க – முதல் சொற்கள் பகுதி – 3, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கயல் 49
கயல்_கண்ணார் 1
கயல்கண்ணி-பால் 1
கயல்கள் 1
கயல 1
கயலநல்லூர் 1
கயலின் 1
கயலும் 5
கயலே 1
கயவ 1
கயவர் 7
கயனும் 1
கயாசுரனை 1
கயில் 2
கயிலாய 29
கயிலாயத்தின் 1
கயிலாயத்து 2
கயிலாயத்தை 2
கயிலாயநாதனையே 11
கயிலாயம் 16
கயிலாயம்-தன்னை 2
கயிலாயமலையா 1
கயிலாயமலையான்-தன்னை 1
கயிலாயமும் 3
கயிலாயமே 1
கயிலாயன் 6
கயிலாயா 2
கயிலை 82
கயிலை-தன்னை 2
கயிலைக்கு 1
கயிலைநாதன் 1
கயிலைமலையானே 30
கயிலைமலைவாணர் 1
கயிலையாரும் 6
கயிலையில் 1
கயிலையும் 2
கயிலையுள் 1
கயிலையை 10
கயிலையோன் 1
கயிற்றினால் 1
கயிறா 2
கயிறின் 1
கயிறு 7
கர 2
கரக்க 2
கரக்ககில்லாது 1
கரக்கனம் 1
கரக்கும் 4
கரக்கை 1
கரக்கோயில் 2
கரக்கோயிலான் 1
கரக்கோயிலில் 1
கரக்கோயிலே 17
கரக்கோயிலை 3
கரங்கள் 3
கரங்களோடு 1
கரடி 2
கரடீயும் 1
கரணம் 4
கரணம்செய்து 1
கரணமே 2
கரணன் 1
கரத்தன் 2
கரத்தால் 3
கரத்தான் 2
கரத்தானும் 1
கரத்தானை 1
கரத்தின் 1
கரத்தினர் 3
கரத்தினார் 1
கரத்தினால் 3
கரத்தினான் 1
கரத்தீர் 1
கரத்து 6
கரத்தொடு 1
கரத்தோடு 1
கரதலங்கள் 1
கரதலத்தில் 1
கரதலத்தீர் 1
கரதலத்து 3
கரதலம் 3
கரந்த 13
கரந்ததே 1
கரந்தவன் 2
கரந்தன 1
கரந்தாய் 3
கரந்தார் 8
கரந்தார்க்கு 1
கரந்தான் 6
கரந்தான்-தன் 1
கரந்தான்-தன்னை 2
கரந்தானும் 1
கரந்தானே 1
கரந்தானை 1
கரந்திட்ட 1
கரந்திட்டதே 1
கரந்திட்டான் 1
கரந்திட்டு 1
கரந்து 10
கரந்தும் 1
கரந்துமிடீர் 2
கரந்தை 7
கரந்தையாய் 1
கரந்தையான் 1
கரந்தையினானும் 1
கரந்தையும் 1
கரந்தையொடும் 1
கரந்தையோ 1
கரப்பதும் 1
கரப்பர் 2
கரப்பர்கள் 1
கரப்பவர்-தங்கட்கு 1
கரப்பாய் 1
கரப்பார் 1
கரப்பானை 1
கரப்பு 2
கரப்புறு 1
கரபுரமும் 1
கரம் 39
கரமா 1
கரமும் 2
கரமே 3
கரவம் 1
கரவலாளர்-தம் 1
கரவன் 2
கரவா 7
கரவாத 1
கரவாதவர் 1
கரவாதார் 1
கரவாது 1
கரவாதே 1
கரவார் 1
கரவார்-பால் 1
கரவிடை 1
கரவினர் 1
கரவீரத்தார் 1
கரவீரத்து 7
கரவீரத்தை 3
கரவீரம் 2
கரவீரமும் 1
கரவு 10
கரவை 1
கரன் 2
கரனது 1
கரனே 1
கரி 88
கரி-தன்னை 1
கரி-தனை 1
கரிக்கு 1
கரிகாட்டில் 3
கரிகாடரோ 1
கரிகாடு 2
கரிசு 13
கரிதரு 1
கரிது 5
கரிந்தார் 2
கரிய 32
கரியது 3
கரியம் 1
கரியர் 2
கரியர்தாம் 1
கரியவன் 5
கரியவனும் 1
கரியன் 2
கரியனே 1
கரியாய் 2
கரியான்-தன்னை 1
கரியானுக்கு 1
கரியானும் 2
கரியானை 1
கரியானோடு 1
கரியின் 38
கரியினை 1
கரியினொடு 1
கரியை 7
கரியோடு 2
கரியோன் 1
கரு 77
கருக்க 1
கருக்கம் 1
கருக்கிய 1
கருக்கு 2
கருக்குடி 11
கருக்கும் 1
கருகல் 1
கருகாவூர் 22
கருகாவூரார் 1
கருகாவூரானே 1
கருகாவூரில் 1
கருகாவூரும் 1
கருகி 1
கருகிய 2
கருகினார் 1
கருகு 5
கருகு_கண்டத்தன் 1
கருகும் 2
கருங்கண்ணி 1
கருங்கண்ணியொடும் 1
கருங்கழி 1
கருங்குவளை 4
கருங்குழலி 1
கருங்குழி 1
கருட 1
கருடனும் 1
கருடனை 1
கருணை 9
கருணையன் 2
கருணையாய் 1
கருணையாளர் 1
கருணையான் 1
கருணையானே 1
கருணையினாய் 1
கருணையினான் 1
கருத்தர் 5
கருத்தரே 1
கருத்தவன் 2
கருத்தவனை 2
கருத்தன் 7
கருத்தனாய் 5
கருத்தனார் 6
கருத்தனே 4
கருத்தனை 8
கருத்தா 3
கருத்தாய் 3
கருத்தால் 1
கருத்தாலே 1
கருத்தானை 2
கருத்தில் 4
கருத்தின் 2
கருத்தினர் 1
கருத்தினாய் 1
கருத்தினார் 1
கருத்தினால் 5
கருத்தினாலே 2
கருத்தினில் 3
கருத்தினை 4
கருத்து 40
கருத்துக்கு 1
கருத்தும் 2
கருத்துமாய் 1
கருத்துறும் 1
கருத்தே 10
கருத்தை 3
கருத்தொடு 1
கருத 8
கருதகிற்றார்க்கு 1
கருதப்படுமவர் 2
கருதல் 2
கருதலர் 2
கருதலார் 1
கருதவேண்டா 2
கருதன்-மின் 2
கருதா 1
கருதாத 2
கருதாதவர் 2
கருதாதார் 3
கருதாதீர் 2
கருதாது 4
கருதாதே 4
கருதாய் 1
கருதார் 4
கருதார்-தமை 1
கருதி 52
கருதிடல் 1
கருதிடின் 1
கருதிய 11
கருதியது 1
கருதியானை 1
கருதியே 1
கருதியேயும் 1
கருதில் 3
கருதிற்றே 2
கருதினாயே 2
கருதினார் 1
கருதினானை 4
கருதீராகில் 1
கருதீராகிலும் 1
கருது 15
கருது-மின் 1
கருதுகின்ற 1
கருதுதல் 1
கருதுதியே 1
கருதும் 25
கருதும்-கால் 2
கருதும்-கொல் 1
கருதுமா 1
கருதுவது 1
கருதுவார் 8
கருதுவார்-தங்களுக்கு 1
கருதுவார்க்கு 2
கருதுவார்கள் 2
கருதே 1
கருதேல் 2
கருதேன் 5
கருதேன்-மின் 1
கருந்தடங்கண்ணியும் 1
கருந்தடங்கண்ணினாள் 1
கருந்திட்டைக்குடி 1
கருநிற 1
கருநிற_வண்ணனும் 1
கருநீல 1
கருநீலம் 1
கருநீலவண்டு 1
கருப்பம் 1
கருப்பறியல் 3
கருப்பறியலூர் 11
கருப்பறியலூரார் 1
கருப்பறியலூரே 10
கருப்பாலை 1
கருப்பு 9
கருப்பூர் 1
கருப்பூறலை 1
கரும் 57
கரும்_கண்டனை 1
கரும்பாய் 1
கரும்பானல் 1
கரும்பின் 15
கரும்பினிடை 1
கரும்பினில் 3
கரும்பினும் 2
கரும்பினை 3
கரும்பு 34
கரும்புகள் 1
கரும்பும் 4
கரும்பே 3
கரும்பை 4
கரும்பொடு 2
கருமணி 2
கருமணியே 1
கருமணியை 1
கருமம் 7
கருமமே 7
கருமவீரனும் 1
கருமாரியும் 1
கருமாற்கு 1
கருமான் 2
கருமானின் 1
கருமை 7
கருமையின் 2
கருவரை 4
கருவரை-தனை 1
கருவன் 1
கருவனாய் 1
கருவனே 1
கருவனை 1
கருவாய் 4
கருவி 5
கருவியும் 1
கருவியோ 1
கருவிலி 10
கருவின் 1
கருவினால் 1
கருவினை 2
கருவுள் 1
கருவுள்_நாயகன் 1
கருவுற்ற 1
கருவுற்று 1
கருவூர் 1
கருவூருள் 11
கருவே 1
கருவை 6
கருள் 1
கருள்தரு 1
கருளியே 1
கருளொடே 1
கரை 160
கரை-கால் 1
கரை-தன் 2
கரைக்கு 9
கரைக்கும் 2
கரைக்கே 3
கரைகள் 2
கரைகள்-வாய் 1
கரைசெய் 1
கரைத்தே 2
கரைதல் 1
கரைதனில் 1
கரைந்து 2
கரையப்பெற்றோம் 1
கரையா 4
கரையானை 1
கரையிடை 1
கரையில் 2
கரையின் 2
கரையினில் 7
கரையும் 8
கரையேனாகில் 1
கரையொடு 2
கரையொடும் 1
கரோடி 1
கல் 72
கல்-வாய் 1
கல்மனவரே 1
கல்மனவீர் 1
கல்லல் 1
கல்லலகு 3
கல்லவட 1
கல்லவடங்கன் 1
கல்லவடத்தை 1
கல்லவடம் 3
கல்லறையின் 1
கல்லனை 1
கல்லா 1
கல்லாடையும் 1
கல்லாத 1
கல்லாதன 1
கல்லாதார் 3
கல்லாதே 1
கல்லாதேன் 1
கல்லாமே 1
கல்லால் 11
கல்லாலன் 1
கல்லாலா 1
கல்லாலின் 5
கல்லானை 1
கல்லி 1
கல்லில் 4
கல்லின் 5
கல்லினால் 3
கல்லினோடு 1
கல்லென 1
கல்லேன்அல்லேன் 1
கல்லேனாகில் 1
கல்லை 1
கல்வி 4
கல்வி-தன்னை 1
கல்வியாளர் 1
கல்வியிலும் 1
கல்வியும் 2
கல்வியேல் 1
கல்வியை 1
கல 2
கலக்க 6
கலக்கம் 1
கலக்காமை 1
கலக்கி 1
கலக்கிய 1
கலக்கும் 2
கலக்குவான் 1
கலகல 1
கலகலென 1
கலங்க 8
கலங்கப்பெறுதிரே 1
கலங்கல் 4
கலங்கள் 7
கலங்கள்-தன்னில் 1
கலங்கா 1
கலங்காதே 1
கலங்கி 3
கலங்கிட 2
கலங்கிய 2
கலங்கு 2
கலங்குகின்றேன் 1
கலசங்கள் 2
கலசத்து 1
கலசம் 5
கலத்தில் 2
கலத்தை 1
கலதிகட்கு 1
கலதிகள் 2
கலந்த 33
கலந்தது 4
கலந்தருளி 1
கலந்தவர் 3
கலந்தாய் 1
கலந்தார் 1
கலந்தார்-தம் 1
கலந்தார்-தமக்கு 1
கலந்தார்க்கு 4
கலந்தான் 1
கலந்தானை 1
கலந்திருந்தே 1
கலந்தீரே 4
கலந்து 67
கலந்துதான் 1
கலப்ப 1
கலப்பு 1
கலம் 28
கலம்தான் 1
கலமலக்கிட்டு 1
கலமும் 2
கலயநல்லூர் 10
கலயன்-தன் 1
கலவ 11
கலவம் 4
கலவர் 1
கலவலின் 3
கலவா 1
கலவி 1
கலவியினால் 1
கலவு 1
கலவை 3
கலன் 27
கலன்கள் 1
கலனா 19
கலனாய் 1
கலனார் 1
கலனானை 1
கலனில் 1
கலனும் 3
கலனொடு 1
கலா 1
கலாம் 1
கலி 95


கயல் (49)

முயல் ஓட வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:127/4
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி – தேவா-சம்:319/1
கழுநீர் குவளை மலர கயல் பாயும் – தேவா-சம்:327/2
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/3
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:679/2
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய – தேவா-சம்:767/3
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/3
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/4
கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடன் ஆகி – தேவா-சம்:1859/2
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2003/2
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் – தேவா-சம்:2015/1
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2020/2
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி – தேவா-சம்:2108/2
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில் – தேவா-சம்:2207/1
மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள்_கணவனது அடியின் – தேவா-சம்:2456/3
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் – தேவா-சம்:2465/3
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2651/3
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே – தேவா-சம்:2693/4
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை – தேவா-சம்:2818/1
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
கயல் அன வரி நெடும் கண்ணியொடும் – தேவா-சம்:2823/3
அம் கயல் அன கணி அரிவை_பங்கரே – தேவா-சம்:2937/4
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் – தேவா-சம்:3055/3
காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால் – தேவா-சம்:3177/3
கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3205/2
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3776/3
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை – தேவா-சம்:4080/3
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/3
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே – தேவா-அப்:1333/4
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
வாவியில் கயல் பாய குளத்திடை மடை-தோறும் – தேவா-சுந்:290/2
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/2
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
கரும் கட களிற்று உரி கடவுளது இடம் கயல்
நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய – தேவா-சுந்:734/1,2
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள் – தேவா-சுந்:885/1
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் – தேவா-சுந்:947/3
மேல்


கயல்_கண்ணார் (1)

அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
மேல்


கயல்கண்ணி-பால் (1)

மாழை அம் கயல்கண்ணி-பால் அருளிய பொருளினர் குடிவாழ்க்கை – தேவா-சம்:2632/2
மேல்


கயல்கள் (1)

பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2714/2
மேல்


கயல (1)

கயல சேல கரும் கண்ணியர் நாள்-தொறும் – தேவா-சம்:3119/1
மேல்


கயலநல்லூர் (1)

கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
மேல்


கயலின் (1)

கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட – தேவா-சம்:954/2
மேல்


கயலும் (5)

சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:64/3
நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு – தேவா-சம்:351/3
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல் – தேவா-சம்:2039/1
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய – தேவா-சம்:2515/3
மேல்


கயலே (1)

ஓர்வு அரு கண்கள் இணைக்க அயலே உமையவள் கண்கள் இணை கயலே
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/1,2
மேல்


கயவ (1)

கருத்து இலா கயவ கணத்தோர்களே – தேவா-அப்:2085/4
மேல்


கயவர் (7)

சாக்கிய கயவர் வன் தலை பறிக்கையரும் பொய்யினால் நூல் – தேவா-சம்:3808/1
உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் – தேவா-அப்:311/2
ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால் – தேவா-அப்:801/3
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால் – தேவா-அப்:1562/3
புரித்த புன்சடையான் கயவர் புரம் – தேவா-அப்:1564/2
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் – தேவா-அப்:2748/1
மேல்


கயனும் (1)

சங்க கயனும் அறியாமை – தேவா-சம்:390/1
மேல்


கயாசுரனை (1)

கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் – தேவா-அப்:2618/1
மேல்


கயில் (2)

கயில் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் கடிய கரியின் தோல் – தேவா-சம்:2051/1
வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே – தேவா-சம்:4053/2
மேல்


கயிலாய (29)

கங்காளர் கயிலாய மலையாளர் கான பேராளர் மங்கை – தேவா-சம்:1396/1
அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர்_கோன் தலைகள் பத்தும் – தேவா-சம்:1401/1
கலையானே கலை மலி செம்பொன் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த – தேவா-சம்:1627/1,2
காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/4
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3528/4
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே – தேவா-சம்:3529/4
கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3530/4
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே – தேவா-சம்:3531/4
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே – தேவா-சம்:3534/4
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே – தேவா-சம்:3535/4
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் – தேவா-சம்:3536/2
வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் – தேவா-அப்:15/3
குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின் – தேவா-அப்:363/1
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க – தேவா-அப்:413/3
கடு_கண்டன் கயிலாய மலை-தனை – தேவா-அப்:1183/1
கலைகள் ஆய வல்லான் கயிலாய நல் – தேவா-அப்:1461/2
கருத்தனாய் கயிலாய மலை-தனை – தேவா-அப்:1671/1
காது ஆர் குழையினர் கட்டங்கத்தர் கயிலாய மா மலையார் காரோணத்தார் – தேவா-அப்:2101/1
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை – தேவா-அப்:2416/1
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார் – தேவா-அப்:2594/1
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2625/1
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
கடுத்தவன் தேர் கொண்டு ஓடி கயிலாய நல் மா மலையை – தேவா-சுந்:225/1
மேல்


கயிலாயத்தின் (1)

விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
மேல்


கயிலாயத்து (2)

கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
செழும் கயிலாயத்து எம் செல்வர் போலும் தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும் – தேவா-அப்:2181/3
மேல்


கயிலாயத்தை (2)

அன்றுதான் அரக்கன் கயிலாயத்தை
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும் – தேவா-அப்:1294/1,2
அறுத்தானை அரக்கன் கயிலாயத்தை
கறுத்தானை காலினில் விரல் ஒன்றினால் – தேவா-அப்:2065/2,3
மேல்


கயிலாயநாதனையே (11)

கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2786/4
கார் ஆர் கழுக்குன்றும் கானப்பேரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2787/4
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2788/4
கச்சி பலதளியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2789/4
கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2790/4
கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/4
காழி கடல் நாகைக்காரோணத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2792/4
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2793/4
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2794/4
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/4
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/4
மேல்


கயிலாயம் (16)

அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி – தேவா-சம்:159/1,2
கலை நவின்றான் கயிலாயம் என்னும் – தேவா-சம்:1231/3
கடுத்தானே காலனை காலால் கயிலாயம்
எடுத்தானை ஏதம் ஆகம் முனிவர்க்கு இடர் – தேவா-சம்:1630/1,2
தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம்
எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே – தேவா-அப்:71/3,4
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் – தேவா-அப்:721/2
களியினால் கயிலாயம் எடுத்தவன் – தேவா-அப்:1304/2
கருநீலவண்டு அரற்றும் காளத்தியும் கயிலாயம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2160/4
காலனையும் காய்ந்த கழலார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2251/3
கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல் – தேவா-அப்:2261/1
காலனை காலால் கடந்தார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2302/3
கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ – தேவா-அப்:2569/3
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2591/3
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
கடங்களூர் திரு காரிக்கரை கயிலாயம்
விடங்களூர் திரு வெண்ணி அண்ணாமலை வெய்ய – தேவா-சுந்:312/1,2
மேல்


கயிலாயம்-தன்னை (2)

திண் திறல் அரக்கன் ஓடி சீ கயிலாயம்-தன்னை
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/1,2
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று – தேவா-அப்:537/1,2
மேல்


கயிலாயமலையா (1)

கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
மேல்


கயிலாயமலையான்-தன்னை (1)

கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
மேல்


கயிலாயமும் (3)

காலன் கடந்தான் இடம் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1043/2
கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1045/3
கார் தயங்கு சோலை கயிலாயமும் கண்நுதலான்-தன்னுடைய காப்புக்களே – தேவா-அப்:2150/4
மேல்


கயிலாயமே (1)

வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே
தான் எடுத்த வல் அரக்கனே தட முடி திரள் அரக்கனே – தேவா-சம்:4053/2,3
மேல்


கயிலாயன் (6)

கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2494/1
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2498/1
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
மேல்


கயிலாயா (2)

கச்சி ஏகம்பனே என்றேன் நானே கயிலாயா காரோணா என்றேன் நானே – தேவா-அப்:2463/1
திருத்தி திருத்தி வந்து என் சிந்தை இடம்கொள் கயிலாயா
அருத்தித்து உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே – தேவா-சுந்:485/3,4
மேல்


கயிலை (82)

பொதியிலானே பூவணத்தாய் பொன் திகழும் கயிலை
பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே – தேவா-சம்:546/1,2
குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி – தேவா-சம்:716/2
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே – தேவா-சம்:733/4
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே – தேவா-சம்:734/4
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலை மலையாரே – தேவா-சம்:735/4
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே – தேவா-சம்:737/4
காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே – தேவா-சம்:738/4
கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே – தேவா-சம்:739/4
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:740/4
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:741/4
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல் – தேவா-சம்:742/2
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை – தேவா-சம்:772/1
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் – தேவா-சம்:805/1
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
கண் ஆர் நுதலினான் கயிலை கருத்தினால் – தேவா-சம்:922/2
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2
கருப்பம் மிகும் உடல் அடர்த்து கால் ஊன்றி கை மறித்து கயிலை என்னும் – தேவா-சம்:1423/1
இறை தான் இறவா கயிலை மலையான் – தேவா-சம்:1672/2
கன்றன் மணி போல் மிடறன் கயிலை
குன்றன் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1703/2,3
உரு திகழ் எழில் கயிலை வெற்பில் உறைதற்கே – தேவா-சம்:1808/2
கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும் – தேவா-சம்:1885/2
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன் – தேவா-சம்:2928/2
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை – தேவா-சம்:3166/1
கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை – தேவா-சம்:3730/1
மிக்கவர் கயிலை மயேந்திரரும் – தேவா-சம்:3972/2
கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள் – தேவா-சம்:3973/3
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும் – தேவா-சம்:3977/2
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே – தேவா-சம்:4021/1
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4117/1,2
மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு – தேவா-அப்:456/1
கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:457/1
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:458/1
கடுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:459/1
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:461/1
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:462/1
கடியவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:463/1
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி – தேவா-அப்:464/1
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:485/1
கணி நிறம் அன்ன கயிலை பொருப்பன காதல்செய்ய – தேவா-அப்:885/2
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/2,3
திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/3,4
கடவும் திகிரி கடவாது ஒழிய கயிலை உற்றான் – தேவா-அப்:1030/1
கடுக்கை அம் சடையன் கயிலை மலை – தேவா-அப்:1631/1
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல் – தேவா-அப்:1689/2
கடுத்த தேர் அரக்கன் கயிலை மலை – தேவா-அப்:1710/1
கயிலை நல் மலை ஆளும் கபாலியை – தேவா-அப்:1712/1
மங்கலக்குடியான் கயிலை மலை – தேவா-அப்:1809/1
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய – தேவா-அப்:2293/3
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா – தேவா-அப்:2805/1
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
மாலை பிறை சென்னி வைத்தார் தாமே வண் கயிலை மா மலையை வந்தியாத – தேவா-அப்:2869/1
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற – தேவா-அப்:2880/3
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
காவன் காண் உலகுக்கு ஓர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண் – தேவா-அப்:2931/2
இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான்மகள் அஞ்ச – தேவா-சுந்:696/1
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற – தேவா-சுந்:1004/1
மேல்


கயிலை-தன்னை (2)

கற்றனன் கயிலை-தன்னை காண்டலும் அரக்கன் ஓடி – தேவா-அப்:465/1
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/2,3
மேல்


கயிலைக்கு (1)

பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை – தேவா-அப்:1733/2
மேல்


கயிலைநாதன் (1)

கயிலைநாதன் கறுத்தவர் முப்புரம் – தேவா-அப்:1734/1
மேல்


கயிலைமலையானே (30)

காற்று ஆகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2636/4
கச்சு ஆக நாகம் அசைத்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2637/4
கரு ஆகி ஓடும் முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2638/4
கான தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2639/4
கார் ஆகி நின்ற முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2640/4
கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2642/4
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2643/4
காவாய் கனக திரளே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2644/4
கடிய உருமொடு மின்னே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2645/4
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2646/4
கறை உடைய கண்டம் உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2647/4
கண் பாவி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2648/4
காலை முளைத்த கதிரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2649/4
கடலில் ஒளி ஆய முத்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2650/4
கை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2651/4
காறு ஏறு கண்டம் மிடற்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2652/4
கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2653/4
கருகி பொழிந்து ஓடும் நீரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2654/4
கை ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2655/4
காலத்தால் காலனையும் காய்ந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2656/4
காட்டு ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2657/4
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2658/4
கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2659/4
காட்சி பெரிதும் அரியாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2660/4
கன்னி ஆர் கங்கை தலைவா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2661/4
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2662/4
கண் மேலும் கண் ஒன்று உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2663/4
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2664/4
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2665/4
மேல்


கயிலைமலைவாணர் (1)

கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
மேல்


கயிலையாரும் (6)

கண்ணது ஓங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3967/3,4
கந்த வார் சடை உடை கயிலையாரும்
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3968/3,4
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும் – தேவா-சம்:3969/2,3
கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும்
அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3970/3,4
கதிர் முலை புல்கிய கயிலையாரும்
அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3971/3,4
காதில் ஒர் குழை உடை கயிலையாரும்
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே – தேவா-சம்:3975/3,4
மேல்


கயிலையில் (1)

கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
மேல்


கயிலையும் (2)

கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
மேல்


கயிலையுள் (1)

மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும் – தேவா-சம்:2970/2
மேல்


கயிலையை (10)

அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது – தேவா-சம்:213/1
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
பற்றினான் அரக்கன் கயிலையை
ஒற்றினார் ஒரு கால் விரல் உற – தேவா-சம்:1749/1,2
கடுத்த வாள் அரக்கன் கயிலையை
எடுத்தவன் தலை தோளும் தாளினால் – தேவா-சம்:1771/1,2
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி – தேவா-சம்:2623/2
எடுத்தனன் கயிலையை இயல் வலியினால் – தேவா-சம்:2972/1
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன – தேவா-சம்:3103/1
கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும் – தேவா-அப்:932/1
அரக்கன் தன் வலி உன்னி கயிலையை
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து – தேவா-அப்:1557/1,2
கடுத்த மேனி அரக்கன் கயிலையை
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற – தேவா-அப்:1933/1,2
மேல்


கயிலையோன் (1)

அறிவு அரு கயிலையோன் ஆனைக்காவே – தேவா-சம்:3976/4
மேல்


கயிற்றினால் (1)

உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே – தேவா-அப்:1963/3,4
மேல்


கயிறா (2)

பரிய மாசுணம் கயிறா பருப்பதம் அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2502/1
படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/1,2
மேல்


கயிறின் (1)

கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3615/2
மேல்


கயிறு (7)

நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2459/1
பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன் – தேவா-அப்:29/2
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி – தேவா-அப்:264/1
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் – தேவா-அப்:264/2
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/3
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:264/4
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
மேல்


கர (2)

நிரவி கர வாளை நேர்ந்தான் இடம் போலும் – தேவா-சம்:878/2
அரக்கனது உர கர சிரத்து உற அடர்த்து அருள்புரிந்த அழகன் – தேவா-சம்:3610/2
மேல்


கரக்க (2)

கரக்க வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3305/4
கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம் – தேவா-அப்:970/2
மேல்


கரக்ககில்லாது (1)

கரக்ககில்லாது அருள்செய் பெருமான் கலி காழி – தேவா-சம்:2109/2
மேல்


கரக்கனம் (1)

கரக்கனம் நெரிதர மலர் அடி விரல் கொடு – தேவா-சம்:1344/3
மேல்


கரக்கும் (4)

கரக்கும் உரையை விட்டார் காழியார் – தேவா-சம்:259/2
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் – தேவா-அப்:738/3
கரக்கும் நம்பி கசியாதவர்-தம்மை கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் – தேவா-சுந்:654/1
மேல்


கரக்கை (1)

பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்-மினே – தேவா-சம்:999/2
மேல்


கரக்கோயில் (2)

கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/4
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/2
மேல்


கரக்கோயிலான் (1)

தென் கடம்பை திரு கரக்கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல் – தேவா-அப்:1262/2,3
மேல்


கரக்கோயிலில் (1)

கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
மேல்


கரக்கோயிலே (17)

களரும் கார் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1254/4
கல வலான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1255/4
கைதொழா எழு-மின் கரக்கோயிலே – தேவா-அப்:1256/4
கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1257/4
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1259/4
கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1260/4
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1263/4
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1265/4
மன்னினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1266/4
செல்வ கோயில் திரு கரக்கோயிலே – தேவா-அப்:1267/4
ஆறு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1268/4
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1269/4
நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1270/4
களரி ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1271/4
கற்றார் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1272/4
கள்வன் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1273/4
அரக்கினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1274/4
மேல்


கரக்கோயிலை (3)

கனையும் பைங்கழலான் கரக்கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே – தேவா-அப்:1258/3,4
கங்கையான் உறையும் கரக்கோயிலை
தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/3,4
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே – தேவா-அப்:1264/3,4
மேல்


கரங்கள் (3)

கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
அரக்கன் முடி கரங்கள் அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான் – தேவா-சுந்:206/1
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/4
மேல்


கரங்களோடு (1)

கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
மேல்


கரடி (2)

ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண் – தேவா-சம்:745/3
கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2393/3,4
மேல்


கரடீயும் (1)

ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும்
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம் – தேவா-சுந்:810/2,3
மேல்


கரணம் (4)

புவி முதல் ஐம்பூதமாய் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய் கரணம் நான்காய் – தேவா-சம்:1389/1
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு – தேவா-சுந்:54/3
மேல்


கரணம்செய்து (1)

கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
மேல்


கரணமே (2)

ஓவு இலாது இடும் கரணமே உன்னும் என்னுடை கரணமே – தேவா-சம்:4050/1
ஓவு இலாது இடும் கரணமே உன்னும் என்னுடை கரணமே
ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே – தேவா-சம்:4050/1,2
மேல்


கரணன் (1)

கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/2
மேல்


கரத்தன் (2)

படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே – தேவா-சம்:3590/4
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
மேல்


கரத்தால் (3)

கரத்தால் மலி சிரத்தான் கரி உரித்து ஆயது ஒரு படத்தான் – தேவா-சம்:114/1
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால்
வருட சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே – தேவா-அப்:1027/3,4
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
மேல்


கரத்தான் (2)

கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான்-தனது அடியே – தேவா-சுந்:839/4
மேல்


கரத்தானும் (1)

ஆறு சடை கரத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:34/4
மேல்


கரத்தானை (1)

சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
மேல்


கரத்தின் (1)

பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள் – தேவா-அப்:1423/2
மேல்


கரத்தினர் (3)

எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும் – தேவா-சம்:3802/2
கம்ப யானை உரித்த கரத்தினர்
செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை – தேவா-அப்:1595/2,3
மேல்


கரத்தினார் (1)

கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே – தேவா-அப்:1466/4
மேல்


கரத்தினால் (3)

கரத்தினால் தொழ திருத்தம் ஆகுமே – தேவா-சம்:988/2
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன – தேவா-சம்:3103/1
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1589/4
மேல்


கரத்தினான் (1)

மறி தரு கரத்தினான் மால் விடை ஏறியான் – தேவா-சம்:3153/1
மேல்


கரத்தீர் (1)

கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
மேல்


கரத்து (6)

பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2167/3
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
பொடி கொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும் – தேவா-சம்:2630/1
வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும் – தேவா-சம்:3976/2
மறி ஆர் கரத்து எந்தை அம் மாது உமையோடும் – தேவா-சம்:4148/1
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


கரத்தொடு (1)

நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க – தேவா-சம்:3784/1
மேல்


கரத்தோடு (1)

மத்தனாய் மலை எடுத்த அரக்கனை கரத்தோடு ஒல்க – தேவா-அப்:668/1
மேல்


கரதலங்கள் (1)

கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார் – தேவா-அப்:2211/3
மேல்


கரதலத்தில் (1)

கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் – தேவா-சுந்:913/3
மேல்


கரதலத்தீர் (1)

மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர் – தேவா-சுந்:476/1
மேல்


கரதலத்து (3)

கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் – தேவா-அப்:963/2
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
மேல்


கரதலம் (3)

தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி – தேவா-சம்:3703/3
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2901/2
மேல்


கரந்த (13)

கங்கை-தனை கரந்த கறை_கண்டன் கருதும் இடம் – தேவா-சம்:1128/2
உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி – தேவா-சம்:2447/1
கங்கை பொங்கு செம் சடை கரந்த கண்டர் காமனை – தேவா-சம்:2567/1
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால் – தேவா-சம்:2723/3
கரந்த கண்டத்தினான் கருதும் இடம் – தேவா-சம்:3333/2
செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம் – தேவா-சம்:3564/2
பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை – தேவா-சம்:4113/1
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/3,4
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/2,3
மேல்


கரந்ததே (1)

கள்ளியார் அவர் போல கரந்ததே – தேவா-அப்:1573/4
மேல்


கரந்தவன் (2)

ஆழ் கடல் என கங்கை கரந்தவன்
வீழ் சடையினன் வேற்காடு – தேவா-சம்:615/1,2
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1805/4
மேல்


கரந்தன (1)

கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும் – தேவா-அப்:16/1
மேல்


கரந்தாய் (3)

கருத்தன் ஆகி கங்கையாளை கமழ் சடை மேல் கரந்தாய்
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் – தேவா-சம்:564/2,3
ஒலி நீர் சடையில் கரந்தாய் உலகம் – தேவா-சம்:1658/1
கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை – தேவா-அப்:1000/3
மேல்


கரந்தார் (8)

வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:422/4
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச – தேவா-சம்:2142/2
கண்ணும் ஓர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார்
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2189/3,4
கறை உடையார் திகழ் கண்டம் கங்கை சடையில் கரந்தார்
பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2195/3,4
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2336/2
வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர் – தேவா-அப்:1928/2
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
மேல்


கரந்தார்க்கு (1)

கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
மேல்


கரந்தான் (6)

கனைதல் ஒரு கங்கை கரந்தான்
வினை இல்லவர் வீழிமிழலை – தேவா-சம்:372/2,3
வெள்ளம் அது சடை மேல் கரந்தான் விரவார் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1125/1
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல் – தேவா-சம்:1138/1
ஓடு புனல் சடை மேல் கரந்தான் திரு ஊறல் – தேவா-சம்:1151/2
ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் – தேவா-சம்:2206/3
காதலால் கரந்தான் சடை கங்கையை – தேவா-அப்:1388/2
மேல்


கரந்தான்-தன் (1)

கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடை கரந்தான்-தன்
பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1278/3,4
மேல்


கரந்தான்-தன்னை (2)

கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை – தேவா-அப்:2923/1
மேல்


கரந்தானும் (1)

குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும்
அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:38/3,4
மேல்


கரந்தானே (1)

கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
மேல்


கரந்தானை (1)

கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
மேல்


கரந்திட்ட (1)

வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய – தேவா-சம்:1135/3
மேல்


கரந்திட்டதே (1)

தார் கொள் மாலை சடை கரந்திட்டதே – தேவா-அப்:1420/4
மேல்


கரந்திட்டான் (1)

ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த – தேவா-அப்:449/1
மேல்


கரந்திட்டு (1)

பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
மேல்


கரந்து (10)

தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து – தேவா-சம்:1805/2
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம் – தேவா-சம்:2234/1
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும் – தேவா-சம்:2407/2
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/4
ஓர் இடத்தே கரந்து அங்கு உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3397/3
கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி – தேவா-அப்:882/1
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
மேல்


கரந்தும் (1)

மண்டு கங்கை சடையில் கரந்தும் மதி சூடி மான் – தேவா-சம்:2736/1
மேல்


கரந்துமிடீர் (2)

நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:2/3,4
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/2,3
மேல்


கரந்தை (7)

தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் – தேவா-சம்:1398/2
நளிரும் மலர் கொன்றையும் நாறு கரந்தை
துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:1846/1,2
கண்டுகோடலும் அரியார் காட்சியும் அரியது ஒர் கரந்தை
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2491/3,4
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை
சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண் தோடு – தேவா-சம்:3405/2,3
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/4
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி – தேவா-சுந்:776/1
மேல்


கரந்தையாய் (1)

துணி சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் – தேவா-சம்:2534/2
மேல்


கரந்தையான் (1)

கரந்தையான் வெண் நீற்றான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:658/4
மேல்


கரந்தையினானும் (1)

நாறு கரந்தையினானும் நான்மறை கண்டத்தினானும் – தேவா-அப்:34/3
மேல்


கரந்தையும் (1)

கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம் – தேவா-சுந்:984/1
மேல்


கரந்தையொடும் (1)

சூடலான் வெண் மதியம் துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை அனல் ஏந்தி ஆடு அரவ – தேவா-சம்:1952/2,3
மேல்


கரந்தையோ (1)

கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/2,3
மேல்


கரப்பதும் (1)

கரப்பதும் கரப்பார் அவர்-தங்கட்கே – தேவா-அப்:1923/4
மேல்


கரப்பர் (2)

கரப்பர் காலம் அடைந்தவர்-தம் வினை – தேவா-அப்:1365/1
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
மேல்


கரப்பர்கள் (1)

கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் – தேவா-அப்:983/1
மேல்


கரப்பவர்-தங்கட்கு (1)

கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் – தேவா-அப்:383/2
மேல்


கரப்பாய் (1)

பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் – தேவா-சம்:4080/2
மேல்


கரப்பார் (1)

கரப்பதும் கரப்பார் அவர்-தங்கட்கே – தேவா-அப்:1923/4
மேல்


கரப்பானை (1)

கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி – தேவா-அப்:2988/1
மேல்


கரப்பு (2)

கரப்பு உள்ளி நாடி கண்டிலரேனும் கல் சூழ்ந்த – தேவா-சம்:1066/2
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார் – தேவா-சம்:2797/3
மேல்


கரப்புறு (1)

கரப்புறு சிந்தையர் காண்டற்கு அரியவன் காமனையும் – தேவா-அப்:1018/1
மேல்


கரபுரமும் (1)

கண் ஆர் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர்-தம் காப்புக்களே – தேவா-அப்:2155/4
மேல்


கரம் (39)

படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி – தேவா-சம்:24/1
கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து – தேவா-சம்:137/2
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/2
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன் – தேவா-சம்:213/2
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு – தேவா-சம்:229/1
கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே – தேவா-சம்:508/2
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து மெய் மால் ஆன – தேவா-சம்:717/1
தன் கரம் மருவிய சதுரன் நகர் – தேவா-சம்:1207/2
இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின் – தேவா-சம்:1333/1
கரம் பயில் கொடையினர் கடி மலர் அயனது ஒர் – தேவா-சம்:1343/1
கரம் இருபதும் முடி ஒரு பதும் உடையவன் – தேவா-சம்:1355/1
பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே – தேவா-சம்:1498/4
எடுத்த வல் அரக்கன் கரம் புயம் – தேவா-சம்:1760/1
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு – தேவா-சம்:1810/2
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன் – தேவா-சம்:3136/2
கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின் – தேவா-சம்:3190/1
கரம் இருபத்தினாலும் கடு வெம் சினமாய் எடுத்த – தேவா-சம்:3456/1
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3514/2
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/2
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே – தேவா-சம்:3599/4
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை – தேவா-சம்:3730/1
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம்
ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர் – தேவா-சம்:3745/1,2
மான் அமர் கரம் உடையீரே – தேவா-சம்:3852/2
மான் அமர் கரம் உடையீர் உமை வாழ்த்திய – தேவா-சம்:3852/3
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1
பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண் – தேவா-அப்:161/3
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/2
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/3
காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை – தேவா-அப்:1012/2
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி – தேவா-அப்:2414/2
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/2
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
மேல்


கரமா (1)

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/1,2
மேல்


கரமும் (2)

சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு – தேவா-சம்:4072/1
வஞ்ச அரக்கன் கரமும் சிரத்தொடும் – தேவா-அப்:1153/1
மேல்


கரமே (3)

தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே – தேவா-சம்:4019/2
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/2,3
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/3,4
மேல்


கரவம் (1)

தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர் – தேவா-சம்:3696/2
மேல்


கரவலாளர்-தம் (1)

கரவலாளர்-தம் மனை கடைகள்-தோறும் கால் நிமிர்ந்து – தேவா-சம்:2551/1
மேல்


கரவன் (2)

அரவு ஆர் கரவன் அமை ஆர் திரள் தோள் – தேவா-சம்:1646/1
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
மேல்


கரவா (7)

கரவா வண் கை கற்றவர் சேரும் கலி காழி – தேவா-சம்:1102/2
உழை ஆர் கரவா உமையாள் கணவா ஒளிர் சங்க – தேவா-சம்:1106/3
உழை ஆர் கரவா உமையாள்_கணவா – தேவா-சம்:1710/2
வர கரவா புகலி வெங்குரு மாசு இலா சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2264/3
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா
கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள் – தேவா-சம்:2462/1,2
பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ – தேவா-சுந்:256/1
கன்று ஆரும் கரவா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:281/3
மேல்


கரவாத (1)

கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு – தேவா-சம்:1646/3
மேல்


கரவாதவர் (1)

கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:359/2
மேல்


கரவாதார் (1)

நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார்
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் – தேவா-சம்:3952/2,3
மேல்


கரவாது (1)

கள்ளம் ஒழிந்திடு-மின் கரவாது இரு பொழுதும் – தேவா-சம்:1135/2
மேல்


கரவாதே (1)

கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
மேல்


கரவார் (1)

உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/3
மேல்


கரவார்-பால் (1)

கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால்
விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை – தேவா-அப்:62/1,2
மேல்


கரவிடை (1)

கரவிடை மனத்தாரை காண்கிலான் – தேவா-சம்:1737/1
மேல்


கரவினர் (1)

கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் – தேவா-சம்:3801/2
மேல்


கரவீரத்தார் (1)

கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார்
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/3,4
மேல்


கரவீரத்து (7)

கரியவன் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:623/3
கங்கையான் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:624/3
காதலான் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:625/3
கறையவன் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:626/3
கண்டனார் உறையும் கரவீரத்து
தொண்டர் மேல் துயர் தூரமே – தேவா-சம்:629/3,4
கடியவன் உறைகின்ற கரவீரத்து
அடியவர்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:632/3,4
வீடு இலான் விளங்கும் கரவீரத்து எம் – தேவா-சம்:633/1
மேல்


கரவீரத்தை (3)

உறையும் கரவீரத்தை
நண்ணுவார் வினை நாசமே – தேவா-சம்:627/3,4
கழலினார் உறையும் கரவீரத்தை
தொழ வல்லார்க்கு இல்லை துக்கமே – தேவா-சம்:628/3,4
கள்ளத்தான் உறையும் கரவீரத்தை
உள்ள தான் வினை ஓயுமே – தேவா-சம்:631/3,4
மேல்


கரவீரம் (2)

கனலவன் உறைகின்ற கரவீரம்
என வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:630/3,4
கச்சினம் கற்குடி கச்சூர் ஆல கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி – தேவா-அப்:2789/3
மேல்


கரவீரமும் (1)

கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/4
மேல்


கரவு (10)

கரவு இன்றி நல் மா மலர் கொண்டே – தேவா-சம்:404/1
கரவு இல் தடக்கையார் காழி நகர்தானே – தேவா-சம்:878/4
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள் – தேவா-சம்:1434/3
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/3
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன் – தேவா-சம்:2928/2
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/2
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால் – தேவா-அப்:62/1
கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் – தேவா-அப்:560/1
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே – தேவா-அப்:2051/4
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
மேல்


கரவை (1)

தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும் – தேவா-சம்:2407/2
மேல்


கரன் (2)

பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/2
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் – தேவா-சம்:233/3
மேல்


கரனது (1)

கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/2
மேல்


கரனே (1)

வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2
மேல்


கரி (88)

கரி காலன குடர் கொள்வன கழுது ஆடிய காட்டில் – தேவா-சம்:103/1
கரத்தால் மலி சிரத்தான் கரி உரித்து ஆயது ஒரு படத்தான் – தேவா-சம்:114/1
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு – தேவா-சம்:216/1
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
கை கொள் வேலர் கழலர் கரி காடர் – தேவா-சம்:296/2
கறை ஆர் மிடற்றான் கரி கீறிய கையான் – தேவா-சம்:331/2
தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய் – தேவா-சம்:466/3
கரி புன் புறமாய கழிந்தார் இடுகாட்டில் – தேவா-சம்:497/1
கரி உரியாய் காலகாலா நீல மணி மிடற்று – தேவா-சம்:542/3
தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/3
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி – தேவா-சம்:800/2
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கழலவன் கரி உரி போர்த்து உகந்த – தேவா-சம்:1189/3
நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று – தேவா-சம்:1192/2
போர்த்தவன் கரி உரி புலி அதள் அரவு அரை – தேவா-சம்:1294/3
பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது – தேவா-சம்:1330/1
இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை – தேவா-சம்:1382/13
கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே – தேவா-சம்:1496/4
காலகாலர் கரி கானிடை மா நடம் ஆடுவர் – தேவா-சம்:1537/1
கண் உளார் கழலின் வெல்வார் கரி காலனை – தேவா-சம்:1596/2
கரியாய் கரி காடு உயர் வீடு உடையாய் – தேவா-சம்:1684/2
கரி காடலினாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1695/3
கழல்தான் கரி கானிடை ஆடு கருத்தே – தேவா-சம்:1853/4
கம்ப மா கரி உரித்த காபாலி கறை_கண்டன் – தேவா-சம்:1895/3
கரி உரியான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1956/4
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் – தேவா-சம்:2149/2
கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு – தேவா-சம்:2248/1
செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே – தேவா-சம்:2252/4
கை இலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார் – தேவா-சம்:2321/1
கோல மா கரி உரித்தவர் அரவொடும் ஏன கொம்பு இள ஆமை – தேவா-சம்:2573/1
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது புலி அதள் உடை நாகம் – தேவா-சம்:2596/1
உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து – தேவா-சம்:2639/2
வெம் கண் மால் வரை கரி உரித்து உகந்தவன் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2645/3
அலைவரு மத கரி உரித்தவனே – தேவா-சம்:2824/4
காடு அமர் மா கரி கதற போர்த்தது ஓர் – தேவா-சம்:2980/3
கரி அன தட கைகள் அடர்த்த காலினர் – தேவா-சம்:3005/2
கானம் ஆர் கட கரி வழிபடும் கானப்பேர் – தேவா-சம்:3080/2
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் – தேவா-சம்:3212/3
கறை அணி மா மிடற்றான் கரி காடு அரங்கா உடையான் – தேவா-சம்:3438/1
கரு மானின் உரி உடையர் கரி காடர் இமவானார் – தேவா-சம்:3482/1
கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு – தேவா-சம்:3493/1
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் – தேவா-சம்:3638/1
குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/4
கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி – தேவா-சம்:3693/1
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் – தேவா-சம்:3714/2
வெறி உறு மத கரி அதள்பட உரிசெய்த விறலினர் – தேவா-சம்:3723/2
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் – தேவா-சம்:3804/3
கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார் – தேவா-சம்:3896/1
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ் – தேவா-சம்:3981/1
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/3
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் – தேவா-அப்:74/2
கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே – தேவா-அப்:254/2
கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு – தேவா-அப்:398/2
கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா – தேவா-அப்:614/2
கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் – தேவா-அப்:643/1
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் – தேவா-அப்:702/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட – தேவா-அப்:928/1
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி
உரிப்பை மூடிய உத்தமனார் உறை – தேவா-அப்:1482/1,2
சினம் கொள் மால் கரி சீறிய ஏறினை – தேவா-அப்:1896/1
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே – தேவா-அப்:2051/4
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:285/3
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே – தேவா-சுந்:715/1
வடிவு உடை மழு ஏந்தி மத கரி உரி போர்த்து – தேவா-சுந்:862/1
மா விரி மடநோக்கி அஞ்ச மத கரி உரி போர்த்து உகந்தவர் – தேவா-சுந்:887/3
கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி – தேவா-சுந்:905/1
துளை கை கரி தோல் உரித்தான் இடம் ஆம் – தேவா-சுந்:944/2
மேல்


கரி-தன்னை (1)

கொண்டு எழு கோல முகில் போல் பெரிய கரி-தன்னை
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் – தேவா-சம்:1053/2,3
மேல்


கரி-தனை (1)

கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1
மேல்


கரிக்கு (1)

விறல் மிக்க கரிக்கு அருள்செய்தவனே – தேவா-சம்:1713/3
மேல்


கரிகாட்டில் (3)

கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
மேல்


கரிகாடரோ (1)

கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/2
மேல்


கரிகாடு (2)

கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக – தேவா-சுந்:567/2
மேல்


கரிசு (13)

கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4
விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன் – தேவா-சம்:3988/1
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும் – தேவா-அப்:659/3
மேல்


கரிதரு (1)

கரிதரு காலனை சாடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2879/3
மேல்


கரிது (5)

கால் உடையான் கரிது ஆய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:47/3
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான் கரிது ஆய கண்டன் – தேவா-சம்:50/2
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன் – தேவா-சம்:375/1
நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன் – தேவா-சம்:3684/2
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே – தேவா-சம்:4033/2
மேல்


கரிந்தார் (2)

கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி – தேவா-சம்:1441/1
கரிந்தார் தலையர் கடி மதில் மூன்றும் – தேவா-அப்:163/1
மேல்


கரிய (32)

தெய்வர் செய்ய உருவர் கரிய கண்டர் திகழ் சுத்தி – தேவா-சம்:715/2
செய்யார் கரிய மிடற்றார் வெண் நூல் சேர்ந்த அகலத்தார் – தேவா-சம்:728/2
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே – தேவா-சம்:734/4
கரிய மாலும் செய்ய பூ மேல் அயனும் கழறி போய் – தேவா-சம்:784/1
கரிய கண்டர் காலகாலர் காரோணத்தாரே – தேவா-சம்:784/4
கரிய கண்டனை சிரபுரத்துள் எம் – தேவா-சம்:975/1
கரிய மால் அயன் நேடி உமை கண்டிலாமையை – தேவா-சம்:1477/4
சினம் மல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர் – தேவா-சம்:2076/2
காதில் மிளிரும் குழையர் கரிய கண்டத்தார் – தேவா-சம்:2143/1
கரிய மிடறும் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2335/3
கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள் – தேவா-சம்:2462/2
கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு – தேவா-சம்:2502/3
கரிய கண்டத்தர் வெளிய வெண்பொடி அணி மார்பினர் வலங்கையில் – தேவா-சம்:2640/1
கரிய மாலும் அயனும் அடியும் முடி காண்பு ஒணா – தேவா-சம்:2766/1
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று – தேவா-சம்:2803/1
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய – தேவா-சம்:3126/3
கரிய நல் மிடறு உடை கடவுளார் கொச்சையே கருது நெஞ்சே – தேவா-சம்:3764/4
செய்யவர் கரிய கண்டர் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:285/4
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி – தேவா-அப்:464/1
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு – தேவா-அப்:1152/3
கரிய கண்டத்தினான் கடம்பந்துறை – தேவா-அப்:1250/3
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம் – தேவா-அப்:1339/3
கரிய கண்டன் கழல் அடி-தன்னையே – தேவா-அப்:1828/2
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
கரிய மால் அயனும் தேடி கழல் முடி காணமாட்டா – தேவா-சுந்:80/3
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான் – தேவா-சுந்:237/3
கரிய மன சமண் காடி ஆடு கழுக்களால் – தேவா-சுந்:454/1
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா – தேவா-சுந்:688/1
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் – தேவா-சுந்:913/3
மேல்


கரியது (3)

கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:297/4
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார் போலும் காபாலம் கட்டங்க கொடியார் போலும் – தேவா-அப்:2365/2
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
மேல்


கரியம் (1)

செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1540/3
மேல்


கரியர் (2)

கரியர் காடு உறை வாழ்க்கையராயினும் – தேவா-சம்:3373/3
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள் – தேவா-அப்:286/1
மேல்


கரியர்தாம் (1)

கரியர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1453/2
மேல்


கரியவன் (5)

கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா – தேவா-சம்:434/1
கரியவன் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:623/3
கரியவன் அலரவன் காண்பு அரிய – தேவா-சம்:1193/3
கரியவன் நான்முகன் காண ஒண்ணா – தேவா-சம்:1225/3
கரியவன் நான்முகனும் அடியும் முடி காண்பு அரிய – தேவா-சுந்:226/3
மேல்


கரியவனும் (1)

கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே – தேவா-சம்:3534/4
மேல்


கரியன் (2)

வெள்ளியன் கரியன் பசு ஏறிய – தேவா-அப்:1559/3
செய்யன் காண் கரியன் காண் வெளியோன்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2334/4
மேல்


கரியனே (1)

செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
மேல்


கரியாய் (2)

கரியாய் கரி காடு உயர் வீடு உடையாய் – தேவா-சம்:1684/2
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வம் உடையாய் போற்றி – தேவா-அப்:2659/1
மேல்


கரியான்-தன்னை (1)

செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை – தேவா-அப்:2687/1
மேல்


கரியானுக்கு (1)

கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2662/4
மேல்


கரியானும் (2)

கரியானும் நான்முகனும் காணாமை கனல் உருவாய் – தேவா-சம்:1903/1
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
மேல்


கரியானை (1)

கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
மேல்


கரியானோடு (1)

கரியானோடு கமல மலரான் காணாமை – தேவா-சம்:2132/1
மேல்


கரியின் (38)

கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல் – தேவா-சம்:28/2
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர – தேவா-சம்:146/1
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து – தேவா-சம்:148/1
விடையான் விறல் ஆர் கரியின் தோல் – தேவா-சம்:399/2
உர வெம் கரியின் உரி போர்த்த – தேவா-சம்:405/1
கையர் கட்டங்கத்தர் கரியின் உரியர் காதலால் – தேவா-சம்:715/3
சலம் ஆர் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே – தேவா-சம்:716/4
கண் கொள் நுதலார் கறை கொள் மிடற்றார் கரியின் உரி தோலார் – தேவா-சம்:756/1
மான் ஆர் தோலார் புலியின் உடையார் கரியின் உரி போர்வை – தேவா-சம்:782/2
கொலை ஆர் கரியின் உரி மூடியனே – தேவா-சம்:1711/1
கயில் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் கடிய கரியின் தோல் – தேவா-சம்:2051/1
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் – தேவா-சம்:2141/3
போர்த்ததுவும் கரியின் உரி புலி தோல் உடை – தேவா-சம்:2295/1
வரு மா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார் – தேவா-சம்:2343/1
கரியின் மா முகம் உடைய கணபதி தாதை பல் பூதம் – தேவா-சம்:2509/1
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார் பெரியது ஓர் – தேவா-சம்:3164/1
கரியின் உரியன் திரு ஏகம்பன் – தேவா-சம்:3239/1
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார் – தேவா-சம்:3672/2
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில் – தேவா-சம்:3693/2
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் – தேவா-சம்:3939/2
கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன் – தேவா-அப்:1145/3
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/3
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
போர் ஆரும் கரியின் உரி போர்த்து பொன் மேனியின் மேல் – தேவா-சுந்:282/1
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
கரியின் உரி அல்லது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:454/4
பேர் ஊரும் மத கரியின் உரியானை பெரியவர்-தம் – தேவா-சுந்:529/1
கொல்லை வல் அரவம் அசைத்தானை கோலம் ஆர் கரியின் உரியானை – தேவா-சுந்:579/2
கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி – தேவா-சுந்:587/3
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை – தேவா-சுந்:626/2
கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின்
தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி – தேவா-சுந்:702/1,2
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து – தேவா-சுந்:809/3
கரியின் உரியும் கலைமான் மறியும் – தேவா-சுந்:950/1
வென்றி மத கரியின் உரி போர்த்ததும் என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1009/2
மேல்


கரியினை (1)

கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன் – தேவா-சம்:3144/2
மேல்


கரியினொடு (1)

கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/4
மேல்


கரியை (7)

கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து – தேவா-சம்:89/1
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால் – தேவா-சம்:1144/1
மலைமகள் மறுகிட மத கரியை
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர் – தேவா-சம்:1209/1,2
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள் – தேவா-சுந்:83/1
மேல்


கரியோடு (2)

பரு மா மத கரியோடு அரி இழியும் விரி சாரல் – தேவா-சம்:144/1
சிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலற – தேவா-சுந்:1011/2
மேல்


கரியோன் (1)

கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1
மேல்


கரு (77)

கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து – தேவா-சம்:137/2
கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என – தேவா-சம்:223/1
கரு ஆர் கண்டத்து ஈசன் கழல்களை – தேவா-சம்:261/3
கடை சேர் கரு மென் குளத்து ஓங்கிய காட்டில் – தேவா-சம்:328/2
கரு ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:366/3
கரு நல் பரவை கமழ் காழி – தேவா-சம்:368/3
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/3
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வ காரோணத்தாரை – தேவா-சம்:786/1
கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே – தேவா-சம்:786/4
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/3
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம் – தேவா-சம்:869/3
கரு மால் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:912/4
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி – தேவா-சம்:1059/2
வேய் உயர் சாரல் கரு விரல் ஊகம் விளையாடும் – தேவா-சம்:1064/1
கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே – தேவா-சம்:1094/4
கரு உடையார் உலகங்கள் வேவ – தேவா-சம்:1230/1
கனி உறு மரம் ஏறி கரு முசு கழை உகளும் – தேவா-சம்:1273/3
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில் – தேவா-சம்:1338/2
காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே – தேவா-சம்:1383/4
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் – தேவா-சம்:1842/3
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட கடல் முழங்க – தேவா-சம்:1989/3
கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி – தேவா-சம்:2001/2
கரு ஆர்ந்த வான்_உலகம் காட்டி கொடுத்தல் கருத்து ஆனீர் – தேவா-சம்:2048/2
வெண்தாமரை மேல் கரு வண்டு யாழ்செய் வெண்காடே – தேவா-சம்:2124/4
கரு வரை காலில் அடர்த்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2208/3
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் – தேவா-சம்:2465/3
கரு மணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி – தேவா-சம்:3117/3
கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன் – தேவா-சம்:3172/1
கரு ஆர் கச்சி திரு ஏகம்பத்து – தேவா-சம்:3233/1
கரு வரு உந்தியின் நான்முகன் கண்ணன் என்று – தேவா-சம்:3336/1
கன்றினார் மும்மதிலும் கரு மால் வரையே சிலையா – தேவா-சம்:3411/2
கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய் – தேவா-சம்:3477/1
கரு மானின் உரி உடையர் கரி காடர் இமவானார் – தேவா-சம்:3482/1
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து – தேவா-சம்:3640/1
கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை – தேவா-சம்:3686/3
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/4
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
செய்யர் வெண்நூலர் கரு மான் மறி துள்ளும் – தேவா-அப்:156/1
கரு முகில் தவழும் மாட கச்சி ஏகம்பனீரே – தேவா-அப்:435/4
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் – தேவா-அப்:536/1
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/3
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து – தேவா-அப்:696/1
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை – தேவா-அப்:780/1
கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/3
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1265/4
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை – தேவா-அப்:1858/2
கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/4
கருமம் தான் கரு மான் மறி கையினான் – தேவா-அப்:2046/2
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
கல் பொலி தோள் சலந்தரனை பிளந்த ஆழி கரு மாலுக்கு அருள்செய்த கருணையான் காண் – தேவா-அப்:2611/1
கரு ஆகி ஓடும் முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2638/4
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/3
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/2
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய் – தேவா-சுந்:260/2
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:390/3
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான் – தேவா-சுந்:1000/1
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற – தேவா-சுந்:1004/1
மேல்


கருக்க (1)

கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன் கொல் ஏற்றன் – தேவா-சுந்:316/1
மேல்


கருக்கம் (1)

கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலை – தேவா-சம்:279/1
மேல்


கருக்கிய (1)

கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2934/4
மேல்


கருக்கு (2)

கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர் – தேவா-சம்:3059/3
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
மேல்


கருக்குடி (11)

கனை கடல் வையகம் தொழு கருக்குடி
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/3,4
காது இயல் குழையினன் கருக்குடி அமர் – தேவா-சம்:3021/3
மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி
நஞ்சுறு திரு மிடறு உடைய நாதனார் – தேவா-சம்:3022/1,2
கானிடை ஆடலான் பயில் கருக்குடி
கோன் உயர் கோயிலை வணங்கி வைகலும் – தேவா-சம்:3023/2,3
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே – தேவா-சம்:3024/4
அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே – தேவா-சம்:3025/4
சீலமும் உடையவர் திரு கருக்குடி
சாலவும் இனிது அவர் உடைய தன்மையே – தேவா-சம்:3026/3,4
கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே – தேவா-சம்:3027/3,4
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி
நா மனனினில் வர நினைதல் நன்மையே – தேவா-சம்:3028/3,4
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடி
பூ கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்-மினே – தேவா-சம்:3029/3,4
வானவன் கருக்குடி மைந்தன்-தன் ஒளி – தேவா-சம்:3030/2
மேல்


கருக்கும் (1)

கருக்கும் மணி மிடறன் கத நாக கச்சையினான் – தேவா-சம்:955/1
மேல்


கருகல் (1)

கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே – தேவா-சுந்:482/3
மேல்


கருகாவூர் (22)

கனம் அம் சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் – தேவா-சம்:1889/3
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம் – தேவா-சம்:3288/3
கம் முதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3289/3,4
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3290/3
கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3291/3
கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3292/3
காய் சினத்த விடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3293/3
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3294/3
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் – தேவா-சம்:3295/3
கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3296/3
கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர்
நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல் – தேவா-சம்:3297/1,2
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/4
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
மேல்


கருகாவூரார் (1)

கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/3
மேல்


கருகாவூரானே (1)

கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே – தேவா-சுந்:481/2,3
மேல்


கருகாவூரில் (1)

கருகாவூரில் கற்பகத்தை காண்டற்கு அரிய கதிர் ஒளியை – தேவா-அப்:150/2
மேல்


கருகாவூரும் (1)

கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2794/4
மேல்


கருகி (1)

கருகி பொழிந்து ஓடும் நீரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2654/4
மேல்


கருகிய (2)

கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி – தேவா-சம்:205/2
கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும் – தேவா-அப்:587/2
மேல்


கருகினார் (1)

கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி – தேவா-சம்:4104/3
மேல்


கருகு (5)

கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி – தேவா-சம்:128/3
கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியுள் – தேவா-சம்:2702/1
கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி – தேவா-சம்:3693/1
கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன் – தேவா-அப்:1359/1
கருகு கார் முகில் போல்வது ஒர் கண்டனை – தேவா-அப்:1993/1
மேல்


கருகு_கண்டத்தன் (1)

கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன் – தேவா-அப்:1359/1
மேல்


கருகும் (2)

கருகும் மிடறு உடையார் கமழ் சடையார் கழல் பரவி – தேவா-சம்:102/3
கருகும் உடலார் கஞ்சி உண்டு கடுவே தின்று – தேவா-சம்:2165/1
மேல்


கருங்கண்ணி (1)

மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:857/3
மேல்


கருங்கண்ணியொடும் (1)

கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடன் ஆகி – தேவா-சம்:1859/2
மேல்


கருங்கழி (1)

கருங்கழி பொரும் திரை கரை குலவு முத்தம் – தேவா-சம்:1796/1
மேல்


கருங்குவளை (4)

காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே – தேவா-சம்:1383/4
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை – தேவா-சம்:2716/1
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
மேல்


கருங்குழலி (1)

ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/2
மேல்


கருங்குழி (1)

கன்றிய காலன் வந்து கருங்குழி விழுப்பதற்கே – தேவா-அப்:266/3
மேல்


கருட (1)

கருட தனி பாகன் காண்டற்கு அரியன காதல் செய்யில் – தேவா-அப்:1027/1
மேல்


கருடனும் (1)

காள மேக நிற காலனோடு அந்தகன் கருடனும்
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் – தேவா-சம்:2763/1,2
மேல்


கருடனை (1)

கருடனை ஏறு அரி அயனார் காணார் – தேவா-சம்:3970/1
மேல்


கருணை (9)

அம் கண் கருணை பெரிது ஆயவனே – தேவா-சம்:1714/2
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர் – தேவா-சம்:3621/2
தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் – தேவா-சம்:4127/3
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் – தேவா-அப்:2855/1
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/3,4
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை – தேவா-சுந்:684/3
காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ – தேவா-சுந்:887/1
மேல்


கருணையன் (2)

இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
மேல்


கருணையாய் (1)

எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய்
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம் – தேவா-சம்:3630/1,2
மேல்


கருணையாளர் (1)

வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1815/4
மேல்


கருணையான் (1)

கல் பொலி தோள் சலந்தரனை பிளந்த ஆழி கரு மாலுக்கு அருள்செய்த கருணையான் காண் – தேவா-அப்:2611/1
மேல்


கருணையானே (1)

காலனை காலால் செற்று அன்று அருள் புரி கருணையானே
நீலம் ஆர் கண்டத்தானே நீள் முடி அமரர்_கோவே – தேவா-அப்:491/1,2
மேல்


கருணையினாய் (1)

கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய் – தேவா-சுந்:260/2
மேல்


கருணையினான் (1)

காம் என்று சரண் புகுந்தார்-தமை காக்கும் கருணையினான்
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற – தேவா-சம்:1896/2,3
மேல்


கருத்தர் (5)

கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர்
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/2,3
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர்
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடைமுடி சதுரர் – தேவா-சம்:2482/2,3
கண்கள் மூன்று உடைய எம் கருத்தர் காழி சேர்-மினே – தேவா-சம்:2522/4
காரணத்தர் கருத்தர் கபாலியார் – தேவா-அப்:1866/1
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
மேல்


கருத்தரே (1)

கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/4
மேல்


கருத்தவன் (2)

கருத்தவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1196/4
கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1801/4
மேல்


கருத்தவனை (2)

கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
மேல்


கருத்தன் (7)

கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய தேன் – தேவா-சம்:321/2,3
கருத்தன் ஆகி கங்கையாளை கமழ் சடை மேல் கரந்தாய் – தேவா-சம்:564/2
கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும் – தேவா-சம்:1437/1
கல்வி ஆய கருத்தன் உருத்திரன் – தேவா-சம்:3313/2
கருத்தன் கண்நுதல் அண்ணல் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1903/3
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி – தேவா-அப்:2929/1
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
மேல்


கருத்தனாய் (5)

கருத்தனாய் பாடமாட்டேன் காம்பு அன தோளி பங்கா – தேவா-அப்:230/1
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:462/1
கருத்தனாய் கயிலாய மலை-தனை – தேவா-அப்:1671/1
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல் – தேவா-அப்:1689/2
காண்டனன் காண்டனன் காரிகையாள்-தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆள் – தேவா-சுந்:456/1,2
மேல்


கருத்தனார் (6)

காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார்
கோலம் பொழில் சோலை பெடையோடு ஆடி மட மஞ்ஞை – தேவா-சம்:484/2,3
கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர் – தேவா-சம்:1746/2
கருத்தனார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3108/2
கருத்தனார் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:226/3
கந்த மாலைகள் சூடும் கருத்தனார்
எந்தை என் இடைமருதினில் ஈசனை – தேவா-அப்:1212/2,3
காலனை உதைகொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா – தேவா-அப்:1826/2,3
மேல்


கருத்தனே (4)

களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா – தேவா-சம்:431/2
கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3278/1
கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/4
கன்னி மா மதில் கானூர் கருத்தனே – தேவா-அப்:1838/4
மேல்


கருத்தனை (8)

கருத்தனை பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை கள்வனை – தேவா-சம்:3210/1
கருத்தனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:690/3
கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/2
கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1110/3
கருத்தனை கறை_கண்டனை கண்நுதல் – தேவா-அப்:1239/3
கருத்தனை கழிப்பாலையுள் மேவிய – தேவா-அப்:1471/1
கருத்தனை கடுவாய் புனல் ஆடிய – தேவா-அப்:1690/3
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
மேல்


கருத்தா (3)

கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:235/4
கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா திருத்தல் ஆகாதாய் – தேவா-சுந்:535/2
பெருக்கும் நம்பி பெருக கருத்தா – தேவா-சுந்:654/2
மேல்


கருத்தாய் (3)

காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி – தேவா-அப்:198/1
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
மேல்


கருத்தால் (1)

காலமே கருத்தே கருத்தால் தொழும் – தேவா-அப்:1197/2
மேல்


கருத்தாலே (1)

கதவம் திருக்காப்பு கொள்ளும் கருத்தாலே – தேவா-சம்:1862/4
மேல்


கருத்தானை (2)

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/3
மேல்


கருத்தில் (4)

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தல் ஆகார் – தேவா-அப்:276/1
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம் – தேவா-சுந்:55/2
விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை – தேவா-சுந்:59/2
மேல்


கருத்தின் (2)

கண்டவர் சிந்தை கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கை ஆர கூப்பி – தேவா-சம்:83/3
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை – தேவா-சம்:3944/2
மேல்


கருத்தினர் (1)

கந்த மா மலர் சூடும் கருத்தினர்
சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் – தேவா-அப்:1149/2,3
மேல்


கருத்தினாய் (1)

கரை தலை துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்
உரைத்தலை பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே – தேவா-சம்:2528/3,4
மேல்


கருத்தினார் (1)

கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும் – தேவா-சம்:4114/3
மேல்


கருத்தினால் (5)

கண் ஆர் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி – தேவா-சம்:922/2,3
கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம் – தேவா-சம்:2531/1
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம் – தேவா-அப்:233/1
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
மேல்


கருத்தினாலே (2)

அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே
தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:335/3,4
கதம் பட போதுவார்கள் போதும் அ கருத்தினாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:574/1,2
மேல்


கருத்தினில் (3)

கருத்தினில் இருப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:306/4
காசினை கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு – தேவா-அப்:332/3
காதல் செய்து கருத்தினில் நின்ற நல் – தேவா-அப்:1665/2
மேல்


கருத்தினை (4)

பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1787/4
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும் – தேவா-அப்:664/2
திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை – தேவா-அப்:890/1
கருத்தினை நினையார் கல்மனவரே – தேவா-அப்:2083/4
மேல்


கருத்து (40)

கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/3
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3
கண் ஆரும் காழியர்_கோன் கருத்து ஆர்வித்த – தேவா-சம்:1644/1
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் – தேவா-சம்:1816/3
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2010/2
கரு ஆர்ந்த வான்_உலகம் காட்டி கொடுத்தல் கருத்து ஆனீர் – தேவா-சம்:2048/2
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய் தோணிபுரம் கனக மாட – தேவா-சம்:2269/1
நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர் – தேவா-சம்:2472/2
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய – தேவா-சம்:2585/2
கறை இலங்கு கண்டனே கருத்து இலா கரும் கடல் – தேவா-சம்:3357/1
கண் ஆவார் உலகுக்கு கருத்து ஆனார் புரம் எரித்த – தேவா-சம்:3481/3
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/4
கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன் – தேவா-சம்:4130/2
கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய் – தேவா-அப்:130/1
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி – தேவா-அப்:278/2
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் – தேவா-அப்:422/2
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/2
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் – தேவா-அப்:1458/2
கற்று சேர்பவர்க்கு கருத்து ஆவதே – தேவா-அப்:1748/4
காண்டலே கருத்து ஆகி இருப்பனே – தேவா-அப்:1787/4
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான் – தேவா-அப்:1878/4
கருத்து இலா கயவ கணத்தோர்களே – தேவா-அப்:2085/4
கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே – தேவா-அப்:2178/1
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
கண்ணாய் ஏழ்உலகும் கருத்து ஆய அருத்தமுமாய் – தேவா-சுந்:243/1
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி – தேவா-சுந்:487/1
கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர – தேவா-சுந்:526/1
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:710/2
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
காலனை வீடுவித்து கருத்து ஆக்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1008/2
மேல்


கருத்துக்கு (1)

காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/2
மேல்


கருத்தும் (2)

கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை – தேவா-சம்:3352/3
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி – தேவா-அப்:471/3
மேல்


கருத்துமாய் (1)

கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி – தேவா-அப்:472/3
மேல்


கருத்துறும் (1)

கண்டுகொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே – தேவா-சம்:2646/4
மேல்


கருத்தே (10)

கார் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தே – தேவா-சம்:1852/4
கழல்தான் கரி கானிடை ஆடு கருத்தே – தேவா-சம்:1853/4
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1857/4
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே – தேவா-சம்:1863/4
கடல் நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே – தேவா-சம்:1865/4
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1866/4
கால் ஆர் சிலை காமனை காய்ந்த கருத்தே – தேவா-சம்:1868/4
கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே – தேவா-அப்:782/1
காலமே கருத்தே கருத்தால் தொழும் – தேவா-அப்:1197/2
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
மேல்


கருத்தை (3)

கள்ள நெஞ்ச வஞ்சக கருத்தை விட்டு அருத்தியோடு – தேவா-சம்:2566/1
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/2,3
மேல்


கருத்தொடு (1)

கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/2
மேல்


கருத (8)

நின் அடியே வழிபடுவான் நிமலா நினை கருத
என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த – தேவா-சம்:561/1,2
கறை ஆர் மிடற்றானை கருத கெடும் வினையே – தேவா-சம்:966/4
கடி மலர் அயன் அரி கருத அரு வகை தழல் – தேவா-சம்:1345/2
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு – தேவா-சம்:2187/2
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/1,2
கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ கடுவினை அடையாவே – தேவா-சம்:2627/4
கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு – தேவா-சம்:3069/1
கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான் – தேவா-அப்:1393/2
மேல்


கருதகிற்றார்க்கு (1)

கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும் – தேவா-சுந்:920/1,2
மேல்


கருதப்படுமவர் (2)

காதல்செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1154/3,4
காதல் செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:2037/3,4
மேல்


கருதல் (2)

கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே – தேவா-சம்:4023/3
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/3
மேல்


கருதலர் (2)

கரைசெய் மால் கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் – தேவா-சம்:2475/2
காமனை அழல் கொள விழிசெய்து கருதலர் கடி மதில் – தேவா-சம்:3705/1
மேல்


கருதலார் (1)

கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/2
மேல்


கருதவேண்டா (2)

அம் கதிரோன் அவனை அண்ணலா கருதவேண்டா
வெம் கதிரோன் வழியே போவதற்கு அமைந்துகொண்-மின் – தேவா-அப்:411/1,2
பொருத்திய குரம்பை-தன்னை பொருள் என கருதவேண்டா
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் – தேவா-அப்:414/1,2
மேல்


கருதன்-மின் (2)

பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் – தேவா-சம்:2646/2
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர் – தேவா-சம்:3754/3
மேல்


கருதா (1)

கலையான் அடி ஏத்த கருதா வினைதானே – தேவா-சம்:960/4
மேல்


கருதாத (2)

காடு அலால் கருதாத கள்ளில் மேயான் – தேவா-சம்:1283/3
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
மேல்


கருதாதவர் (2)

கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய் – தேவா-சம்:3392/2
கண்ணற்கு அருள்புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி – தேவா-சுந்:989/2
மேல்


கருதாதார் (3)

காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/2
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
மேல்


கருதாதீர் (2)

சொல சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்
குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும் – தேவா-சம்:2059/2,3
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்
எழில் மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2072/2,3
மேல்


கருதாது (4)

பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே – தேவா-சம்:1486/4
கட்டு அமண் கழுக்கள் சொல்லினை கருதாது நீர் – தேவா-சம்:1556/2
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின் – தேவா-சுந்:727/2
மேல்


கருதாதே (4)

காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே
பேணல்செய்து அரனை தொழும் அடியவர் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2657/3,4
கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே – தேவா-அப்:2315/2
மேல்


கருதாய் (1)

ஆர்த்தான் அரக்கன்-தனை மால் வரை கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/2,3
மேல்


கருதார் (4)

கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர் – தேவா-சம்:1026/1
களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே கருதார் புரம் – தேவா-சம்:1558/1
கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3278/1
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
மேல்


கருதார்-தமை (1)

மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
மேல்


கருதி (52)

செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் – தேவா-சம்:126/1
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த – தேவா-சம்:164/3
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும் – தேவா-சம்:641/3
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:750/1
உடம்பினை விட கருதி நின்ற மறையோனை – தேவா-சம்:1800/2
எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே – தேவா-சம்:1916/4
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை – தேவா-சம்:1933/3
கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின் – தேவா-சம்:2034/1
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி – தேவா-சம்:2106/2
கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/4
ஏழை வெண் குருகு அயலே இளம் பெடை தனது என கருதி
தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2456/1,2
கார் கொள் மேனி அ அரக்கன் தன் கடும் திறலினை கருதி
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய – தேவா-சம்:2514/1,2
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை – தேவா-சம்:3371/3
கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம் – தேவா-சம்:3566/3
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் – தேவா-சம்:3626/2
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த – தேவா-சம்:4099/2
அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று – தேவா-அப்:326/1
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:388/1
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று – தேவா-அப்:537/2
ஆட்பட கருதி புக்கார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:570/4
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/3
வன்மையே கருதி சென்று வலி-தனை செலுத்தலுற்று – தேவா-அப்:573/2
கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால் – தேவா-அப்:573/3
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/3
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த – தேவா-அப்:695/3
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார் – தேவா-அப்:3034/3
வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார் – தேவா-சுந்:79/2
என்னையும் ஒருவன் உளன் என்று கருதி இறைஇறை திருவருள் காட்டார் – தேவா-சுந்:135/2
காணீராகிலும் காண்பன் என் மனத்தால் கருதீராகிலும் கருதி
நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:146/3,4
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/2,3
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:610/3,4
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி
மாவின் ஈர் உரி உடை புனைந்தானை மணியை மைந்தனை வானவர்க்கு அமுதை – தேவா-சுந்:658/2,3
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி
வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் – தேவா-சுந்:774/1,2
காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால் – தேவா-சுந்:972/2
கச்சியன் இன் கருப்பூர் விருப்பன் கருதி கசிவார் – தேவா-சுந்:997/1
மேல்


கருதிடல் (1)

கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர் – தேவா-சம்:1312/3
மேல்


கருதிடின் (1)

கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும் – தேவா-சுந்:153/1
மேல்


கருதிய (11)

பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/3
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில் – தேவா-சம்:2587/2
கண் உடை நெற்றியான் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3075/3
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3077/3
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3079/3
காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3084/1
சொல் நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர் – தேவா-சம்:3706/1
கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா – தேவா-அப்:614/2
கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான் – தேவா-அப்:820/1
கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/3,4
மேல்


கருதியது (1)

சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் – தேவா-அப்:823/1
மேல்


கருதியானை (1)

கருதியானை கண்டார் மனம் மேவிய – தேவா-அப்:1998/2
மேல்


கருதியே (1)

கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே – தேவா-அப்:440/4
மேல்


கருதியேயும் (1)

நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் – தேவா-அப்:549/1,2
மேல்


கருதில் (3)

கறை ஆர் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில்
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/2,3
காலன் திறல் அற சாடிய கடவுள் இடம் கருதில்
ஆலந்துறை தொழுவார்-தமை அடையா வினை தானே – தேவா-சம்:163/3,4
கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில்
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/3,4
மேல்


கருதிற்றே (2)

கண்ணினால் காணப்பெற்று கருதிற்றே முடிந்த ஆறே – தேவா-அப்:391/4
காம்பு இலா மூழை போல கருதிற்றே முகக்கமாட்டேன் – தேவா-அப்:454/2
மேல்


கருதினாயே (2)

கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே
முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண் – தேவா-சம்:2329/2,3
கூறையால் மூட கண்டு கோலமா கருதினாயே – தேவா-அப்:752/4
மேல்


கருதினார் (1)

கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/4
மேல்


கருதினானை (4)

கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆரூரும் புகுவானை அறிந்தோம்அன்றே – தேவா-அப்:2087/1,2
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/2,3
கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/3,4
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/1,2
மேல்


கருதீராகில் (1)

கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில்
எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு – தேவா-அப்:2562/2,3
மேல்


கருதீராகிலும் (1)

காணீராகிலும் காண்பன் என் மனத்தால் கருதீராகிலும் கருதி – தேவா-சுந்:146/3
மேல்


கருது (15)

கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:685/2
கருது சம்பந்தன் மருதர் அடி பாடி – தேவா-சம்:1035/1
கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே – தேவா-சம்:2696/4
கங்கை ஆர் சடையினான் கருது காட்டுப்பள்ளி – தேவா-சம்:3115/3
கரு மணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி – தேவா-சம்:3117/3
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் – தேவா-சம்:3644/2
கரிய நல் மிடறு உடை கடவுளார் கொச்சையே கருது நெஞ்சே – தேவா-சம்:3764/4
காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல் – தேவா-சம்:3787/3
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ் – தேவா-சம்:3989/1
கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:220/3
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:223/3
கருத்தனார் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:226/3
காதலாலே கருது தெண்டர் காரணத்தீர் ஆகி நின்றே – தேவா-சுந்:58/1
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:71/4
கருது நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:509/1
மேல்


கருது-மின் (1)

உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும் – தேவா-சம்:2591/1
மேல்


கருதுகின்ற (1)

கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம் – தேவா-சம்:2627/3
மேல்


கருதுதல் (1)

ஏழை பாகனை அல்லால் இறை என கருதுதல் இலமே – தேவா-சுந்:779/4
மேல்


கருதுதியே (1)

தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2
மேல்


கருதும் (25)

கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:741/4
கங்கை-தனை கரந்த கறை_கண்டன் கருதும் இடம் – தேவா-சம்:1128/2
கான் அமர் மான் மறி கை கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1145/2
கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/3
காலன் மாள் உற காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1430/2
கற்ற சிந்தையராய் கருதும் கலி காழி – தேவா-சம்:1998/2
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் – தேவா-சம்:2149/2
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2223/4
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2225/4
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே – தேவா-சம்:2231/4
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
ஆடத்தான் மிக வல்லர் அருச்சுனற்கு அருள்செய கருதும்
வேடத்தார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2483/3,4
கரந்த கண்டத்தினான் கருதும் இடம் – தேவா-சம்:3333/2
இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் – தேவா-சம்:3765/2
கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/2
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1902/3
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1904/3
கடம்பன்_தாதை கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1905/3
கண்உளார் கருதும் காட்டுப்பள்ளியை – தேவா-அப்:1909/3
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
கார் இடம்கொள் கண்டத்தன் கருதும் இடம் திரு ஒற்றியூர் – தேவா-சுந்:909/3
மேல்


கருதும்-கால் (2)

முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால்
இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே – தேவா-சம்:2718/3,4
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால்
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/3,4
மேல்


கருதும்-கொல் (1)

கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
மேல்


கருதுமா (1)

கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு – தேவா-சுந்:920/1
மேல்


கருதுவது (1)

கட்டுண்பார்கள் கருதுவது என்-கொலோ – தேவா-அப்:1276/2
மேல்


கருதுவார் (8)

காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான் – தேவா-சம்:3156/2
கட்டு அமண் தேரை காய்ந்தீர் உமை கருதுவார்
சிட்டர்கள் சீர் பெறுவாரே – தேவா-சம்:3870/3,4
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/3
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி – தேவா-அப்:471/3
கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற – தேவா-அப்:2880/3
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/3
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/3
கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் – தேவா-அப்:2946/3
மேல்


கருதுவார்-தங்களுக்கு (1)

கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் – தேவா-அப்:394/2,3
மேல்


கருதுவார்க்கு (2)

காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் – தேவா-அப்:2317/2
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை – தேவா-அப்:2766/1
மேல்


கருதுவார்கள் (2)

கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் – தேவா-அப்:422/2
கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம் – தேவா-சுந்:55/2
மேல்


கருதே (1)

காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
மேல்


கருதேல் (2)

கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை – தேவா-சுந்:657/2
மேல்


கருதேன் (5)

மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன்
ஒட்டீராகிலும் ஒட்டுவன் அடியேன் உம் அடி அடைந்தவர்க்கு அடிமை – தேவா-சுந்:150/1,2
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:489/2
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/2
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
மேல்


கருதேன்-மின் (1)

பெற்றரை பித்தர் என்று கருதேன்-மின் படிக்கரையுள் – தேவா-சுந்:227/3
மேல்


கருந்தடங்கண்ணியும் (1)

கருந்தடங்கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான் – தேவா-அப்:1001/1
மேல்


கருந்தடங்கண்ணினாள் (1)

கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ – தேவா-அப்:1541/3
மேல்


கருந்திட்டைக்குடி (1)

கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணும்-கால் – தேவா-அப்:2799/2
மேல்


கருநிற (1)

கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம் – தேவா-சம்:2918/2
மேல்


கருநிற_வண்ணனும் (1)

கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம் – தேவா-சம்:2918/2
மேல்


கருநீல (1)

கருநீல மலர் விம்மு கள்ளில் என்றும் – தேவா-சம்:1289/3
மேல்


கருநீலம் (1)

கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3
மேல்


கருநீலவண்டு (1)

கருநீலவண்டு அரற்றும் காளத்தியும் கயிலாயம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2160/4
மேல்


கருப்பம் (1)

கருப்பம் மிகும் உடல் அடர்த்து கால் ஊன்றி கை மறித்து கயிலை என்னும் – தேவா-சம்:1423/1
மேல்


கருப்பறியல் (3)

கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளை – தேவா-சம்:1807/2
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/4
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/2
மேல்


கருப்பறியலூர் (11)

கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர்
கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:299/2,3
காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர்
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/2,3
கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு அடி சேர்த்தும் அந்தணர்-தம் கருப்பறியலூர்
கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:301/2,3
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர்
குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:302/2,3
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர்
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/2,3
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர்
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/2,3
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர்
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/2,3
கறை ஆர்ந்த கண்டத்தன் எண் தோளன் முக்கண்ணன் கருப்பறியலூர்
குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில் – தேவா-சுந்:306/2,3
கங்கு ஆர்ந்த வார் சடைகள் உடையானை விடையானை கருப்பறியலூர்
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:307/2,3
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர்
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம்கூறும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:308/2,3
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர்
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/1,2
மேல்


கருப்பறியலூரார் (1)

கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/3
மேல்


கருப்பறியலூரே (10)

கற்றவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1797/4
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1798/4
காதவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1799/4
கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1800/4
கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1801/4
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1802/4
காதினன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1803/4
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1804/4
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1805/4
கற்றென இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1806/4
மேல்


கருப்பாலை (1)

கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை
அரவம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:781/3,4
மேல்


கருப்பு (9)

நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு
வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:815/3,4
கருப்பு நல் வார் சிலை காமன் வேவ கடைக்கண்டானும் – தேவா-சம்:2869/1
கருப்பு வெம் சிலை காமனை காய்ந்தவன் – தேவா-அப்:1487/1
கருப்பு சாற்றிலும் அண்ணிக்கும் காண்-மினே – தேவா-அப்:1684/4
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/2
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/3
மேல்


கருப்பூர் (1)

கச்சியன் இன் கருப்பூர் விருப்பன் கருதி கசிவார் – தேவா-சுந்:997/1
மேல்


கருப்பூறலை (1)

கள்ளரை கடிந்த கருப்பூறலை
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1656/2,3
மேல்


கரும் (57)

கரும் களி யானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:462/4
கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து – தேவா-சம்:485/3
கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/3
வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3
கரும் தட மலர்க்கண்ணி காதல் செய்யும் – தேவா-சம்:1228/3
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/4
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
கலியின் வல் அமணும் கரும் சாக்கிய பேய்களும் – தேவா-சம்:1567/1
கரும் கை யானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார் – தேவா-சம்:1571/1
வெண் தலை கரும் காடு உறை வேதியன் கோயில் – தேவா-சம்:1874/2
கரும் சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1980/3
வெண் முகில் சேர் கரும் பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே – தேவா-சம்:1987/4
கரும் தடம் கணின் மாதரார் இசைசெய்ய கார் அதிர்கின்ற பூம் பொழில் – தேவா-சம்:2026/1
கலை வாழும் அம் கையீர் கொங்கை ஆரும் கரும் கூந்தல் – தேவா-சம்:2092/1
கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி – தேவா-சம்:2218/3
பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2714/2
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை – தேவா-சம்:2813/1
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர் – தேவா-சம்:3062/1
கயல சேல கரும் கண்ணியர் நாள்-தொறும் – தேவா-சம்:3119/1
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3206/2
கறை இலங்கு கண்டனே கருத்து இலா கரும் கடல் – தேவா-சம்:3357/1
கடம் திகழ் கரும் களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய் – தேவா-சம்:3553/1
கன்னியரை கவரும் களனே கடல் விடம் உண்ட கரும் களனே – தேவா-சம்:4020/3
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/4
கரும் தாழ்குழலியும் தாமும் கலந்து – தேவா-அப்:158/2
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த – தேவா-அப்:693/1
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் – தேவா-அப்:997/1
கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் – தேவா-அப்:1056/3
கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி – தேவா-அப்:1069/1
கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு – தேவா-அப்:1301/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2514/1
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/3
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு – தேவா-சுந்:180/3
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
கரும் கட களிற்று உரி கடவுளது இடம் கயல் – தேவா-சுந்:734/1
வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல் – தேவா-சுந்:739/1
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ் – தேவா-சுந்:988/3
மேல்


கரும்_கண்டனை (1)

குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
மேல்


கரும்பாய் (1)

பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
மேல்


கரும்பானல் (1)

கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/4
மேல்


கரும்பின் (15)

தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/3
கல் ஆல் நிழல் மேயவனே கரும்பின்
வில்லான் எழில் வேவ விழித்தவனே – தேவா-சம்:1722/1,2
ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/2
கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும் – தேவா-அப்:1351/2
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் – தேவா-அப்:1810/2
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் – தேவா-அப்:2606/1
ஆலை கரும்பின் தெளிவே போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2649/3
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:612/3
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/2
மேல்


கரும்பினிடை (1)

கட்டி ஒக்கும் கரும்பினிடை துணி – தேவா-அப்:1117/1
மேல்


கரும்பினில் (3)

கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:307/4
கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர் – தேவா-அப்:623/2
கரும்பு ஒப்பானை கரும்பினில் கட்டியை – தேவா-அப்:1093/1
மேல்


கரும்பினும் (2)

கரும்பினும் இனியான்-தன்னை காய் கதிர் சோதியானை – தேவா-அப்:718/1
கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனி மலர் குழல் பாவை நல்லாரினும் – தேவா-அப்:1214/1,2
மேல்


கரும்பினை (3)

கானப்பேரூர் கட்டியை கானூர் முளைத்த கரும்பினை
வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை – தேவா-அப்:146/2,3
கரும்பினை கட்டியை கந்த மா மலர் – தேவா-அப்:1990/1
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
மேல்


கரும்பு (34)

முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி – தேவா-சம்:50/1
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி – தேவா-சம்:494/2
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி – தேவா-சம்:1106/2
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/4
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை – தேவா-சம்:2581/3
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2598/3
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1
கரும்பு தேன் கட்டியும் கதலியின் கனிகளும் – தேவா-சம்:3184/1
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த – தேவா-சம்:3770/1
கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி – தேவா-சம்:3872/1
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக – தேவா-அப்:239/2
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால் – தேவா-அப்:990/1
கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன் – தேவா-அப்:1072/3
கரும்பு ஒப்பானை கரும்பினில் கட்டியை – தேவா-அப்:1093/1
கன்னலை கரும்பு ஊறிய தேறலை – தேவா-அப்:1989/1
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/3
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:126/3
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் – தேவா-சுந்:232/1
கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:232/4
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:277/3
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/3
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
மேல்


கரும்புகள் (1)

குருகு பாய கொழும் கரும்புகள் நெரிந்த சாறு – தேவா-சுந்:372/1
மேல்


கரும்பும் (4)

மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3131/3
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் – தேவா-சம்:3331/3
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
மேல்


கரும்பே (3)

கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/2
கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே – தேவா-சுந்:482/3
கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே – தேவா-சுந்:552/1
மேல்


கரும்பை (4)

கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான – தேவா-சுந்:644/1
மேல்


கரும்பொடு (2)

கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் – தேவா-சம்:1790/2
ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த – தேவா-அப்:826/3
மேல்


கருமணி (2)

கருமணி நிகர் களம் உடையவன் மிடைதரு – தேவா-சம்:1328/3
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
மேல்


கருமணியே (1)

கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
மேல்


கருமணியை (1)

கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை – தேவா-அப்:2766/1
மேல்


கருமம் (7)

சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/2
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர் அமணர் – தேவா-சம்:2344/3
கருமம் வேண்டுதிரேல் கடல் காழியுள் – தேவா-சம்:3264/3
கடலிடை மலைகள்-தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி – தேவா-அப்:590/1
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:985/2
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/4
கருமம் தான் கரு மான் மறி கையினான் – தேவா-அப்:2046/2
மேல்


கருமமே (7)

காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே – தேவா-சம்:1134/4
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே – தேவா-சம்:1137/4
அமர்ந்தான் கழல் சேர்தல் கருமமே – தேவா-சம்:1522/4
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே – தேவா-சம்:3075/4
கறித்து எழு கானப்பேர் கைதொழல் கருமமே – தேவா-சம்:3083/4
அத்தன்-தன் காளத்தி அணைவது கருமமே – தேவா-சம்:3186/4
அத்தன் பாதம் அடைதல் கருமமே – தேவா-அப்:1834/4
மேல்


கருமவீரனும் (1)

நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்று இவர் – தேவா-சுந்:338/1
மேல்


கருமாரியும் (1)

கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/4
மேல்


கருமாற்கு (1)

கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு – தேவா-அப்:1662/3
மேல்


கருமான் (2)

கருமான் உரி தோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2343/2
பெற்றியால் பித்தன் ஒப்பான் பெருமான் கருமான் உரி தோல் – தேவா-சம்:3412/1
மேல்


கருமானின் (1)

மாது இலங்கு திருமேனியினான் கருமானின் உரி ஆடை – தேவா-சம்:13/2
மேல்


கருமை (7)

கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்ன – தேவா-சம்:5/3
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா – தேவா-சம்:2198/3
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3208/2
சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமை சேர் – தேவா-சம்:3214/1
கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் – தேவா-அப்:551/3
கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை – தேவா-சுந்:916/1
மேல்


கருமையின் (2)

கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1306/2
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:2827/1
மேல்


கருவரை (4)

கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால் – தேவா-சம்:423/2
கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால் – தேவா-சம்:2721/2
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/2
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
மேல்


கருவரை-தனை (1)

கடுத்து வந்த கன மேனியினான் கருவரை-தனை
எடுத்தவன்-தன் முடி தோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2754/1,2
மேல்


கருவன் (1)

கருவன் ஆகி முளைத்தவன் கானூரில் – தேவா-அப்:1830/3
மேல்


கருவனாய் (1)

கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ – தேவா-அப்:2425/2
மேல்


கருவனே (1)

கருவனே கருவாய் தெளிவார்க்கு எலாம் – தேவா-அப்:1199/1
மேல்


கருவனை (1)

கருவனை கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1898/1
மேல்


கருவாய் (4)

கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
கருவனே கருவாய் தெளிவார்க்கு எலாம் – தேவா-அப்:1199/1
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று – தேவா-அப்:2859/1
மேல்


கருவி (5)

பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார் – தேவா-சம்:2337/3
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/2
பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:18/2,3
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் – தேவா-அப்:3030/1
மேல்


கருவியும் (1)

தண்டும் தாளமும் குழலும் தண்ணுமை கருவியும் புறவில் – தேவா-சம்:2491/1
மேல்


கருவியோ (1)

வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/2
மேல்


கருவிலி (10)

கட்டிட்ட வினை போக கருவிலி
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே – தேவா-அப்:1760/3,4
காலனார் வருதல் முன் கருவிலி
கோல வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1761/3,4
கங்கை சேர் சடையான்-தன் கருவிலி
கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1762/3,4
உறைகின்ற கருவிலி
கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1763/3,4
கையினான் உறைகின்ற கருவிலி
கொய் கொள் பூம் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1764/3,4
காற்றும் ஆகி நின்றான்-தன் கருவிலி
கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1765/3,4
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி
கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1766/3,4
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1767/3,4
உறைகின்ற கருவிலி
கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1768/3,4
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி
கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1769/3,4
மேல்


கருவின் (1)

ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
மேல்


கருவினால் (1)

கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன் – தேவா-சம்:3172/1
மேல்


கருவினை (2)

கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:846/4
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம் – தேவா-அப்:1109/1
மேல்


கருவுள் (1)

கருவுள்_நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1545/4
மேல்


கருவுள்_நாயகன் (1)

கருவுள்_நாயகன் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1545/4
மேல்


கருவுற்ற (1)

கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு – தேவா-அப்:961/1
மேல்


கருவுற்று (1)

கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
மேல்


கருவூர் (1)

பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன் – தேவா-சுந்:399/1
மேல்


கருவூருள் (11)

கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1764/3
காதினார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1765/3
கண் உளார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1766/3
கடியுளார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1767/3
கங்கையர் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1768/3
காவலார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1769/3
கண்ணினார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1770/3
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1771/3
கழுதினான் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1772/3
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1773/3
சேர் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1774/2
மேல்


கருவே (1)

கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
மேல்


கருவை (6)

கருவை கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே – தேவா-சம்:1255/1
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே – தேவா-சம்:2288/4
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல – தேவா-அப்:2887/3
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மேல்


கருள் (1)

கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட – தேவா-அப்:176/3
மேல்


கருள்தரு (1)

கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும் – தேவா-சம்:3970/3
மேல்


கருளியே (1)

வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே – தேவா-சம்:4028/1,2
மேல்


கருளொடே (1)

தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/2
மேல்


கரை (160)

சலசல சந்து அகிலோடும் உந்தி சந்தனமே கரை சார்த்தி எங்கும் – தேவா-சம்:48/1
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/3
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரி கரை மேல் – தேவா-சம்:167/2
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
கொடி ஆர் நெடு மாட குன்றளூரின் கரை கோல – தேவா-சம்:184/1
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:200/2
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம் – தேவா-சம்:286/1
பொங்கா வரு காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:340/3
கந்தம் கமழ் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:341/2
ஆர்க்கும் திரை காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:344/3
வெறியா வரு காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:347/3
கரை ஆர் புனல் சூழ்தரு காழி – தேவா-சம்:361/3
கல் உயர் மா கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூதூர் – தேவா-சம்:436/1
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல் – தேவா-சம்:452/3
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று – தேவா-சம்:596/3
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை – தேவா-சம்:772/1
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:783/4
கரை பொரு கடலில் திரை அது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி – தேவா-சம்:814/1
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:910/4
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய – தேவா-சம்:914/1
கரை பொரு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1197/4
பொன் கரை பொரு பழம் காவிரியின் – தேவா-சம்:1207/3
தென் கரை மருவிய சிவபுரமே – தேவா-சம்:1207/4
கரை ஆர் பொன் புனல் வேலி கள்ளில் மேயான் – தேவா-சம்:1286/3
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது – தேவா-சம்:1310/2
எறி திரை கரை பொரும் இடைமருது எனுமவர் – தேவா-சம்:1316/2
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே – தேவா-சம்:1390/4
வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி – தேவா-சம்:1410/2
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரை பெயும் – தேவா-சம்:1494/1
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன் – தேவா-சம்:1502/1
கரை செய் காவிரியின் வடபாலது காதலான் – தேவா-சம்:1532/3
புடையே பொன் மலரும் கம்பை கரை ஏகம்பம் – தேவா-சம்:1594/3
கருங்கழி பொரும் திரை கரை குலவு முத்தம் – தேவா-சம்:1796/1
கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:1848/3
கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:1848/3
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1850/4
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரை மேல் – தேவா-சம்:1869/1
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே – தேவா-சம்:1876/4
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் – தேவா-சம்:1912/2
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல் – தேவா-சம்:2039/1
கலங்கள்-தன்னில் கொண்டு கரை சேர் கலி காழி – தேவா-சம்:2102/2
கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி – தேவா-சம்:2103/2
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:2217/3
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/3
வேலை மால் கடல் ஓதம் வெண் திரை கரை மிசை விளங்கும் – தேவா-சம்:2434/3
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/3
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/3
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/3
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2449/3
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/3
கரை தலை துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய் – தேவா-சம்:2528/3
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் – தேவா-சம்:2766/3
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2886/3
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3111/2
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும் – தேவா-சம்:3129/2
கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3200/2
கழி கரை படு மீன் கவர்வார் அமண் – தேவா-சம்:3307/1
கரை கடல் அரவு அணை கடவுளும் தாமரை நான்முகனும் – தேவா-சம்:3775/1
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி – தேவா-சம்:4121/3
கரை ஆர் கடல் நஞ்சு அமுது உண்டவர் கங்கை – தேவா-சம்:4150/1
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி – தேவா-அப்:5/1
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/3
கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:757/1
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/4
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் – தேவா-அப்:855/3
இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே – தேவா-அப்:888/2
கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார் – தேவா-அப்:1007/3
பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும் – தேவா-அப்:1014/2
பரப்பு நீர் வரு காவிரி தென் கரை
திரு பராய்த்துறை மேவிய செல்வரே – தேவா-அப்:1365/3,4
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால் – தேவா-அப்:1606/2,3
ஆறு உடை புனல் பாய் கெடில கரை
ஏறு உடை கொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1607/2,3
திரை ஆர்ந்த புனல் பாய் கெடில கரை
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் – தேவா-அப்:1610/2,3
வாளமா இழியும் கெடில கரை
வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1613/3,4
தெள்ளு நீர் வயல் பாய் கெடில கரை
வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே – தேவா-அப்:1614/3,4
வீங்கு தண் புனல் பாய் கெடில கரை
வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே – தேவா-அப்:1615/3,4
மீன தண் புனல் பாய் கெடில கரை
வேனல் ஆனை உரித்த வீரட்டரே – தேவா-அப்:1616/3,4
பாழி தண் புனல் பாய் கெடில கரை
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே – தேவா-அப்:1617/3,4
வரைகள் வந்து இழியும் கெடில கரை
விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1618/3,4
ஆலி வந்து இழியும் கெடில கரை
வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1619/3,4
மூரி தெண் திரை பாய் கெடில கரை
வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே – தேவா-அப்:1620/3,4
அரிசிலின் கரை மேல் அணி ஆர்தரு – தேவா-அப்:1682/1
கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்படவே – தேவா-அப்:1698/3
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை
குரங்காடுதுறை கோல கபாலியே – தேவா-அப்:1700/3,4
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை
பூவனூர் புகுவார் வினை போகுமே – தேவா-அப்:1725/3,4
கொள்ளிட கரை கோவந்தபுத்தூரில் – தேவா-அப்:1782/1
காவிரியின் வட கரை காண்தகு – தேவா-அப்:1801/1
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரை
குரக்குக்கா அடைய கெடும் குற்றமே – தேவா-அப்:1820/3,4
புக்கு காவிரி போந்த புனல் கரை
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா – தேவா-அப்:1823/2,3
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
காவிரியின் கரை கண்டிவீரட்டானம் கடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை – தேவா-அப்:2798/1
கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால் – தேவா-சுந்:10/1
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/3
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:28/1
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/4
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல் – தேவா-சுந்:34/3
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/4
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:274/3
கடிதாய் கடற்காற்று வந்து எற்ற கரை மேல் – தேவா-சுந்:320/1
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல் – தேவா-சுந்:328/3
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/2
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/2,3
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/3
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கை – தேவா-சுந்:726/2
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/2
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி – தேவா-சுந்:756/2
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி – தேவா-சுந்:759/2
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/3
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:813/3
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/3
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:815/3
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:816/3
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:817/3
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:818/3
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:819/3
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/3
மேல்


கரை-கால் (1)

கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/4
மேல்


கரை-தன் (2)

ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/2
மேல்


கரைக்கு (9)

கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ் – தேவா-சம்:1499/1
சங்கம் தரளம் அவை தான் கரைக்கு எற்றும் – தேவா-சம்:1863/1
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர் – தேவா-சம்:3382/2
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:723/3
கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:834/1
மேல்


கரைக்கும் (2)

காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் – தேவா-அப்:960/2
மேல்


கரைக்கே (3)

மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே
ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:823/3,4
ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:923/3,4
மேல்


கரைகள் (2)

கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி – தேவா-சம்:46/2
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல் – தேவா-சுந்:444/3
மேல்


கரைகள்-வாய் (1)

பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி – தேவா-சம்:3758/1
மேல்


கரைசெய் (1)

கரைசெய் மால் கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் – தேவா-சம்:2475/2
மேல்


கரைத்தே (2)

செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே
வெம் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே – தேவா-அப்:1003/3,4
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/4
மேல்


கரைதல் (1)

கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு – தேவா-சம்:3069/1
மேல்


கரைதனில் (1)

தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற – தேவா-சம்:3147/2
மேல்


கரைந்து (2)

கரைந்து கைதொழுவாரையும் காதலன் – தேவா-அப்:1184/1
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3
மேல்


கரையப்பெற்றோம் (1)

கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம்
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/3,4
மேல்


கரையா (4)

கரையா உரு ஆகி கலி வான் அடைவாரே – தேவா-சம்:914/4
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும் – தேவா-சம்:2127/3
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
மேல்


கரையானை (1)

சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/3
மேல்


கரையிடை (1)

கொழித்து வன் திரைகள் கரையிடை சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4124/4
மேல்


கரையில் (2)

ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார – தேவா-சம்:2254/3
அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே – தேவா-சம்:2636/4
மேல்


கரையின் (2)

கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2452/1
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
மேல்


கரையினில் (7)

ஈடம் ஆவது இரும் கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் – தேவா-சம்:2628/3
உந்தும் மா முகலியின் கரையினில் உமையொடும் – தேவா-சம்:3181/2
மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில்
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ – தேவா-சம்:3183/2,3
அரும்பு நீர் முகலியின் கரையினில் அணி மதி – தேவா-சம்:3184/2
திரை தரு முகலியின் கரையினில் தே மலர் – தேவா-சம்:3185/2
எத்து மா முகலியின் கரையினில் எழில் பெற – தேவா-சம்:3186/2
நண்ணு மா முகலியின் கரையினில் நன்மை சேர் – தேவா-சம்:3187/2
மேல்


கரையும் (8)

குட்டத்தும் குழி கரையும் குளிர் பொய்கை தடத்தகத்தும் – தேவா-சம்:3473/1
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் – தேவா-சம்:3700/1
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/2
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும்
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/1,2
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் – தேவா-சுந்:740/1
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
மேல்


கரையேனாகில் (1)

கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1606/4
மேல்


கரையொடு (2)

கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2454/3
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2461/3
மேல்


கரையொடும் (1)

மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் – தேவா-சுந்:751/1
மேல்


கரோடி (1)

வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல் – தேவா-அப்:1023/1
மேல்


கல் (72)

வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்
வில்லால் எயில் எய்தான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:113/3,4
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:337/1
கல் உயர் மா கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூதூர் – தேவா-சம்:436/1
கல் ஆர் வரை அரக்கன் தடம் தோள் கவின் வாட – தேவா-சம்:500/1
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க – தேவா-சம்:574/2
கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும் – தேவா-சம்:641/3
கல் நவிலும் மால் வரையான் கார் திகழும் மா மிடற்றான் – தேவா-சம்:673/1
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
முந்தி எழுந்த முழவின் ஓசை முது கல் வரைகள் மேல் – தேவா-சம்:749/3
கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/3
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே – தேவா-சம்:875/4
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:913/4
கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று – தேவா-சம்:915/1
கரப்பு உள்ளி நாடி கண்டிலரேனும் கல் சூழ்ந்த – தேவா-சம்:1066/2
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1093/4
கல் உயர் இஞ்சி கழுமலம் மேய கடவுள்-தன்னை – தேவா-சம்:1270/1
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
கல் ஆல் நிழல் மேயவனே கரும்பின் – தேவா-சம்:1722/1
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி – தேவா-சம்:1924/1
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று – தேவா-சம்:1962/1
கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால் – தேவா-சம்:2148/3
காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2237/2
காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2243/2
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழி கவுணி சீர் ஆர் – தேவா-சம்:2255/1
கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள் – தேவா-சம்:2283/3
கல் அரக்க விறல் வாட்டினான் கலி காழியுள் – தேவா-சம்:2287/2
கல் தரு வடம் கையினார் காவிரி துறை காட்டினார் – தேவா-சம்:2319/2
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2342/2
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் – தேவா-சம்:2709/3
கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும் – தேவா-சம்:2874/1
கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3472/3
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார் – தேவா-சம்:3614/1
கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து – தேவா-சம்:3669/2
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3
கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன – தேவா-சம்:3921/1
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில் – தேவா-சம்:4110/1
கல் ஊர் பெரு மணம் வேண்டா கழுமலம் – தேவா-சம்:4137/1
கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் – தேவா-அப்:104/3
கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும் – தேவா-அப்:169/3
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:907/3
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் – தேவா-அப்:953/3
கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி – தேவா-அப்:1069/1
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1766/3
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/4
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2191/1
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
கல் பொலி தோள் சலந்தரனை பிளந்த ஆழி கரு மாலுக்கு அருள்செய்த கருணையான் காண் – தேவா-அப்:2611/1
கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/2
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய் – தேவா-சுந்:511/3
கல் தூறு கார் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய் – தேவா-சுந்:516/3
கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/3
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு – தேவா-சுந்:920/1
மேல்


கல்-வாய் (1)

கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
மேல்


கல்மனவரே (1)

கருத்தினை நினையார் கல்மனவரே – தேவா-அப்:2083/4
மேல்


கல்மனவீர் (1)

கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே – தேவா-அப்:782/1
மேல்


கல்லல் (1)

கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2733/4
மேல்


கல்லலகு (3)

கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
கல்லலகு தாம் கொண்டு காளத்தியார் கடிய விடை ஏறி காணக்காண – தேவா-அப்:2180/1
கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் – தேவா-அப்:2296/2
மேல்


கல்லவட (1)

கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
மேல்


கல்லவடங்கன் (1)

பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் – தேவா-அப்:212/2
மேல்


கல்லவடத்தை (1)

கல்லவடத்தை உகப்பார் காழியார் – தேவா-சம்:256/2
மேல்


கல்லவடம் (3)

இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு – தேவா-சம்:2894/3
கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை – தேவா-சம்:3652/1
கடுக்க கல்லவடம் இடுவார்கட்கு – தேவா-அப்:1974/2
மேல்


கல்லறையின் (1)

மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/3
மேல்


கல்லனை (1)

கல்லனை கடி மா மதில் மூன்று எய்த – தேவா-அப்:1236/3
மேல்


கல்லா (1)

கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன் – தேவா-சம்:3224/1
மேல்


கல்லாடையும் (1)

கோத்த கல்லாடையும் கோவணமும் கொடுகொட்டி கொண்டு ஒரு கை – தேவா-சம்:3902/1
மேல்


கல்லாத (1)

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
மேல்


கல்லாதன (1)

கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை – தேவா-அப்:2513/2
மேல்


கல்லாதார் (3)

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி – தேவா-அப்:2129/3
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும் – தேவா-அப்:2969/2
மேல்


கல்லாதே (1)

கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன் – தேவா-சுந்:149/1
மேல்


கல்லாதேன் (1)

கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
மேல்


கல்லாமே (1)

கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை – தேவா-அப்:2195/1
மேல்


கல்லால் (11)

கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர் – தேவா-சம்:113/1
காடே இடம் ஆவது கல்லால் நிழல் கீழ் – தேவா-சம்:338/2
கல்லால் நீழல் அல்லா தேவை – தேவா-சம்:3222/1
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும் – தேவா-சம்:3902/3
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்தி கற்பகமும் நீயே என்றும் – தேவா-அப்:2495/2
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/2
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ் – தேவா-சுந்:219/3
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/4
மேல்


கல்லாலன் (1)

கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன் கொல் ஏற்றன் – தேவா-சுந்:316/1
மேல்


கல்லாலா (1)

துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா
பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய் – தேவா-சுந்:485/1,2
மேல்


கல்லாலின் (5)

கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/4
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய – தேவா-அப்:2293/3
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண் – தேவா-அப்:2387/3
மேல்


கல்லானை (1)

கல்லானை கற்றன சொல்லி தொழுது ஓங்க – தேவா-சம்:1642/2
மேல்


கல்லி (1)

கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால் – தேவா-சுந்:10/1
மேல்


கல்லில் (4)

கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான் – தேவா-சம்:3254/1
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2786/4
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர் – தேவா-சுந்:742/2
கல்லில் வெள்ளை அருவி தண் கழுக்குன்றினை – தேவா-சுந்:831/2
மேல்


கல்லின் (5)

கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின்
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/3,4
கல்லின் மணி மாட கழுமலத்தார் காவலவன் – தேவா-சம்:2080/1
கல்லின் நன் பாவை ஓர்பாகத்தார் காதலித்து ஏத்திய – தேவா-சம்:2890/1
கன்றின் மான் இட கையதே கல்லின் மான் இடக்கை அதே – தேவா-சம்:4046/2
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1893/3
மேல்


கல்லினால் (3)

கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளை காதலாலே – தேவா-அப்:406/1
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார் – தேவா-அப்:481/1
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:499/2
மேல்


கல்லினோடு (1)

கல்லினோடு எனை பூட்டி அமண் கையர் – தேவா-அப்:1796/1
மேல்


கல்லென (1)

கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள் – தேவா-சம்:2462/2
மேல்


கல்லேன்அல்லேன் (1)

கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன் – தேவா-சுந்:149/1
மேல்


கல்லேனாகில் (1)

கல்லேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1604/4
மேல்


கல்லை (1)

கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/2
மேல்


கல்வி (4)

நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
கல்வி ஆய கருத்தன் உருத்திரன் – தேவா-சம்:3313/2
பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி
திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை – தேவா-சம்:3798/1,2
கல்வி ஞான கலை பொருள் ஆயவன் – தேவா-அப்:1835/1
மேல்


கல்வி-தன்னை (1)

கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/3,4
மேல்


கல்வியாளர் (1)

கல்வியாளர் கனகம் அழல் மேனி – தேவா-சம்:307/1
மேல்


கல்வியிலும் (1)

கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:574/2
மேல்


கல்வியும் (2)

ஆறு பதமும் ஐந்து அமர் கல்வியும்
மறை முதல் நான்கும் – தேவா-சம்:1382/39,40
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நான் அறி விச்சையும் – தேவா-அப்:1955/1,2
மேல்


கல்வியேல் (1)

காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால் – தேவா-அப்:524/1
மேல்


கல்வியை (1)

கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/3
மேல்


கல (2)

கல வலான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1255/4
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில் – தேவா-சுந்:36/3
மேல்


கலக்க (6)

காடும் நாடும் கலக்க பலி நண்ணி – தேவா-சம்:306/1
வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த – தேவா-சம்:2498/2
கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:308/4
கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் – தேவா-அப்:681/2
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
மேல்


கலக்கம் (1)

கஞ்சியை குலவு கையரே கலக்கம் ஆர் அமணர் கையரே – தேவா-சம்:4055/1
மேல்


கலக்காமை (1)

கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்து கொள்வாய் – தேவா-அப்:552/2
மேல்


கலக்கி (1)

கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
மேல்


கலக்கிய (1)

கள்ளம் ஆக்கி கலக்கிய காரிருள் – தேவா-அப்:1784/2
மேல்


கலக்கும் (2)

காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார் – தேவா-அப்:1029/2
காற்றனை கலக்கும் வினை போய் அற – தேவா-அப்:1105/1
மேல்


கலக்குவான் (1)

கலக்குவான் வந்தாலும் கடும் துயர் வாராமே – தேவா-சுந்:296/3
மேல்


கலகல (1)

கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:48/3
மேல்


கலகலென (1)

கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே – தேவா-சம்:3541/4
மேல்


கலங்க (8)

கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடைய – தேவா-சம்:2502/2
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/2
கலங்க கால்விரலால் கடை கண்டவன் – தேவா-சம்:3284/2
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற – தேவா-சம்:3445/2
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/2
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று – தேவா-அப்:2859/1
கலங்க காலனை காலால் காமனை கண் சிவப்பானை – தேவா-சுந்:769/2
மேல்


கலங்கப்பெறுதிரே (1)

நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை – தேவா-அப்:1968/2,3
மேல்


கலங்கல் (4)

கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2726/4
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
மேல்


கலங்கள் (7)

கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி – தேவா-சம்:1108/2
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு – தேவா-சம்:2354/3
வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து – தேவா-சம்:2528/1
கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை – தேவா-சம்:3273/3
கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1895/3
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
மேல்


கலங்கள்-தன்னில் (1)

கலங்கள்-தன்னில் கொண்டு கரை சேர் கலி காழி – தேவா-சம்:2102/2
மேல்


கலங்கா (1)

காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
மேல்


கலங்காதே (1)

கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
மேல்


கலங்கி (3)

கறுத்த மனத்தினொடும் கடும் காலன் வந்து எய்துதலும் கலங்கி
மறுக்குறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில் – தேவா-சம்:1148/1,2
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
கலங்கி கச்சி ஏகம்பவோ என்றலும் – தேவா-அப்:1547/3
மேல்


கலங்கிட (2)

பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம் – தேவா-சம்:2005/1
கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன் – தேவா-சம்:3566/1
மேல்


கலங்கிய (2)

கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது – தேவா-சம்:1267/2
கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு – தேவா-சம்:2502/3
மேல்


கலங்கு (2)

கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:759/3
மேல்


கலங்குகின்றேன் (1)

கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:308/4
மேல்


கலசங்கள் (2)

ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/2
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
மேல்


கலசத்து (1)

உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை – தேவா-சம்:2815/2
மேல்


கலசம் (5)

வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3738/2
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின் – தேவா-சம்:3741/2
தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி – தேவா-அப்:482/2
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட – தேவா-அப்:636/2
மேல்


கலத்தில் (2)

பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில்
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/1,2
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
மேல்


கலத்தை (1)

பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
மேல்


கலதிகட்கு (1)

கள்ளம் ஆர் மனத்து கலதிகட்கு அருளா கடவுளார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4119/2
மேல்


கலதிகள் (2)

காசை போர்க்கும் கலதிகள் சொல் கொளேல் – தேவா-சம்:3286/2
கஞ்சி போது உடையார் கையில் கோசார கலதிகள் கட்டுரை விட்டு – தேவா-சம்:4088/1
மேல்


கலந்த (33)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த – தேவா-சம்:6/3
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/4
குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம் – தேவா-சம்:12/1
பொறி கலந்த பொழில் சூழ்ந்து அயலே புயல் ஆரும் புகலூரே – தேவா-சம்:12/4
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான் – தேவா-சம்:244/2
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார் – தேவா-சம்:301/2
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும் – தேவா-சம்:419/3
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர் – தேவா-சம்:601/1
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர் கறை சேர் கண்டத்தர் – தேவா-சம்:733/2
கைவளையினாளொடு கலந்த பதி என்பர் – தேவா-சம்:1778/2
கன்னிகளின் புனையோடு கலை மதி மாலை கலந்த
பின்னு சடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2190/3,4
தெளிபடு கொள்கை கலந்த தீ தொழிலார் கடம்பூரில் – தேவா-சம்:2202/2
கா விரி கொன்றை கலந்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2204/3
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் – தேவா-சம்:2206/2
களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் – தேவா-சம்:2421/3
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி – தேவா-சம்:2444/1
அணி கலந்த நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2444/4
கடல்-தனில் அமுதொடு கலந்த நஞ்சை – தேவா-சம்:2834/3
காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே – தேவா-சம்:4054/1
காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்க கொடியும் – தேவா-அப்:12/3
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/2
கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள் – தேவா-அப்:479/3
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/2
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி – தேவா-சுந்:971/1
மேல்


கலந்தது (4)

நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/2
முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் – தேவா-சம்:12/3
களித்து கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரி-வாய் – தேவா-அப்:889/1
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/3
மேல்


கலந்தருளி (1)

காதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளி
போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் – தேவா-அப்:956/2,3
மேல்


கலந்தவர் (3)

கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:464/4
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளை – தேவா-சம்:1807/2
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2
மேல்


கலந்தாய் (1)

காற்று ஆகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2636/4
மேல்


கலந்தார் (1)

கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
மேல்


கலந்தார்-தம் (1)

கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
மேல்


கலந்தார்-தமக்கு (1)

கண்டனை கலந்தார்-தமக்கு அன்பனை – தேவா-அப்:1634/2
மேல்


கலந்தார்க்கு (4)

கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2037/4
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் – தேவா-அப்:1810/2
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2591/3
களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே – தேவா-சுந்:429/2
மேல்


கலந்தான் (1)

காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு – தேவா-சம்:3890/1
மேல்


கலந்தானை (1)

வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
மேல்


கலந்திருந்தே (1)

நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
மேல்


கலந்தீரே (4)

கண் ஆர்ந்த கோயிலே கோயிலாக கலந்தீரே – தேவா-சம்:2053/4
கடி புல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே – தேவா-சம்:2065/4
கனம் மல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே – தேவா-சம்:2076/4
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆக கலந்தீரே – தேவா-சம்:2349/4
மேல்


கலந்து (67)

கன்னியர் ஆடல் கலந்து மிக்க கந்துக வாடை கலந்து துங்க – தேவா-சம்:36/1
கன்னியர் ஆடல் கலந்து மிக்க கந்துக வாடை கலந்து துங்க – தேவா-சம்:36/1
காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:40/1,2
கழுவார் துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும் – தேவா-சம்:336/1
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த – தேவா-சம்:417/3
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதி கழுமல ஊரன் கலந்து
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய – தேவா-சம்:458/1,2
கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே – தேவா-சம்:517/2
காடு இடை கடி நாய் கலந்து உடன் சூழ கண்டவர் வெரு உற விளித்து வெய்து ஆய – தேவா-சம்:818/3
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட – தேவா-சம்:954/2
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கனிதனை கனிந்தவரை கலந்து ஆட்கொள்ளும் – தேவா-சம்:1614/1
காத்தானை கனிந்தவரை கலந்து ஆள் ஆக – தேவா-சம்:1615/2
வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் – தேவா-சம்:2008/3
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/2
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான் – தேவா-சம்:2134/2
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/3
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/2
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
கார் விலங்கல் என கலந்து ஒழுகும் கடல் காழியே – தேவா-சம்:2694/4
காதலர் தண் கடவூரினானும் கலந்து ஏத்தவே – தேவா-சம்:2880/3
கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின் – தேவா-சம்:3190/1
காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை – தேவா-சம்:3396/2
கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும் – தேவா-சம்:3506/1
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/3
கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி – தேவா-சம்:3781/1
காடு உடை பீலியும் கடறு உடை பண்டமும் கலந்து நுந்தி – தேவா-சம்:3782/2
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர் – தேவா-சம்:3923/2
கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே – தேவா-சம்:4021/4
கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே – தேவா-சம்:4022/1
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/4
கரும் தாழ்குழலியும் தாமும் கலந்து
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் – தேவா-அப்:158/2,3
களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் – தேவா-அப்:203/2
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று – தேவா-அப்:444/3
கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்து விண்ணும் – தேவா-அப்:466/1
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் – தேவா-அப்:540/3
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/3
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க – தேவா-அப்:791/1
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீரட்டனார் – தேவா-அப்:1612/3
கை அனைத்தும் கலந்து எழு காவிரி – தேவா-அப்:1822/1
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் – தேவா-அப்:1883/1
காவலாளன் கலந்து அருள்செய்யுமே – தேவா-அப்:2066/4
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என் – தேவா-அப்:2070/1
கானம் நாடு கலந்து திரியில் என் – தேவா-அப்:2071/1
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை – தேவா-அப்:2074/1
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் – தேவா-அப்:2264/2
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/2
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/2
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும் – தேவா-சுந்:418/2
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
பட வடகத்தொடு பல கலந்து உலவிய – தேவா-சுந்:737/2
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும் – தேவா-சுந்:802/1
மேல்


கலந்துதான் (1)

கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு – தேவா-அப்:734/3
மேல்


கலப்ப (1)

குருதி மெய் கலப்ப உரி கொண்டு கோட்டாற்றில் – தேவா-சம்:2034/2
மேல்


கலப்பு (1)

இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின் – தேவா-சம்:1263/2
மேல்


கலம் (28)

கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன் – தேவா-சம்:321/2
அந்தம் அறியாத அரும் கலம் உந்தி – தேவா-சம்:341/1
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி – தேவா-சம்:370/2
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த – தேவா-சம்:716/1
கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:911/4
கலம் கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டு அகத்து – தேவா-சம்:1267/3
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு நல் – தேவா-சம்:1654/1
கலம் பாவியர் கட்டுரை விட்டு உலகில் – தேவா-சம்:1729/2
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்_கோன் – தேவா-சம்:1730/1
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரை மேல் – தேவா-சம்:1869/1
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2221/1
பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் – தேவா-சம்:2641/2
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே – தேவா-சம்:4027/3
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே – தேவா-சம்:4027/3
அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:28/3
பூவினுக்கு அரும் கலம் பொங்கு தாமரை – தேவா-அப்:105/1
ஆவினுக்கு அரும் கலம் அரன் அஞ்சு ஆடுதல் – தேவா-அப்:105/2
கோவினுக்கு அரும் கலம் கோட்டம் இல்லது – தேவா-அப்:105/3
நாவினுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:105/4
வெந்த நீறு அரும் கலம் விரதிகட்கு எலாம் – தேவா-அப்:108/1
அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம் – தேவா-அப்:108/2
திங்களுக்கு அரும் கலம் திகழும் நீள் முடி – தேவா-அப்:108/3
நங்களுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:108/4
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/3
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கை – தேவா-சுந்:726/2
மேல்


கலம்தான் (1)

கலம்தான் அது கொண்ட கபாலியும் தான் – தேவா-சம்:1668/2
மேல்


கலமலக்கிட்டு (1)

கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும் – தேவா-அப்:15/2
மேல்


கலமும் (2)

வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல் – தேவா-சுந்:739/1
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே – தேவா-சுந்:923/3
மேல்


கலயநல்லூர் (10)

கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
மேல்


கலயன்-தன் (1)

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
மேல்


கலவ (11)

கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி – தேவா-சம்:726/2
கடி ஆர் சோலை கலவ மயில் ஆர் காரோணத்தாரே – தேவா-சம்:777/4
நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே – தேவா-சம்:1826/4
கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை – தேவா-சம்:2032/1
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1
கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர் – தேவா-சம்:3297/1
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/3
கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும் – தேவா-அப்:1311/2
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
கலவ மயில் போல் வளை கை நல்லார் – தேவா-சுந்:930/1
மேல்


கலவம் (4)

கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடி – தேவா-சம்:332/2
கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும் – தேவா-சம்:3506/1
திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல் – தேவா-அப்:2797/2
கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
மேல்


கலவர் (1)

கலவர் ஆவதன் காரணம் என்-கொலோ – தேவா-அப்:1432/2
மேல்


கலவலின் (3)

கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின்
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/2,3
கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின்
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3737/2,3
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின்
நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3738/2,3
மேல்


கலவா (1)

குலவா ஏத்த கலவா வினையே – தேவா-சம்:3238/2
மேல்


கலவி (1)

கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/2
மேல்


கலவியினால் (1)

கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி – தேவா-சம்:696/3
மேல்


கலவு (1)

கலவு சீவரத்தார் கையில் உண்பவர் – தேவா-சம்:3337/1
மேல்


கலவை (3)

கண் தான் கழுவா முன்னே ஓடி கலவை கஞ்சியை – தேவா-சம்:731/1
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை சீர் – தேவா-சம்:2600/3
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3642/3,4
மேல்


கலன் (27)

அரசார் வர அணி பொன் கலன் அவை கொண்டு பல் நாளும் – தேவா-சம்:122/3
ஓடே கலன் உண்பதும் ஊர் இடு பிச்சை – தேவா-சம்:338/1
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் – தேவா-சம்:465/2
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை – தேவா-சம்:928/2
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் – தேவா-சம்:1065/2
ஏடு உடையான் தலை கலன் ஆக இரந்து உண்ணும் – தேவா-சம்:1112/2
ஓடு அலால் கலன் இல்லான் உறை பதியா – தேவா-சம்:1283/2
கலன் ஆய தலை ஓட்டான் கள்ளில் மேயான் – தேவா-சம்:1287/3
விடையினர் வெளியது ஒர் தலை கலன் என நனி – தேவா-சம்:1318/1
கலன் ஆவது வெண் தலை கடி பொழில் புகலி-தன்னுள் – தேவா-சம்:2823/5
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் – தேவா-சம்:3592/1
இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர் – தேவா-சம்:3718/2
கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து – தேவா-அப்:100/1
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
விண்ட வெண் தலையே கலன் ஆகவே – தேவா-அப்:1124/1
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே – தேவா-சுந்:291/2
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன் – தேவா-சுந்:392/1
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை – தேவா-சுந்:581/1
பாறு அணி முடை தலை கலன் என மருவிய – தேவா-சுந்:736/1
விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன் – தேவா-சுந்:766/1
மேல்


கலன்கள் (1)

ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண் – தேவா-சம்:1921/2
மேல்


கலனா (19)

வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:2/2
உதிரும் மயிர் இடு வெண் தலை கலனா உலகு எல்லாம் – தேவா-சம்:100/1
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே – தேவா-சம்:678/1,2
எருதே கொணர்க என்று ஏறி அங்கை இடு தலையே கலனா
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:685/1,2
மண்டை கலனா கொண்டு திரியும் மதி இல் தேரரும் – தேவா-சம்:763/2
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா
பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/2,3
வெண் தலை ஓர் கலனா பலி தேர்ந்து விரி சடை – தேவா-சம்:2770/1
தார் இடும் போர் விடையவன் தலைவன் தலையே கலனா
ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3406/3,4
தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள் – தேவா-சம்:3767/2
உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா
இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/1,2
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/1,2
ஓடு உடையன் கலனா உடை கோவணவன் உமை ஓர் – தேவா-சுந்:988/1
மேல்


கலனாய் (1)

கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி – தேவா-சுந்:971/1
மேல்


கலனார் (1)

களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/3,4
மேல்


கலனானை (1)

சிரம் என்னும் கலனானை செங்கண்மால் விடையானை – தேவா-சுந்:876/2
மேல்


கலனில் (1)

சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே – தேவா-சம்:1489/4
மேல்


கலனும் (3)

விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் – தேவா-அப்:17/2,3
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
சங்க கலனும் சரி கோவணமும் தமருகமும் – தேவா-அப்:1040/2
மேல்


கலனொடு (1)

பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை – தேவா-சம்:2653/2
மேல்


கலா (1)

கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
மேல்


கலாம் (1)

கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/3
மேல்


கலி (95)

கலை ஆர் கலி காழியர் மன்னன் – தேவா-சம்:392/1
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
கரையா உரு ஆகி கலி வான் அடைவாரே – தேவா-சம்:914/4
கரவா வண் கை கற்றவர் சேரும் கலி காழி – தேவா-சம்:1102/2
கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி – தேவா-சம்:1103/2
களக புரிசை கவின் ஆர் சாரும் கலி காழி – தேவா-சம்:1104/2
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலி காழி – தேவா-சம்:1105/2
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி – தேவா-சம்:1106/2
கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலி காழி – தேவா-சம்:1107/2
உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு – தேவா-சம்:1108/1
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி – தேவா-சம்:1108/2
காவி கண்ணார் மங்கலம் ஓவா கலி காழி – தேவா-சம்:1109/2
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலி காழி – தேவா-சம்:1110/2
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலி காழி – தேவா-சம்:1111/2
சேடர் சேர் கலி கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1431/4
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள் – தேவா-சம்:1434/3
கண்டவன் கலி கச்சி ஏகம்பம் காண இடர் கெடுமே – தேவா-சம்:1435/4
கலி கடிந்த கையான் கடல் காழியர் காவலன் – தேவா-சம்:1535/2
கடையே போய் மூன்றும் கொண்டான் கலி கச்சியுள் – தேவா-சம்:1594/2
கம் தண் பூம் காழி ஊரன் கலி கோவையால் – தேவா-சம்:1600/2
கலி விழா கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1977/2
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி – தேவா-சம்:1994/2
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி – தேவா-சம்:1996/2
கலி கடிந்த கையார் மருவும் கலி காழி – தேவா-சம்:1997/2
கலி கடிந்த கையார் மருவும் கலி காழி – தேவா-சம்:1997/2
கற்ற சிந்தையராய் கருதும் கலி காழி – தேவா-சம்:1998/2
கானலின் விரை சேர விம்மும் கலி காழி – தேவா-சம்:1999/2
கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி – தேவா-சம்:2000/2
கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி – தேவா-சம்:2001/2
கண்டு சேரகிலார் அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2002/2
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2003/2
கலங்கள்-தன்னில் கொண்டு கரை சேர் கலி காழி – தேவா-சம்:2102/2
கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி – தேவா-சம்:2103/2
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலி காழி – தேவா-சம்:2104/2
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலி காழி – தேவா-சம்:2105/2
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி – தேவா-சம்:2106/2
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி – தேவா-சம்:2107/2
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி – தேவா-சம்:2108/2
கரக்ககில்லாது அருள்செய் பெருமான் கலி காழி – தேவா-சம்:2109/2
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி – தேவா-சம்:2110/2
கஞ்சி காலை உண்பார்க்கு அரியான் கலி காழி – தேவா-சம்:2111/2
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் – தேவா-சம்:2206/2
கண் நயம் கொள் திரு நெற்றியான் கலி காழியுள் – தேவா-சம்:2280/3
கலியை வென்ற மறையாளர்-தம் கலி காழியுள் – தேவா-சம்:2281/3
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2282/3
கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள் – தேவா-சம்:2283/3
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலி காழியுள் – தேவா-சம்:2284/3
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2285/3
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2286/3
கல் அரக்க விறல் வாட்டினான் கலி காழியுள் – தேவா-சம்:2287/2
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே – தேவா-சம்:2288/4
கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2289/3
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2290/1
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/3
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2453/2
கண்ணிதானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2455/4
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும் – தேவா-சம்:2914/1
கலி ஆர் கச்சி மலி ஏகம்பம் – தேவா-சம்:3235/1
கலி கடிந்த கையார் கடல் காழியுள் – தேவா-சம்:3259/3
அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும் – தேவா-சம்:3480/3
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலி கச்சி – தேவா-சம்:3492/3
நீறு அணிந்தார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3494/4
நிறை நவின்ற கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3495/4
நின்றாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3496/4
நின்மலனார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3497/4
நெற்றியினார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3498/4
நீள் மறுகின் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3499/4
நீண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3500/4
கண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3501/4
கண் ஆரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும் – தேவா-சம்:3502/1
தண்டலை சூழ் கலி காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3513/2
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை – தேவா-சம்:3614/3
கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/2
அஞ்சி போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி – தேவா-அப்:123/3
காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக்காடனாரே – தேவா-அப்:334/4
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/4
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
யானை உரித்த பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:94/4
ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:95/4
அடிகள் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:96/4
அங்கை மழு திகழ் கையன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:97/4
அத்தன் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:98/4
அண்டம் உடை பெருமானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:99/4
அட்ட புயங்க பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:100/4
அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:101/4
அங்கையவன் உறைகின்ற இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:102/4
கூடும் இடம் சிவலோகன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:103/4
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கலி சேர் புறவில் கடவூராளீ காண அருளாயே – தேவா-சுந்:486/4
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை – தேவா-சுந்:893/2
மேல்