் – தேவா-சம்:4153/3
வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2108/3
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
மேல்


வள்ளி_மணாளற்கு (1)

வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
மேல்


வள்ளை (4)

தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள – தேவா-சம்:2377/3
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/3
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் – தேவா-சுந்:774/2
மேல்


வள்ளையின் (1)

வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட – தேவா-சம்:3759/2
மேல்


வள (109)

வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
சீர் உறு வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1174/4
மங்கையொடு இனிது உறை வள நகரம் – தேவா-சம்:1175/3
தெரிந்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1176/4
சேறு அணி வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1177/4
சிலையவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1179/4
செறுத்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1181/4
செற்றவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1183/4
இருந்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1185/4
ஏற்றவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1186/4
இணையிலி வள நகர் இடைமருதே – தேவா-சம்:1188/4
எழிலவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1189/4
இறையவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1190/4
இனிது உறை வள நகர் இடைமருதே – தேவா-சம்:1191/4
எரித்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1192/4
எரியவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1193/4
எந்தை-தன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1194/4
கருத்தவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1196/4
கரை பொரு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1197/4
காலன வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1198/4
கறையவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1200/4
கடவுள்-தன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1201/4
கடி புல்கு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1202/4
காதல் செய் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1203/4
கண்_நுதல் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1205/4
மருந்து அவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1228/4
மாறிலி வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1229/4
மருவிய வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1230/4
மலையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1231/4
மறையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1232/4
மாதி தன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1234/4
மையல் செய் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1235/4
வளைத்தவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1236/4
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/3
அணிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1293/4
ஆர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1294/4
வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர் – தேவா-சம்:1295/1
அரிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1295/4
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
ஆய்ந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1296/4
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1297/4
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/4
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/4
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1300/4
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/4
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
துணை ஆக ஒர் தூ வள மாதினையும் – தேவா-சம்:1689/1
வள மதி தடவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2987/4
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு – தேவா-சம்:3005/3
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர் – தேவா-சம்:3052/3
காதை ஆர் குழையினன் கழுமல வள நகர் – தேவா-சம்:3053/3
கண் துணை நெற்றியான் கழுமல வள நகர் – தேவா-சம்:3054/3
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் – தேவா-சம்:3055/3
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் – தேவா-சம்:3056/3
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர் – தேவா-சம்:3057/2
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3058/3
கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர் – தேவா-சம்:3059/3
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3060/3
காருறு பொழில் வளர் கழுமல வள நகர் – தேவா-சம்:3061/3
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர் – தேவா-சம்:3062/1
சாடினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3086/4
தன்னினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3087/4
தாரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3091/4
சதிரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3092/4
தணிவினர் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3093/4
கண்நுதலவன் அடி கழுமல வள நகர் – தேவா-சம்:3095/2
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3170/4
செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3723/4
சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3724/4
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே – தேவா-சம்:3725/4
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3726/4
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3728/4
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/4
சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3730/4
திகழ்தரு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3732/4
வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே – தேவா-சம்:3745/4
வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3749/4
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/4
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே – தேவா-சம்:3754/4
வள மதி வளர் சடையீரே – தேவா-சம்:3822/2
வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3822/3
வாமதேவன் வள நகர் வைகலும் – தேவா-அப்:1978/1
வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/3
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:750/3
மேல்


வளம் (56)

புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே – தேவா-சம்:18/4
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/2
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும் – தேவா-சம்:83/2
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4
வளம் கொள்ளன்-மின் புல் அமண் தேரை – தேவா-சம்:380/2
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள் – தேவா-சம்:498/3
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
கோடல் வளம் புறவில் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1158/3
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய – தேவா-சம்:1304/3
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் – தேவா-சம்:1310/1
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே – தேவா-சம்:1406/4
வளம் கொள் மலர் மேல் அயன் ஓத வண்ணன் – தேவா-சம்:1445/1
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1549/2
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு நல் – தேவா-சம்:1654/1
வளம் கெழு கடும் புனலொடும் சடை ஒடுங்க – தேவா-சம்:1789/1
வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி – தேவா-சம்:1821/3
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை – தேவா-சம்:2033/1
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் – தேவா-சம்:2105/1
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு – தேவா-சம்:2272/3
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/4
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார் – தேவா-சம்:2536/2
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/3
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2669/1
மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி – தேவா-சம்:3022/1
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்
நெருங்கும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3331/3,4
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான் – தேவா-சம்:3360/1
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் – தேவா-சம்:3609/2
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி – தேவா-சம்:3623/1
வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – தேவா-சம்:3635/4
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே – தேவா-சம்:3660/3
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3
வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும் – தேவா-சம்:3771/1
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3932/3
வளம் கிளர் கங்கை மடவரலோடு – தேவா-சம்:4134/1
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி – தேவா-அப்:513/1
வல்லன் என்றும் வல்லார் வளம் மிக்கவர் – தேவா-அப்:1757/3
நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல் – தேவா-அப்:1852/1
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/3
மங்கை ஓர்பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் – தேவா-சுந்:190/3
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:202/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:203/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி மேயவனை – தேவா-சுந்:208/1
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய – தேவா-சுந்:298/1
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள் – தேவா-சுந்:426/3
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/2
வளம் கிளர் பொழில் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன் என்று – தேவா-சுந்:592/1
மேல்


வளம்பட்டு (1)

வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால் – தேவா-சம்:138/1
மேல்


வளம்பட (2)

அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி – தேவா-சுந்:756/2
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
மேல்


வளமை (1)

வளமை போய் பிணியோடு வருதலால் – தேவா-அப்:2053/2
மேல்


வளர் (275)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி – தேவா-சம்:114/3
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல் – தேவா-சம்:142/1
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
புகழ் புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர நலம் மிகுவரே – தேவா-சம்:227/4
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர்
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/3,4
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:232/4
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:236/4
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து – தேவா-சம்:268/1
மாடு ஆர் மலர் கொன்றை வளர் சடை வைத்து – தேவா-சம்:333/1
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் – தேவா-சம்:420/1
பொறி வளர் ஆர் அழல் உண்ண பொங்கிய பூதபுராணர் – தேவா-சம்:420/2
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:420/4
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:425/2
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க சுடர் சடை சுற்றி முடித்து – தேவா-சம்:470/1
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர் – தேவா-சம்:470/2
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:470/3
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/3
கூறு அடைந்த கொள்கை அன்றி கோல வளர் சடை மேல் – தேவா-சம்:516/2
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/3
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர்
சேண் தகைய மணி மாட திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:648/2,3
மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின் – தேவா-சம்:707/3
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும் – தேவா-சம்:886/3
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை – தேவா-சம்:1069/1
வளர் பூம் கோங்கம் மாதவியோடு மல்லிகை – தேவா-சம்:1083/1
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/3
தரு வளர் கானம் தங்கிய துங்க பெரு வேழம் – தேவா-சம்:1094/1
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு – தேவா-சம்:1094/2
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் – தேவா-சம்:1094/3
கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே – தேவா-சம்:1094/4
வல்லியம் தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த – தேவா-சம்:1140/1
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/3
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று – தேவா-சம்:1159/1
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட – தேவா-சம்:1165/3
நனி வளர் மதியொடு நாகம் வைத்த – தேவா-சம்:1191/1
மாலது ஏந்தல் மழு அது பாகம் வளர் கொழும் கோட்டு – தேவா-சம்:1265/2
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல் – தேவா-சம்:1296/2
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன் – தேவா-சம்:1307/2
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:1307/3
எரி வளர் சடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1307/4
பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/3,4
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர்
முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு – தேவா-சம்:1341/2,3
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/4
சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே – தேவா-சம்:1539/1
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம் – தேவா-சம்:1595/3
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/4
சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு – தேவா-சம்:1803/2
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் – தேவா-சம்:1829/3
பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய – தேவா-சம்:1964/2
மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய் – தேவா-சம்:1968/1
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் – தேவா-சம்:2105/1
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த – தேவா-சம்:2214/1
கறை வளர் மா மிடற்றாரும் காடு அரங்கா கனல் ஏந்தி – தேவா-சம்:2214/2
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை – தேவா-சம்:2214/3
பறை வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2214/4
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் – தேவா-சம்:2257/3
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே – தேவா-சம்:2257/4
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/3
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி – தேவா-சம்:2275/2
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக – தேவா-சம்:2333/2
வரு மா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார் – தேவா-சம்:2343/1
மங்கை பங்கினன் கங்கையை வளர் சடை வைத்தான் – தேவா-சம்:2361/2
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன் – தேவா-சம்:2371/1
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி – தேவா-சம்:2371/3
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2
சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே – தேவா-சம்:2378/1
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/3
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல் – தேவா-சம்:2437/1
வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2469/4
கொங்கு உலாம் வளர் பொழில் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2547/4
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன் – தேவா-சம்:2728/1
வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2881/3
வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண் – தேவா-சம்:2886/1
அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை – தேவா-சம்:2900/1
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் முனி – தேவா-சம்:2900/2
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம் – தேவா-சம்:2900/3
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே – தேவா-சம்:2900/4
திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல் – தேவா-சம்:2918/1
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/4
கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3003/1
சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர் – தேவா-சம்:3003/2
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் – தேவா-சம்:3003/3
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம் – தேவா-சம்:3018/3
திருவினான் வளர் சடை திங்கள் கங்கையான் – தேவா-சம்:3042/2
வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3047/2
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3058/3
பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3058/4
காருறு பொழில் வளர் கழுமல வள நகர் – தேவா-சம்:3061/3
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/3
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3134/3
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3138/3
வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில் – தேவா-சம்:3157/3
திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3174/4
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி – தேவா-சம்:3181/3
மான் இடம் உடையார் வளர் செம் சடை – தேவா-சம்:3256/1
மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே – தேவா-சம்:3386/2
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே – தேவா-சம்:3432/1
தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும் – தேவா-சம்:3432/2
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3432/3
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே – தேவா-சம்:3514/4
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன் – தேவா-சம்:3547/2
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான் – தேவா-சம்:3570/3
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே – தேவா-சம்:3573/3
செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/2
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்பந்தன் – தேவா-சம்:3645/1
குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே – தேவா-சம்:3646/4
கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே – தேவா-சம்:3647/4
கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே – தேவா-சம்:3654/4
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே – தேவா-சம்:3656/1
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே – தேவா-சம்:3660/4
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/4
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய் – தேவா-சம்:3663/1
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/4
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/4
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து – தேவா-சம்:3670/1
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் – தேவா-சம்:3671/3
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/2
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி – தேவா-சம்:3708/3
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/3
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி – தேவா-சம்:3739/1
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3769/2
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3769/3
விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3769/4
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி – தேவா-சம்:3780/1
வண்டு அமர் வளர் சடையீரே – தேவா-சம்:3813/2
வண்டு அமர் வளர் சடையீர் உமை வாழ்த்தும் அ – தேவா-சம்:3813/3
வள மதி வளர் சடையீரே – தேவா-சம்:3822/2
வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3822/3
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் – தேவா-சம்:3881/1
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3881/3
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/4
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி – தேவா-சம்:3918/1
கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன – தேவா-சம்:3921/1
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே – தேவா-சம்:3921/4
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3924/2
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி – தேவா-சம்:3991/1
வரங்கள் கொடுத்து அருள்செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:20/3
வளர் மதிக்கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி – தேவா-அப்:31/1
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:53/1
வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:60/1
வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும் – தேவா-அப்:63/3
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர – தேவா-அப்:75/1
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர – தேவா-அப்:75/1
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு – தேவா-அப்:79/1
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த – தேவா-அப்:125/3
மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை – தேவா-அப்:152/1
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து – தேவா-அப்:240/2
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை – தேவா-அப்:537/1
வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை – தேவா-அப்:585/2
வெளி வளர் உருவர் போலும் வெண் பொடி அணிவர் போலும் – தேவா-அப்:701/3
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே – தேவா-அப்:923/1
திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல் – தேவா-அப்:952/1
வண்டு உலாம் மலர் கொண்டு வளர் சடைக்கு – தேவா-அப்:1134/1
வளரும் கோல வளர் சடையார்க்கு இடம் – தேவா-அப்:1254/2
வன்னி மத்தம் வளர் இளம் திங்கள் ஓர் – தேவா-அப்:1266/1
மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர் – தேவா-அப்:1422/1
வண்டு ஆர் கொன்றையும் மத்தம் வளர் சடை – தேவா-அப்:1605/1
மத்தமும் மதியும் வளர் செம் சடை – தேவா-அப்:1927/1
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2246/2
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2284/1
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2298/3
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண் – தேவா-அப்:2387/2
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2428/4
பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர் மதியும் பாம்பும் சென்னி – தேவா-அப்:2567/3
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/3
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் – தேவா-அப்:2762/3
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/3
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/2
வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை – தேவா-அப்:2887/1
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய – தேவா-சுந்:33/3
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
வாழை காய்க்கும் வளர் மருகல்நாட்டு மருகலே – தேவா-சுந்:112/4
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/2
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டிடை – தேவா-சுந்:440/1
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே – தேவா-சுந்:440/2
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:440/4
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை – தேவா-சுந்:519/3
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள் – தேவா-சுந்:725/1
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள் – தேவா-சுந்:731/3
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:882/1
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
மேல்


வளர்க்க (1)

நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3
மேல்


வளர்க்கப்பட்டு (1)

உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
மேல்


வளர்க்கும் (4)

வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை – தேவா-சம்:1382/23,24
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/1,2
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/2
மேல்


வளர்கின்ற (2)

கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2368/4
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4
மேல்


வளர்சடையான் (1)

பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம் – தேவா-அப்:2160/3
மேல்


வளர்த்த (7)

தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/3
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான் காண் கொடும் குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண் – தேவா-அப்:2335/3
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2335/4
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
மேல்


வளர்த்து (1)

வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/3
மேல்


வளர்தர (2)

திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து – தேவா-சம்:236/2
செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தர
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம் – தேவா-சம்:3098/2,3
மேல்


வளர்தரு (3)

பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/2,3
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3
மேல்


வளர்ந்தான் (1)

வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம் – தேவா-சம்:32/3
மேல்


வளர்ந்திலா (1)

பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே – தேவா-அப்:2429/1
மேல்


வளர்வன (1)

வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் – தேவா-சம்:1310/1
மேல்


வளர்வாரே (1)

வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4
மேல்


வளர்வானும் (1)

வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி – தேவா-சம்:2374/1
மேல்


வளர்வு (2)

மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில் – தேவா-சம்:2992/3
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3
மேல்


வளர (5)

கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/3,4
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர் – தேவா-அப்:75/1,2
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் – தேவா-அப்:2393/2
மேல்


வளராத (1)

வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
மேல்


வளராநின்ற (1)

மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/3,4
மேல்


வளரும் (34)

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை – தேவா-சம்:280/1
மறை உடையாய் தோல் உடையாய் வார் சடை மேல் வளரும்
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனை பேசின் அல்லால் – தேவா-சம்:559/1,2
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:899/2
வானத்து இளம் திங்கள் வளரும் சடை அண்ணல் – தேவா-சம்:909/2
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள் – தேவா-சம்:910/3
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட – தேவா-சம்:942/3
தாளினார் வளரும் தவம் மல்கு திரு களருள் – தேவா-சம்:2016/2
பிறை வளரும் முடி சென்னி பெரும்புலியூர் பெருமானை – தேவா-சம்:2199/1
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2199/2
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி – தேவா-சம்:2199/3
திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் அயனூர் தெய்வத்தரு – தேவா-சம்:2257/1
வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா – தேவா-சம்:2257/2
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் – தேவா-சம்:2258/1
மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை – தேவா-சம்:2265/1
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும்
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/2,3
பொங்கு வெண் புரி வளரும் பொற்பு உடை மார்பன் எம்பெருமான் – தேவா-சம்:2507/1
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/2
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே – தேவா-சம்:3574/3,4
பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் – தேவா-சம்:3691/1
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/4
சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே – தேவா-சம்:3698/4
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3928/2
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த – தேவா-சம்:3928/3
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் – தேவா-அப்:11/2
வளரும் கோல வளர் சடையார்க்கு இடம் – தேவா-அப்:1254/2
வளரும் பொன் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-அப்:1271/2
செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ – தேவா-அப்:2394/1
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள் – தேவா-சுந்:440/3
திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும்
சங்க வெண் குழை காது உடையானை சாமவேதம் பெரிது உகப்பானை – தேவா-சுந்:629/1,2
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:882/1
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
மேல்


வளவர் (1)

மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
மேல்


வளவன் (1)

செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே – தேவா-சம்:2988/4
மேல்


வளவி (1)

கொடி மாட நீள் தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண் வளவி கண்டியூரும் – தேவா-அப்:2212/1
மேல்


வளவியானை (1)

வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
மேல்


வளாகத்து (1)

பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் – தேவா-சுந்:78/3
மேல்


வளாகம்-தன்னுள் (1)

வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம்-தன்னுள்
சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன் – தேவா-அப்:754/1,2
மேல்


வளாய (4)

அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும் – தேவா-அப்:11/3
வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் – தேவா-அப்:1068/1
சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல் – தேவா-அப்:1068/2
வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய் – தேவா-அப்:1068/3
மேல்


வளாயது (1)

வான் ஐ ஆறு வளாயது காண்-மினோ – தேவா-அப்:1343/2
மேல்


வளாவி (2)

பொன்னை ஒப்பாரித்து அழலை வளாவி செம் மானம் செற்று – தேவா-அப்:1059/3
ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே – தேவா-அப்:1068/4
மேல்


வளாவிய (5)

முயல் வளாவிய திங்கள் வாள் முகத்து அரிவையில் தெரிவை – தேவா-சம்:2465/1
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் – தேவா-சம்:2465/3
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2465/4
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:954/4
நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:1064/4
மேல்


வளாவியது (1)

இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2465/2
மேல்


வளி (17)

புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட – தேவா-சம்:234/2
முக்குணம் இரு வளி ஒருங்கிய வானோர் – தேவா-சம்:1382/18
வளி காயம் என வெளி மன்னிய தூ – தேவா-சம்:1691/2
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி – தேவா-சம்:3929/3
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள் – தேவா-சுந்:565/1
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம் – தேவா-சுந்:847/1
மேல்


வளியினில் (1)

பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட – தேவா-சம்:234/2
மேல்


வளியும் (1)

மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி – தேவா-அப்:473/1
மேல்


வளை (84)

ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/2
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2
மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:431/3
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே – தேவா-சம்:687/2
அம் கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி – தேவா-சம்:921/1
விரவும் திருமேனி விளங்கும் வளை எயிற்றின் – தேவா-சம்:949/2
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
பட அரவு ஏர் அல்குல் பல் வளை கை – தேவா-சம்:1201/1
மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே – தேவா-சம்:1495/3
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே – தேவா-சம்:1657/4
மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம் – தேவா-சம்:1877/3
கோள் நாக பேர் அல்குல் கோல் வளை கை மாதராள் – தேவா-சம்:1942/1
விடம் மல்கு கண்டத்தான் வெள்_வளை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1951/1
வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் – தேவா-சம்:1973/1
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி – தேவா-சம்:2131/1
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
பொங்கு பூண் முலை புரி குழல் வரி வளை பொருப்பின் – தேவா-சம்:2361/1
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/3
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/4
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் – தேவா-சம்:2774/2
இறையுறு வரி வளை இசைகள் பாடிட – தேவா-சம்:2971/1
நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3055/2
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3058/2
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும் – தேவா-சம்:3129/2
வளை கை மங்கை நல்லாளை ஓர்பாகமா – தேவா-சம்:3283/1
விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும் – தேவா-சம்:3464/1
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் – தேவா-சம்:3534/2
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/3
வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச – தேவா-சம்:3914/1
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3921/3
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2
ஆழி வளை கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:36/4
சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ – தேவா-அப்:116/4
அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான் – தேவா-அப்:119/3
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும் – தேவா-அப்:123/1
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர்பாகம் – தேவா-அப்:243/2
கொண்டை கொப்பளித்த கோதை கோல் வளை பாகம் ஆக – தேவா-அப்:248/2
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி – தேவா-அப்:531/2
வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே – தேவா-அப்:531/4
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ – தேவா-அப்:943/2
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி – தேவா-அப்:1016/2
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள் வளை
நீதியே கொள-பாலது நின்றியூர் – தேவா-அப்:1296/1,2
பிறை கொள் வாள் நுதல் பெய் வளை தோளியர் – தேவா-அப்:1330/1
கழலும் கை வளை காரிகையாளுக்கே – தேவா-அப்:1360/4
கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல் வளை
உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர் – தேவா-அப்:1456/1,2
சித்தம் தேறும் செறி வளை சிக்கெனும் – தேவா-அப்:1457/1
மிக்க தையலை வெள் வளை கொள்வது – தேவா-அப்:1518/2
பெண்ணை மால்கொடு பெய் வளை கொள்வது – தேவா-அப்:1521/2
உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே – தேவா-அப்:1528/4
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் – தேவா-அப்:1938/2
வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2108/3
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
கொழுங்கு வளை கோதைக்கு இறைவர் போலும் கொடுகொட்டி தாளம் உடையார் போலும் – தேவா-அப்:2181/2
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
கை ஆர் வளை காடுகாளோடும் உடனாய் – தேவா-சுந்:324/3
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
வாழும் ஆறும் வளை கழலும் ஆறும் எனக்கு – தேவா-சுந்:374/3
கலைகள் சோர்கின்றதும் கன வளை கழன்றதும் – தேவா-சுந்:376/3
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று – தேவா-சுந்:585/1
நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக்கண்ணனை நிரை வளை மடந்தை – தேவா-சுந்:655/1
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:725/4
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
கலவ மயில் போல் வளை கை நல்லார் – தேவா-சுந்:930/1
வளை கை மடவார் மடுவில் தட நீர் – தேவா-சுந்:944/3
மேல்


வளைக்கப்பட்டு (1)

வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/3
மேல்


வளைக்கலுற்றேன் (1)

மழைக்கு அரும்பும் மலர் கொன்றையினானை வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:596/1
மேல்


வளைக்கின்றேன் (1)

திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
மேல்


வளைக்கும் (3)

வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரை கீழ் – தேவா-சம்:1444/1
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/3
வளைக்கும் வார்சடையார் வன்னியூரரே – தேவா-அப்:1331/4
மேல்


வளைக்கே (1)

கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே – தேவா-அப்:785/4
மேல்


வளைக்கையாள் (1)

வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார் – தேவா-அப்:2341/2
மேல்


வளைக்கையாளை (1)

வளைக்கையாளை ஒர்பாகம் மகிழ்வு எய்தி – தேவா-அப்:1126/2
மேல்


வளைகள் (6)

திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/4
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/3
மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும் – தேவா-சுந்:373/3
வக்கிரம் இல்லாமையும் வளைகள் நில்லாமையும் – தேவா-சுந்:375/3
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
மேல்


வளைகுளமும் (3)

வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை – தேவா-அப்:2591/1
மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/3
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம் – தேவா-அப்:2806/2
மேல்


வளைத்த (3)

நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
வளைத்த வில்லியை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:585/4
மேல்


வளைத்தவன் (2)

வளைத்தவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1236/4
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/2
மேல்


வளைத்தார் (3)

திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/2,3
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும் – தேவா-அப்:2371/3
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
மேல்


வளைத்தார்தாமே (1)

நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே
பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2449/3,4
மேல்


வளைத்தால் (1)

மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும் வாள் மதி – தேவா-அப்:1373/2
மேல்


வளைத்தான் (4)

இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/2
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/4
உண்டே புரம் எரிய சிலை வளைத்தான் இமையவர்க்கா – தேவா-சுந்:833/2
வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான்
ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று – தேவா-சுந்:993/2,3
மேல்


வளைத்தானை (1)

வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/2
மேல்


வளைத்து (9)

வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து
அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3620/1,2
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1
வளைத்து எழு சடையினர் மழலை வீணையர் – தேவா-அப்:94/2
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய – தேவா-அப்:769/1
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் – தேவா-அப்:1916/1
மாறுகொண்டு வளைத்து எழு தூதுவர் – தேவா-அப்:1918/1
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே – தேவா-சுந்:711/2
மேல்


வளைத்துக்கொண்டார் (1)

மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக்கொண்டார் மாகாளன் வாசல் காப்பு ஆக கொண்டார் – தேவா-அப்:3029/3
மேல்


வளைத்துக்கொண்டிருந்தேன் (1)

வளைத்துக்கொண்டிருந்தேன் வலிசெய்து போகல் ஒட்டேன் – தேவா-அப்:206/2
மேல்


வளைத்தோன் (2)

போர் இசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில் – தேவா-சம்:1386/2
உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2
மேல்


வளைந்த (2)

கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள் – தேவா-அப்:354/2
புரம் அவை எரிதர வளைந்த வில்லினன் அவன் – தேவா-சுந்:730/1
மேல்


வளைந்தான் (1)

வளைந்தான் ஒரு விரலினொடு வீழ்வித்து சாம்பர் வெண் நீறு – தேவா-அப்:807/3
மேல்


வளைய (5)

செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
ஒரு தனு இரு கால் வளைய வாங்கி – தேவா-சம்:1382/14
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு – தேவா-சம்:1558/3
திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறு மந்தி – தேவா-சம்:2165/3
எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன் – தேவா-சம்:2993/1
மேல்


வளையவர் (1)

வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை – தேவா-சம்:2993/3
மேல்


வளையா (2)

வளையா விரல் ஊன்றிய மைந்தன் – தேவா-சம்:378/2
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
மேல்


வளையாதார் (1)

கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார்
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/1,2
மேல்


வளையார் (8)

வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே – தேவா-சம்:678/2
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:681/2
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி – தேவா-சம்:696/3
கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே – தேவா-சம்:705/3
கோல் ஓட கோல் வளையார் கூத்தாட குவி முலையார் முகத்தில் நின்று – தேவா-சம்:1402/3
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார்
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/2,3
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
மேல்


வளையால் (1)

இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1
மேல்


வளையாள் (10)

குறைபடாத வேட்கையோடு கோல் வளையாள் ஒருபால் – தேவா-சம்:510/1
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற – தேவா-சம்:2149/1
கொம்பு அமரும் கொடி மருங்குல் கோல் வளையாள் ஒருபாகர் – தேவா-அப்:125/2
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/2
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச – தேவா-அப்:2847/1
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/3
குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:302/3
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/3
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
மேல்


வளையாள்-தன்னோடும் (1)

பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:424/2,3
மேல்


வளையாளை (3)

இறை ஆர் வளையாளை ஒருபாகத்து அடக்கி – தேவா-சம்:331/1
அம் கோல் வளையாளை ஒருபாகம் அமர்ந்து – தேவா-சம்:340/2
கூற்றானே கோல் வளையாளை ஒர்பாகம் ஆம் – தேவா-சுந்:982/2
மேல்


வளையாளொடும் (1)

பிறை இளங்கண்ணியினானை பெய் வளையாளொடும் பாடி – தேவா-அப்:24/1
மேல்


வளையாளோடு (1)

இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு – தேவா-சம்:3484/1
மேல்


வளையினர் (2)

வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும் – தேவா-சம்:3725/3
நாக வளையினர் நாக உடையினர் – தேவா-அப்:157/3
மேல்


வளையும் (7)

கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/4
கையில் வெள் வளையும் கழல்கின்றதே – தேவா-அப்:1363/4
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1735/3
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/3
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
மேல்


வளையை (2)

குறைத்தான் சடை மேல் குளிர் கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1673/3,4
ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார் – தேவா-அப்:2213/2
மேல்


வளையொடு (1)

வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:725/4
மேல்


வளையோடு (1)

குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி – தேவா-சம்:1853/2
மேல்


வளைவது (1)

குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3058/1
மேல்


வளைவித்த (1)

மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
மேல்


வளைவித்தவன் (1)

மாறார் புரம் எரிய சிலை வளைவித்தவன் மடவாள் – தேவா-சம்:131/3
மேல்


வளைவித்தவனே (1)

மலை ஆர் சிலையா வளைவித்தவனே
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1711/2,3
மேல்


வளைவித்து (3)

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
மேல்


வளைவிலியாய் (1)

வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
மேல்


வற்கென்று (1)

வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:511/1
மேல்


வற்புறுத்தி (1)

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம் – தேவா-சம்:1254/1,2
மேல்


வற்றல் (4)

வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:2/2
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன் வெண் தலையில் – தேவா-சம்:554/3
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே – தேவா-சம்:4027/3
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:559/2
மேல்


வற்றா (1)

வற்றா நதியும் மதியும் பொதியும் சடை மேலே – தேவா-சம்:1049/1
மேல்


வற்றாத (1)

வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1643/3
மேல்


வற்றி (1)

கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/3
மேல்


வற்றின (1)

வஞ்ச ஆறுகள் வற்றின காண்-மினே – தேவா-அப்:1509/4
மேல்


வற்று (1)

வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4
மேல்


வறிதே (1)

வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன் – தேவா-சுந்:23/3
மேல்


வறுமை (2)

கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/3,4
வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே – தேவா-சம்:4160/1
மேல்


வன் (85)

வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக – தேவா-சம்:343/1
தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/2
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:1120/3
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:1179/3
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா – தேவா-சம்:1302/1
வன் மலர் துவர் உடையவர்களும் மதி இலர் – தேவா-சம்:1346/2
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர் – தேவா-சம்:1502/1,2
வாச கமலத்து அனம் வன் திரைகள் – தேவா-சம்:1648/3
நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும் – தேவா-சம்:2057/1
மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/3
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி – தேவா-சம்:2247/3
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு – தேவா-சம்:2272/3
நன்றி ஒன்றும் உணராத வன் சமண் சாக்கியர் – தேவா-சம்:2289/1
வன் புயத்த அ தானவர் புரங்களை எரிய – தேவா-சம்:2362/1
மண்டை கொண்டு உழல் தேரர் மாசு உடை மேனி வன் சமணர் – தேவா-சம்:2495/1
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் – தேவா-சம்:2625/1
மலையினில் அரிவையை வெருவ வன் தோல் – தேவா-சம்:2824/3
சாக்கியர் வன் சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார் – தேவா-சம்:2908/1
மான மா மட பிடி வன் கையால் அலகு இட – தேவா-சம்:3080/1
வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3145/4
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் – தேவா-சம்:3198/3
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண் – தேவா-சம்:3299/3
சாக்கிய கயவர் வன் தலை பறிக்கையரும் பொய்யினால் நூல் – தேவா-சம்:3808/1
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/3
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3
கொழித்து வன் திரைகள் கரையிடை சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4124/4
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால் – தேவா-அப்:62/1
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:589/2
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் – தேவா-அப்:743/1
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் – தேவா-அப்:775/3
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள் – தேவா-அப்:1562/2
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்புரம் – தேவா-அப்:1700/1
வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே – தேவா-அப்:2061/3
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/2
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2645/3
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய – தேவா-சுந்:33/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றை – தேவா-சுந்:57/1
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/3
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/2
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:177/3
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன் – தேவா-சுந்:319/1
வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:339/2
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே – தேவா-சுந்:464/3
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/3
வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய – தேவா-சுந்:524/1
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த – தேவா-சுந்:718/3
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/3
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/2
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/3
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன் – தேவா-சுந்:1037/2
மேல்


வன்கண் (1)

வலிய திரள் தோள் வன்கண் அரக்கர்_கோன்-தன்னை – தேவா-சம்:2142/3
மேல்


வன்கண்ணர் (2)

வன்கண்ணர் வாள் அரக்கர் வாழ்வினை ஒன்று அறியார் – தேவா-அப்:597/1
மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு – தேவா-அப்:979/1
மேல்


வன்தக்கன் (1)

ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2
மேல்


வன்தொண்டன் (1)

மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/3,4
மேல்


வன்பர் (1)

வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல் – தேவா-சம்:4162/2
மேல்


வன்பார்த்தான் (4)

மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:872/3
வரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:876/3
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:877/3
மஞ்சு உற்ற மணி மாட வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:879/3
மேல்


வன்முகவன் (1)

திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர் – தேவா-சுந்:888/2
மேல்


வன்மை (2)

வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே – தேவா-சம்:4160/1
வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
மேல்


வன்மைகள் (1)

வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/2
மேல்


வன்மையால் (1)

வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:648/3
மேல்


வன்மையான் (1)

மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/3
மேல்


வன்மையே (1)

வன்மையே கருதி சென்று வலி-தனை செலுத்தலுற்று – தேவா-அப்:573/2
மேல்


வன்னி (42)

கொக்கின் இறகினொடு வன்னி
புக்க சடையார்க்கு இடம் ஆகும் – தேவா-சம்:384/1,2
குரவம் சுரபுன்னையும் வன்னி
மருவும் மயிலாடுதுறையே – தேவா-சம்:405/3,4
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை – தேவா-சம்:547/1
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி – தேவா-சம்:574/1
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை – தேவா-சம்:766/3
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை – தேவா-சம்:787/1
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ் – தேவா-சம்:1169/1
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும் – தேவா-சம்:1387/1
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் – தேவா-சம்:1536/1
நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் – தேவா-சம்:1591/1
ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி
மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1819/1,2
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி – தேவா-சம்:2162/1
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/2
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
அடுத்தடுத்து அகத்தியோடு வன்னி கொன்றை கூவிளம் – தேவா-சம்:2529/1
விண்ட வெள்எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும் – தேவா-சம்:2562/1
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/3
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி
பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை – தேவா-சம்:2653/1,2
கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம் – தேவா-சம்:2750/1
வன்னி கொன்றை மதியொடு கூவிளம் – தேவா-சம்:3287/1
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த – தேவா-சம்:3465/3
தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/3,4
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3
முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து – தேவா-அப்:349/2
பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம் – தேவா-அப்:352/1
வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி – தேவா-அப்:471/1
கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை – தேவா-அப்:704/3
கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும் – தேவா-அப்:857/1
குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் – தேவா-அப்:952/2,3
வன்னி மத்தம் வளர் இளம் திங்கள் ஓர் – தேவா-அப்:1266/1
வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை – தேவா-அப்:1838/1
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை – தேவா-அப்:2761/1
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/2,3
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் – தேவா-சுந்:453/2
மேல்


வன்னியும் (17)

நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் – தேவா-சம்:352/2
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
பிறை நிலாவிய சடையிடை பின்னலும் வன்னியும் துன் ஆரும் – தேவா-சம்:2611/1
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல் – தேவா-சம்:2967/3
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன் – தேவா-சம்:3140/1
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும் – தேவா-சம்:3146/3
வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும்
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே – தேவா-சம்:3148/3,4
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும்
கற்றை வார் சடை வைத்தவர் காழியுள் – தேவா-சம்:3258/1,2
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1
வண்டு அணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:813/1
வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:1046/3
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் – தேவா-அப்:1209/1
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும் – தேவா-அப்:1218/1
அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும் – தேவா-அப்:1905/1
மட்டு ஆர் மலர் கொன்றையும் வன்னியும் சாடி – தேவா-சுந்:128/1
மத்தம் மா மலர் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும் – தேவா-சுந்:368/1
கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம் – தேவா-சுந்:984/1
மேல்


வன்னியூரரே (9)

மாட மா மதில் சூழ் வன்னியூரரே – தேவா-அப்:1326/4
மங்கை பாகம் வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1327/4
வானம் காட்டுவர் போல் வன்னியூரரே – தேவா-அப்:1328/4
வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே – தேவா-அப்:1329/4
மறை கொள் வாய்மொழியார் வன்னியூரரே – தேவா-அப்:1330/4
வளைக்கும் வார்சடையார் வன்னியூரரே – தேவா-அப்:1331/4
வணங்குவார் மனத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1332/4
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே – தேவா-அப்:1333/4
மலங்க ஊன்றி வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1334/4
மேல்


வன்னியொடு (2)

வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
மேல்


வன (25)

பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/2,3
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:430/3
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/2
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
வார் உறு வன முலை மங்கை பங்கன் – தேவா-சம்:1174/1
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/3
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் – தேவா-சம்:2499/1
வார் அணி வன முலை மங்கையாளொடும் – தேவா-சம்:2969/1
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின் – தேவா-சம்:3735/2
கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3736/2
கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின் – தேவா-சம்:3737/2
சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின் – தேவா-சம்:3739/2
சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும் – தேவா-சம்:3744/1
அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3770/3
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/3
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால் – தேவா-அப்:52/1
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் – தேவா-அப்:1031/3
வார் உலாம் வன மென்முலையாளொடும் – தேவா-அப்:1230/3
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/2
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/2
மேல்


வனசர (1)

வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
மேல்


வனத்தில் (1)

ஆடினை காண முன் அரு வனத்தில்
சாடினை காலனை தயங்கு ஒளி சேர் – தேவா-சம்:2825/2,3
மேல்


வனத்து (3)

பேய் வனத்து அமர்வானை பிரார்த்தித்தார்க்கு – தேவா-அப்:2081/1
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/2
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றை – தேவா-சுந்:57/1
மேல்


வனப்பகை (9)

நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/3
இளம் கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன் – தேவா-சுந்:298/3
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:339/2
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் – தேவா-சுந்:350/2
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
மேல்


வனப்பால் (1)

தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் – தேவா-சம்:4127/3
மேல்


வனப்பினால் (1)

மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/3,4
மேல்


வனப்புற (1)

மாலும் நான்முகன்தானும் வனப்புற
ஓலம் இட்டு முன் தேடி உணர்கிலா – தேவா-சம்:3263/2,3
மேல்


வனம் (5)

வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3
வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய – தேவா-சம்:2917/2
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4
குர வனம் செழும் கோயில் குரக்குக்கா – தேவா-அப்:1828/3
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
மேல்


வனமுலையவளொடு (1)

வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க – தேவா-சம்:2606/2
மேல்


வனமுலையாள் (6)

வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண் – தேவா-அப்:2387/2
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2894/1
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
மேல்


வனமுலையாள்-தன்னோடு (1)

வார் இடம் கொள் வனமுலையாள்-தன்னோடு மயானத்து – தேவா-சுந்:909/1
மேல்


வனமுலையாள்_பங்கன் (2)

வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2894/1
மேல்


வனமுலையாள்_பாகத்தான் (1)

வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண் – தேவா-அப்:2387/2
மேல்


வனமுலையாள்_பாகன்-தன்னை (1)

வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
மேல்


வனனில் (1)

வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4
மேல்


வனி (1)

கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும் – தேவா-சம்:3593/1
மேல்


வனியே (1)

தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே – தேவா-சம்:4024/2,3

மேல்