தி – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தி 2
திக்கன் 1
திக்கா 1
திக்கானை 1
திக்கில் 2
திக்கின் 1
திக்கினை 1
திக்கு 7
திக்குடை 1
திக்கும் 2
திகழ் 234
திகழ்கின்ற 11
திகழ்கின்றது 1
திகழ்கின்றவர் 1
திகழ்செய் 2
திகழ்தரு 16
திகழ்தரும் 5
திகழ்ந்த 13
திகழ்ந்தது 1
திகழ்ந்தவன் 1
திகழ்ந்தன்னது 1
திகழ்ந்தானை 3
திகழ்ந்தீரே 4
திகழ்ந்து 11
திகழ்வரே 1
திகழ்வால் 1
திகழ்வானை 3
திகழ்வித்து 1
திகழ்விப்பது 1
திகழ்வு 2
திகழ்வொடு 1
திகழ 15
திகழப்படும் 1
திகழும் 111
திகழுமே 1
திகிரி 3
திகிரியை 1
திகை 4
திகைத்த 12
திகைத்திட்டேன் 1
திகைத்திட்டேனே 1
திகைத்திடும் 1
திகைத்து 13
திகைப்பரே 1
திகைப்பிப்பது 1
திகைப்பியாதே 1
திகைப்பு 2
திகையன்-மின் 1
திகையாதே 1
திங்கட்கு 1
திங்கட்கும் 1
திங்கட்கே 1
திங்கள் 185
திங்கள்-தன்னை 1
திங்கள்கண்ணி 1
திங்கள்கண்ணியன் 1
திங்கள்அம்கண்ணியான் 1
திங்களாய் 1
திங்களார் 1
திங்களான் 1
திங்களானும் 3
திங்களுக்கு 2
திங்களும் 22
திங்களூர் 1
திங்களூரார் 1
திங்களை 10
திங்களொடு 5
திங்களோடு 5
திசை 52
திசை-கண்ணும் 1
திசை-தோறும் 3
திசைக்கு 7
திசைக்கும் 14
திசைக்கே 2
திசைகள் 6
திசைகளும் 1
திசைதிசை 2
திசைதிசை-தோறும் 1
திசைதிசையன 1
திசைப்பட்ட 1
திசைமுகம் 3
திசைமுகன் 5
திசைமுகன்-தன் 2
திசைமுகன்தானும் 1
திசைமுகனாய் 1
திசைமுகனும் 3
திசைமுகனை 1
திசைமுகனோடு 2
திசைமொழி 1
திசையவர் 2
திசையவன் 1
திசையன 1
திசையார் 1
திசையாரும் 2
திசையானை 1
திசையினில் 1
திசையினோடு 1
திசையும் 21
திசையோர் 2
திசையோர்க்கும் 1
திசைவு 1
திட்டு 1
திடம் 15
திடம்பட 1
திடமா 1
திடமே 1
திடர் 1
திடல் 3
திடலிடை 1
திடனே 1
திடுகு 1
திண் 79
திண்டி 1
திண்டீச்சுரம் 2
திண்டீச்சுரமும் 1
திண்ண 3
திண்ணக 1
திண்ணம் 18
திண்ணமா 3
திண்ணமே 9
திண்ணவனே 1
திண்ணிய 4
திண்ணியான் 1
திண்ணில் 1
திண்ணின் 1
திண்ணுண்ட 1
திண்ணென் 2
திண்ணென 4
திண்பால் 1
திண்மை 1
திண்மையான் 1
திண்மையோன் 1
திணம் 4
திணி 5
திணிக்கும் 1
திணிந்த 1
திணியும் 1
திணிவு 2
திணை 1
தித்திக்கும் 4
தித்திக்குமே 1
தித்தித்து 1
தித்திப்பது 1
தித்திப்பை 1
திதையும் 1
திப்பிய 3
திப்பியம் 1
திமில் 1
திமில 1
திமிலர் 1
திமிலும் 2
தியக்கம் 1
தியக்காது 1
தியக்கு 1
தியங்கு 1
தியம்பகன் 2
தியம்பகனே 1
தியானித்து 1
திரங்கல் 2
திரட்டி 1
திரட்டு 1
திரட்டும் 1
திரண்ட 2
திரண்டது 2
திரண்டவன் 1
திரண்டாய் 1
திரண்டு 5
திரத்தே 1
திரம் 1
திரமா 1
திரள் 78
திரள்கள் 1
திரள்களும் 1
திரளர் 1
திரளாய் 3
திரளானை 1
திரளினை 1
திரளும் 5
திரளே 1
திரளை 17
திரளோடு 2
திரளோடும் 1
திரனை 1
திரி 21
திரிகாலம் 1
திரிகின்றேனே 2
திரிகுணம் 2
திரிசிகை 1
திரிசூல 4
திரிசூலத்தர் 1
திரிசூலத்து 1
திரிசூலம் 3
திரிசெய் 1
திரிதந்தவை 1
திரிதந்து 6
திரிதர்கின்ற 1
திரிதர்வர் 2
திரிதர்வாரும் 1
திரிதர்வேன் 1
திரிதர்வேனை 1
திரிதர 1
திரிதரு 6
திரிதரும் 6
திரிதருவார் 1
திரிந்த 2
திரிந்த-கால் 1
திரிந்தவர் 2
திரிந்தனை 1
திரிந்தானை 1
திரிந்திடா 1
திரிந்திலர் 2
திரிந்து 46
திரிந்தும் 2
திரிந்துமே 2
திரிபுரங்கள் 18
திரிபுரத்தவர்கள் 1
திரிபுரத்தை 2
திரிபுரத்தோர் 1
திரிபுரநாதரே 1
திரிபுரம் 31
திரிபுரமே 1
திரிபுராந்தகம் 1
திரிய 4
திரியவே 1
திரியாத 1
திரியாதே 3
திரியாமே 1
திரியாய் 1
திரியில் 3
திரியினும் 1
திரியும் 37
திரியும்போது 1
திரியுமே 1
திரிவது 5
திரிவர் 2
திரிவரே 1
திரிவன 1
திரிவாய் 3
திரிவார் 15
திரிவார்க்கு 1
திரிவார்கட்கு 1
திரிவார்தாம் 1
திரிவாரும் 3
திரிவாரே 1
திரிவான் 12
திரிவான்-தன்னை 1
திரிவானே 1
திரிவானை 1
திரிவானையே 1
திரிவீர் 3
திரிவேன் 2
திரிவேன்-தன்னை 1
திரிவேனை 2
திரிவேனோ 1
திரிவோர்க்கும் 1
திரிவோர்கட்கு 1
திரு 1451
திருக்கச்சி 1
திருக்கண்ணார் 1
திருக்கரத்தார் 1
திருக்கழிப்பாலை 1
திருக்களம் 1
திருக்காட்டுப்பள்ளி 1
திருக்காப்பு 1
திருக்கு 1
திருக்கும் 1
திருக்குளத்தோடு 1
திருக்குறிப்பு 1
திருக்குறிப்புத்தொண்டர்-தம் 1
திருக்குறிப்பே 2
திருக்கோட்டில் 1
திருக்கோயில் 3
திருகல் 3
திருகு 4
திருசூலவேலர் 1
திருஞானசம்பந்தன 1
திருத்தம் 7
திருத்தமாய் 1
திருத்தல் 2
திருத்தலார் 1
திருத்தன் 3
திருத்தனாய் 1
திருத்தனார் 1
திருத்தனே 2
திருத்தனை 5
திருத்தி 4
திருத்தும் 6
திருத்துமவர் 1
திருதரும் 1
திருதிமையால் 1
திருந்த 7
திருந்தலார் 1
திருந்தா 2
திருந்தாத 1
திருந்தாமேயோ 1
திருந்தார் 1
திருந்தி 2
திருந்திட 1
திருந்திய 5
திருந்து 45
திருந்து_இழை 2
திருந்து_இழையும் 1
திருந்தும் 2
திருநாமம்தான் 1
திருநாவினுக்குஅரையன் 1
திருநாவுக்கரையன்-தன் 1
திருநாளைப்போவார்க்கும் 1
திருநின்றியூரன் 1
திருநீலகண்டம் 9
திருநீற்றர் 1
திருநீற்றன் 1
திருநீற்றில் 1
திருநீற்றின் 1
திருநீற்றினர் 1
திருநீற்றினை 1
திருநீற்றை 1
திருநீறு 4
திருநீறும் 2
திருநீறே 10
திருநுதலானை 1
திருப்பாதம் 13
திருப்புத்தூர் 11
திருப்புன்கூர் 11
திருப்பூவணத்து 1
திருப்பூவணமே 10
திருமகட்கு 1
திருமகள் 5
திருமகள்-தனை 2
திருமகள்_கோன் 1
திருமகளொடு 1
திருமங்கையே 1
திருமலை 2
திருமலையார்க்கு 1
திருமாதோடு 1
திருமாமகள் 2
திருமாமகள்_கோன் 1
திருமார்பர் 2
திருமார்பன் 2
திருமால் 20
திருமால்-தன் 1
திருமாலால் 1
திருமாலுக்கு 2
திருமாலும் 17
திருமாலை 1
திருமாலொடு 4
திருமாலோடு 1
திருமுடி 2
திருமுண்ட 1
திருமுன்றில் 1
திருமூர்த்தியின் 1
திருமூலட்டானன் 4
திருமூலட்டானனுக்கு 2
திருமூலட்டானனை 1
திருமூலன் 1
திருமேனி 6
திருமேனியர் 5
திருமேனியாளர் 1
திருமேனியினான் 1
திருமேனீ 1
திருவக்கரை 1
திருவடி 55
திருவடி-தன் 1
திருவடிக்கு 5
திருவடிக்கே 3
திருவடிகள் 1
திருவடியால் 2
திருவடியின் 2
திருவடியீர் 1
திருவடியும் 1
திருவடியே 9
திருவடியை 3
திருவடீயும் 1
திருவருள் 1
திருவருள்கள் 1
திருவருளே 1
திருவனார் 1
திருவனே 1
திருவாய் 2
திருவால் 1
திருவான் 1
திருவானை 1
திருவிலி 2
திருவின் 8
திருவின்_நாயகன் 3
திருவினர் 1
திருவினார் 1
திருவினாரை 1
திருவினால் 2
திருவினாள் 2
திருவினாள்_கொழுநனாரும் 1
திருவினான் 1
திருவினை 6
திருவினையே 1
திருவும் 3
திருவுள்ளமே 20
திருவே 7
திருவொடு 2
திருஆதிரையான் 1
திருஇலார் 1
திரூஉ 1
திரை 210
திரை-தன்னொடு 1
திரை-வாய் 4
திரைக்கள் 1
திரைக்கும் 1
திரைகள் 31
திரைத்து 1
திரைந்து 1
திரைய 2
திரையால் 3
திரையானும் 1
திரையின் 3
திரையும் 2
திரையொடு 2
திரையோடு 1
தில்லை 55
தில்லை-தன்னுள் 12
தில்லைக்கு 1
தில்லைநகர் 1
தில்லையார் 1
தில்லையான் 2
தில்லையுள் 7
தில்லையூர் 1
திலக 2
திலகம் 6
திலகமும் 1
திலதை 3
திலதைப்பதி 8
திலை 1
திலையுள் 1
திவணநந்தியும் 1
திவம் 1
திவர் 1
திவலை 1
திவள 2
திவி 2
திவிதலம் 1
திளைக்க 1
திளைக்கின்ற 2
திளைக்கும் 22
திளைத்த 1
திளைத்தது 1
திளைத்தானை 1
திளைத்து 9
திற 1
திறக்க 2
திறக்கவும் 1
திறக்கும் 1
திறங்கள் 1
திறங்களை 1
திறத்தவர்க்கே 1
திறத்தன 2
திறத்தனாய் 1
திறத்தார் 2
திறத்தார்க்கு 2
திறத்தால் 1
திறத்தானை 1
திறத்திறம் 1
திறத்தினர் 1
திறத்தினாலும் 1
திறத்தினான் 2
திறத்தினை 2
திறத்து 10
திறத்தே 2
திறத்தை 2
திறந்தாலே 1
திறந்து 7
திறப்பார் 1
திறப்பிம்-மினே 3
திறம் 51
திறம்பா 2
திறம்பாது 2
திறம்பாமை 1
திறம்பார் 1
திறம்பி 2
திறம்பியாது 1
திறம்மே 1
திறமும் 2
திறமே 11
திறல் 50
திறலவர் 1
திறலால் 4
திறலானை 1
திறலின் 1
திறலினார் 1
திறலினை 1
திறலொடும் 1
திறலோர் 1
திறலோன் 1
திறவாள் 1
திறவீர் 1
திறவுமே 1
திறை 6
தின் 2
தின்பீர்க்கு 2
தின்று 7
தின்ன 1
தின்னும் 2
தினம் 1
தினை 2
தினைத்தனை 4
தினைத்தனையா 1
தினைநகர் 1
தினைநகருள் 10

தி (2)

விளம் கொளி தி கழ்தரு எங்கு உருமேவினன் – தேவா-சம்:1373/1
சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே – தேவா-சம்:4018/4
மேல்


திக்கன் (1)

திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
மேல்


திக்கா (1)

திக்கா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:941/4
மேல்


திக்கானை (1)

திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/4
மேல்


திக்கில் (2)

திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
திக்கில் வந்து அலற அடர்த்தீர் திரு வான்மியூர் – தேவா-சம்:1509/2
மேல்


திக்கின் (1)

திக்கின் இசை தேவர் வணங்கும் – தேவா-சம்:384/3
மேல்


திக்கினை (1)

திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
மேல்


திக்கு (7)

திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை – தேவா-சம்:1501/1
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
திக்கு அமர் நான்முகன் மால் அண்டம் மண்தலம் தேடிட – தேவா-சம்:2897/1
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம் – தேவா-சம்:3458/3
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
மேல்


திக்குடை (1)

திக்குடை மருவிய உருவினர் திகழ் மலைமகளொடும் – தேவா-சம்:3702/3
மேல்


திக்கும் (2)

கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
மேல்


திகழ் (234)

நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:37/1
தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி – தேவா-சம்:91/3
பொழில் ஆர்தரு குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில் – தேவா-சம்:177/1
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை – தேவா-சம்:181/1
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
திகழ் துவர் உடை உடல் பொதிபவர் கெட அடியவர் மிக அருளிய – தேவா-சம்:215/2
திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே – தேவா-சம்:215/4
திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே – தேவா-சம்:215/4
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர – தேவா-சம்:227/1
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:357/4
சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர் திரிபுரம் எரிசெய்த செல்வர் – தேவா-சம்:437/1
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும் – தேவா-சம்:437/3
பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர் – தேவா-சம்:442/1
வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து – தேவா-சம்:459/1
இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பம் அது எல்லாம் – தேவா-சம்:459/3
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/2
போது பொன் திகழ் கொன்றை புனை முடி – தேவா-சம்:606/1
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/3
தெய்வர் செய்ய உருவர் கரிய கண்டர் திகழ் சுத்தி – தேவா-சம்:715/2
பொடி கொள் உருவர் புலியின் அதளர் புரி நூல் திகழ் மார்பில் – தேவா-சம்:733/1
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
தெளி வெண் திங்கள் மாசுணம் நீர் திகழ் சென்னி – தேவா-சம்:876/2
மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில் – தேவா-சம்:918/2
தளிரும் திகழ் மேனி தையல் பாகமாய் – தேவா-சம்:918/3
மணி ஆர் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு – தேவா-சம்:919/1
சிலையான் எருக்கத்தம்புலியூர் திகழ் கோயில் – தேவா-சம்:960/3
சீர் ஆர் திகழ் காழி திரு ஆர் சம்பந்தன் – தேவா-சம்:968/2
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும் – தேவா-சம்:1047/3
பொன் திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே – தேவா-சம்:1052/4
மீ திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும் – தேவா-சம்:1055/1
பூ திகழ் சோலை தென்றல் உலாவும் புறவமே – தேவா-சம்:1055/4
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி – தேவா-சம்:1081/3
சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகி திகழ் சோதி – தேவா-சம்:1088/3
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1092/4
கண்ணவனை கண்ணார் திகழ் கோயில் கனி-தன்னை – தேவா-சம்:1096/3
செங்கமல போதில் திகழ் செல்வன் திருமாலும் – தேவா-சம்:1099/1
தங்கு அமல கண்ணார் திகழ் கோயில் தமது உள்ளத்து – தேவா-சம்:1099/3
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை – தேவா-சம்:1114/1
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/3
வெந்த வெண் நீறு அணிந்து விரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1152/1
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும் – தேவா-சம்:1155/1
பொன் திகழ் ஆமையொடு புரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1156/1
பொன் திகழ் ஆமையொடு புரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1156/1
மின் திகழ் செம் சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே – தேவா-சம்:1156/4
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ்
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் – தேவா-சம்:1169/1,2
திங்களொடு அரவு அணி திகழ் முடியன் – தேவா-சம்:1175/2
பொன் திகழ் காவிரி பொரு புனல் சீர் – தேவா-சம்:1206/1
மெய் திகழ் கோவணம் பூண்பது உடுப்பது மேதகைய – தேவா-சம்:1269/3
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ்
என் பொனை ஏதம் இல் வேதியர் தாம் தொழும் – தேவா-சம்:1298/2,3
குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வது ஒர் – தேவா-சம்:1305/3
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/4
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ்
திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம் – தேவா-சம்:1350/2,3
பொன் திகழ் கமல பழனம் புகு பூந்தராய் – தேவா-சம்:1471/2
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1492/2
செக்கர் மா மதி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1495/2
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1496/2
தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1547/2
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1551/2
விண்டு இரைத்தம் மலரால் திகழ் வெண்ணெய்_பிரான் அடி – தேவா-சம்:1552/3
சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1555/3
செப்பு ஆன மென்முலையாளை திகழ் மேனி – தேவா-சம்:1585/1
செறுத்தானை தேசு அழிய திகழ் தோள் முடி – தேவா-சம்:1619/2
மரு ஆரும் மல்கு காழி திகழ் சம்பந்தன் – தேவா-சம்:1622/1
திரு திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர் – தேவா-சம்:1808/1
உரு திகழ் எழில் கயிலை வெற்பில் உறைதற்கே – தேவா-சம்:1808/2
மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1808/4
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல் – தேவா-சம்:1864/3
கொண்டலை திகழ் பேரி முழங்க குலாவி – தேவா-சம்:1874/3
தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர – தேவா-சம்:1903/3
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ்
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2003/1,2
நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர் – தேவா-சம்:2029/3
கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில் – தேவா-சம்:2033/2
கறை உடையார் திகழ் கண்டம் கங்கை சடையில் கரந்தார் – தேவா-சம்:2195/3
ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் – தேவா-சம்:2206/3
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/3
உரு திகழ் வெங்குரு புகலி ஓங்கு தராய் உலகு ஆரும் கொச்சை காழி – தேவா-சம்:2269/2
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் – தேவா-சம்:2271/3
திகழ் மாடம் மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசு ஆர் – தேவா-சம்:2274/1
சிரமும் நல்ல மத மத்தமும் திகழ் கொன்றையும் – தேவா-சம்:2299/1
தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ – தேவா-சம்:2306/1
செற்ற அரக்கன் அலற திகழ் சேவடி மெல் விரலால் – தேவா-சம்:2342/1
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர் – தேவா-சம்:2348/2
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/4
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/3
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும் – தேவா-சம்:2474/3
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க – தேவா-சம்:2482/1
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல – தேவா-சம்:2495/2
புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை – தேவா-சம்:2500/2
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை – தேவா-சம்:2500/3
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/4
பூணல் வெள் எலும்பினான் பொன் திகழ் சடைமுடி – தேவா-சம்:2545/3
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர் – தேவா-சம்:2606/3
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை கூத்தனை மகிழ்ந்து உள்கி – தேவா-சம்:2610/1
ஈடம் ஆவது இரும் கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் – தேவா-சம்:2628/3
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/2
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/2
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/3
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும் – தேவா-சம்:2785/2
திரியும் மூன்று புரமும் எரித்து திகழ் வானவர்க்கு – தேவா-சம்:2794/1
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
பூம் பொழில் திகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதும் என்று – தேவா-சம்:2822/2
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/5
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல் – தேவா-சம்:2826/1
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே – தேவா-சம்:2826/2
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப நல்ல – தேவா-சம்:2826/3
சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல் – தேவா-சம்:2873/1
திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல் – தேவா-சம்:2918/1
நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை – தேவா-சம்:3008/2
பூசனை பொழில் திகழ் பூவணத்து உறை – தேவா-சம்:3012/2
திரை தரு பவளமும் சீர் திகழ் வயிரமும் – தேவா-சம்:3129/1
மை திகழ் கண்டன் நல் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3133/3
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் – தேவா-சம்:3210/3
சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே – தேவா-சம்:3263/4
செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு – தேவா-சம்:3399/2
கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை – தேவா-சம்:3400/2
தெரிவினால் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து – தேவா-சம்:3413/2
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் – தேவா-சம்:3455/3
கண் பொலி நெற்றியினான் திகழ் கையில் ஓர் வெண் மழுவான் – தேவா-சம்:3460/1
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய் – தேவா-சம்:3469/3
கடம் திகழ் கரும் களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய் – தேவா-சம்:3553/1
திக்குடை மருவிய உருவினர் திகழ் மலைமகளொடும் – தேவா-சம்:3702/3
அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு – தேவா-சம்:3718/1
ஓர் உணர்வினர் செலலுறல் அரும் உருவினொடு ஒளி திகழ்
வீர அணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3720/3,4
இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை – தேவா-சம்:3722/2
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின் – தேவா-சம்:3743/2
திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார் – தேவா-சம்:3752/3
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும் – தேவா-சம்:3792/1
நிழல் திகழ் மேனியினீரே – தேவா-சம்:3826/2
நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர் – தேவா-சம்:3826/3
பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக – தேவா-சம்:3886/1
மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி – தேவா-சம்:3886/2
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3890/2
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே – தேவா-சம்:3953/4
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ்
அங்கணான் அடி தம் கையால் தொழ தங்குமோ வினையே – தேவா-சம்:3981/1,2
காது அமர திகழ் தோடினனே கானவனாய் கடிது ஓடினனே – தேவா-சம்:4014/1
மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே – தேவா-சம்:4015/1
திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே – தேவா-சம்:4017/1
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி – தேவா-சம்:4104/2
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து – தேவா-சம்:4132/1
பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள – தேவா-அப்:12/1
ஓடு இள வெண் பிறையானும் ஒளி திகழ் சூலத்தினானும் – தேவா-அப்:32/3
விடம் திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளை நீறு – தேவா-அப்:96/1
செம்பவள திரு உருவர் திகழ் சோதி குழை காதர் – தேவா-அப்:125/1
சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/2
சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி – தேவா-அப்:161/2
நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:243/1
செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:259/3
பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம் – தேவா-அப்:352/1
மின் திகழ் சடையில் வைத்து மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:352/2
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடும் தண் மார்பர் – தேவா-அப்:442/1
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே – தேவா-அப்:490/1
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த – தேவா-அப்:607/1
செம்பொன் ஆர் உருவர் போலும் திகழ் திருநீற்றர் போலும் – தேவா-அப்:642/2
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:680/4
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி – தேவா-அப்:870/3
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய – தேவா-அப்:946/1
மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து – தேவா-அப்:1019/1
குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து – தேவா-அப்:1020/1
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் – தேவா-அப்:1025/1
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/2
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/3
செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர் – தேவா-அப்:1178/3
சென்று சேர திகழ் சடை வைத்தவன் – தேவா-அப்:1207/2
நல்லனை திகழ் நான்மறைஓதியை – தேவா-அப்:1236/1
பொன் அவன் திகழ் முத்தொடு போகம் ஆம் – தேவா-அப்:1669/2
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே – தேவா-அப்:1804/4
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய – தேவா-அப்:1847/3
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/2
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2786/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி – தேவா-சுந்:10/2
சிந்தையீரே நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும் – தேவா-சுந்:70/3
தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
அங்கை மழு திகழ் கையன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:97/4
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே – தேவா-சுந்:275/2
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:623/3
குண்டலம் திகழ் காது உடையானை கூற்று உதைத்த கொடுந்தொழிலானை – தேவா-சுந்:627/1
இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான்மகள் அஞ்ச – தேவா-சுந்:696/1
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/3
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:771/3
தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:773/3
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:776/3
செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:780/1
நிலையார் திகழ் புகழால் நெடு வானத்து உயர்வாரே – தேவா-சுந்:835/4
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
குழை அணி திகழ் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:868/3
திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய் – தேவா-சுந்:992/1
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில் – தேவா-சுந்:1005/1
மேல்


திகழ்கின்ற (11)

செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதி – தேவா-சம்:1166/3
திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திரு களருள் – தேவா-சம்:2021/2
சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/3,4
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/3,4
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2650/3
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
சித்தம் ஒரு நெறி வைத்த இடம் திகழ்கின்ற இடம் திருவான் அடிக்கே – தேவா-சுந்:98/2
மழையானும் திகழ்கின்ற மலரோன் என்று இருவர்தாம் – தேவா-சுந்:880/1
பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற
குழை காதற்கு அடிமை-கண் குழையாதார் குழைவு என்னே – தேவா-சுந்:880/3,4
மேல்


திகழ்கின்றது (1)

நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3
மேல்


திகழ்கின்றவர் (1)

தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
மேல்


திகழ்செய் (2)

துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ – தேவா-சம்:3532/3
பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் – தேவா-சம்:3700/2
மேல்


திகழ்தரு (16)

செம் சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே – தேவா-சம்:532/3
தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி – தேவா-சம்:849/1
தேன் அமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன் – தேவா-சம்:1297/2
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
விளங்கு ஒளி திகழ்தரு எங்கு உருமு ஏவினன் – தேவா-சம்:1373/2
விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன் – தேவா-சம்:1373/4
சீரானை திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை – தேவா-சம்:1616/3
திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை – தேவா-சம்:1622/2
திரு மரு மார்பிலவனும் திகழ்தரு மா மலரோனும் – தேவா-சம்:2208/1
திருமகள் காதலினானும் திகழ்தரு மா மலர் மேலை – தேவா-சம்:2219/1
செங்கண்மால் திகழ்தரு மலர் உறை திசைமுகன் – தேவா-சம்:3115/1
குண்டலம் திகழ்தரு காது உடை குழகனை – தேவா-சம்:3142/1
திகழ்தரு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3732/4
மை திகழ்தரு மா மணி கண்டனே – தேவா-சம்:3957/4
சிறு மதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து – தேவா-அப்:326/3
திங்களை கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார் – தேவா-அப்:329/3
மேல்


திகழ்தரும் (5)

திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/2
சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3166/4
சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே – தேவா-சம்:3697/4
தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர் – தேவா-சம்:3714/3
தென்னென இசை முரல் சரிதையர் திகழ்தரும் மார்பினில் – தேவா-சம்:3717/3
மேல்


திகழ்ந்த (13)

செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/3
சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் – தேவா-சம்:2418/3
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர் – தேவா-சம்:2969/2
தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு – தேவா-சம்:3664/3
செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:221/3
சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:225/3
திருத்தம் ஆம் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:230/3
திகழ்ந்த திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:940/4
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி – தேவா-அப்:2272/3
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
மேல்


திகழ்ந்தது (1)

நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே – தேவா-சம்:4048/3
மேல்


திகழ்ந்தவன் (1)

திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1224/4
மேல்


திகழ்ந்தன்னது (1)

புக்கனன் பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:847/3
மேல்


திகழ்ந்தானை (3)

சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை – தேவா-அப்:2627/1
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
மேல்


திகழ்ந்தீரே (4)

திரு ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே – தேவா-சம்:2048/4
தே ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே – தேவா-சம்:2052/4
திரு ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே – தேவா-சம்:2097/4
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே – தேவா-சம்:2354/4
மேல்


திகழ்ந்து (11)

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய – தேவா-சம்:1602/3
சித்திர புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன் – தேவா-சம்:3133/2
சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான் – தேவா-சம்:3457/2
திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3512/4
தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே – தேவா-சம்:4019/2
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
மேல்


திகழ்வரே (1)

சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/4
மேல்


திகழ்வால் (1)

திரிதந்தவை திகழ்வால் பொலி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:809/4
மேல்


திகழ்வானை (3)

சிந்தை உள்ளே கோயிலாக திகழ்வானை
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு – தேவா-சம்:2158/2,3
தேடும் அடியார் சிந்தை உள்ளே திகழ்வானை
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த – தேவா-சம்:2159/2,3
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை – தேவா-சுந்:626/1,2
மேல்


திகழ்வித்து (1)

தீயொடு மான் மறியும் மழுவும் திகழ்வித்து
தேய்பிறையும் அரவும் பொலி கொன்றை சடை-தன் மேல் சேர – தேவா-சம்:1167/2,3
மேல்


திகழ்விப்பது (1)

அங்கியை திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இட கையே – தேவா-சம்:4043/4
மேல்


திகழ்வு (2)

சீலம் அறிவு அரிதாய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம் – தேவா-சம்:160/2
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
மேல்


திகழ்வொடு (1)

சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின் – தேவா-சம்:3740/2
மேல்


திகழ (15)

பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ
மண் ஆர்ந்தன அருவி திரள் மழலை முழவு அதிரும் – தேவா-சம்:97/2,3
தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள் – தேவா-சம்:1421/3
தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய – தேவா-சம்:2588/2
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
திங்களை திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் – தேவா-அப்:374/2
இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார் – தேவா-அப்:377/2
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து – தேவா-அப்:437/2
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன் – தேவா-அப்:3041/1
மேல்


திகழப்படும் (1)

சாதி ஆர் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார் குழையாய் திகழப்படும்
வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2807/1,2
மேல்


திகழும் (111)

நாலும் குலை கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன் நலம் திகழும்
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/1,2
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:287/2
செறுத்தான் திகழும் கடல் நஞ்சு அமுது ஆக – தேவா-சம்:322/2
விட தார் திகழும் மிடறன் நடம் ஆடி – தேவா-சம்:356/1
பொதியிலானே பூவணத்தாய் பொன் திகழும் கயிலை – தேவா-சம்:546/1
கரியவன் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:623/3
கங்கையான் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:624/3
காதலான் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:625/3
கறையவன் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:626/3
கொன்றை மலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:669/4
கல் நவிலும் மால் வரையான் கார் திகழும் மா மிடற்றான் – தேவா-சம்:673/1
உருவில் திகழும் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:747/1
தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:770/4
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:773/4
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடி திகழும் குடமூக்கில் – தேவா-சம்:782/3
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில் – தேவா-சம்:784/3
திரு ஆர் செல்வம் மல்கு சண்பை திகழும் சம்பந்தன் – தேவா-சம்:786/2
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம் – தேவா-சம்:1128/3
வரம் திகழும் அவுணர் மா நகர் மூன்று உடன் மாய்ந்து அவிய – தேவா-சம்:1428/1
செற்றானை சீர் திகழும் திரு கோழம்பம் – தேவா-சம்:1608/3
சீரானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1623/3
சேயானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1626/3
சிலையானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1627/3
போற்றானே பொழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1628/3
இறையானே எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1631/3
ஏய்ந்த சீர் எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1633/1
கண்ணன் கடி மா மலரில் திகழும்
அண்ணல் இருவர் அறியா இறை ஊர் – தேவா-சம்:1652/1,2
விண்ணில் திகழும் வேணுபுரமே – தேவா-சம்:1652/4
திகழும் திருமாலொடு நான்முகனும் – தேவா-சம்:1699/1
வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1810/4
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் – தேவா-சம்:1911/3
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை – தேவா-சம்:2067/3
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/2
சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர் – தேவா-சம்:2259/2
திரு திகழும் சிரபுரம் தேவேந்திரன்ஊர் செங்கமலத்து அயனூர் தெய்வ – தேவா-சம்:2269/3
தரு திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே – தேவா-சம்:2269/4
வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை – தேவா-சம்:2273/3
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே – தேவா-சம்:2273/4
மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம் கொச்சை புறவம் விண்ணோர் – தேவா-சம்:2274/2
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும்
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/2,3
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் – தேவா-சம்:2676/1
திகழும் சேவடியான் திருந்தும் இடம் – தேவா-சம்:3332/2
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில் – தேவா-சம்:3387/3
நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி – தேவா-சம்:3508/1
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/3
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3826/1
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3878/3
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4003/1
திங்களுக்கு அரும் கலம் திகழும் நீள் முடி – தேவா-அப்:108/3
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை – தேவா-அப்:149/3
சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை – தேவா-அப்:152/3
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய – தேவா-அப்:369/3
செப்பமே திகழும் மேனி திரு புகலூரனீரே – தேவா-அப்:520/4
தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே – தேவா-அப்:524/4
செக்கரே திகழும் மேனி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:653/4
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை – தேவா-அப்:681/3
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:937/3
செம்பொனை திகழும் திருக்கச்சி ஏகம்பனை – தேவா-அப்:1692/2
திறக்கவும் உடையோர் திகழும் பதி – தேவா-அப்:1744/2
திருத்தும் சேவடியான் திகழும் நகர் – தேவா-அப்:1749/2
திகழும் சூழ் சுடர் வானொடு வைகலும் – தேவா-அப்:2023/1
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/2
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/4
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண் – தேவா-அப்:2391/2
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை – தேவா-அப்:2427/3
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே – தேவா-அப்:2534/4
உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2535/4
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/4
ஒல்லைதான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2539/4
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/2
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு நலம் திகழும் நாலாறும் திரு ஐயாறும் – தேவா-அப்:2806/1
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
செம்பொனை தந்து அருளி திகழும் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:250/2
திங்கள் சடைக்கு அணிந்தீர் திகழும் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:252/2
செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய் – தேவா-சுந்:253/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:551/2
செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும் – தேவா-சுந்:591/3
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன்-தன்னை – தேவா-சுந்:631/1
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய – தேவா-சுந்:674/1
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:756/3
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
மான் திகழும் சங்கிலியை தந்து வரு பயன்கள் எல்லாம் – தேவா-சுந்:911/1
புன்னை மலரும் புறவில் திகழும்
தன்னை முன்னம் நினைக்க தருவான் – தேவா-சுந்:926/2,3
திகழும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:945/4
செம் தண் பவளம் திகழும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:968/1
மேல்


திகழுமே (1)

திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
மேல்


திகிரி (3)

அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால் – தேவா-சம்:4013/2
கடவும் திகிரி கடவாது ஒழிய கயிலை உற்றான் – தேவா-அப்:1030/1
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
மேல்


திகிரியை (1)

வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன் – தேவா-சம்:207/2
மேல்


திகை (4)

திகை நான்கும் புகழ் காழி செல்வம் மல்கு – தேவா-சம்:1292/1
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2433/4
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
மேல்


திகைத்த (12)

தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/3
தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனை திகைப்பு ஒழிவி – தேவா-அப்:937/2
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
மேல்


திகைத்திட்டேன் (1)

திகைத்திட்டேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:518/4
மேல்


திகைத்திட்டேனே (1)

திரு ஆரூர் மணவாளா திரு தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே – தேவா-அப்:2342/4
மேல்


திகைத்திடும் (1)

சிந்தைசெய்து திகைத்திடும் காண்-மினே – தேவா-அப்:1942/4
மேல்


திகைத்து (13)

தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த – தேவா-சம்:3909/2
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே – தேவா-அப்:236/1
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி – தேவா-அப்:922/1
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/4
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/4
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:803/4
மேல்


திகைப்பரே (1)

தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே – தேவா-சம்:4033/3
மேல்


திகைப்பிப்பது (1)

கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு – தேவா-சம்:2187/2
மேல்


திகைப்பியாதே (1)

சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய – தேவா-அப்:232/1
மேல்


திகைப்பு (2)

தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனை திகைப்பு ஒழிவி – தேவா-அப்:937/2
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
மேல்


திகையன்-மின் (1)

சீலம் கெட்டு திகையன்-மின் பேதைகாள் – தேவா-அப்:1907/2
மேல்


திகையாதே (1)

திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி திகையாதே சிவாயநம என்னும் சிந்தை – தேவா-அப்:2703/1
மேல்


திங்கட்கு (1)

திங்கட்கு வானம் திரு ஒற்றியூரர் திரு முடியே – தேவா-அப்:831/4
மேல்


திங்கட்கும் (1)

புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கை என்னும் – தேவா-அப்:827/1
மேல்


திங்கட்கே (1)

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
மேல்


திங்கள் (185)

திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து – தேவா-சம்:66/1
புண்ணியர் பூதியர் பூத நாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள்
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/1,2
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து – தேவா-சம்:268/1
தாங்கு திங்கள் தவழ் புன் சடையாரே – தேவா-சம்:274/4
மல்கு திங்கள் பொழில் சூழ் நறையூரில் – தேவா-சம்:307/3
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும் – தேவா-சம்:419/3
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க சுடர் சடை சுற்றி முடித்து – தேவா-சம்:470/1
ஈர்க்கும் புனல் சூடி இள வெண் திங்கள் முதிரவே – தேவா-சம்:485/1
ஆறு அடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்தது என்னே – தேவா-சம்:516/3
திங்கள் உச்சி மேல் விளங்கும் தேவன் இமையோர்கள் – தேவா-சம்:531/1
செம் சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே – தேவா-சம்:532/3
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம் – தேவா-சம்:538/1
கங்கையோடு திங்கள் சூடி கடி கமழும் கொன்றை – தேவா-சம்:548/3
வாரி மாகம் வைகு திங்கள் வாள் அரவம் சூடி – தேவா-சம்:572/1
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி – தேவா-சம்:574/1
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழி – தேவா-சம்:575/1
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர் – தேவா-சம்:603/1
பூவும் திங்கள் புனைந்த முடியினர் – தேவா-சம்:604/1
பெயல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி பெய் பலிக்கு என்று அயலே – தேவா-சம்:679/1
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றை கண் – தேவா-சம்:776/2
விண் ஆர் திங்கள் கண்ணி வெள்ளை மாலை அது சூடி – தேவா-சம்:790/1
கனை ஆர் விடை ஒன்று உடையான் கங்கை திங்கள் கமழ் கொன்றை – தேவா-சம்:801/2
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே – தேவா-சம்:864/3
தெளி வெண் திங்கள் மாசுணம் நீர் திகழ் சென்னி – தேவா-சம்:876/2
தேன் ஆர் மத மத்தம் திங்கள் புனல் சூடி – தேவா-சம்:894/1
வானத்து இளம் திங்கள் வளரும் சடை அண்ணல் – தேவா-சம்:909/2
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:928/1
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை-தன் மேல் – தேவா-சம்:939/1
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர் மாலை – தேவா-சம்:945/2
தண் ஆர் திங்கள் பொங்கு அரவம் தாழ் புனல் சூடி – தேவா-சம்:1091/1
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன் வார் சடை மேல் திங்கள்
கங்கை-தனை கரந்த கறை_கண்டன் கருதும் இடம் – தேவா-சம்:1128/1,2
பாடலன் நான்மறையன் படி பட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி – தேவா-சம்:1133/1,2
வல்லியம் தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த – தேவா-சம்:1140/1
கொல்லை விடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன் – தேவா-சம்:1170/3
திரை பொரு திருமுடி திங்கள் விம்மும் – தேவா-சம்:1197/1
கற்றை சடையது கங்கணம் முன்கையில் திங்கள் கங்கை – தேவா-சம்:1260/1
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
சிந்த வெந்த கதிரோனோடு மாசு அறு திங்கள் ஆர் – தேவா-சம்:1516/2
திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள்
நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1666/3,4
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம் – தேவா-சம்:1891/1
வேடம் சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண் திங்கள்
ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச்சங்கை – தேவா-சம்:2062/1,2
மின்னும் சடை மேல் இள வெண் திங்கள் விளங்கவே – தேவா-சம்:2146/1
விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி – தேவா-சம்:2201/2
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2361/3
சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான் – தேவா-சம்:2368/2
சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே – தேவா-சம்:2378/1
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2380/2
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1
மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – தேவா-சம்:2388/2
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/3
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2390/2
திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும் – தேவா-சம்:2453/3
முயல் வளாவிய திங்கள் வாள் முகத்து அரிவையில் தெரிவை – தேவா-சம்:2465/1
சங்கு உலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து – தேவா-சம்:2565/1
திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய – தேவா-சம்:2714/3
போழ்ந்த திங்கள் புரி சடையினான்-தன் புகலூரையே – தேவா-சம்:2715/3
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா – தேவா-சம்:2725/1
நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே – தேவா-சம்:2729/2
குறைவது ஆய குளிர் திங்கள் சூடி குனித்தான் வினை – தேவா-சம்:2741/1
கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம் – தேவா-சம்:2750/1
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே – தேவா-சம்:2801/3,4
சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன – தேவா-சம்:2906/1
திருவினான் வளர் சடை திங்கள் கங்கையான் – தேவா-சம்:3042/2
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3068/3
நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3244/1
குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3244/2
மாக திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3245/1
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன் – தேவா-சம்:3245/2
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3246/1
கொடு வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3246/2
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட கண்நுதல் – தேவா-சம்:3247/1
முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன் – தேவா-சம்:3247/2
வான் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை – தேவா-சம்:3248/1
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3248/2
பனி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட பல் சடை – தேவா-சம்:3249/1
குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3249/2
கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா – தேவா-சம்:3250/1
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/2
சூழ்ந்த திங்கள் வாள் முக மாதர் பாட சூழ் சடை – தேவா-சம்:3251/1
போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன் – தேவா-சம்:3251/2
தணி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட தாழ் சடை – தேவா-சம்:3252/1
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான் – தேவா-சம்:3252/2
வெள்ளை திங்கள் வாள் முக மாதர் பாட வீழ் சடை – தேவா-சம்:3253/1
பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன் – தேவா-சம்:3253/2
ஈரம் ஆய புன் சடை ஏற்ற திங்கள் சூடினான் – தேவா-சம்:3363/2
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3507/4
திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/3
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான் – தேவா-சம்:3570/3
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே – தேவா-சம்:3573/3
மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே – தேவா-சம்:3575/3
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
கங்கை அரவம் விரவு திங்கள் சடை அடிகள் இடம் வினவில் – தேவா-சம்:3696/3
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/4
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே – தேவா-சம்:3885/4
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3917/2
பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4007/1
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார் – தேவா-சம்:4123/1
சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும் – தேவா-அப்:11/1
திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி – தேவா-அப்:30/1
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால் – தேவா-அப்:54/1
வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:60/1
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி – தேவா-அப்:114/3
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி – தேவா-அப்:240/1
சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண் நீறு பூசி – தேவா-அப்:241/2
மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து – தேவா-அப்:246/2
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் – தேவா-அப்:269/2
கீறிட்ட திங்கள் சூடி கிளர்தரு சடையினுள்ளால் – தேவா-அப்:275/3
கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும் – தேவா-அப்:354/2,3
ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம் – தேவா-அப்:361/3
இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள்
பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று – தேவா-அப்:407/2,3
கதிர் வெண் திங்கள் செம் சடை கடவுள்-தன்னை – தேவா-அப்:434/3
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும் – தேவா-அப்:491/3
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/4
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே – தேவா-அப்:511/4
ஆயிரம் திங்கள் மொய்த்த அலை கடல் அமுதம் வாங்கி – தேவா-அப்:517/1
இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள்
அருளுறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த – தேவா-அப்:532/2,3
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர் – தேவா-அப்:619/2
குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த – தேவா-அப்:723/3
குரவனை குளிர் வெண் திங்கள் சடையிடை பொதியும் ஐவாய் – தேவா-அப்:725/3
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள்
சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே – தேவா-அப்:727/2,3
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் – தேவா-அப்:753/3
தெற்றி கிடந்து வெம் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் – தேவா-அப்:796/3
அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் – தேவா-அப்:824/2
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இரும் சோலை திங்கள்
தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே – தேவா-அப்:1030/3,4
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/3
நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள்
சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து – தேவா-அப்:1036/2,3
திளைக்கும் திங்கள் சடையின் திசை முழுது – தேவா-அப்:1126/3
தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல் – தேவா-அப்:1129/1
வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர் – தேவா-அப்:1234/1
வன்னி மத்தம் வளர் இளம் திங்கள் ஓர் – தேவா-அப்:1266/1
திங்கள் தங்கிய செம் சடை மேலும் ஓர் – தேவா-அப்:1269/1
திங்கள் சூடி திரு கழிப்பாலையான் – தேவா-அப்:1472/3
கற்றை செம் சடை காய் கதிர் வெண் திங்கள்
பற்றி பாம்புடன் வைத்த பராபரன் – தேவா-அப்:1798/1,2
திங்கள் சூடிய தீநிற_வண்ணனார் – தேவா-அப்:2040/2
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/2
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள்
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/1,2
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி – தேவா-அப்:2188/2
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு – தேவா-அப்:2213/1
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள்
வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/1,2
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/3
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள்
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/2,3
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி – தேவா-அப்:2657/2
செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும் – தேவா-அப்:2683/1
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:2774/2
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/2
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் – தேவா-சுந்:43/1
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:220/3
திங்கள் சடைக்கு அணிந்தீர் திகழும் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:252/2
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் – தேவா-சுந்:565/1,2
திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும் – தேவா-சுந்:629/1
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள்
சால வாள் அரவங்கள் தங்கிய செம் சடை எந்தை – தேவா-சுந்:763/1,2
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் – தேவா-சுந்:884/3
திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய் – தேவா-சுந்:992/1
குளிர்தரு திங்கள் கங்கை குரவோடு அர கூவிளமும் – தேவா-சுந்:1002/1
மேல்


திங்கள்-தன்னை (1)

திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
மேல்


திங்கள்கண்ணி (1)

வெண் திங்கள்கண்ணி வேதியன் என்பரே – தேவா-அப்:2027/4
மேல்


திங்கள்கண்ணியன் (1)

அந்தி வட்ட திங்கள்கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என் – தேவா-அப்:954/1
மேல்


திங்கள்அம்கண்ணியான் (1)

அருப்பனை இளம் திங்கள்அம்கண்ணியான்
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள் – தேவா-அப்:1241/2,3
மேல்


திங்களாய் (1)

அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/2
மேல்


திங்களார் (1)

நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார்
நீற்று சந்தன வெள்ளை விரவலார் – தேவா-அப்:1185/2,3
மேல்


திங்களான் (1)

திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
மேல்


திங்களானும் (3)

கண் பொலி நெற்றி வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2883/3
கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2887/3
கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர் – தேவா-சம்:2915/2
மேல்


திங்களுக்கு (2)

திங்களுக்கு அரும் கலம் திகழும் நீள் முடி – தேவா-அப்:108/3
திங்களுக்கு அருளிச்செய்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:316/4
மேல்


திங்களும் (22)

செம் கண் அரவும் நகு வெண் தலையும் முகிழ் வெண் திங்களும்
தங்கு சடையன் விடையன் உடையன் சரி கோவண ஆடை – தேவா-சம்:802/1,2
தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி – தேவா-சம்:849/1
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி – தேவா-சம்:1081/3
தேவர் திங்களும் பாம்பும் சென்னியில் – தேவா-சம்:1769/1
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை – தேவா-சம்:2200/1
நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி – தேவா-சம்:2215/3
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2764/3
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி அங்கு – தேவா-சம்:3111/3
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே – தேவா-சம்:3331/1
நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு – தேவா-சம்:3398/1
மின்னிய அரவும் வெறி மலர் பலவும் விரும்பிய திங்களும் தங்கு – தேவா-சம்:4069/1
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர் – தேவா-அப்:930/1
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் – தேவா-அப்:1284/1
நாறு கொன்றையும் நாகமும் திங்களும்
ஆறும் செம் சடை வைத்த அழகனார் – தேவா-அப்:1317/1,2
இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும்
நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை – தேவா-அப்:1528/1,2
உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை – தேவா-அப்:1635/2
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை – தேவா-சுந்:97/1
மத்தம் மா மலர் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/1,2
முடிப்பது கங்கையும் திங்களும் செற்றது மூஎயில் – தேவா-சுந்:446/1
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் – தேவா-சுந்:453/2
மேல்


திங்களூர் (1)

திங்களூர் திருஆதிரையான் பட்டினம்ஊர் – தேவா-சுந்:315/1
மேல்


திங்களூரார் (1)

தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
மேல்


திங்களை (10)

சென்னி திங்களை பொங்கு அரா கங்கையோடு உடன்சேர்த்தினார் – தேவா-சம்:2317/3
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3894/3
திங்களை கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார் – தேவா-அப்:329/3
திங்களை திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் – தேவா-அப்:374/2
பாகத்தின் நிமிர்தல்செய்யா திங்களை மின் என்று அஞ்சி – தேவா-அப்:509/3
சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை
விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி – தேவா-அப்:1224/1,2
மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன் – தேவா-அப்:1527/3
தேனை பாலினை திங்களை ஞாயிற்றை – தேவா-அப்:1988/1
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை – தேவா-அப்:2543/3
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/2
மேல்


திங்களொடு (5)

தேன் ஆர் போது தான் ஆர் கங்கை திங்களொடு சூடி – தேவா-சம்:787/2
திங்களொடு அரவு அணி திகழ் முடியன் – தேவா-சம்:1175/2
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும் – தேவா-சம்:1387/1
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல் – தேவா-சம்:1955/3
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர் – தேவா-சம்:2680/1
மேல்


திங்களோடு (5)

திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:272/2
திங்களோடு உடன் சூடிய – தேவா-சம்:624/2
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர் – தேவா-சம்:2348/2
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செம் சடை – தேவா-சம்:2530/1
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
மேல்


திசை (52)

ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய் – தேவா-சம்:109/3
மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டி திசை எங்கும் – தேவா-சம்:110/3
திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை – தேவா-சம்:135/2
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர் – தேவா-சம்:276/2
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த – தேவா-சம்:423/1
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க – தேவா-சம்:574/2
சென்றார் போலும் திசை எலாம் – தேவா-சம்:588/2
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல – தேவா-சம்:769/3
திருமால் அடி வீழ திசை நான்முகன் ஏத்த – தேவா-சம்:912/1
திருமால் அடி வீழ திசை நான்முகன் ஆய – தேவா-சம்:946/1
குட திசை மதி அது சூடு சென்னி – தேவா-சம்:1201/3
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் – தேவா-சம்:2087/2
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே – தேவா-சம்:2894/4
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே – தேவா-சம்:2988/3,4
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே – தேவா-சம்:2990/3,4
குட திசை நிலவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2991/4
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை
வரு முகில் அணவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2993/3,4
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4
தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து – தேவா-சம்:3675/1
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3917/2
நங்கையை பாகமும் நயப்பர் தென் திசை
கெங்கை அது எனப்படும் கெடிலவாணரே – தேவா-அப்:99/3,4
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/4
எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே – தேவா-அப்:184/4
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/2
உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் – தேவா-அப்:615/2
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை – தேவா-அப்:1079/3
திளைக்கும் திங்கள் சடையின் திசை முழுது – தேவா-அப்:1126/3
திரு பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் – தேவா-அப்:1482/3
திவள வானவர் போற்றி திசை தொழும் – தேவா-அப்:1580/3
செல்வ போற்றி என்பாருக்கு தென் திசை
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே – தேவா-அப்:1785/3,4
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
சீரால் வணங்கப்படுவார் போலும் திசை அனைத்துமாய் மற்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2245/3
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும் – தேவா-அப்:2249/2
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும் – தேவா-அப்:2374/3
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/2
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை – தேவா-அப்:2687/1
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
எட்டு உகந்தார் திசை ஏழ் உகந்தார் எழுத்து ஆறும் அன்பர் – தேவா-சுந்:195/1
மேல்


திசை-கண்ணும் (1)

குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும் – தேவா-சம்:3483/1
மேல்


திசை-தோறும் (3)

தெரிந்த அடியார்கள் சென்ற திசை-தோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழிமிழலையே – தேவா-சம்:882/3,4
தேவா அரனே சரண் என்று இமையோர் திசை-தோறும்
காவாய் என்று வந்து அடைய கார்விடம் உண்டு – தேவா-சம்:1051/1,2
தெரிந்த அடியார் சிவனே என்று திசை-தோறும்
குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி – தேவா-சம்:2160/1,2
மேல்


திசைக்கு (7)

எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய – தேவா-சம்:3348/1
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2449/1
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2665/4
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே – தேவா-சுந்:738/4
அவ்வ திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே – தேவா-சுந்:834/4
மேல்


திசைக்கும் (14)

நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/4
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3820/1
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1209/3
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1218/3
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
நால் திசைக்கும் விளக்கு ஆய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/3
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
மேல்


திசைக்கே (2)

வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே
உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:924/3,4
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/3
மேல்


திசைகள் (6)

தேவரும் அமரர்களும் திசைகள் மேல் உள தெய்வமும் – தேவா-சம்:2318/1
தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து – தேவா-சம்:3675/1
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1
மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய – தேவா-அப்:370/3
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/3
சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/2
மேல்


திசைகளும் (1)

எட்டு திசைகளும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2970/4
மேல்


திசைதிசை (2)

திங்களை திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் – தேவா-அப்:374/2
சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை
ஓர்வும் ஒன்று இலர் ஓடி திரிவரே – தேவா-அப்:1836/3,4
மேல்


திசைதிசை-தோறும் (1)

தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ – தேவா-சம்:4099/1
மேல்


திசைதிசையன (1)

தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசைதிசையன
பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் – தேவா-சுந்:16/1,2
மேல்


திசைப்பட்ட (1)

எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு – தேவா-சம்:2187/3
மேல்


திசைமுகம் (3)

திரு உரு அமர்ந்தானும் திசைமுகம் உடையானும் – தேவா-சம்:1279/2
திருவினாள்_கொழுநனாரும் திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:268/1
தேன் அமர்ந்து ஏறும் அல்லி திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:546/2
மேல்


திசைமுகன் (5)

தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் – தேவா-சம்:2354/1
செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா – தேவா-சம்:2547/2
செங்கண்மால் திகழ்தரு மலர் உறை திசைமுகன்
தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான் – தேவா-சம்:3115/1,2
திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான் – தேவா-அப்:536/2
செய்யனை செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும் – தேவா-அப்:689/2
மேல்


திசைமுகன்-தன் (2)

செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2
தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை – தேவா-அப்:2821/2
மேல்


திசைமுகன்தானும் (1)

பூமனும் திசைமுகன்தானும் பொற்பு அமர் – தேவா-சம்:3028/1
மேல்


திசைமுகனாய் (1)

சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
மேல்


திசைமுகனும் (3)

திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த – தேவா-சம்:423/1
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின் – தேவா-சம்:3358/3
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி – தேவா-சம்:3489/1
மேல்


திசைமுகனை (1)

செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை – தேவா-அப்:2687/1
மேல்


திசைமுகனோடு (2)

சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு
நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர் – தேவா-சம்:2472/1,2
திளைக்கும் தேவன்குடி திசைமுகனோடு மால் – தேவா-சம்:3071/3
மேல்


திசைமொழி (1)

தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து – தேவா-சம்:2470/1
மேல்


திசையவர் (2)

திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய – தேவா-சம்:3849/1
மேல்


திசையவன் (1)

சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/2
மேல்


திசையன (1)

சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/2,3
மேல்


திசையார் (1)

தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/2
மேல்


திசையாரும் (2)

எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர் – தேவா-சம்:86/1
அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல் – தேவா-சம்:3554/1
மேல்


திசையானை (1)

திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
மேல்


திசையினில் (1)

திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே – தேவா-சம்:211/4
மேல்


திசையினோடு (1)

ஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகி – தேவா-அப்:357/3
மேல்


திசையும் (21)

எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:74/3,4
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும்
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/2,3
பொருது வார் கடல் எண் திசையும் தரு வாரியால் – தேவா-சம்:1510/1
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன் – தேவா-சம்:1984/2,3
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும்
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2652/2,3
எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2736/3
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் – தேவா-அப்:924/1,2
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும்
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/2,3
திசையும் எங்கும் குலுங்க திரிபுரம் – தேவா-அப்:1783/1
மிக்கு அனைத்து திசையும் அருவிகள் – தேவா-அப்:1823/1
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார் – தேவா-சுந்:444/1
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல் – தேவா-சுந்:444/3
மேல்


திசையோர் (2)

எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன – தேவா-சம்:1053/1
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர் – தேவா-சம்:2261/2
மேல்


திசையோர்க்கும் (1)

இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:319/3,4
மேல்


திசைவு (1)

செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா – தேவா-சம்:946/3
மேல்


திட்டு (1)

சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
மேல்


திடம் (15)

திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
தேவே என அல்லல் தீர்தல் திடம் ஆமே – தேவா-சம்:965/4
திடம் கொள் மா மறையோரவர் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1548/2
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4
திடம் கொள் மால் வரையான் உரை ஆர்தரு பொருளினன் இருள் ஆர்ந்த – தேவா-சம்:2644/2
திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி – தேவா-சம்:2755/3
திடம் என உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3155/4
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3842/1
திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே – தேவா-சம்:4016/2
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4
சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:977/2
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/3
பீடு பெற பெரியோர் திடம் கொண்டு மேவினர்-தங்களை காக்கும் இடம் – தேவா-சுந்:103/2
திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை – தேவா-சுந்:893/2
மேல்


திடம்பட (1)

சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
மேல்


திடமா (1)

திடமா உறைகின்றான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:813/4
மேல்


திடமே (1)

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2397/3,4
மேல்


திடர் (1)

திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
மேல்


திடல் (3)

திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம் – தேவா-சம்:1349/3
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/4
திடல் அடங்க செழும் கழனி சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2749/3
மேல்


திடலிடை (1)

திடலிடை செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:590/2
மேல்


திடனே (1)

இடர் கெடும் உயர் கதி பெறுவது திடனே – தேவா-சம்:1349/4
மேல்


திடுகு (1)

திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/2
மேல்


திண் (79)

தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் – தேவா-சம்:19/1
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
போர் மலி திண் சிலை கொண்டு பூத கணம் புடை சூழ – தேவா-சம்:463/1
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி – தேவா-சம்:465/3
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென் திருப்பூவணத்து – தேவா-சம்:700/1
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர் – தேவா-சம்:708/2
திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய – தேவா-சம்:805/2
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/3
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள் – தேவா-சம்:911/1
அரக்கன் திண் தோள் அழிவித்தான் அ காலத்தில் – தேவா-சம்:1054/3
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை – தேவா-சம்:1087/2
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் – தேவா-சம்:1383/1
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள் – தேவா-சம்:1471/1
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/3
திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திரு களருள் – தேவா-சம்:2021/2
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி – தேவா-சம்:2054/3
தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர் – தேவா-சம்:2077/2
திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2081/3
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள் – தேவா-சம்:2190/1
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி – தேவா-சம்:2241/1
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் – தேவா-சம்:2276/3
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான் – தேவா-சம்:2364/2
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி – தேவா-சம்:2508/1
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல் – தேவா-சம்:2873/1
வாளினான் வேலினான் மால் வரை எடுத்த திண்
தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய – தேவா-சம்:3081/1,2
திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3388/3
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3392/3
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க – தேவா-சம்:3410/3
திண் அமரும் புரிசை திரு வெண்டுறை மேயவனை – தேவா-சம்:3459/1
பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3602/3
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/3
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார் – தேவா-சம்:3672/2
திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர் – தேவா-சம்:3674/3
திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார் – தேவா-சம்:3752/3
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/2
குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் – தேவா-அப்:14/2
தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும் – தேவா-அப்:36/2
சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:52/2
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/3
திண் திறல் அரக்கன் ஓடி சீ கயிலாயம்-தன்னை – தேவா-அப்:475/1
அழகனே அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும் – தேவா-அப்:497/3
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று – தேவா-அப்:715/2
உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் – தேவா-அப்:725/1
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/2
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் – தேவா-அப்:947/3
பவள தட வரை போலும் திண் தோள்கள் அ தோள் மிசையே – தேவா-அப்:1060/1
திண் திறல் சிலையால் எரிசெய்தவன் – தேவா-அப்:1737/2
திண் நன் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1843/3
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/4
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2865/4
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
உம்பரார்_கோனை திண் தோள் முரித்தார் உரித்தார் களிற்றை – தேவா-சுந்:171/1
திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு – தேவா-சுந்:665/1
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:833/3
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
மேல்


திண்டி (1)

திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
மேல்


திண்டீச்சுரம் (2)

திண்டீச்சுரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை – தேவா-அப்:2794/1
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறும்-கால் – தேவா-அப்:2804/2
மேல்


திண்டீச்சுரமும் (1)

தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் திண்டீச்சுரமும் திரு புகலூர் – தேவா-அப்:2156/1
மேல்


திண்ண (3)

திண்ண நல் மதில் அணி சிரபுரமே – தேவா-சம்:1182/4
திண்ண மாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1429/4
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
மேல்


திண்ணக (1)

திண்ணக திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3300/2
மேல்


திண்ணம் (18)

திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:509/4
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே – தேவா-சம்:1019/2
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே – தேவா-சம்:3780/4
சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே – தேவா-சம்:3786/4
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம்
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/2,3
அடுத்திலேன் சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடியவா நான் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:673/3,4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் – தேவா-அப்:752/2
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1163/4
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1172/4
திண்ணம் ஆக திரு சடை சேர்த்தியே – தேவா-அப்:1419/2
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/3
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
நெண்டிக்கொண்டேயும் கிலாய்ப்பன் நிச்சயமே இது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன் – தேவா-சுந்:747/1,2
வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/1,2
மேல்


திண்ணமா (3)

தெருள் உடை மனத்தவர் தேறு-மின் திண்ணமா
அருள் உடை அடிகள்-தம் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1302/3,4
தேரையும் மேல் கடாவி திண்ணமா தெழித்து நோக்கி – தேவா-அப்:334/1
திண்ணமா கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1171/4
மேல்


திண்ணமே (9)

சேர்வர் செய் கழல் திண்ணமே – தேவா-சம்:619/4
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே – தேவா-சம்:871/4
சிந்தைசெய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே – தேவா-சம்:1550/4
சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே – தேவா-சம்:2757/4
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே – தேவா-சம்:2942/4
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே – தேவா-சம்:2986/4
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே
அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் – தேவா-அப்:112/2,3
சிந்தைசெய்ய கெடும் துயர் திண்ணமே – தேவா-அப்:1897/4
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:354/2,3
மேல்


திண்ணவனே (1)

திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
மேல்


திண்ணிய (4)

திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1252/4
திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3631/2
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள் – தேவா-அப்:982/3
திண்ணிய மா மதில் சூழ் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:850/3
மேல்


திண்ணியான் (1)

திண்ணியான் செங்காட்டங்குடியான் செம் சடை மதிய – தேவா-சம்:661/3
மேல்


திண்ணில் (1)

திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3159/4
மேல்


திண்ணின் (1)

திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை – தேவா-சம்:3169/1
மேல்


திண்ணுண்ட (1)

திண்ணுண்ட திருவே மிக்க தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:238/3
மேல்


திண்ணென் (2)

திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:11/4
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:868/3
மேல்


திண்ணென (4)

விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3
திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர் – தேவா-சம்:1506/2
தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர – தேவா-சுந்:457/2
திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
மேல்


திண்பால் (1)

திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:921/3
மேல்


திண்மை (1)

தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
மேல்


திண்மையான் (1)

செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
மேல்


திண்மையோன் (1)

மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
மேல்


திணம் (4)

திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/2
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர் – தேவா-சம்:2085/3
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
மேல்


திணி (5)

திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து – தேவா-சம்:236/2
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி – தேவா-சம்:2241/1
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/2
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும் – தேவா-சுந்:704/3
மேல்


திணிக்கும் (1)

திரட்டு இரை கவளம் திணிக்கும் சமண் – தேவா-அப்:1658/1
மேல்


திணிந்த (1)

திணிந்த மாடம்-தொறும் செல்வம் மல்கு திரு மிழலை – தேவா-சுந்:898/2
மேல்


திணியும் (1)

திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/4
மேல்


திணிவு (2)

திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய – தேவா-சம்:1351/3
திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் – தேவா-சுந்:545/3
மேல்


திணை (1)

திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
மேல்


தித்திக்கும் (4)

திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறி தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும் – தேவா-அப்:2839/1
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
மேல்


தித்திக்குமே (1)

தேமா தீம் கனி போல தித்திக்குமே – தேவா-அப்:1508/4
மேல்


தித்தித்து (1)

தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
மேல்


தித்திப்பது (1)

தெள்ள தேறி தெளிந்து தித்திப்பது ஓர் – தேவா-அப்:1972/1
மேல்


தித்திப்பை (1)

திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
மேல்


திதையும் (1)

திதையும் தாதும் தேனும் ஞிமிறும் – தேவா-சுந்:958/3
மேல்


திப்பிய (3)

தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/2
துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ – தேவா-சுந்:147/2
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
மேல்


திப்பியம் (1)

பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து – தேவா-அப்:204/3
மேல்


திமில் (1)

முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
மேல்


திமில (1)

அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க – தேவா-சம்:2674/1,2
மேல்


திமிலர் (1)

பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் – தேவா-சம்:3504/1
மேல்


திமிலும் (2)

தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி – தேவா-சம்:344/1
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே – தேவா-சுந்:923/3
மேல்


தியக்கம் (1)

தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று – தேவா-அப்:473/2
மேல்


தியக்காது (1)

என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர் – தேவா-சுந்:357/2
மேல்


தியக்கு (1)

தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
மேல்


தியங்கு (1)

தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் – தேவா-அப்:546/3
மேல்


தியம்பகன் (2)

முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/2
சென்று அ சிலை வாங்கி சேர்வித்தான் காண் தியம்பகன் காண் திரிபுரங்கள் மூன்றும் – தேவா-அப்:2578/1
மேல்


தியம்பகனே (1)

சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே – தேவா-சம்:4018/4
மேல்


தியானித்து (1)

தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று – தேவா-அப்:290/3
மேல்


திரங்கல் (2)

தேவர் தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர் – தேவா-சம்:735/3
திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர் – தேவா-சுந்:888/2
மேல்


திரட்டி (1)

மை திரட்டி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2732/3
மேல்


திரட்டு (1)

திரட்டு இரை கவளம் திணிக்கும் சமண் – தேவா-அப்:1658/1
மேல்


திரட்டும் (1)

தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:665/4
மேல்


திரண்ட (2)

திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2615/2
உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் – தேவா-அப்:725/1
மேல்


திரண்டது (2)

கோலமாய் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர் – தேவா-சம்:1533/3
பண் ஒத்தானை பவளம் திரண்டது ஓர் – தேவா-அப்:1996/1
மேல்


திரண்டவன் (1)

தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/3
மேல்


திரண்டாய் (1)

சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி – தேவா-அப்:2641/1
மேல்


திரண்டு (5)

நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும் – தேவா-சம்:737/2
பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய – தேவா-சம்:831/1
மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி – தேவா-சம்:831/3
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் – தேவா-சம்:1411/3
மேல்


திரத்தே (1)

அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
மேல்


திரம் (1)

திரம் மிகுத்த சடைமுடியான் வரை – தேவா-சம்:4166/1
மேல்


திரமா (1)

தம் திரமா உடையான் அவன் எம் தலைமையனே – தேவா-சம்:1141/4
மேல்


திரள் (78)

மண் ஆர்ந்தன அருவி திரள் மழலை முழவு அதிரும் – தேவா-சம்:97/3
உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல் – தேவா-சம்:132/3
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான் – தேவா-சம்:163/1
தனம் ஆர்தரு சங்க கடல் வங்க திரள் உந்தி – தேவா-சம்:174/2
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து – தேவா-சம்:236/2
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/3
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார் – தேவா-சம்:739/2
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:745/4
அட்டம் ஆளி திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே – தேவா-சம்:752/4
ஏன திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:754/4
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
அம் பவள திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான் – தேவா-சம்:1160/2
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடை கரந்தான்-தன் – தேவா-சம்:1278/3
பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1278/4
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1468/4
சங்கு செம்பவள திரள் முத்து அவை தாம் கொடு – தேவா-சம்:1472/1
தந்தத்திந்தத்தடம் என்ற அருவி திரள் பாய்ந்து போய் – தேவா-சம்:1516/1
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிர திரள்
ஆச்சிலாத பளிங்கினன் அஞ்சும் முன் ஆடினான் – தேவா-சம்:1559/1,2
முத்தினை முழு வயிர திரள் மாணிக்க – தேவா-சம்:1617/1
அரவு ஆர் கரவன் அமை ஆர் திரள் தோள் – தேவா-சம்:1646/1
வரை ஆர் திரள் தோள் அரக்கன் மடிய – தேவா-சம்:1706/1
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர – தேவா-சம்:2011/3
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம் – தேவா-சம்:2102/1
வலிய திரள் தோள் வன்கண் அரக்கர்_கோன்-தன்னை – தேவா-சம்:2142/3
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/4
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும் – தேவா-சம்:2283/2
மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார் – தேவா-சம்:2319/3
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற – தேவா-சம்:2732/1
புக்க வாசனை புன்னை பொன் திரள் காட்டும் புகலியே – தேவா-சம்:2796/4
பொங்கு பரவை திரை கொணர்ந்து பவள திரள் பொலிந்த அயலே – தேவா-சம்:3604/3
சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே – தேவா-சம்:3604/4
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/2
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/4
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி – தேவா-சம்:3756/1
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
தான் எடுத்த வல் அரக்கனே தட முடி திரள் அரக்கனே – தேவா-சம்:4053/3
தூய மெய் திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே – தேவா-சம்:4054/3
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை – தேவா-அப்:681/3
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் – தேவா-அப்:907/1
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய – தேவா-அப்:946/1
செம் கண் நாகம் அரையது தீ திரள்
அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர் – தேவா-அப்:1327/1,2
சினக்கும் செம்பவள திரள் ஆனையார் – தேவா-அப்:1444/1
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற – தேவா-அப்:1536/2
பண்ணினை பவள திரள் மா மணி – தேவா-அப்:1601/1
வரை ஆர்ந்த வயிர திரள் மாணிக்கம் – தேவா-அப்:1610/1
உள் ஆறாதது ஓர் புண்டரிக திரள்
தெள் ஆறா சிவசோதி திரளினை – தேவா-அப்:1750/1,2
கண் நிறைந்த கன பவள திரள்
விண் நிறைந்த விரி சுடர் சோதியான் – தேவா-அப்:1818/1,2
ஒத்து ஒப்பானை ஒளிர் பவள திரள்
தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1995/3,4
பொன் உள்ள திரள் புன் சடையின் புறம் – தேவா-அப்:2016/1
மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை – தேவா-அப்:2016/2
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/3
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:28/1
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம் – தேவா-சுந்:97/3
மலை ஆர் அருவி திரள் மா மணி உந்தி – தேவா-சுந்:123/1
வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:343/2
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு – தேவா-சுந்:639/2
முகரத்திடை முத்தின் ஒளி பவள திரள் ஓதம் – தேவா-சுந்:720/2
தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல் – தேவா-சுந்:720/3
தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல் – தேவா-சுந்:720/3
சிந்தைசெயும் திறம் வல்லான் திரு மருவும் திரள் தோளான் – தேவா-சுந்:750/2
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/2
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற – தேவா-சுந்:810/1
மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால் – தேவா-சுந்:831/3
மேல்


திரள்கள் (1)

நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே – தேவா-சம்:1826/4
மேல்


திரள்களும் (1)

முத்தும் மா மணிகளும் முழு மலர் திரள்களும்
எத்து மா முகலியின் கரையினில் எழில் பெற – தேவா-சம்:3186/1,2
மேல்


திரளர் (1)

காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே – தேவா-சம்:738/4
மேல்


திரளாய் (3)

ஞான திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் – தேவா-சம்:745/1
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/3
மேல்


திரளானை (1)

கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
மேல்


திரளினை (1)

தெள் ஆறா சிவசோதி திரளினை
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை – தேவா-அப்:1750/2,3
மேல்


திரளும் (5)

அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:748/4
மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய் – தேவா-அப்:548/1
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணி திரளும்
அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:894/3,4
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள – தேவா-அப்:957/3
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை – தேவா-அப்:2543/3
மேல்


திரளே (1)

காவாய் கனக திரளே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2644/4
மேல்


திரளை (17)

ஊன திரளை நீக்குமதுவும் உண்மை பொருள் போலும் – தேவா-சம்:745/2
திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல் – தேவா-சம்:2505/2
கோணல் வெண் பிறை சடையனை கோட்டூர் நற்கொழுந்தினை செழும் திரளை
பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும் – தேவா-சம்:2657/1,2
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே – தேவா-அப்:2722/3
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
மேல்


திரளோடு (2)

ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண் – தேவா-சம்:745/3
அருவி திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:747/4
மேல்


திரளோடும் (1)

மணி ஆர்தரு கனகம் அவை வயிர திரளோடும்
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:166/3,4
மேல்


திரனை (1)

அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/4
மேல்


திரி (21)

கூகை குலம் ஓடி திரி சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:145/2
பெற்றி அது ஆகி திரி தேவர் பெருமானார் – தேவா-சம்:191/2
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர் – தேவா-சம்:234/3
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1354/3
கலைதான் திரி காடு இடம் நாடு இடம் ஆம் – தேவா-சம்:1669/2
செம் துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி – தேவா-சம்:2300/1,2
கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம் – தேவா-சம்:2574/2
நரி திரி கானிடை நட்டம் ஆடுவர் – தேவா-சம்:2998/2
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார் – தேவா-அப்:353/3
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர் – தேவா-அப்:795/3
ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால் – தேவா-அப்:801/3
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் – தேவா-அப்:947/3
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி
செல்வர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1590/3,4
திரி சிராப்பள்ளி என்றலும் தீவினை – தேவா-அப்:1912/3
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/3
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ – தேவா-சுந்:585/3
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா – தேவா-சுந்:635/3
கடைகடை பலி திரி கபாலி-தன் இடம் அது – தேவா-சுந்:737/3
மேல்


திரிகாலம் (1)

திரிகாலம் கண்ட எந்தை திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:290/4
மேல்


திரிகின்றேனே (2)

தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே – தேவா-அப்:440/4
மேல்


திரிகுணம் (2)

புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே – தேவா-சம்:4016/2
மேல்


திரிசிகை (1)

கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி – தேவா-சம்:233/1
மேல்


திரிசூல (4)

இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும் – தேவா-சம்:900/3
பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில் – தேவா-சம்:1396/2
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
மேல்


திரிசூலத்தர் (1)

தேவர் தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர் – தேவா-சம்:735/3
மேல்


திரிசூலத்து (1)

முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/2
மேல்


திரிசூலம் (3)

வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
மேல்


திரிசெய் (1)

திரிசெய் நான்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை – தேவா-சுந்:896/2
மேல்


திரிதந்தவை (1)

திரிதந்தவை திகழ்வால் பொலி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:809/4
மேல்


திரிதந்து (6)

என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க – தேவா-அப்:501/2
ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம் – தேவா-அப்:830/2
பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து – தேவா-அப்:830/3
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
மேல்


திரிதர்கின்ற (1)

தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற
காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:429/2,3
மேல்


திரிதர்வர் (2)

பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர்
துன்ன ஆடை உடுப்பர் சுடலை பொடி பூசுவர் – தேவா-சம்:1525/2,3
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர் காண்பதற்கே – தேவா-அப்:948/4
மேல்


திரிதர்வாரும் (1)

சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும்
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும் – தேவா-அப்:2682/2,3
மேல்


திரிதர்வேன் (1)

செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/3
மேல்


திரிதர்வேனை (1)

பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை
ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி – தேவா-அப்:47/1,2
மேல்


திரிதர (1)

வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு – தேவா-சம்:1350/1
மேல்


திரிதரு (6)

சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே – தேவா-சம்:213/4
திரிதரு புரம் எரிசெய்த சேவகன் – தேவா-சம்:3049/1
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே – தேவா-சம்:3725/4
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் – தேவா-சம்:3879/1
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
திரிதரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1013/4
மேல்


திரிதரும் (6)

திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த – தேவா-சம்:1315/2
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் – தேவா-சம்:2574/3
திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார் – தேவா-சம்:3773/2
திரைத்து பாடி திரிதரும் செல்வரே – தேவா-அப்:1300/4
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
மேல்


திரிதருவார் (1)

மிண்டாடி திரிதருவார் உரைப்பனகள் மெய் அல்ல – தேவா-சம்:3501/2
மேல்


திரிந்த (2)

திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் – தேவா-சம்:882/2
தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர் – தேவா-சுந்:194/1
மேல்


திரிந்த-கால் (1)

ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ – தேவா-சுந்:436/2
மேல்


திரிந்தவர் (2)

திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ – தேவா-சம்:1176/2
எங்கும் தேடி திரிந்தவர் காண்கிலார் – தேவா-அப்:2015/2
மேல்


திரிந்தனை (1)

திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும் – தேவா-சம்:1788/2
மேல்


திரிந்தானை (1)

திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
மேல்


திரிந்திடா (1)

திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/2
மேல்


திரிந்திலர் (2)

சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும் – தேவா-சம்:2169/1
திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர்
உலகமூர்த்தி ஒளிநிற_வண்ணனை – தேவா-அப்:2006/2,3
மேல்


திரிந்து (46)

ஊழி நாடி உணரார் திரிந்து மேல் – தேவா-சம்:313/2
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபல கூறி – தேவா-சம்:426/2
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து
கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே – தேவா-சம்:517/1,2
இருவர் தேவரும் தேடி திரிந்து இனி – தேவா-சம்:598/1
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
அழைத்து திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:746/4
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் – தேவா-சம்:1065/2
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை – தேவா-சம்:1535/1
உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து உலகம் எல்லாம் – தேவா-சம்:1827/1
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி – தேவா-சம்:2254/1
உடுத்ததுவும் புலி தோல் பலி திரிந்து உண்பதும் – தேவா-சம்:2293/1
திரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெரும் தேரரும் – தேவா-சம்:2789/2
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
திரை திரிந்து எறி கடல் திரு உசாத்தானரை – தேவா-சம்:3158/2
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் – தேவா-சம்:3212/3
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா – தேவா-சம்:3214/3
முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர் – தேவா-சம்:3261/2
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-சம்:3280/1,2
தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த – தேவா-சம்:3909/2
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/2
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக – தேவா-சம்:3955/3
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம் – தேவா-அப்:233/1
மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் – தேவா-அப்:424/1
பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள் – தேவா-அப்:450/1
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/3
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம் – தேவா-அப்:600/3
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை – தேவா-அப்:1006/1,2
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் – தேவா-அப்:1058/3
சரக்கு காவி திரிந்து அயராது கால் – தேவா-அப்:1820/2
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா – தேவா-அப்:1872/2
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே – தேவா-அப்:2346/2
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை கார் மேக மிடற்றானை கனலை காற்றை – தேவா-அப்:2769/2
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன் – தேவா-அப்:3041/1
பேயாய் திரிந்து எய்த்தேன் பெறல் ஆகா அருள் பெற்றேன் – தேவா-சுந்:2/2
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு – தேவா-சுந்:45/3
தேடித்தேடி திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர் – தேவா-சுந்:46/3
ஆவா அவர் தேடி திரிந்து அலமந்தார் – தேவா-சுந்:132/2
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் – தேவா-சுந்:361/2
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்-தொறும் – தேவா-சுந்:442/1
எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார் – தேவா-சுந்:444/1
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:804/4
செவ்வே திரிந்து ஆயோ என போகாவிட விளிந்து – தேவா-சுந்:805/2
மேல்


திரிந்தும் (2)

தேடியும் திரிந்தும் காண வல்லாரோ – தேவா-அப்:1080/2
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:972/3
மேல்


திரிந்துமே (2)

சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே – தேவா-சம்:4032/3
சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே
காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/3,4
மேல்


திரிபுரங்கள் (18)

ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய – தேவா-சம்:953/1
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால் – தேவா-அப்:2123/3
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/3
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும் – தேவா-அப்:2374/3
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2455/1
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/3
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
சென்று அ சிலை வாங்கி சேர்வித்தான் காண் தியம்பகன் காண் திரிபுரங்கள் மூன்றும் – தேவா-அப்:2578/1
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய் – தேவா-அப்:3062/2
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
மேல்


திரிபுரத்தவர்கள் (1)

தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக – தேவா-சம்:2934/1
மேல்


திரிபுரத்தை (2)

செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும் – தேவா-அப்:2271/1
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/3
மேல்


திரிபுரத்தோர் (1)

சிலையானை செம்மை தரு பொருளான்-தன்னை திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த – தேவா-அப்:2694/2
மேல்


திரிபுரநாதரே (1)

நாசம் ஆனார் திரிபுரநாதரே – தேவா-அப்:1794/4
மேல்


திரிபுரம் (31)

வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான் – தேவா-சம்:91/2
சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர் திரிபுரம் எரிசெய்த செல்வர் – தேவா-சம்:437/1
தேய நின்றான் திரிபுரம் கங்கை சடை மேலே – தேவா-சம்:1120/1
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழிய – தேவா-சம்:1181/1
பற்றலர் திரிபுரம் மூன்றும் வேவ – தேவா-சம்:1183/3
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து – தேவா-சம்:1212/1
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த – தேவா-சம்:1304/1
ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி – தேவா-சம்:1342/2
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1901/1
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும் – தேவா-சம்:2453/3
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற – தேவா-சம்:2480/3
திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய – தேவா-சம்:2714/3
மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை – தேவா-சம்:2944/1
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் – தேவா-சம்:2993/2
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில் – தேவா-சம்:3727/1
திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார் – தேவா-சம்:3773/2
சிலையுடன் கணையை சேர்த்து திரிபுரம் எரிய செற்ற – தேவா-அப்:373/3
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் – தேவா-அப்:545/3
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் – தேவா-அப்:856/3
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/2
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ – தேவா-அப்:1603/2
திசையும் எங்கும் குலுங்க திரிபுரம்
அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான் – தேவா-அப்:1783/1,2
சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள்செய்தானை சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன்-தன்னை – தேவா-அப்:2826/3
சிட்டனும் திரிபுரம் சுட்ட தேவர்கள்தேவனை – தேவா-சுந்:448/3
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய் – தேவா-சுந்:495/1
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன் – தேவா-சுந்:703/3
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற – தேவா-சுந்:760/1
மேல்


திரிபுரமே (1)

தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே – தேவா-அப்:1062/4
மேல்


திரிபுராந்தகம் (1)

செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம் – தேவா-அப்:2153/1
மேல்


திரிய (4)

திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் – தேவா-சம்:2509/2
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
உச்சம்போதா ஊர்ஊர் திரிய கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:416/2
ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி – தேவா-சுந்:806/1,2
மேல்


திரியவே (1)

பேசா வண்ணம் பேசி திரியவே
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:270/2,3
மேல்


திரியாத (1)

மாசு அடைந்த மேனியாரும் மனம் திரியாத கஞ்சி – தேவா-சம்:524/1
மேல்


திரியாதே (3)

தேடி நீர் திரியாதே சிவகதி – தேவா-அப்:1640/2
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி புறம்புறமே திரியாதே போது நெஞ்சே – தேவா-அப்:2404/1
உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம் – தேவா-சுந்:918/1
மேல்


திரியாமே (1)

சங்கையாய் திரியாமே தன் அடியார்க்கு அருள்செய்து – தேவா-சம்:2499/3
மேல்


திரியாய் (1)

தொண்டனாய் திரியாய் துயர் தீரவே – தேவா-அப்:1537/4
மேல்


திரியில் (3)

கானம் நாடு கலந்து திரியில் என் – தேவா-அப்:2071/1
வாடி ஊனை வருத்தி திரியில் என் – தேவா-அப்:2072/2
சென்று நீரில் குளித்து திரியில் என் – தேவா-அப்:2073/3
மேல்


திரியினும் (1)

குடியா ஊர் திரியினும் கூப்பிடினும் – தேவா-சம்:1288/2
மேல்


திரியும் (37)

பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான் – தேவா-சம்:439/2
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:756/4
மண்டை கலனா கொண்டு திரியும் மதி இல் தேரரும் – தேவா-சம்:763/2
துண்ணென திரியும் சரிதை தொழிலீர் சொலீர் – தேவா-சம்:1506/3
பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் – தேவா-சம்:1934/2
தொண்டாய் திரியும் அடியார்-தங்கள் துயரங்கள் – தேவா-சம்:2124/2
வெள்ளை சுரி சங்கு உலவி திரியும் வெண்காடே – தேவா-சம்:2128/4
முத்தன் சில் பலிக்கு ஊர்-தொறும் முறைமுறை திரியும்
பித்தன் செம் சடை பிஞ்ஞகன்-தன் அடியார்கள் – தேவா-சம்:2359/1,2
திரியும் மூன்று புரமும் எரித்து திகழ் வானவர்க்கு – தேவா-சம்:2794/1
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/2
திரியும் புரம் மூன்றையும் செம் தழல் உண்ண – தேவா-சம்:4152/1
கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும் – தேவா-அப்:15/2
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/3
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
திருவடி சுமந்துகொண்டு காண்க நான் திரியும் ஆறே – தேவா-அப்:735/4
நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் – தேவா-அப்:816/2
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் – தேவா-அப்:870/2
பேய்த்தொழிலாட்டியை பெற்றுடையீர் பிடித்து திரியும்
வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:926/2,3
கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல் – தேவா-அப்:1125/2
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1152/2
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து – தேவா-அப்:1283/3
திரியும் மூஎயில் செம் கணை ஒன்றினால் – தேவா-அப்:1325/1
தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான் – தேவா-அப்:1425/2
திரியும் மும்மதில் செம் கணை ஒன்றினால் – தேவா-அப்:1436/1
பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம் – தேவா-அப்:2154/2
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் – தேவா-அப்:2968/3
சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர் – தேவா-சுந்:121/2
பேணி நாடு அதனில் திரியும் பெருமான்-தனை – தேவா-சுந்:122/1
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை – தேவா-சுந்:685/1
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்-தன கழலை – தேவா-சுந்:809/1
குண்டரை கூறை இன்றி திரியும் சமண் சாக்கிய பேய் – தேவா-சுந்:1015/1
மேல்


திரியும்போது (1)

மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம் – தேவா-அப்:686/1
மேல்


திரியுமே (1)

பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே – தேவா-அப்:2128/3
மேல்


திரிவது (5)

விடங்கர் ஆகி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:52/4
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:54/4
வேறுபட்டு திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:57/4
வேதம் ஓதி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:58/4
வேடம் காட்டி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:60/4
மேல்


திரிவர் (2)

ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே – தேவா-சம்:1526/3
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
மேல்


திரிவரே (1)

ஓர்வும் ஒன்று இலர் ஓடி திரிவரே – தேவா-அப்:1836/4
மேல்


திரிவன (1)

திரிவன மும்மதிலும் எரித்தான் இமையோர்_பெருமான் – தேவா-சுந்:226/1
மேல்


திரிவாய் (3)

பலி நீ திரிவாய் பழி இல் புகழாய் – தேவா-சம்:1658/2
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
மங்குல் திரிவாய் வானோர்_தலைவா வாய்மூர் மணவாளா – தேவா-சுந்:479/2
மேல்


திரிவார் (15)

கோது சாற்றி திரிவார் அமண் குண்டர் – தேவா-சம்:303/1
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டு அறியாத இடம் – தேவா-சம்:710/1,2
குண்டாய் முற்றும் திரிவார் கூறை மெய் போர்த்து – தேவா-சம்:1089/1
பிண்டம் உண்டு திரிவார் பிரியும் துவர் ஆடையார் – தேவா-சம்:1545/1
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர் – தேவா-சம்:2111/1
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார் – தேவா-சம்:2122/2
செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார்
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/2,3
வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை – தேவா-சம்:3954/1
சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால் – தேவா-அப்:1477/2
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடி திரிவார் போலும் – தேவா-அப்:2367/3
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
பாட்டும் பாடி பரவி திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் – தேவா-சுந்:923/1,2
மேல்


திரிவார்க்கு (1)

பாலராய் திரிவார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1825/4
மேல்


திரிவார்கட்கு (1)

தடுக்கு இடுக்கி சமணே திரிவார்கட்கு தன் அருள் – தேவா-சம்:2930/2
மேல்


திரிவார்தாம் (1)

சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம்
நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால் – தேவா-சம்:1817/2,3
மேல்


திரிவாரும் (3)

போழம் பல பேசி போது சாற்றி திரிவாரும்
வேழம் வரும் அளவும் வெயிலே துற்றி திரிவாரும் – தேவா-சம்:491/1,2
வேழம் வரும் அளவும் வெயிலே துற்றி திரிவாரும்
கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா – தேவா-சம்:491/2,3
பின்னொடு முன் இடு தட்டை சாத்தி பிரட்டே திரிவாரும்
பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே – தேவா-சம்:3888/1,2
மேல்


திரிவாரே (1)

போகம் மனத்தராய் புகழ திரிவாரே – தேவா-சம்:930/4
மேல்


திரிவான் (12)

ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:59/1
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான்
செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி – தேவா-அப்:864/2,3
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான்
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் – தேவா-அப்:1065/2,3
படலையானை பலி திரிவான் செலும் – தேவா-அப்:1997/2
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/3
விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/2
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
பிச்சை ஊர் திரிவான் கடவூர் வடபேறூர் – தேவா-சுந்:313/2
மேல்


திரிவான்-தன்னை (1)

போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2772/1,2
மேல்


திரிவானே (1)

முந்தி பொரு விடை ஏறி மூஉலகும் திரிவானே
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் – தேவா-சுந்:746/2,3
மேல்


திரிவானை (1)

ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
மேல்


திரிவானையே (1)

உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/4
மேல்


திரிவீர் (3)

பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர்
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/1,2
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/1,2
மேல்


திரிவேன் (2)

ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன்
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னை – தேவா-சுந்:698/2,3
மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்று செய்து திரிவேன்
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த – தேவா-சுந்:743/2,3
மேல்


திரிவேன்-தன்னை (1)

பொய்யே செய்து புறம்புறமே திரிவேன்-தன்னை போகாமே – தேவா-சுந்:531/1
மேல்


திரிவேனை (2)

துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
மேல்


திரிவேனோ (1)

தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர் – தேவா-சுந்:8/2
மேல்


திரிவோர்க்கும் (1)

பரவி திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் – தேவா-சம்:878/3
மேல்


திரிவோர்கட்கு (1)

இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணை பத்தும் – தேவா-சம்:878/1
மேல்


திரு (1451)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ – தேவா-சம்:97/2
ஆனவன் சிவன் எம் இறை செல்வ திரு ஆரூர் – தேவா-சம்:112/3
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே – தேவா-சம்:141/4
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம் – தேவா-சம்:165/3
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் – தேவா-சம்:170/1
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழு-மின் – தேவா-சம்:172/3
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் – தேவா-சம்:188/3
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே – தேவா-சம்:211/4
திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே – தேவா-சம்:212/4
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே – தேவா-சம்:213/4
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே – தேவா-சம்:215/4
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு – தேவா-சம்:216/1
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:261/2
திரு கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர் – தேவா-சம்:279/2
திரு கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:312/4
திரு ஆர் சிலையால் எயில் எய்து – தேவா-சம்:366/1
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த – தேவா-சம்:423/1
சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர் திரிபுரம் எரிசெய்த செல்வர் – தேவா-சம்:437/1
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி – தேவா-சம்:444/1
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள் – தேவா-சம்:497/2
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள் – தேவா-சம்:497/2
தேரொடும் போய் வீழ்ந்து அலற திரு விரலால் அடர்த்த – தேவா-சம்:544/3
உழை ஆள்வீர் திரு ஓத்தூர் – தேவா-சம்:584/2
உட்காதார் உளரோ திரு ஓத்தூர் – தேவா-சம்:585/3
ஓதாதார் உளரோ திரு ஓத்தூர் – தேவா-சம்:586/3
சேறு சேர் வயல் தென் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:591/3
கூறனே குலவும் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:595/3
தேசம் மல்கிய தென் திரு மாற்பேற்றின் – தேவா-சம்:599/3
விண்ட மாம் பொழில் சூழ் திரு வேற்காடு – தேவா-சம்:622/1
துண்டர் அங்க பூண் மார்பர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:645/3
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:646/3
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:647/3
சேண் தகைய மணி மாட திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:648/3
தேர் ஆரும் நெடு வீதி திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:649/3
தோற்றுவித்த திரு தோணிபுரத்து ஈசன் துளங்காத – தேவா-சம்:650/3
தென்றலார் புகுந்து உலவும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:651/3
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து அமரர் – தேவா-சம்:652/3
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:653/3
பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே – தேவா-சம்:654/4
சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து – தேவா-சம்:674/2
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/2
பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார் – தேவா-சம்:756/3
சென்று ஆர் செல்வ திரு ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:768/4
திரு ஆர் செல்வம் மல்கு சண்பை திகழும் சம்பந்தன் – தேவா-சம்:786/2
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் – தேவா-சம்:806/2
ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில் – தேவா-சம்:815/2
திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை – தேவா-சம்:821/1
தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி – தேவா-சம்:849/1
கொண்டலும் நீலமும் புரை திரு மிடறர் கொடு முடி உறைபவர் படுதலை கையர் – தேவா-சம்:854/1
திரு மாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய – தேவா-சம்:869/2
திரு மா மறை ஞானசம்பந்தன சேண் ஆர் – தேவா-சம்:903/2
செற்றம் இல் சீரானை திரு ஆப்பனூரானை – தேவா-சம்:948/3
திரை ஆர் சடையானை சேர திரு ஆமே – தேவா-சம்:962/4
சீர் ஆர் திகழ் காழி திரு ஆர் சம்பந்தன் – தேவா-சம்:968/2
சென்று அடையாத திரு உடையானை சிராப்பள்ளி – தேவா-சம்:1058/3
அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று – தேவா-சம்:1104/3
ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1144/4
ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/4
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1146/4
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1147/4
ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1148/4
ஊரும் அரவு அசைத்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1149/4
உன்ன வினை கெடுப்பான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1150/4
ஓடு புனல் சடை மேல் கரந்தான் திரு ஊறல் – தேவா-சம்:1151/2
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
தெரித்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1218/4
சேயவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1219/4
சேர்த்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1220/4
செய்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1221/4
சேர்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1222/4
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1223/4
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1224/4
தெரியவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1225/4
சென்றவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1226/4
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று – தேவா-சம்:1227/1
திரு உரு அமர்ந்தானும் திசைமுகம் உடையானும் – தேவா-சம்:1279/2
திரு நீல மலர் ஒண் கண் தேவி பாகம் – தேவா-சம்:1289/1
மேவிய திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1326/3
விட்டு ஒளிர் திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1327/3
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன் – தேவா-சம்:1348/2
பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன் – தேவா-சம்:1354/2
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/4
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/4
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
திருத்தம் உடையார் திரு பறியலூரில் – தேவா-சம்:1437/3
திருந்து மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1438/3
தெளிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1439/3
சிறப்பாடு உடையார் திரு பறியலூரில் – தேவா-சம்:1440/3
தெரிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1441/3
தெருவில் கொடி சூழ் திரு பறியலூரில் – தேவா-சம்:1442/3
திரை ஆர் புனல் சூழ் திரு பறியலூரில் – தேவா-சம்:1443/3
திளைக்கும் படுகர் திரு பறியலூரில் – தேவா-சம்:1444/3
விளங்கும் திரு பறியல் வீரட்டத்தானே – தேவா-சம்:1445/4
விடையன் திரு பறியல் வீரட்டத்தானே – தேவா-சம்:1446/4
வெறி நீர் திரு பறியல் வீரட்டத்தானை – தேவா-சம்:1447/2
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/3
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர் – தேவா-சம்:1502/2
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர் – தேவா-சம்:1503/2
தேன் அயங்கிய பைம் பொழில் சூழ் திரு வான்மியூர் – தேவா-சம்:1504/2
செம் சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர் – தேவா-சம்:1505/2
திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர் – தேவா-சம்:1506/2
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர் – தேவா-சம்:1507/2
தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1508/2
திக்கில் வந்து அலற அடர்த்தீர் திரு வான்மியூர் – தேவா-சம்:1509/2
திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1510/2
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் – தேவா-சம்:1511/2
மாது ஓர் கூறு உடை நல் தவனை திரு வான்மியூர் – தேவா-சம்:1512/1
தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1536/3
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1537/3
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார் – தேவா-சம்:1538/3
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1539/3
செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1540/3
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1541/3
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1542/3
வேடவேடர் திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை – தேவா-சம்:1543/3
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1544/3
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1545/3
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1546/1
தங்கும் மேன்மை சரதம் திரு நாளும் தகையுமே – தேவா-சம்:1551/4
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை – தேவா-சம்:1565/1
இறையானை ஏர் கொள் கச்சி திரு ஏகம்பத்து – தேவா-சம்:1590/3
தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம் – தேவா-சம்:1597/3
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம் – தேவா-சம்:1599/3
உடையானை குளிர் பொழில் சூழ் திரு கோழம்பம் – தேவா-சம்:1604/3
குற்றானை திரு விரலால் கொடும் காலனை – தேவா-சம்:1608/2
செற்றானை சீர் திகழும் திரு கோழம்பம் – தேவா-சம்:1608/3
திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை – தேவா-சம்:1622/2
சீரானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1623/3
நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1624/3
கண்ணானே கடி பொழில் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1625/3
சேயானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1626/3
சிலையானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1627/3
போற்றானே பொழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1628/3
காத்தானே கார் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1629/3
கெடுத்தானே கேழ் கிளரும் திரு காறாயில் – தேவா-சம்:1630/3
இறையானே எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1631/3
கடி ஆரும் பூம் பொழில் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1632/3
ஏய்ந்த சீர் எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1633/1
திரு ஆர்தரு நாரணன் நான்முகனும் – தேவா-சம்:1717/1
சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1775/4
தெண் திரை கடல் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1776/4
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/4
தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1778/4
செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே – தேவா-சம்:1779/4
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/4
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/4
செருக்குறு பொழில் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1782/4
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1783/4
செற்றவர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1784/4
செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல் – தேவா-சம்:1785/1
விரித்தனை திரு சடை அரித்து ஒழுகு வெள்ளம் – தேவா-சம்:1787/1
திரு திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர் – தேவா-சம்:1808/1
மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1808/4
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4
வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1810/4
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1811/4
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1812/4
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1813/4
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1814/4
வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1815/4
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/4
மாக்கமுற நீடு பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1817/4
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள் – தேவா-சம்:1818/1
கொக்கு அரவர் கூன் மதியர் கோபர் திரு மேனி – தேவா-சம்:1822/1
நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே – தேவா-சம்:1827/4
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1868/2
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து – தேவா-சம்:1887/2
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
கோட்டூர் திரு ஆமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திரு குணவாயில் – தேவா-சம்:1890/3
கோட்டூர் திரு ஆமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திரு குணவாயில் – தேவா-சம்:1890/3
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் – தேவா-சம்:1892/1,2
அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/2
முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன் – தேவா-சம்:1904/2
தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1911/2
தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான் – தேவா-சம்:1954/1
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல் – தேவா-சம்:1955/3
போது உலவு கொன்றை புனைந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1957/1
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1991/3
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து – தேவா-சம்:2007/1
சோதியே சுடரே சுரும்பு அமர் கொன்றையாய் திரு நின்றியூர் உறை – தேவா-சம்:2009/3
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் – தேவா-சம்:2015/2
தாளினார் வளரும் தவம் மல்கு திரு களருள் – தேவா-சம்:2016/2
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாட திரு களருள் – தேவா-சம்:2017/2
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திரு களருள் – தேவா-சம்:2018/2
தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2019/2
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2020/2
திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திரு களருள் – தேவா-சம்:2021/2
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் – தேவா-சம்:2022/2
தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள் – தேவா-சம்:2023/2
தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள் – தேவா-சம்:2024/2
செந்து நேர் மொழியாரவர் சேரும் திரு களருள் – தேவா-சம்:2025/2
திரு ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே – தேவா-சம்:2048/4
நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர் – தேவா-சம்:2071/1
பெண் அமரும் திரு மேனி உடையீர் பிறங்கு சடை தாழ – தேவா-சம்:2081/1
திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2081/3
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் – தேவா-சம்:2082/3
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2083/3
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2084/3
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர் – தேவா-சம்:2085/3
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர் – தேவா-சம்:2086/3
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2087/3
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2088/3
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2090/3
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர் – தேவா-சம்:2091/2
அரவு ஆர்ந்த திரு மேனி ஆன வெண் நீறு ஆடினீர் – தேவா-சம்:2097/1
திரு ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே – தேவா-சம்:2097/4
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர் – தேவா-சம்:2123/2
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/4
சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2179/4
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2180/4
சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2181/4
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2182/4
திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2183/4
திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2183/4
அரா அணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2185/4
விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி – தேவா-சம்:2201/2
திரு மரு மார்பிலவனும் திகழ்தரு மா மலரோனும் – தேவா-சம்:2208/1
தேன் அமரும் மொழி மாது சேர் திரு மேனியினாரும் – தேவா-சம்:2217/2
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/4
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2246/4
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/4
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவா-சம்:2249/4
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/4
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2251/4
செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே – தேவா-சம்:2252/4
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே – தேவா-சம்:2254/4
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/3
திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் அயனூர் தெய்வத்தரு – தேவா-சம்:2257/1
திரு திகழும் சிரபுரம் தேவேந்திரன்ஊர் செங்கமலத்து அயனூர் தெய்வ – தேவா-சம்:2269/3
பெண் நயம் கொள் திரு மேனியான் பெருமான் அனல் – தேவா-சம்:2280/2
கண் நயம் கொள் திரு நெற்றியான் கலி காழியுள் – தேவா-சம்:2280/3
தூ நயம் கொள் திரு மேனியில் பொடி பூசி போய் – தேவா-சம்:2284/1
வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான் – தேவா-சம்:2363/2
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/3
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும் – தேவா-சம்:2403/2
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2422/4
தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4
செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2425/4
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/4
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2429/4
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/4
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/2
தேன் நலம் கமழ் சோலை திரு மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2454/4
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/3
விழித்தவர் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2479/4
வில்லினார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2480/4
தேடித்தான் அயன் மாலும் திரு முடி அடி இணை காணார் – தேவா-சம்:2483/1
வேடத்தார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2483/4
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை – தேவா-சம்:2582/2
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி – தேவா-சம்:2596/2
பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2607/3
பீடு உலாவிய பெருமையர் பெரும் திரு கோயிலுள் பிரியாது – தேவா-சம்:2608/3
நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும் – தேவா-சம்:2609/3
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2610/3
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2611/3
கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெரும் திரு கோயிலுள் – தேவா-சம்:2612/3
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு – தேவா-சம்:2614/3
திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2615/2
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார – தேவா-சம்:2616/3
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/3
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும் – தேவா-சம்:2673/3
பொடி அணி வடிவொடு திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும் – தேவா-சம்:2676/3
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர் – தேவா-சம்:2680/1
தேசம் ஆக்கும் திரு கோயிலா கொண்ட செல்வன் கழல் – தேவா-சம்:2761/3
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2768/2
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2809/2
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/3
தேசு சேர் மலைமாது அமரும் திரு மார்பு அகலத்து – தேவா-சம்:2819/2
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய் – தேவா-சம்:2820/2
திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல் – தேவா-சம்:2918/1
கோதிய தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2921/3
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும் – தேவா-சம்:2922/2
கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2922/3
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2923/3
தேன் அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2924/3
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும் – தேவா-சம்:2925/2
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2925/3
கொந்து அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2926/3
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/3
குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2928/3
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2929/3
கொடுக்ககிலா குழகன் அமரும் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2930/3
கொடி உயர் மால் விடை ஊர்தியினான் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2931/1
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல் – தேவா-சம்:2964/2
சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர் – தேவா-சம்:2969/2
அடர்த்தனர் திரு விரலால் அலறிட – தேவா-சம்:2972/2
கூடுவர் திரு உரு கொள்ளிக்காடரே – தேவா-சம்:2974/4
தேன் அணி பொழில் திரு பூவணத்து உறை – தேவா-சம்:3010/2
பொருந்திய பொழில் திரு பூவணத்து உறை – தேவா-சம்:3013/2
நஞ்சுறு திரு மிடறு உடைய நாதனார் – தேவா-சம்:3022/2
சீலமும் உடையவர் திரு கருக்குடி – தேவா-சம்:3026/3
ஆக்கிய உரை கொளேல் அரும் திரு நமக்கு – தேவா-சம்:3029/2
செருவினான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3042/4
செற்றவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3043/4
செய்யவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3044/4
சிதைத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3045/4
சிந்துவான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3046/4
செகுத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3047/4
சிரித்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3048/4
தெரியலன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3049/4
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3050/4
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை – தேவா-சம்:3051/2
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி – தேவா-சம்:3072/3
சீலத்தான் மேவிய திரு மழபாடியை – தேவா-சம்:3106/2
சீர் உடை சேடர் வாழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3150/4
தில்லையான் உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3151/4
சேமமா உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3152/4
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே – தேவா-சம்:3153/4
தெண் திரை கழனி சூழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3154/4
திடம் என உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3155/4
சேண் உலாம் மாளிகை திரு உசாத்தானமே – தேவா-சம்:3156/4
தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே – தேவா-சம்:3157/4
திரை திரிந்து எறி கடல் திரு உசாத்தானரை – தேவா-சம்:3158/2
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3159/4
செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3160/4
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3161/4
திரையின் ஆர் எறி புனல் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3162/4
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3163/4
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3164/4
செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3165/4
சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3166/4
தேடினார் அறிவு ஒணார் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3167/4
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3168/4
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை – தேவா-சம்:3169/1
பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள் – தேவா-சம்:3191/3
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே – தேவா-சம்:3202/4
ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3211/4
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3212/4
சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3213/4
அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3214/4
சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3215/4
சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3216/4
சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3217/4
சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3218/4
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/4
அங்கதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3220/4
எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் – தேவா-சம்:3221/1
கரு ஆர் கச்சி திரு ஏகம்பத்து – தேவா-சம்:3233/1
கரியின் உரியன் திரு ஏகம்பன் – தேவா-சம்:3239/1
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3248/3
சிந்தையே புகுந்தான் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3277/3
திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண – தேவா-சம்:3278/3
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3279/3
செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான் – தேவா-சம்:3280/3
திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3281/3
சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3282/3
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3283/3
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3284/3
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3285/3
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3286/3
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை – தேவா-சம்:3287/2
திண்ணக திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3300/2
ஆதியே திரு ஆலவாய் அண்ணலே – தேவா-சம்:3301/3
செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் – தேவா-சம்:3302/2
தேறல் ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் – தேவா-சம்:3303/2
தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3304/2
செருக்கினை தவிர்த்தாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3305/2
தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய் – தேவா-சம்:3307/3
செந்து எனா முரலும் திரு ஆலவாய் – தேவா-சம்:3308/1
சிலையினான் சேர் திரு மழபாடியை – தேவா-சம்:3312/3
செல்வன் மேய திரு மழபாடியை – தேவா-சம்:3313/3
செய்யனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3339/1
சித்தனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3340/1
சிட்டனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3342/1
செம் கண் வெள் விடையாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3345/1
மேவினாய் திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3347/2
திரை ஆர் தெண் கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3384/3
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3385/3
கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே – தேவா-சம்:3386/1
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3386/3
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில் – தேவா-சம்:3387/3
திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3388/3
சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3389/3
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3390/3
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3391/3
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3392/3
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் – தேவா-சம்:3393/3
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் – தேவா-சம்:3416/1
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான் – தேவா-சம்:3444/2
திண் அமரும் புரிசை திரு வெண்டுறை மேயவனை – தேவா-சம்:3459/1
தண் பொழில் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3460/4
தரித்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3461/4
தடுத்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3462/4
தாழ் சடையான் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3463/4
தடம் புனல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3464/4
சடையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3465/4
தலையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3466/4
செற்று அரக்கன் வலியை திரு மெல் விரலால் அடர்த்து – தேவா-சம்:3467/1
முற்றும் வெண் நீறு அணிந்த திரு மேனியன் மும்மையினான் – தேவா-சம்:3467/2
தற்றவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3467/4
தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3468/4
தாது அவிழும் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3469/4
தண் வயல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரத்து – தேவா-சம்:3470/1
பெண் ஆரும் திரு மேனி பெருமானது அடி வாழ்த்தி – தேவா-சம்:3502/2
தெண் திரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3503/4
தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3504/4
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3505/4
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே – தேவா-சம்:3506/4
திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3507/4
தேவாதிதேவனார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3508/4
தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3509/4
திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3510/4
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3511/4
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3511/4
திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3512/4
தெண் திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை – தேவா-சம்:3513/1
முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை – தேவா-சம்:3569/1
செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே – தேவா-சம்:3617/1
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3636/4
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/3
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/4
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3638/4
செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து – தேவா-சம்:3640/1
விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3642/4
வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே – தேவா-சம்:3644/4
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/4
பண் அமரும் நான்மறையர் நூல் முறை பயின்ற திரு மார்பில் – தேவா-சம்:3674/1
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை – தேவா-சம்:3678/2
தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே – தேவா-சம்:3690/4
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/4
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/4
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/4
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3695/4
செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே – தேவா-சம்:3696/4
சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே – தேவா-சம்:3697/4
சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே – தேவா-சம்:3698/4
தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே – தேவா-சம்:3699/4
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் – தேவா-சம்:3700/1
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் – தேவா-சம்:3703/2
பொசிதரு திரு உரு உடையவர் உறை பதி புறவமே – தேவா-சம்:3708/4
கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம் – தேவா-சம்:3753/3
உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி – தேவா-சம்:3763/2
குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன் – தேவா-சம்:3764/2
செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/4
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3790/4
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/4
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/4
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3795/4
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4
திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை – தேவா-சம்:3798/2
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3890/2
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான் – தேவா-சம்:3891/1
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/3
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3894/3
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/3
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3898/3
தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3899/3
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல் – தேவா-சம்:3900/2
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3917/2
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து – தேவா-சம்:3936/1
நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று – தேவா-சம்:3946/3
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை – தேவா-சம்:3947/3
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை – தேவா-சம்:3949/3
நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி – தேவா-சம்:3950/3
நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி – தேவா-சம்:3950/3
தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே – தேவா-சம்:3952/4
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே – தேவா-சம்:3953/4
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே – தேவா-சம்:3954/4
பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3955/1
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் – தேவா-சம்:3955/2
தழல் இலங்கு திரு உரு சைவனே – தேவா-சம்:3962/4
வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே – தேவா-சம்:4036/4
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4141/3
சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/2
தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/2
நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/3
சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே – தேவா-அப்:72/1
செம்பவள திரு உருவர் திகழ் சோதி குழை காதர் – தேவா-அப்:125/1
திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி – தேவா-அப்:133/2
திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/2
திரு வாஞ்சியத்து எம் செல்வனை சிந்தையுள்ளே வைத்தேனே – தேவா-அப்:150/4
ஆட வல்லார் திரு ஆரூர் அரநெறி – தேவா-அப்:172/3
தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில் – தேவா-அப்:191/3
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:198/4
தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:200/4
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:201/4
தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:202/4
தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:203/4
திறத்தனாய் ஒழிந்தேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:205/4
திளைக்கும் தண் கழனி திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:206/4
தேடி கண்டுகொண்டேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:207/4
ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ – தேவா-அப்:230/2
விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/2
முடக்கினார் திரு விரல்தான் முருகு அமர் கோதை பாகத்து – தேவா-அப்:258/3
ஒருவனே எம்பிரானே உன் திரு பாதம் கண்பான் – தேவா-அப்:268/3
தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:284/4
செய்யவர் கரிய கண்டர் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:285/4
தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:286/4
சிந்தையுள் சிவம் அது ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:287/4
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:288/4
சீலமும் நோன்பும் ஆவார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:289/4
திரிகாலம் கண்ட எந்தை திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:290/4
சீரொடு பாடல் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:291/4
தேவாதிதேவர் என்றும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:292/4
செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:293/4
சிரித்திட்டார் எயிறு தோன்ற திரு பயற்றூரனாரே – தேவா-அப்:314/4
சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:315/4
திங்களுக்கு அருளிச்செய்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:316/4
தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/4
தேவர்கள்தேவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:318/4
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:319/4
தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:320/4
சிந்தையும் சிவமும் ஆவார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:321/4
சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:322/4
தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:323/4
தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:335/4
சிந்தனைசெய்து விட்டார் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:337/4
அண்டனே அமரர் ஏறே திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:384/3
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:385/3
மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:386/3
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:387/3
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:388/3
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:389/3
மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:390/3
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:391/3
திருந்து நல் திருவடீயும் திரு முடி காணமாட்டார் – தேவா-அப்:392/2
அரும் தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:392/3
அறிவினால் அருள்கள்செய்தான் திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:393/4
செய் வரால் உகளும் செம்மை திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:404/4
சிட்டராய் அருள்கள்செய்வார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:405/4
சொல்லும் நன்பொருளும் ஆவார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:406/4
சிந்தையுள் தேறல் போலும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:408/4
தீர்த்தமாய் போத விட்டார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:409/4
செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:410/4
செம் கதிரோன் வணங்கும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:411/4
சோதியாய் சுடர் அது ஆனார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:412/4
செற்று உகந்து அருளிச்செய்தார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:413/4
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து – தேவா-அப்:437/2
திருவினை திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல – தேவா-அப்:439/3
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/3
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் – தேவா-அப்:463/3
சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து – தேவா-அப்:479/1
திகைத்திட்டேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:518/4
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:519/4
செப்பமே திகழும் மேனி திரு புகலூரனீரே – தேவா-அப்:520/4
செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:521/4
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:522/4
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:523/4
தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே – தேவா-அப்:524/4
தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே – தேவா-அப்:525/4
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:526/4
திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே – தேவா-அப்:527/4
திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே – தேவா-அப்:527/4
திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான் – தேவா-அப்:536/2
தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் – தேவா-அப்:546/3
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:588/4
செற்ற மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:589/3
திடலிடை செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:590/2
சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/4
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:592/3
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:593/3
தேக்குநீர் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:594/3
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:595/3
தேடி மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:596/3
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:597/3
திரைகள் முத்தால் வணங்கும் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:598/3
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச – தேவா-அப்:638/2
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச – தேவா-அப்:638/2
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:649/4
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:650/4
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:651/4
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:652/4
செக்கரே திகழும் மேனி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:653/4
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/4
சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:655/4
செந்நெறி செலவு காணேன் திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:656/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:657/4
திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:658/4
திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:658/4
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே – தேவா-அப்:663/4
ஒத்தினார் திரு விரலால் ஊன்றியிட்டு அருள்வர் போலும் – தேவா-அப்:668/2
செம்மலர் கமலத்தோனும் திரு முடி காணமாட்டான் – தேவா-அப்:684/1
செறிவு உடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும் – தேவா-அப்:699/3
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் – தேவா-அப்:706/3
பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை – தேவா-அப்:707/1
அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக – தேவா-அப்:707/3
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
திரு அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:715/4
தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய – தேவா-அப்:743/3
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே – தேவா-அப்:751/4
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:771/3
திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து – தேவா-அப்:780/3
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார் அவர்தாம் – தேவா-அப்:825/3
சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே – தேவா-அப்:826/4
திங்கட்கு வானம் திரு ஒற்றியூரர் திரு முடியே – தேவா-அப்:831/4
திங்கட்கு வானம் திரு ஒற்றியூரர் திரு முடியே – தேவா-அப்:831/4
திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/4
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/4
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:863/3
செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி – தேவா-அப்:864/3
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி – தேவா-அப்:865/3
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:866/3
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/3
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:868/3
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:869/3
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி – தேவா-அப்:870/3
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:871/3
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/3
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:913/3
உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:914/3
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:916/3
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:921/3
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் – தேவா-அப்:923/2
தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:933/4
சேர்ந்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:934/4
சித்தா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:935/4
செல்வா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:936/4
சிட்டா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:939/4
திகழ்ந்த திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:940/4
திக்கா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:941/4
செறுத்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:942/4
தேற்றப்பட திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால் – தேவா-அப்:948/1
திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல் – தேவா-அப்:952/1
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா – தேவா-அப்:961/3
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா – தேவா-அப்:961/3
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா – தேவா-அப்:961/3
செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் – தேவா-அப்:967/2
சிலம்பு அலம்பாவரு சேவடியான் திரு மூலட்டானம் – தேவா-அப்:976/3
திரு உடையான் திரு ஆரூர் திருமூலட்டானன் செம் கண் – தேவா-அப்:978/3
திரு உடையான் திரு ஆரூர் திருமூலட்டானன் செம் கண் – தேவா-அப்:978/3
திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை – தேவா-அப்:983/3
திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை – தேவா-அப்:983/3
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/4
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் – தேவா-அப்:1001/2
கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார் – தேவா-அப்:1007/3
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் – தேவா-அப்:1025/1
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் – தேவா-அப்:1030/2
சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல் – தேவா-அப்:1068/2
திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1073/4
சதுரன் சிற்றம்பலவன் திரு மலை – தேவா-அப்:1081/2
சிட்டனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1102/2
தேனனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1103/2
சிந்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1104/2
தேற்றனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1105/2
தென்னனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1106/2
சென்றனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1107/2
தீரனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1108/2
திருவினை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1109/2
திருத்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1110/2
திருத்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1111/2
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1175/3
ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர் – தேவா-அப்:1177/3
செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர் – தேவா-அப்:1178/3
விடை கொள் ஊர்தியினான் திரு மீயச்சூர் – தேவா-அப்:1180/3
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1182/3
கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும் – தேவா-அப்:1194/3
செம்பொனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1195/3
சீலமே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1197/3
சித்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1198/3
திருவனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1199/3
சேர்ந்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1200/3
வேதியா விகிர்தா திரு வீழியுள் – தேவா-அப்:1201/3
திருத்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1204/3
சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு – தேவா-அப்:1232/2
தென் கடம்பை திரு கரக்கோயிலான் – தேவா-அப்:1262/2
செல்வ கோயில் திரு கரக்கோயிலே – தேவா-அப்:1267/4
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1298/3
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1300/2
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1302/3
ஓது வேதியனார் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1310/3
உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1311/3
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1314/3
துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து – தேவா-அப்:1337/3
திரு பராய்த்துறை மேவிய செல்வரே – தேவா-அப்:1365/4
திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல் – தேவா-அப்:1371/3
திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல் – தேவா-அப்:1371/3
திரு பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1373/3
திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே – தேவா-அப்:1417/4
திண்ணம் ஆக திரு சடை சேர்த்தியே – தேவா-அப்:1419/2
சந்தம் ஆக திரு சடை சாத்துவான் – தேவா-அப்:1422/2
தேன் அறாத திரு செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1427/2
உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர் – தேவா-அப்:1456/2
திங்கள் சூடி திரு கழிப்பாலையான் – தேவா-அப்:1472/3
திரு பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் – தேவா-அப்:1482/3
சென்று நீர் திரு வேட்களத்துள் உறை – தேவா-அப்:1486/3
செல்வனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1489/3
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1491/3
சிட்டர் சேர் திரு வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1492/3
சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே – தேவா-அப்:1493/4
சிட்டர் போல் திரு வேட்கள செல்வரே – தேவா-அப்:1494/4
நணுகும் நாதன் நகர் திரு நல்லமே – தேவா-அப்:1498/4
அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:1510/2
நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1512/1
தீ மேவும் உருவா திரு ஏகம்பா – தேவா-அப்:1548/3
பெண் காட்டி பிறை சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1558/3,4
தெள்ளியன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1559/4
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1560/4
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1561/4
செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1562/4
இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே – தேவா-அப்:1568/4
தெங்கே தோன்றும் திரு வாய்மூர் செல்வனார் – தேவா-அப்:1569/3
தெள்ளியார் இவர் போல திரு வாய்மூர் – தேவா-அப்:1573/3
தேடிக்கொண்டு திரு வாய்மூர்க்கே எனா – தேவா-அப்:1575/3
மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர் – தேவா-அப்:1576/3
வேண்டிக்கொண்டேன் திரு வாய்மூர் விளக்கினை – தேவா-அப்:1578/3
செல்வர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1590/4
தேவர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1591/4
நாதர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1592/4
செண்டர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1594/4
நம்பர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1595/4
தேனர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1596/4
சிட்டர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1598/4
சேர்த்தினார் திரு பாதத்து ஒரு விரல் – தேவா-அப்:1599/2
தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1599/4
சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1601/3
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் – தேவா-அப்:1602/3
ஏறு உடை கொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1607/3
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் – தேவா-அப்:1626/3
கூத்தனார் உறையும் திரு கோளிலி – தேவா-அப்:1638/3
கூடல் ஆம் திரு கோளிலி ஈசனை – தேவா-அப்:1640/3
செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1642/3
பண்உளார் பயிலும் திரு கோளிலி – தேவா-அப்:1643/3
அழல் கையான் அமரும் திரு கோளிலி – தேவா-அப்:1645/3
குழகனார் திரு பாதமே கூறுமே – தேவா-அப்:1645/4
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1646/3
ஆற்றனை அமரும் திரு கோளிலி – தேவா-அப்:1647/3
கோதி வண்டு அறையும் திரு கோளிலி – தேவா-அப்:1648/3
கேதி வண்டு அறையும் திரு கோளிலி – தேவா-அப்:1649/3
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1650/3
இரக்கம் ஆகியவன் திரு கோளிலி – தேவா-அப்:1651/3
திரு மாற்பேறு தொழ வினை தேயுமே – தேவா-அப்:1662/4
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு – தேவா-அப்:1667/3
மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து – தேவா-அப்:1668/1
மன்னவன் திரு மாற்பேறு கைதொழும் – தேவா-அப்:1669/3
மாடம் நீடு உயரும் திரு மாற்பேறு – தேவா-அப்:1670/3
புரிசை நம் திரு புத்தூர் புனிதனை – தேவா-அப்:1682/2
திரு புத்தூரனை சிந்தைசெயச்செய – தேவா-அப்:1684/3
தில்லையூர் திரு ஆரூர் சீகாழி நல் – தேவா-அப்:1726/3
தேவதேவன் திரு நெறி ஆகிய – தேவா-அப்:1730/3
பூரணன் திரு பூவனூர் மேவிய – தேவா-அப்:1731/3
சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே – தேவா-அப்:1744/4
சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1745/3
செங்கண்மால் இடம் ஆர் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1746/3
தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1748/3
நறவம் நாறும் பொழில் திரு நள்ளாறன் – தேவா-அப்:1754/3
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி – தேவா-அப்:1804/1
சித்தர் பத்தர்கள் சேர் திரு கானூரில் – தேவா-அப்:1834/3
செல்வம் மல்கு திரு கானூர் ஈசனை – தேவா-அப்:1835/2
திண் நன் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1843/3
சித்தர் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1845/3
பட்டனை திரு பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1875/3
தேசம் ஆம் திரு பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1877/2
திரு கொடுமுடி என்றலும் தீவினை – தேவா-அப்:1879/3
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1889/2
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1924/3
சீர் பரந்த திரு மணஞ்சேரியார் – தேவா-அப்:1929/3
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு
வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே – தேவா-அப்:1935/3,4
பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு
முண்டத்தானை முற்றாத இளம் பிறை – தேவா-அப்:1994/2,3
கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2095/1
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் – தேவா-அப்:2100/3
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் – தேவா-அப்:2100/3
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
தில்லை சிற்றம்பலம் மேயாய் போற்றி திரு வீரட்டானத்து எம் செல்வா போற்றி – தேவா-அப்:2131/4
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
தீர்த்த புனல் கெடில வீரட்டமும் திரு கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் – தேவா-அப்:2150/1
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:2151/1
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:2151/1
திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா – தேவா-அப்:2152/1
திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா – தேவா-அப்:2152/1
தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் திண்டீச்சுரமும் திரு புகலூர் – தேவா-அப்:2156/1
சீர் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு காட்டுப்பள்ளி திரு வெண்காடும் – தேவா-அப்:2157/1
சீர் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு காட்டுப்பள்ளி திரு வெண்காடும் – தேவா-அப்:2157/1
சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திரு வாஞ்சியமும் திரு நள்ளாறும் – தேவா-அப்:2158/1
சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திரு வாஞ்சியமும் திரு நள்ளாறும் – தேவா-அப்:2158/1
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும் – தேவா-அப்:2159/1
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும் – தேவா-அப்:2159/1
திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம் – தேவா-அப்:2160/1
திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம் – தேவா-அப்:2160/1
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு – தேவா-அப்:2164/1
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/4
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2194/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார் – தேவா-அப்:2257/1
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/2
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை – தேவா-அப்:2290/2
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
செம் மானத்து ஒளி அன்ன மேனியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2327/4
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2331/4
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
செய்யன் காண் கரியன் காண் வெளியோன்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2334/4
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2335/4
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2336/4
திரு ஆரூர் மணவாளா திரு தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே – தேவா-அப்:2342/4
திரு ஆரூர் மணவாளா திரு தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே – தேவா-அப்:2342/4
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/4
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2349/2
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3
ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2364/4
அரியது ஓர் அரணங்கள் அட்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2365/4
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2367/4
ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2368/4
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2369/4
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2369/4
அடியார் அடிமை உகப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2370/4
சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும் – தேவா-அப்:2371/2
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2372/4
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2373/4
அன்று ஆகில் ஆயிரம்பேரார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2374/4
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2376/1
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/4
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/4
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும் – தேவா-அப்:2403/2
தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும் – தேவா-அப்:2403/2
செற்றவர்-தம் புரம் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2405/4
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2406/4
சிலையாய் அன்று எயில் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2407/4
சென்னி மிசை வெண் பிறையாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/4
செம் சடையாய் நின் பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2409/4
செங்கமல திரு பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2410/4
செங்கமல திரு பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2410/4
செம்பொனே மரகதமே மணியே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2411/4
தெள்ளு நீர் கங்கை சடையாய் போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2412/4
சே ஆர்ந்த வெல் கொடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2413/4
சிரம் நெரித்த சேவடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2414/4
சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை – தேவா-அப்:2419/1
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/3
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2425/4
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2426/4
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2433/4
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/4
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2466/1
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/4
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/4
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/4
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2471/4
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/4
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/4
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/2
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/4
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/4
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/4
செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2588/4
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/4
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/4
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/4
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/4
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
தேன் ஏறு திரு இதழி தாரார் போலும் திரு வீழிமிழலை அமர் செல்வர் போலும் – தேவா-அப்:2615/3
தேன் ஏறு திரு இதழி தாரார் போலும் திரு வீழிமிழலை அமர் செல்வர் போலும் – தேவா-அப்:2615/3
நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
செம் சடை-கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும் திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும் – தேவா-அப்:2621/3
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி – தேவா-அப்:2638/3
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/3
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும் – தேவா-அப்:2683/1
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று – தேவா-அப்:2686/1
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி – தேவா-அப்:2701/3
சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/3
தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம் – தேவா-அப்:2706/3
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/3
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு நலம் திகழும் நாலாறும் திரு ஐயாறும் – தேவா-அப்:2806/1
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
கார் இலங்கு திரு உருவத்தவற்கும் மற்றை கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணா – தேவா-அப்:2835/1
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/3
குழை ஆர் திரு தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன் – தேவா-அப்:2856/1
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2861/4
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2863/4
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2864/4
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2865/4
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2866/4
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2869/4
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/3
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/3
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2903/4
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2905/4
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/4
சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2928/4
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/4
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2930/4
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2931/4
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2933/4
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/4
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2936/4
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/2
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய் – தேவா-அப்:3062/2
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய் – தேவா-அப்:3062/2
பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் – தேவா-சுந்:16/2
அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:83/4
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/4
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:85/4
பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:86/4
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:87/4
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/4
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/4
பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:90/4
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:91/4
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:92/4
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/2
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
திரு உடையார் திருமால் அயனாலும் – தேவா-சுந்:104/1
மின்அனையாள் திரு மேனி விளங்க ஒர் – தேவா-சுந்:109/1
சீரின் மிக பொலியும் திரு பூவணம் – தேவா-சுந்:111/1
தேங்கூரும் திரு சிற்றம்பலமும் சிராப்பள்ளி – தேவா-சுந்:115/1
தென்னூர் கைம்மை திரு சுழியல் திரு கானப்பேர் – தேவா-சுந்:117/1
தென்னூர் கைம்மை திரு சுழியல் திரு கானப்பேர் – தேவா-சுந்:117/1
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர் – தேவா-சுந்:117/3
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திரு புன்கூர் நன்று – தேவா-சுந்:121/3
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/3
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:167/4
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:168/4
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:169/4
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:170/4
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:171/4
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:172/4
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:173/4
நா ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:174/4
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:175/4
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:176/4
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:188/4
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:189/4
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே – தேவா-சுந்:190/4
நீறு உகந்தார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:191/4
நெஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:192/4
சேர்த்தவருக்கு உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:193/4
நிலை உடையார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:194/4
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:195/4
நீல நஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:196/4
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே – தேவா-சுந்:197/4
சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில் – தேவா-சுந்:198/1
சீரும் சிவகதியாய் இருந்தானை திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:198/2
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:200/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:203/3
செம்பொனின் மாளிகை சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:205/3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:207/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி மேயவனை – தேவா-சுந்:208/1
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் – தேவா-சுந்:208/2
சிந்தாய் எந்தை பிரான் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:209/3
சேட்டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:210/3
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:211/3
செற்றாய் மும்மதிலும் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:212/3
தேனே இன்னமுதே திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:214/3
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:215/3
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:216/3
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:217/3
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/2
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான் – தேவா-சுந்:219/2
உமை ஓர்கூறு உடையாய் உருவே திரு காளத்தியுள் – தேவா-சுந்:260/3
நெறியே நின்று அடியார் நினைக்கும் திரு காளத்தியுள் – தேவா-சுந்:262/3
துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய் – தேவா-சுந்:263/3
மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என் – தேவா-சுந்:264/3
முடியால் வானவர்கள் முயங்கும் திரு காளத்தியாய் – தேவா-சுந்:265/3
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த – தேவா-சுந்:267/3
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/3
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:270/3
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/3
செய்யார் மேனியனே திரு நீல_மிடற்றினனே – தேவா-சுந்:272/1
கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:272/3
கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:273/3
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:274/3
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:275/3
கனலே கற்பகமே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:276/3
வரும் காலன் உயிரை மடிய திரு மெல்விரலால் – தேவா-சுந்:277/1
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:277/3
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை – தேவா-சுந்:278/2
கன்று ஆரும் கரவா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:281/3
காறு ஆர் வெண்மருப்பா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:286/3
கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:287/3
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:288/1
பொடி ஏறு திரு மேனி பெருமானை பொங்கு அரவ கச்சையானை – தேவா-சுந்:303/1
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர் – தேவா-சுந்:310/2
சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர் – தேவா-சுந்:311/1
ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா – தேவா-சுந்:311/2
கடங்களூர் திரு காரிக்கரை கயிலாயம் – தேவா-சுந்:312/1
விடங்களூர் திரு வெண்ணி அண்ணாமலை வெய்ய – தேவா-சுந்:312/2
தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர் – தேவா-சுந்:317/1
கூறன் ஊர் குரங்காடுதுறை திரு கோவல் – தேவா-சுந்:318/3
வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:339/2
அஞ்சி ஊரன் திரு புறம்பயத்து அப்பனை தமிழ் சீரினால் – தேவா-சுந்:360/2
நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும் – தேவா-சுந்:365/1
சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:387/1
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன் – தேவா-சுந்:393/1
மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரையன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/1
சித்தத்தை சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன் திரு ஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/2
முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன் – தேவா-சுந்:403/2
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன் இசை ஞானி காதலன் திரு நாவலூர் கோன் – தேவா-சுந்:403/3
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/2
அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள் – தேவா-சுந்:409/2
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன் திரு கைகளால் – தேவா-சுந்:446/3
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு – தேவா-சுந்:459/2
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
ஆற்றவேல் திரு உடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணி ஆரூர் புக பெய்த அரு நிதியம் அதனில் – தேவா-சுந்:474/2
திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
மறைக்காட்டானே திரு மாந்துறையாய் மாகோணத்தானே – தேவா-சுந்:480/3
மற்று பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன் – தேவா-சுந்:488/1
செவ்வணம் ஆம் திரு நயனம் விழிசெய்த சிவமூர்த்தி – தேவா-சுந்:519/2
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி – தேவா-சுந்:529/2
வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/3
எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:551/2
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:567/4
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை – தேவா-சுந்:569/2
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை – தேவா-சுந்:569/2
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் – தேவா-சுந்:573/3
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன் – தேவா-சுந்:613/3
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:636/2
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
சேறு தாங்கிய திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:655/4
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/4
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
தேவதேவனை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:658/4
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:660/4
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/4
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/4
சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:663/4
சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான் – தேவா-சுந்:664/2
தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:665/4
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:667/4
நிரவி நித்திலம் அ தகு செம்பொன் அளிக்கும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:668/4
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:670/4
நீடு மாடங்கள் மாளிகை-தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:671/4
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை – தேவா-சுந்:683/3
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னை – தேவா-சுந்:698/3
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:699/3
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:699/3
செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே – தேவா-சுந்:700/2
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/3
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/3
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன் – தேவா-சுந்:703/3
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும் – தேவா-சுந்:704/3
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/3
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/3
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ – தேவா-சுந்:707/3
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் – தேவா-சுந்:708/2
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
தெண் நிலா எறிக்கும் சடையானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:710/3
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/3
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/3
இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:713/3
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:714/3
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:714/3
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/3
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:717/3
இண்டை மா மலர் செஞ்சடையானை ஈசனை திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:718/2
சிந்தைசெயும் திறம் வல்லான் திரு மருவும் திரள் தோளான் – தேவா-சுந்:750/2
பந்தம் ஆயின பெருமான் பரிசு உடையவர் திரு அடிகள் – தேவா-சுந்:764/2
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:771/3
தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:773/3
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:776/3
செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:780/1
தேடி எங்கும் காண்கிலேன் திரு ஆரூரே சிந்திப்பன் – தேவா-சுந்:791/3
கீழ் மேல் உற நின்றான் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:792/4
செம் பொன் பொடி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:794/4
கிண்ணென்று இசை முரலும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:798/4
கிளைக்க மணி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:799/4
தேவன் திரு கேதாரத்தை ஊரன் உரைசெய்த – தேவா-சுந்:801/3
செத்தார் எலும்பு அணிவான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:812/4
திடமா உறைகின்றான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:813/4
செம் கண் அரவு அசைத்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:814/4
தெரியும் மறை வல்லான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:815/4
தெங்கு அம் பொழில் சூழ்ந்த திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:816/4
செய்ய சடைமுடியான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:817/4
ஏனத்து எயிறு அணிந்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:818/4
சிட்டன் நமை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:819/4
தேவன் எனை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:820/4
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல் – தேவா-சுந்:832/3
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:833/3
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல் – தேவா-சுந்:834/2
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திரு சுழியல் – தேவா-சுந்:835/2
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல் – தேவா-சுந்:836/2
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல் – தேவா-சுந்:836/2
பெற்றான் இனிது உறைய திறம்பாமை திரு நாமம் – தேவா-சுந்:836/3
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திரு சுழியல் – தேவா-சுந்:837/2
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல் – தேவா-சுந்:838/3
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:839/3
செண்டு ஆடுதல் புரிந்தான் திரு சுழியல் பெருமானை – தேவா-சுந்:840/2
தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல் – தேவா-சுந்:841/2
சிந்தை பராமரியா தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:842/3
தென்றல் மணம் கமழும் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:843/3
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:844/3
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:845/3
செம்பொனை நல் மணியை தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:848/3
சேறு அணி தண் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:849/3
திண்ணிய மா மதில் சூழ் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:850/3
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/3,4
பொடி அணி திரு மேனி புரி குழல் உமையோடும் – தேவா-சுந்:862/2
தண் ஆர் மா மதி சூடி தழல் போலும் திரு மேனிக்கு – தேவா-சுந்:874/1
நெற்றிக்கண் உடையானை நீறு ஏறும் திரு மேனி – தேவா-சுந்:875/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/2
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:882/2
சேறு செய் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:883/2
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர் – தேவா-சுந்:884/2
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர் – தேவா-சுந்:885/2
பங்கயம் மலரும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:886/2
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:887/2
திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர் – தேவா-சுந்:888/2
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:889/2
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:890/2
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:891/2
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை – தேவா-சுந்:892/2
திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை – தேவா-சுந்:893/2
தேனை ஆட்டு உகந்தீர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:894/2
சிந்தைசெய்து இருக்கும் செங்கையாளர் திரு மிழலை – தேவா-சுந்:895/2
திரிசெய் நான்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை – தேவா-சுந்:896/2
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
திணிந்த மாடம்-தொறும் செல்வம் மல்கு திரு மிழலை – தேவா-சுந்:898/2
தெரிந்த நான்மறையோர்க்கு இடம் ஆய திரு மிழலை – தேவா-சுந்:899/2
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:900/2
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சுந்:905/2
கார் இடம்கொள் கண்டத்தன் கருதும் இடம் திரு ஒற்றியூர் – தேவா-சுந்:909/3
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:912/3
சிறந்தார் சுற்றம் திரு என்று இன்ன – தேவா-சுந்:960/3
வாளா ஆங்கு இருப்பீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:964/4
இருக்கை திரு ஆரூரே உடையீர் மனமே என வேண்டா – தேவா-சுந்:967/2
செம் தண் பவளம் திகழும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:968/1
நினைத்தாள் அன்ன செம் கால் நாரை சேரும் திரு ஆரூர் – தேவா-சுந்:969/1
வாய்தான் திறவீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:972/4
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:973/1
பொருந்தி திரு மூலட்டானமே இடமா கொண்டீரே – தேவா-சுந்:973/2
ஆரூர் திரு மூலட்டானத்தே அடி பேர் ஆரூரன் – தேவா-சுந்:974/2
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/4
மங்க திரு விரலால் அடர்த்தான் வல் அரக்கனையும் – தேவா-சுந்:992/3
சேடு இயல் சிங்கி தந்தை சடையன் திரு ஆரூரன் – தேவா-சுந்:1005/3
சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1006/4
செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1007/4
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1008/4
தென்றல் புகுந்து உலவும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1009/4
திரை பொரு தண் பழன திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1010/4
செங்கயல் பாய் கழனி திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1011/4
செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1012/4
திரிதரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1013/4
செங்கயல் நின்று உகளும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1014/4
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1015/4
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை – தேவா-சுந்:1016/2
தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1027/4
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1028/4
செல்லும் புறவின் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1029/4
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1030/4
தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1031/4
சேடை உடுத்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1032/4
இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1033/4
தெள்ளும் வேலை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1034/4
சித்தம் கவரும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1035/4
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர் – தேவா-சுந்:1036/3
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1036/4
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை – தேவா-சுந்:1037/1
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன் – தேவா-சுந்:1037/2
மேல்


திருக்கச்சி (1)

செம்பொனை திகழும் திருக்கச்சி ஏகம்பனை – தேவா-அப்:1692/2
மேல்


திருக்கண்ணார் (1)

திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:1098/4
மேல்


திருக்கரத்தார் (1)

அயில் வாய சூலமும் காபாலமும் அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2594/3
மேல்


திருக்கழிப்பாலை (1)

திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/1,2
மேல்


திருக்களம் (1)

சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
மேல்


திருக்காட்டுப்பள்ளி (1)

திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல் – தேவா-அப்:2797/2
மேல்


திருக்காப்பு (1)

கதவம் திருக்காப்பு கொள்ளும் கருத்தாலே – தேவா-சம்:1862/4
மேல்


திருக்கு (1)

திருக்கு வார் குழல் செல்வன சேவடி – தேவா-அப்:1227/1
மேல்


திருக்கும் (1)

சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1048/2
மேல்


திருக்குளத்தோடு (1)

தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம் – தேவா-அப்:2806/2
மேல்


திருக்குறிப்பு (1)

தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே – தேவா-சம்:1064/4
மேல்


திருக்குறிப்புத்தொண்டர்-தம் (1)

செம்மையே திருநாளைப்போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத்தொண்டர்-தம் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:395/2
மேல்


திருக்குறிப்பே (2)

என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே – தேவா-அப்:781/4
எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே – தேவா-அப்:962/4
மேல்


திருக்கோட்டில் (1)

திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி – தேவா-அப்:2272/3
மேல்


திருக்கோயில் (3)

திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
மேல்


திருகல் (3)

சிந்தை திருகல் சமணர் தேரர் தவம் என்னும் – தேவா-சம்:1828/1
திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறு மந்தி – தேவா-சம்:2165/3
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம் – தேவா-அப்:1934/2
மேல்


திருகு (4)

திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
திருகு சிந்தையை தீர்த்து செம்மை செய்து – தேவா-அப்:1377/1
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
மேல்


திருசூலவேலர் (1)

கூர்வு இலங்கும் திருசூலவேலர் குழை காதினர் – தேவா-சம்:2694/1
மேல்


திருஞானசம்பந்தன (1)

திருஞானசம்பந்தன செந்தமிழ்கள் – தேவா-சம்:1687/3
மேல்


திருத்தம் (7)

கரத்தினால் தொழ திருத்தம் ஆகுமே – தேவா-சம்:988/2
திருத்தம் உடையார் திரு பறியலூரில் – தேவா-சம்:1437/3
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் – தேவா-சம்:3210/3
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக – தேவா-சம்:3652/3
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி – தேவா-சம்:3805/3
திருத்தம் ஆம் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:230/3
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
மேல்


திருத்தமாய் (1)

திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க – தேவா-சம்:4081/3
மேல்


திருத்தல் (2)

திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம் – தேவா-அப்:1934/2
கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா திருத்தல் ஆகாதாய் – தேவா-சுந்:535/2
மேல்


திருத்தலார் (1)

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தல் ஆகார் – தேவா-அப்:276/1
மேல்


திருத்தன் (3)

திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1392/4
திருத்தன் சேவடியை சென்று சேர்-மினே – தேவா-அப்:1903/4
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/4
மேல்


திருத்தனாய் (1)

திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/3
மேல்


திருத்தனார் (1)

திருத்தனார் தில்லை சிற்றம்பலவனார் – தேவா-அப்:1077/2
மேல்


திருத்தனே (2)

திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண – தேவா-சம்:3278/3
திருத்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1204/3
மேல்


திருத்தனை (5)

திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/3
திருத்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1110/2
திருத்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1111/2
திருத்தனை தொழுவார் வினை தேயுமே – தேவா-அப்:1661/4
திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/4
மேல்


திருத்தி (4)

திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை – தேவா-அப்:890/1
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
திருத்தி திருத்தி வந்து என் சிந்தை இடம்கொள் கயிலாயா – தேவா-சுந்:485/3
திருத்தி திருத்தி வந்து என் சிந்தை இடம்கொள் கயிலாயா – தேவா-சுந்:485/3
மேல்


திருத்தும் (6)

சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1175/3
திருத்தும் சேவடியான் திகழும் நகர் – தேவா-அப்:1749/2
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
மேல்


திருத்துமவர் (1)

தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி – தேவா-அப்:2491/3
மேல்


திருதரும் (1)

திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1510/2
மேல்


திருதிமையால் (1)

திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி திகையாதே சிவாயநம என்னும் சிந்தை – தேவா-அப்:2703/1
மேல்


திருந்த (7)

திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:288/2
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம் – தேவா-சம்:2234/1
திருந்த நின்று வழிபட தேவியோடு – தேவா-அப்:1549/2
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார் – தேவா-அப்:3035/2
வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று – தேவா-சுந்:221/3
திருந்த நான்மறை பாட வல்லானை தேவர்க்கும் தெரிதற்கு அரியானை – தேவா-சுந்:590/1
மேல்


திருந்தலார் (1)

திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1
மேல்


திருந்தா (2)

திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் – தேவா-அப்:158/3
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி – தேவா-அப்:922/1
மேல்


திருந்தாத (1)

திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
மேல்


திருந்தாமேயோ (1)

பூவணமோ புறம்பயமோ அன்றாயில் தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமேயோ
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/2,3
மேல்


திருந்தார் (1)

செறுத்ததுவும் தக்கன் வேள்வியை திருந்தார் புரம் – தேவா-சம்:2298/1
மேல்


திருந்தி (2)

சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை – தேவா-சம்:1790/3
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/3
மேல்


திருந்திட (1)

திருந்திட வைத்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:707/4
மேல்


திருந்திய (5)

தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை – தேவா-சம்:560/2
திருந்திய புறவு அணி சிரபுரமே – தேவா-சம்:1178/4
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2074/3
திருந்திய மா மதில் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:980/3
சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும் – தேவா-அப்:2269/2
மேல்


திருந்து (45)

செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும் – தேவா-சம்:69/1
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/3
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம் – தேவா-சம்:1254/2
தீ செய்த சடை அண்ணல் திருந்து அடியே – தேவா-சம்:1291/4
திருந்து பைம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1428/4
திருந்து மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1438/3
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/4
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2526/4
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2532/1
துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2536/3
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/4
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
பொத்தினன் திருந்து அடி பொருந்தி வாழ்-மினே – தேவா-சம்:2950/4
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர் – தேவா-சம்:3017/2
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் – தேவா-சம்:3057/3
திருந்து தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3063/3
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே – தேவா-சம்:3130/4
திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3174/4
திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் – தேவா-சம்:3206/1
திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3281/3
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான் – தேவா-சம்:3592/2
வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே – தேவா-சம்:3663/4
தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு – தேவா-சம்:3664/3
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி – தேவா-சம்:3756/1
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/4
வாலியார் வழிபட பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி – தேவா-சம்:3783/2
திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை – தேவா-சம்:3798/2
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான் – தேவா-சம்:3930/3
பொன் துணை திருந்து அடி பொருந்த கைதொழ – தேவா-அப்:104/2
பூ பிணை திருந்து அடி பொருந்த கைதொழ – தேவா-அப்:113/2
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே – தேவா-அப்:371/4
திருந்து நல் திருவடீயும் திரு முடி காணமாட்டார் – தேவா-அப்:392/2
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி – தேவா-அப்:530/1
விருந்தினர் திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:621/4
தேடி சென்று திருந்து அடி ஏத்து-மின் – தேவா-அப்:1116/1
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள் – தேவா-அப்:1468/3
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு – தேவா-அப்:1848/3
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/3
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2918/4
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:776/3
மேல்


திருந்து_இழை (2)

தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் – தேவா-சம்:3057/3
மேல்


திருந்து_இழையும் (1)

திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/3
மேல்


திருந்தும் (2)

திகழும் சேவடியான் திருந்தும் இடம் – தேவா-சம்:3332/2
புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு – தேவா-அப்:2491/2
மேல்


திருநாமம்தான் (1)

பூவனூர் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார் – தேவா-அப்:1722/1,2
மேல்


திருநாவினுக்குஅரையன் (1)

இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன்
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன் – தேவா-சுந்:666/2,3
மேல்


திருநாவுக்கரையன்-தன் (1)

திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரையன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/1
மேல்


திருநாளைப்போவார்க்கும் (1)

செம்மையே திருநாளைப்போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத்தொண்டர்-தம் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:395/2
மேல்


திருநின்றியூரன் (1)

வீரன் மலி அழகு ஆர் பொழில் மிடையும் திருநின்றியூரன்
கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:190/3,4
மேல்


திருநீலகண்டம் (9)

செய்வினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1249/4
தீவினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1250/4
சிலைத்து எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1251/4
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1252/4
செற்று எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1253/4
சிறப்பிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1254/4
திருவிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1255/4
சீற்ற அது ஆம் வினை தீண்ட பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1256/4
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1257/4
மேல்


திருநீற்றர் (1)

செம்பொன் ஆர் உருவர் போலும் திகழ் திருநீற்றர் போலும் – தேவா-அப்:642/2
மேல்


திருநீற்றன் (1)

சைவத்த செ உருவன் திருநீற்றன் உரும் ஏற்றன் – தேவா-சுந்:838/1
மேல்


திருநீற்றில் (1)

செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும் – தேவா-சுந்:591/3
மேல்


திருநீற்றின் (1)

செறி ஆர்தரு வெள்ளை திருநீற்றின் திருமுண்ட – தேவா-சம்:171/1
மேல்


திருநீற்றினர் (1)

பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை – தேவா-அப்:2175/3
மேல்


திருநீற்றினை (1)

செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் – தேவா-சம்:4092/1
மேல்


திருநீற்றை (1)

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றை
போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2188/1,2
மேல்


திருநீறு (4)

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே – தேவா-சம்:2397/3
தீ வண திருநீறு மெய் பூசி ஓர் – தேவா-அப்:1285/3
செய் தவன் திருநீறு அணி வண்ணமும் – தேவா-அப்:1353/1
கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் – தேவா-சுந்:240/1
மேல்


திருநீறும் (2)

புரி நூலும் திருநீறும் புல்கு மார்பில் – தேவா-சம்:1289/2
எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
மேல்


திருநீறே (10)

செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/4
சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2179/4
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2180/4
சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2181/4
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2182/4
திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2183/4
அயிலை பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2184/4
அரா அணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2185/4
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2186/4
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2187/4
மேல்


திருநுதலானை (1)

நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக்கண்ணனை நிரை வளை மடந்தை – தேவா-சுந்:655/1
மேல்


திருப்பாதம் (13)

பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே – தேவா-சம்:186/4
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் – தேவா-அப்:21/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:22/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:23/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:24/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:25/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:26/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:27/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:28/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:29/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:30/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:31/5
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால் – தேவா-அப்:777/1
மேல்


திருப்புத்தூர் (11)

திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்
கங்கை தங்கும் முடியார் அவர் போலும் – தேவா-சம்:272/2,3
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும் – தேவா-சம்:273/2,3
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உறைவார் அவர் போலும் – தேவா-சம்:274/2,3
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும் – தேவா-சம்:275/2,3
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர்
பசை விளங்க படித்தார் அவர் போலும் – தேவா-சம்:276/2,3
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும் – தேவா-சம்:277/2,3
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர்
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:278/2,3
திரு கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவர் அவர் போலும் – தேவா-சம்:279/2,3
தெருவு-தோறும் திளைக்கும் திருப்புத்தூர்
பெருகி வாழும் பெருமான் அவன் போலும் – தேவா-சம்:280/2,3
தேறல் வேண்டா தெளி-மின் திருப்புத்தூர்
ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:281/2,3
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் – தேவா-சம்:282/2,3
மேல்


திருப்புன்கூர் (11)

சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும் – தேவா-சம்:283/2,3
தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர்
ஆவர் என்னும் அடிகள் அவர் போலும் – தேவா-சம்:284/2,3
செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்
கங்கை தங்கு சடையார் அவர் போலும் – தேவா-சம்:285/2,3
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமான் அவர் போலும் – தேவா-சம்:286/2,3
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்
அழகர் என்னும் அடிகள் அவர் போலும் – தேவா-சம்:287/2,3
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர்
பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும் – தேவா-சம்:288/2,3
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப்புன்கூர்
ஆர நின்ற அடிகள் அவர் போலும் – தேவா-சம்:289/2,3
சிலை-அதனால் எரித்தார் திருப்புன்கூர்
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை – தேவா-சம்:290/2,3
தேட நின்றார் உறையும் திருப்புன்கூர்
ஆட வல்ல அடிகள் அவர் போலும் – தேவா-சம்:291/2,3
வண்டு பாட மலர் ஆர் திருப்புன்கூர்
கண்டு தொழு-மின் கபாலி வேடமே – தேவா-சம்:292/3,4
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:293/2,3
மேல்


திருப்பூவணத்து (1)

திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென் திருப்பூவணத்து
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/1,2
மேல்


திருப்பூவணமே (10)

திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:690/4
திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:691/4
சீர் ஆர் வாரி சேர நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:692/4
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:693/4
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:694/4
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:695/4
செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/4
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே – தேவா-சம்:697/4
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:698/4
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:699/4
மேல்


திருமகட்கு (1)

திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி – தேவா-அப்:2144/1
மேல்


திருமகள் (5)

மை தவழ் திருமகள் வணங்க வைத்து – தேவா-சம்:1221/2
திருமகள் காதலினானும் திகழ்தரு மா மலர் மேலை – தேவா-சம்:2219/1
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
மேல்


திருமகள்-தனை (2)

பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம் – தேவா-சம்:2632/1
பூவினானும் விரி போதில் மல்கும் திருமகள்-தனை
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து – தேவா-சம்:2700/1,2
மேல்


திருமகள்_கோன் (1)

திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
மேல்


திருமகளொடு (1)

சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/4
மேல்


திருமங்கையே (1)

சிந்தைசெய்வாரை பிரியாது இருக்கும் திருமங்கையே – தேவா-அப்:997/4
மேல்


திருமலை (2)

மழலை ஏற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற – தேவா-அப்:1194/1,2
சோழநாட்டு துருத்தி நெய்த்தானம் திருமலை
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய – தேவா-சுந்:118/2,3
மேல்


திருமலையார்க்கு (1)

நீர் ஊர்தரு நிமலன் திருமலையார்க்கு அயல் அருகே – தேவா-சுந்:841/1
மேல்


திருமாதோடு (1)

செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில் – தேவா-சம்:25/2
மேல்


திருமாமகள் (2)

தேறனுர் திருமாமகள்_கோன் திருமால் ஓர் – தேவா-சுந்:318/2
புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி – தேவா-சுந்:418/3
மேல்


திருமாமகள்_கோன் (1)

தேறனுர் திருமாமகள்_கோன் திருமால் ஓர் – தேவா-சுந்:318/2
மேல்


திருமார்பர் (2)

வெண்பொடி சேர் திருமார்பர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:421/4
பொடி கொள் திருமார்பர் புரி நூலர் புனல் பொங்கு அரவு தங்கும் – தேவா-சம்:3694/1
மேல்


திருமார்பன் (2)

காது இலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒருபாகம் – தேவா-சம்:13/1
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால் – தேவா-அப்:60/3
மேல்


திருமால் (20)

தேடி காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை – தேவா-சம்:751/1
திருமால் அடி வீழ திசை நான்முகன் ஏத்த – தேவா-சம்:912/1
திருமால் அடி வீழ திசை நான்முகன் ஆய – தேவா-சம்:946/1
போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மை காணாது – தேவா-சம்:2089/1
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த – தேவா-சம்:3920/1
தேசனை தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்-தன்னை – தேவா-அப்:760/1
மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய – தேவா-அப்:1055/2
தேடுவார் பிரமன் திருமால் அவர் – தேவா-அப்:1740/1
கைப்பற்றி திருமால் பிரமன் உனை – தேவா-அப்:2024/1
சிந்திப்பார் அவர் தீவினை திருமால்
வெந்த நீறு மெய் பூசிய வேதியன் – தேவா-அப்:2033/2,3
தேசனை திருமால் பிரமன் செயும் – தேவா-அப்:2064/1
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2331/4
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் – தேவா-அப்:2840/3
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர்_கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும் – தேவா-அப்:2973/3
திரு உடையார் திருமால் அயனாலும் – தேவா-சுந்:104/1
தேறனுர் திருமாமகள்_கோன் திருமால் ஓர் – தேவா-சுந்:318/2
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் – தேவா-சுந்:540/3
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் – தேவா-சுந்:748/3
மேல்


திருமால்-தன் (1)

சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
மேல்


திருமாலால் (1)

தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால்
பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண் – தேவா-அப்:67/1,2
மேல்


திருமாலுக்கு (2)

தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி – தேவா-அப்:2413/2
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
மேல்


திருமாலும் (17)

செங்கமல போதில் திகழ் செல்வன் திருமாலும்
அங்கு அமல கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான் – தேவா-சம்:1099/1,2
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி – தேவா-சம்:1130/1
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற – தேவா-சம்:1160/1
செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி – தேவா-சம்:1424/1
பிரமனும் திருமாலும் கைதொழ பேர் அழல் ஆய பெம்மான் – தேவா-சம்:1434/1
பிரமனும் திருமாலும் அளப்ப அரியீர் சொலீர் – தேவா-சம்:1489/3
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை – தேவா-சம்:2299/3
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/3
திருவின் ஆர் போதினாலும் திருமாலும் ஒர் தெய்வம் முன்னி – தேவா-சம்:3413/1
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல் – தேவா-சம்:3632/1
வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய் – தேவா-அப்:965/3
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும் – தேவா-அப்:2344/3
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த – தேவா-அப்:2492/3
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/2
தேச வேந்தன் திருமாலும் மலர் மேல் அயனும் காண்கிலார் – தேவா-சுந்:790/2
மேல்


திருமாலை (1)

உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/2
மேல்


திருமாலொடு (4)

திகழும் திருமாலொடு நான்முகனும் – தேவா-சம்:1699/1
திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணா – தேவா-சம்:2343/3
தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் – தேவா-அப்:93/1
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் – தேவா-அப்:834/2
மேல்


திருமாலோடு (1)

அரிய திருமாலோடு அயன்தானும் அவர் அறியார் – தேவா-சுந்:809/2
மேல்


திருமுடி (2)

திரை பொரு திருமுடி திங்கள் விம்மும் – தேவா-சம்:1197/1
தொடை புல்கு நறு மாலை திருமுடி மிசை ஏற – தேவா-சம்:1277/2
மேல்


திருமுண்ட (1)

செறி ஆர்தரு வெள்ளை திருநீற்றின் திருமுண்ட
பொறி ஆர்தரு புரி நூல் வரை மார்பன் புளமங்கை – தேவா-சம்:171/1,2
மேல்


திருமுன்றில் (1)

மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே – தேவா-சம்:1406/4
மேல்


திருமூர்த்தியின் (1)

எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
மேல்


திருமூலட்டானன் (4)

திரு உடையான் திரு ஆரூர் திருமூலட்டானன் செம் கண் – தேவா-அப்:978/3
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/3
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள் – தேவா-அப்:982/3
திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை – தேவா-அப்:983/3
மேல்


திருமூலட்டானனுக்கு (2)

திருந்திய மா மதில் ஆரூர் திருமூலட்டானனுக்கு
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/3,4
ஐயன் அணி வயல் ஆரூர் திருமூலட்டானனுக்கு
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/3,4
மேல்


திருமூலட்டானனை (1)

தேசனை ஆரூர் திருமூலட்டானனை சிந்தைசெய்து – தேவா-அப்:979/3
மேல்


திருமூலன் (1)

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் – தேவா-சுந்:397/3
மேல்


திருமேனி (6)

பவழ வண்ண பரிசு ஆர் திருமேனி
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:287/1,2
பொய்யா மொழியார் முறையால் ஏத்தி புகழ்வார் திருமேனி
செய்யார் கரிய மிடற்றார் வெண் நூல் சேர்ந்த அகலத்தார் – தேவா-சம்:728/1,2
பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு – தேவா-சம்:762/2,3
பெண் ஆர் திருமேனி பெருமான் பிறை மல்கு – தேவா-சம்:922/1
விரவும் திருமேனி விளங்கும் வளை எயிற்றின் – தேவா-சம்:949/2
மை ஆர் கண்டன் மாது உமை வைகும் திருமேனி
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும் – தேவா-சம்:1047/2,3
மேல்


திருமேனியர் (5)

தழல் சேர்தரு திருமேனியர் சசி சேர் சடைமுடியர் – தேவா-சம்:125/1
பொடி ஆடிய திருமேனியர் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:169/2
நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம் – தேவா-சம்:180/1
நீறு ஆர் திருமேனியர் ஊனம் இலார்-பால் – தேவா-சம்:354/1
நீறு சேர் திருமேனியர்
சேறு சேர் வயல் தென் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:591/2,3
மேல்


திருமேனியாளர் (1)

பொடி இலங்கும் திருமேனியாளர் புலி அதளினர் – தேவா-சம்:2692/1
மேல்


திருமேனியினான் (1)

மாது இலங்கு திருமேனியினான் கருமானின் உரி ஆடை – தேவா-சம்:13/2
மேல்


திருமேனீ (1)

தண் ஆர் மதிசூடீ தழல் போலும் திருமேனீ
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகைசெய்தாய் – தேவா-சுந்:6/1,2
மேல்


திருவக்கரை (1)

வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன் – தேவா-சம்:3444/3
மேல்


திருவடி (55)

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
தெரி வகை அரியவர் திருவடி தொழுது எழ – தேவா-சம்:1323/2
வேலை மலி தண் கானல் வெண்காட்டான் திருவடி கீழ் – தேவா-சம்:1986/1
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண – தேவா-சம்:2504/3
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4
செங்கண்மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை – தேவா-சம்:2645/1
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே – தேவா-சம்:2824/6
நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே – தேவா-சம்:3112/4
பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு – தேவா-சம்:3140/2
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் – தேவா-சம்:3704/2
பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட – தேவா-சம்:3706/2
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2
சித்தராய் வந்து தன்னை திருவடி வணங்குவார்கள் – தேவா-அப்:584/1
செறிவன சித்தம் வைத்து திருவடி சேரும் வண்ணம் – தேவா-அப்:606/2
சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே – தேவா-அப்:618/4
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
திருவடி சுமந்துகொண்டு காண்க நான் திரியும் ஆறே – தேவா-அப்:735/4
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த – தேவா-அப்:744/3
திளைக்கின்ற முடியினான்-தன் திருவடி பரவமாட்டாது – தேவா-அப்:761/3
ஆடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:891/4
அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:894/4
தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின் – தேவா-அப்:1029/3
தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே – தேவா-அப்:1061/4
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் – தேவா-அப்:1578/1
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2957/2
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:49/2
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன் – தேவா-சுந்:550/2
பெட்டனாகிலும் திருவடி பிழையேன் பிழைப்பனாகிலும் திருவடிக்கு அடிமை – தேவா-சுந்:551/3
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார் பெறும் ஆர் அருள் கண்டு – தேவா-சுந்:565/3
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:567/4
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
அழும் மலர் கண் இணை அடியவர்க்கு அல்லால் அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும் – தேவா-சுந்:602/2
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான் – தேவா-சுந்:664/2
மேல்


திருவடி-தன் (1)

திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே – தேவா-சம்:3477/4
மேல்


திருவடிக்கு (5)

பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் – தேவா-அப்:1028/1
அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே – தேவா-அப்:2837/3
வாரம் ஆகி திருவடிக்கு பணிசெய் தொண்டன் பெறுவது என்னே – தேவா-சுந்:50/1
உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்த-கால் உவமனே ஒக்கும் – தேவா-சுந்:134/2
பெட்டனாகிலும் திருவடி பிழையேன் பிழைப்பனாகிலும் திருவடிக்கு அடிமை – தேவா-சுந்:551/3
மேல்


திருவடிக்கே (3)

கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு எத்தனையும் – தேவா-சம்:1898/2
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:916/2,3
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே – தேவா-அப்:2338/4
மேல்


திருவடிகள் (1)

மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
மேல்


திருவடியால் (2)

வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி – தேவா-அப்:2349/1
சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1
மேல்


திருவடியின் (2)

சிரம் ஆயின கதற செறி கழல் சேர் திருவடியின்
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:137/3,4
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி – தேவா-அப்:2542/2
மேல்


திருவடியீர் (1)

போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற அரிய திருவடியீர்
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு – தேவா-சம்:2354/2,3
மேல்


திருவடியும் (1)

செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும் – தேவா-அப்:2271/1
மேல்


திருவடியே (9)

கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே – தேவா-சம்:650/4
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் – தேவா-சம்:1253/3
சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் – தேவா-சம்:1383/1
நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே
உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல் – தேவா-சம்:1897/1,2
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் – தேவா-அப்:3051/2
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
செய் வினை ஒன்று அறியாதேன் திருவடியே சரண் என்று – தேவா-சுந்:904/1
மேல்


திருவடியை (3)

முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியை
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1979/2,3
திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:771/4
சேதித்த திருவடியை செல்ல நல்ல சிவலோகநெறி வகுத்து காட்டுவானை – தேவா-அப்:2286/2
மேல்


திருவடீயும் (1)

திருந்து நல் திருவடீயும் திரு முடி காணமாட்டார் – தேவா-அப்:392/2
மேல்


திருவருள் (1)

என்னையும் ஒருவன் உளன் என்று கருதி இறைஇறை திருவருள் காட்டார் – தேவா-சுந்:135/2
மேல்


திருவருள்கள் (1)

மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின் – தேவா-அப்:2555/1
மேல்


திருவருளே (1)

திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே – தேவா-சம்:3477/4
மேல்


திருவனார் (1)

திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:771/3
மேல்


திருவனே (1)

திருவனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1199/3
மேல்


திருவாய் (2)

திருவாய் பொலிய சிவாயநம என்று நீறு அணிந்தேன் – தேவா-அப்:918/3
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே – தேவா-சுந்:487/4
மேல்


திருவால் (1)

திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:691/4
மேல்


திருவான் (1)

சித்தம் ஒரு நெறி வைத்த இடம் திகழ்கின்ற இடம் திருவான் அடிக்கே – தேவா-சுந்:98/2
மேல்


திருவானை (1)

திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
மேல்


திருவிலி (2)

திருவிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1255/4
திருவிலி சில தேர் அமண் ஆதர்கள் – தேவா-சம்:1457/1
மேல்


திருவின் (8)

திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய – தேவா-சம்:2001/3
நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை – தேவா-சம்:2568/3
திருவின் நாயகனும் செழும் தாமரை – தேவா-சம்:3317/1
திருவின் ஆர் போதினாலும் திருமாலும் ஒர் தெய்வம் முன்னி – தேவா-சம்:3413/1
திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:937/4
திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன் – தேவா-அப்:1545/1
திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை – தேவா-அப்:1830/1
திருவின்_நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள்செய்திடும் தேவர் பிரானை – தேவா-சுந்:586/1
மேல்


திருவின்_நாயகன் (3)

திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய – தேவா-சம்:2001/3
திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன் – தேவா-அப்:1545/1
திருவின்_நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள்செய்திடும் தேவர் பிரானை – தேவா-சுந்:586/1
மேல்


திருவினர் (1)

அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் – தேவா-சம்:1324/3
மேல்


திருவினார் (1)

திருவினார் செல்வம் மல்கு விழா அணி – தேவா-அப்:1160/1
மேல்


திருவினாரை (1)

சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:914/2,3
மேல்


திருவினால் (2)

திருவினால் மிகு புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3172/4
திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே – தேவா-அப்:1417/4
மேல்


திருவினாள் (2)

திருவினாள்_கொழுநனாரும் திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:268/1
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2425/4
மேல்


திருவினாள்_கொழுநனாரும் (1)

திருவினாள்_கொழுநனாரும் திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:268/1
மேல்


திருவினான் (1)

திருவினான் வளர் சடை திங்கள் கங்கையான் – தேவா-சம்:3042/2
மேல்


திருவினை (6)

தேடி மால் அயன் காண ஒண்ணாத அ திருவினை தெரிவைமார் – தேவா-சம்:2656/2
திருவினை திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல – தேவா-அப்:439/3
திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:846/2
திருவினை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1109/2
திருவினை சிந்தையுள் சிவனாய் நின்ற – தேவா-அப்:2063/3
புயலினை திருவினை பொன்னினது ஒளியை மின்னினது உருவை என்னிடை பொருளை – தேவா-சுந்:599/3
மேல்


திருவினையே (1)

அ பெரிய திருவினையே அறியாதே அருவினையேன் – தேவா-சுந்:522/2
மேல்


திருவும் (3)

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர்ப்பானை – தேவா-சுந்:603/1
திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு – தேவா-சுந்:665/1
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி – தேவா-சுந்:698/1
மேல்


திருவுள்ளமே (20)

ஓட்டி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3298/4
சித்தரை அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3299/4
தெண்ணர் கற்பு அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3300/4
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே
ஆதியே திரு ஆலவாய் அண்ணலே – தேவா-சம்:3301/2,3
பைய வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3302/4
சீறி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3303/4
செண்டு அடித்து உளற திருவுள்ளமே – தேவா-சம்:3304/4
கரக்க வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3305/4
சால வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3306/4
அழிப்பரை அழிக்க திருவுள்ளமே
தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய் – தேவா-சம்:3307/2,3
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே
பாதி மாது உடன் ஆய பரமனே – தேவா-சம்:3956/3,4
எய்தி வாதுசெய திருவுள்ளமே
மை திகழ்தரு மா மணி கண்டனே – தேவா-சம்:3957/3,4
முறிய வாதுசெய திருவுள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே – தேவா-சம்:3958/3,4
செறுத்து வாதுசெய திருவுள்ளமே
முறித்த வாள் மதி கண்ணி முதல்வனே – தேவா-சம்:3959/3,4
சிந்த வாதுசெய திருவுள்ளமே
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே – தேவா-சம்:3960/3,4
ஓட்டி வாதுசெய திருவுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே – தேவா-சம்:3961/3,4
கழல வாதுசெய திருவுள்ளமே
தழல் இலங்கு திரு உரு சைவனே – தேவா-சம்:3962/3,4
தேற்றி வாதுசெய திருவுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய் – தேவா-சம்:3963/3,4
சீலம் வாதுசெய திருவுள்ளமே
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர் – தேவா-சம்:3964/2,3
தென்ற வாதுசெய திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணா தலைவனே – தேவா-சம்:3965/3,4
மேல்


திருவே (7)

சித்தம் அது உடையவர் திருவே – தேவா-சம்:3817/4
சீலம் அது உடையவர் திருவே – தேவா-சம்:3818/4
திண்ணுண்ட திருவே மிக்க தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:238/3
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/2
பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் – தேவா-அப்:2354/1
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என் – தேவா-சுந்:264/3
மேல்


திருவொடு (2)

திருவொடு புகழ் மல்கு தேசினரே – தேவா-சம்:1184/4
திருவொடு தேசினர்தாமே – தேவா-சம்:3867/4
மேல்


திருஆதிரையான் (1)

திங்களூர் திருஆதிரையான் பட்டினம்ஊர் – தேவா-சுந்:315/1
மேல்


திருஇலார் (1)

திருஇலார் அவர்களை தெருட்டல் ஆகுமே – தேவா-சம்:2944/4
மேல்


திரூஉ (1)

பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
மேல்


திரை (210)

பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை – தேவா-சம்:196/1,2
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:200/2
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:263/2
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:286/2
ஆர்க்கும் திரை காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:344/3
திரை ஆர் புனல் சூடிய செல்வன் – தேவா-சம்:361/1
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொரு கடல் வேலி இலங்கை – தேவா-சம்:455/1
தடம் திரை சேர் புனல் மாதை தாழ் சடை வைத்த சதுரர் – தேவா-சம்:459/2
விடம் கொள் நாகம் மால் வரையை சுற்றி விரி திரை நீர் – தேவா-சம்:556/1
கனைத்து எழுந்த வெண் திரை சூழ் கடல் இடை நஞ்சு-தன்னை – தேவா-சம்:560/1
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று – தேவா-சம்:596/3
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண் திரை மொண்டு எறிய – தேவா-சம்:706/3
மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/3
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே – தேவா-சம்:726/4
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:772/4
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:802/3
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/3
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
கரை பொரு கடலில் திரை அது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி – தேவா-சம்:814/1
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
திரை ஆர் புனலோடு செல்வ மதி சூடி – தேவா-சம்:895/1
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:906/3
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:912/3
திரை ஆர் சடையானை சேர திரு ஆமே – தேவா-சம்:962/4
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை திரை சூழ்ந்த – தேவா-சம்:1068/1
திரை பொரு திருமுடி திங்கள் விம்மும் – தேவா-சம்:1197/1
தெண் திரை பொருது எழு சிவபுரமே – தேவா-சம்:1216/4
மறி திரை படு கடல் விடம் அடை மிடறினர் – தேவா-சம்:1316/1
எறி திரை கரை பொரும் இடைமருது எனுமவர் – தேவா-சம்:1316/2
செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில் – தேவா-சம்:1316/3
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில் – தேவா-சம்:1331/3
திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம் – தேவா-சம்:1350/3
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
கடல் ஏறி திரை மோதி காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி – தேவா-சம்:1395/3
திரை ஆர் புனல் சூழ் திரு பறியலூரில் – தேவா-சம்:1443/3
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள் – தேவா-சம்:1471/1
பொங்கு தெண் திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய் – தேவா-சம்:1472/2
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ் – தேவா-சம்:1499/1
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர் – தேவா-சம்:1502/2
தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1508/2
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் – தேவா-சம்:1552/2
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை – தேவா-சம்:1675/1
தெண் திரை கடல் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1776/4
கருங்கழி பொரும் திரை கரை குலவு முத்தம் – தேவா-சம்:1796/1
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் – தேவா-சம்:1912/2
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை – தேவா-சம்:1974/1
மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் – தேவா-சம்:1994/1
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை
கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில் – தேவா-சம்:2033/1,2
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2049/3
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென்_இலங்கை கோமானை – தேவா-சம்:2066/1
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே – தேவா-சம்:2069/4
நளிர் பூம் திரை மல்கு காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2101/1
கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி – தேவா-சம்:2218/3
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2246/4
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழி கவுணி சீர் ஆர் – தேவா-சம்:2255/1
திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர் – தேவா-சம்:2260/3
கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள் – தேவா-சம்:2283/3
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை – தேவா-சம்:2288/3
திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன் – தேவா-சம்:2353/1
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4
வேலை மால் கடல் ஓதம் வெண் திரை கரை மிசை விளங்கும் – தேவா-சம்:2434/3
பொங்கு வெண் மணல் கானல் பொரு கடல் திரை தவழ் முத்தம் – தேவா-சம்:2453/1
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2458/4
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/4
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/3
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே – தேவா-சம்:2692/3,4
கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியுள் – தேவா-சம்:2702/1
மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2726/3
மை திரட்டி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2732/3
மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2733/3
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2748/3
பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே – தேவா-சம்:2918/4
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/3
உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்-மின் – தேவா-சம்:3008/3
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி அங்கு – தேவா-சம்:3111/3
திரை தரு பவளமும் சீர் திகழ் வயிரமும் – தேவா-சம்:3129/1
பொன்னும் மா மணிகளும் பொரு திரை சந்து அகில் – தேவா-சம்:3147/1
தெண் திரை கழனி சூழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3154/4
திரை திரிந்து எறி கடல் திரு உசாத்தானரை – தேவா-சம்:3158/2
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே – தேவா-சம்:3158/4
தெண் திரை தண் புனல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3179/4
திரை தரு முகலியின் கரையினில் தே மலர் – தேவா-சம்:3185/2
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/2
திரை ஆர் தெண் கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3384/3
படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும் – தேவா-சம்:3464/3
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/3
தெண் திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை – தேவா-சம்:3513/1
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் – தேவா-சம்:3534/1
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் – தேவா-சம்:3536/1
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3557/3
பொங்கு பரவை திரை கொணர்ந்து பவள திரள் பொலிந்த அயலே – தேவா-சம்:3604/3
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை – தேவா-சம்:3614/3
வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே – தேவா-சம்:3619/4
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
ஓதமொடு ஒலி திரை படு கடல் விடம் உடை மிடறினர் – தேவா-சம்:3719/3
அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று – தேவா-சம்:3794/1
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த – தேவா-சம்:3809/1
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/3
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி – தேவா-சம்:3926/1
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை – தேவா-சம்:3934/1
பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3955/1
விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி – தேவா-சம்:4068/3
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி – தேவா-சம்:4129/3
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து – தேவா-சம்:4132/1
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4150/2
ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/3
தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும்-காலை – தேவா-அப்:528/1
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட – தேவா-அப்:605/2
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:649/4
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:650/4
தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/2
தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே – தேவா-அப்:751/4
பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே – தேவா-அப்:818/4
மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே – தேவா-அப்:823/3
ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:823/4
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை – தேவா-அப்:908/2
மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி – தேவா-அப்:1002/1
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/3
பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும் – தேவா-அப்:1014/2
மூரி திரை பௌவம் நீக்குகண்டாய் முன்னைநாள் ஒரு-கால் – தேவா-அப்:1033/2
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1047/1
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/3
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1606/2
திரை ஆர்ந்த புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1610/2
மூரி தெண் திரை பாய் கெடில கரை – தேவா-அப்:1620/3
நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை – தேவா-அப்:1623/3
வெண் திரை பரவை விடம் உண்டது ஓர் – தேவா-அப்:1634/1
திரை கொள் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1699/3
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா – தேவா-அப்:2152/1
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
ஒல்லைதான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2539/4
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/3
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/3
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால் – தேவா-சுந்:10/1
மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய – தேவா-சுந்:33/3
முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி – தேவா-சுந்:85/3
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை – தேவா-சுந்:92/3
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:200/3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:207/3
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:216/3
மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் – தேவா-சுந்:399/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல் – தேவா-சுந்:444/3
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
இடக்கிலேன் பரவை திரை கங்கை சடையானை உமையாளை ஓர்பாகத்து – தேவா-சுந்:611/3
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் – தேவா-சுந்:708/2
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:722/4
தங்கிடும் இடம் தடம் கடல் திரை புடைதர – தேவா-சுந்:732/3
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது – தேவா-சுந்:736/3
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் – தேவா-சுந்:751/1
அரவம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:781/4
தங்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:782/4
அம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:783/4
அழகு ஆர் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:784/4
அழைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:785/4
ஆர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:786/4
அலைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:787/4
ஆழும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:788/4
அதிர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:789/4
வாசம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:790/4
ஆடும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:791/4
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:815/3
ஓட்டும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:923/4
உந்தும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:924/4
உகளும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:925/4
உலவும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:930/4
ஒற்றும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:931/4
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
திரை பொரு தண் பழன திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1010/4
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1015/4
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1028/4
மேல்


திரை-தன்னொடு (1)

திரை-தன்னொடு சேரும் ஐயாறே – தேவா-சம்:389/4
மேல்


திரை-வாய் (4)

வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி – தேவா-சம்:1481/2
திரை-வாய் பெரும் கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு – தேவா-அப்:792/1
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
மேல்


திரைக்கள் (1)

தெண் திரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3503/4
மேல்


திரைக்கும் (1)

திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை – தேவா-அப்:1264/3
மேல்


திரைகள் (31)

திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சம்:46/1
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பை நகராரே – தேவா-சம்:717/4
குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு – தேவா-சம்:1107/1
வாச கமலத்து அனம் வன் திரைகள்
வீச துயிலும் வேணுபுரமே – தேவா-சம்:1648/3,4
நெருக்குறு கடல் திரைகள் முத்தம் மணி சிந்த – தேவா-சம்:1782/3
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி – தேவா-சம்:2247/3
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் – தேவா-சம்:2694/3
திரைகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3069/3
மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3551/4
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே – தேவா-சம்:3615/4
தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே – தேவா-சம்:3690/4
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் – தேவா-சம்:3700/1
படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில் – தேவா-சம்:4068/2
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள்
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/3,4
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3
கொழித்து வன் திரைகள் கரையிடை சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4124/4
தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:335/4
முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே – தேவா-அப்:340/4
திரைகள் முத்தால் வணங்கும் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:598/3
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால் – தேவா-அப்:1618/2
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும் – தேவா-அப்:2301/2
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி – தேவா-அப்:2975/2
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல் – தேவா-சுந்:34/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் – தேவா-சுந்:43/1
மேல்


திரைத்து (1)

திரைத்து பாடி திரிதரும் செல்வரே – தேவா-அப்:1300/4
மேல்


திரைந்து (1)

புறம் திரைந்து நரம்பு எழுந்து நரைத்து நீ உரையால் தளர்ந்து – தேவா-சுந்:353/1
மேல்


திரைய (2)

நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் – தேவா-சம்:1272/1
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை – தேவா-சம்:1805/1
மேல்


திரையால் (3)

சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல் – தேவா-சம்:1460/3
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு – தேவா-சம்:2354/3
சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத – தேவா-அப்:2118/1
மேல்


திரையானும் (1)

திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும் – தேவா-அப்:2305/1
மேல்


திரையின் (3)

திரையின் ஆர் எறி புனல் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3162/4
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1314/3
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
மேல்


திரையும் (2)

நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/2
மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும் – தேவா-அப்:2154/3
மேல்


திரையொடு (2)

பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு
கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி – தேவா-சம்:205/1,2
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர் – தேவா-சம்:1197/3
மேல்


திரையோடு (1)

மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் – தேவா-சம்:3924/1
மேல்


தில்லை (55)

செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:864/2
சிறப்பர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:865/2
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய – தேவா-சம்:867/2,3
செல்வர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:868/3
சேணார் வாழ் தில்லை சிற்றம்பலம் ஏத்த – தேவா-சம்:872/3
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:873/3
ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் வட கச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல – தேவா-சம்:1884/1
முன்றில் மா மலர் வாசம் முது முதி தவழ் பொழில் தில்லை
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2494/3,4
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2802/3
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:218/3
நாறு பூம் சோலை தில்லை நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:219/3
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:223/3
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:229/3
செந்தியார் வேள்வி ஓவா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:232/3
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை சிற்றம்பலத்து – தேவா-அப்:234/3
தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:236/3
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:237/3
திண்ணுண்ட திருவே மிக்க தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:238/3
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:771/3
பொடி கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:772/3
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:773/2
செய் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:774/1
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/2
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:776/3
செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் – தேவா-அப்:777/3
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:778/2
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் – தேவா-அப்:779/3
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து – தேவா-அப்:784/3
குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/4
அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே – தேவா-அப்:787/4
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் – தேவா-அப்:1071/1
தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு – தேவா-அப்:1074/3
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலத்து உறை – தேவா-அப்:1076/2
திருத்தனார் தில்லை சிற்றம்பலவனார் – தேவா-அப்:1077/2
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை – தேவா-அப்:1079/3
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து – தேவா-அப்:1080/3
சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை – தேவா-அப்:1084/3
தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை – தேவா-அப்:1091/3
தில்லை சிற்றம்பலத்து உறை செல்வனார் – தேவா-அப்:1396/2
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் – தேவா-அப்:1851/2
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
தில்லை சிற்றம்பலம் மேயாய் போற்றி திரு வீரட்டானத்து எம் செல்வா போற்றி – தேவா-அப்:2131/4
தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும் – தேவா-அப்:2149/2
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை – தேவா-அப்:2427/3
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
தில்லை சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர் – தேவா-அப்:2786/1
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/2
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்கா கொண்டார் ஆலால அரு நஞ்சம் அமுதா கொண்டார் – தேவா-அப்:3031/1
ஆட்டம் கொண்டார் தில்லை சிற்றம்பலத்தே அருக்கனை முன் – தேவா-சுந்:172/3
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன் – தேவா-சுந்:393/1
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
மேல்


தில்லை-தன்னுள் (12)

வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள்
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/2,3
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள்
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/2,3
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள்
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/2,3
கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:220/3
செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:221/3
நாதனார் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:222/3
சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:225/3
கருத்தனார் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:226/3
ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:227/3
மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:228/3
திருத்தம் ஆம் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:230/3
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள்
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் – தேவா-அப்:770/2,3
மேல்


தில்லைக்கு (1)

திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து – தேவா-அப்:780/3
மேல்


தில்லைநகர் (1)

தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
மேல்


தில்லையார் (1)

தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2805/3
மேல்


தில்லையான் (2)

தில்லையான் உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3151/4
தில்லையான் தென் பராய்த்துறை செல்வனை – தேவா-அப்:1370/3
மேல்


தில்லையுள் (7)

கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்
பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:866/2,3
திரு மாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய – தேவா-சம்:869/2
சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:781/3
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:782/2
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:788/3
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:789/3
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை – தேவா-அப்:1090/3
மேல்


தில்லையூர் (1)

தில்லையூர் திரு ஆரூர் சீகாழி நல் – தேவா-அப்:1726/3
மேல்


திலக (2)

திலக நீள் முடியார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1432/3
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
மேல்


திலகம் (6)

திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே – தேவா-சம்:212/4
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி – தேவா-சம்:3070/3
செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம் – தேவா-சம்:3321/3
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே – தேவா-சம்:3506/4
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர் – தேவா-அப்:2006/2
மேல்


திலகமும் (1)

தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய – தேவா-சம்:2588/2
மேல்


திலதை (3)

மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2751/4
மடுத்து மந்தி உகளும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2754/4
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல் – தேவா-சம்:2757/1
மேல்


திலதைப்பதி (8)

கொடிகள் ஓங்கி குலவும் விழவு ஆர் திலதைப்பதி
வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/3,4
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே – தேவா-சம்:2748/3,4
திடல் அடங்க செழும் கழனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே – தேவா-சம்:2749/3,4
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே – தேவா-சம்:2750/3,4
தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி
மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/3,4
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே – தேவா-சம்:2753/3,4
திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/3,4
பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/3,4
மேல்


திலை (1)

வேறுபட குடக திலை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம் – தேவா-சுந்:95/2
மேல்


திலையுள் (1)

மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் – தேவா-அப்:941/3
மேல்


திவணநந்தியும் (1)

சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா – தேவா-சம்:3216/2
மேல்


திவம் (1)

திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/2
மேல்


திவர் (1)

திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4
மேல்


திவலை (1)

கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3795/3,4
மேல்


திவள (2)

திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1496/2
திவள வானவர் போற்றி திசை தொழும் – தேவா-அப்:1580/3
மேல்


திவி (2)

சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி
தலம் மலி சுரர் அசுரர்கள் ஒலி சலசல கடல் கடைவுழி மிகு – தேவா-சம்:228/1,2
வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே – தேவா-சம்:3515/4
மேல்


திவிதலம் (1)

தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது – தேவா-சம்:207/1
மேல்


திளைக்க (1)

விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
மேல்


திளைக்கின்ற (2)

திளைக்கின்ற முடியினான்-தன் திருவடி பரவமாட்டாது – தேவா-அப்:761/3
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
மேல்


திளைக்கும் (22)

தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:272/2
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:273/2
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:274/2
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:275/2
தெருவு-தோறும் திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:280/2
செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர் – தேவா-சம்:285/2
திளைக்கும் படுகர் திரு பறியலூரில் – தேவா-சம்:1444/3
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1492/2
பொரு ஆர்ந்த தெண் கடல் ஒண் சங்கம் திளைக்கும் பூம் புகலி – தேவா-சம்:2048/3
திளைக்கும் தேவன்குடி திசைமுகனோடு மால் – தேவா-சம்:3071/3
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3283/3
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் – தேவா-சம்:3416/1
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால் – தேவா-அப்:60/3
திளைக்கும் தண் கழனி திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:206/4
திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:814/4
திளைக்கும் திங்கள் சடையின் திசை முழுது – தேவா-அப்:1126/3
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர் – தேவா-அப்:1331/1
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/3
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ – தேவா-சுந்:585/3
திளைக்கும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:944/4
மேல்


திளைத்த (1)

சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:64/3
மேல்


திளைத்தது (1)

திளைத்தது ஓர் மான் மறி கையர் செய்ய பொன் – தேவா-அப்:94/3
மேல்


திளைத்தானை (1)

திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
மேல்


திளைத்து (9)

தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடி திகழும் குடமூக்கில் – தேவா-சம்:782/3
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் – தேவா-சம்:3879/1
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன் – தேவா-அப்:769/3
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
மேல்


திற (1)

இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் – தேவா-அப்:696/3
மேல்


திறக்க (2)

நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
திறக்க பாடிய என்னினும் செந்தமிழ் – தேவா-அப்:1576/1
மேல்


திறக்கவும் (1)

திறக்கவும் உடையோர் திகழும் பதி – தேவா-அப்:1744/2
மேல்


திறக்கும் (1)

திறக்கும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:946/4
மேல்


திறங்கள் (1)

பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/3
மேல்


திறங்களை (1)

சிந்தை செய்யா அருகர் திறங்களை
சிந்த வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3960/2,3
மேல்


திறத்தவர்க்கே (1)

திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே – தேவா-சம்:3477/4
மேல்


திறத்தன (2)

தம் திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதிரரே – தேவா-சம்:1500/4
இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே – தேவா-அப்:888/2
மேல்


திறத்தனாய் (1)

திறத்தனாய் ஒழிந்தேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:205/4
மேல்


திறத்தார் (2)

நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே – தேவா-சம்:2761/4
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2869/4
மேல்


திறத்தார்க்கு (2)

சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2042/4
நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டல் ஆமே – தேவா-சம்:3377/4
மேல்


திறத்தால் (1)

திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள் – தேவா-சம்:1666/3
மேல்


திறத்தானை (1)

திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
மேல்


திறத்திறம் (1)

விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3962/2,3
மேல்


திறத்தினர் (1)

திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
மேல்


திறத்தினாலும் (1)

பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும்
பேதனாய் தோன்றினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:579/2,3
மேல்


திறத்தினான் (2)

சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2335/4
மேல்


திறத்தினை (2)

திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும் – தேவா-சம்:1792/3
புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1792/4
மேல்


திறத்து (10)

திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும் – தேவா-சம்:1792/3
பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் – தேவா-சம்:3785/2
அரும் திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே – தேவா-சம்:3785/4
நீல மேனி அமணர் திறத்து நின் – தேவா-சம்:3964/1
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் – தேவா-அப்:158/3
அருள் திறத்து அணி ஆறை வடதளி – தேவா-அப்:1658/3
அல்லாதார் திறத்து ஒழிந்தேன் அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2562/4
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை – தேவா-அப்:2991/1
மேல்


திறத்தே (2)

சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/3,4
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி – தேவா-சுந்:263/1
மேல்


திறத்தை (2)

ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல் – தேவா-அப்:1288/1
தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி – தேவா-அப்:2491/3
மேல்


திறந்தாலே (1)

தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே – தேவா-அப்:1343/4
மேல்


திறந்து (7)

ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர் – தேவா-சம்:3033/3
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால் – தேவா-அப்:52/1
ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து
விழித்திலேன் வெளிற தோன்ற வினை எனும் சரக்கு கொண்டேன் – தேவா-அப்:265/2,3
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1163/4
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1172/4
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று – தேவா-சுந்:45/1
சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை – தேவா-சுந்:683/3
மேல்


திறப்பார் (1)

செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே – தேவா-சுந்:487/4
மேல்


திறப்பிம்-மினே (3)

சட்ட இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1165/4
திண்ணமா கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1171/4
சரக்க இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1173/4
மேல்


திறம் (51)

உள்வேர் போல நொடிமையினார் திறம்
கொள்வீர் அல்குல் ஓர் கோவணம் – தேவா-சம்:582/1,2
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/3
திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட – தேவா-சம்:750/3
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1258/3
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/2,3
திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் – தேவா-சம்:1411/3
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு – தேவா-சம்:1786/3
திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின் – தேவா-சம்:1915/3
திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே – தேவா-சம்:1933/1
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள் – தேவா-சம்:2462/3
கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:2619/1
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/3
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால் – தேவா-சம்:2723/3
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம் – தேவா-சம்:2823/1
திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் – தேவா-சம்:3206/1
அருத்தனை திறம் அடியர்-பால் மிக கேட்டு உகந்த வினா உரை – தேவா-சம்:3210/2
ஒலிசெய் வார் கழலான் திறம் உள்கவே – தேவா-சம்:3318/3
நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3744/2
அழல் அது ஓம்பும் அரு மறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம் – தேவா-சம்:3962/1,2
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே – தேவா-சம்:4033/1
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் – தேவா-அப்:312/1
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் – தேவா-அப்:765/2
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று – தேவா-அப்:980/1
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு – தேவா-அப்:985/1
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ – தேவா-அப்:1286/2
வடிவின் மாதர் திறம் மனம் வையன்-மின் – தேவா-அப்:1546/2
நல் திறம் காட்டிய கூத்தனை – தேவா-அப்:1694/2
பாடம் கொள் பனுவல் திறம் கற்று போய் – தேவா-அப்:1935/1
மனத்தினால் மருகல் பெருமான் திறம்
நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே – தேவா-அப்:1936/3,4
மன்னு தென் மருகல் பெருமான் திறம்
உன்னி ஒண்_கொடி உள்ளம் உருகுமே – தேவா-அப்:1938/3,4
ஆதியான் மருகல் பெருமான் திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே – தேவா-அப்:1943/3,4
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான் – தேவா-அப்:1961/1
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார் – தேவா-அப்:2257/1
திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ – தேவா-அப்:2430/1
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில் – தேவா-அப்:3020/1
செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே – தேவா-சுந்:364/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி – தேவா-சுந்:529/2
சித்தா சித்தி திறம் காட்டும் சிவனே தேவர் சிங்கமே – தேவா-சுந்:530/2
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி – தேவா-சுந்:658/2
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
சிந்தைசெயும் திறம் வல்லான் திரு மருவும் திரள் தோளான் – தேவா-சுந்:750/2
மேல்


திறம்பா (2)

சிந்தை வண்ணத்தராய் திறம்பா வணம் – தேவா-அப்:1345/1
சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம் – தேவா-சுந்:299/1
மேல்


திறம்பாது (2)

செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை – தேவா-சுந்:678/2
நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும் – தேவா-சுந்:680/1
மேல்


திறம்பாமை (1)

பெற்றான் இனிது உறைய திறம்பாமை திரு நாமம் – தேவா-சுந்:836/3
மேல்


திறம்பார் (1)

செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை – தேவா-சம்:1544/1
மேல்


திறம்பி (2)

திறம்பி ஊர்வன மற்றும் பல உள – தேவா-அப்:1815/2
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1816/2
மேல்


திறம்பியாது (1)

திறம்பியாது எழு நெஞ்சமே சிறுகாலை நாம் உறு வாணியம் – தேவா-சுந்:353/3
மேல்


திறம்மே (1)

பார்த்தனுக்கு அருள்கள்செய்த பாசுபதன் திறம்மே
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று – தேவா-அப்:409/2,3
மேல்


திறமும் (2)

திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி – தேவா-அப்:2272/3
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
மேல்


திறமே (11)

துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/1,2
சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் – தேவா-சம்:545/2,3
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/2
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3882/2
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி – தேவா-அப்:2638/3
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
அத்தன் ஆலங்காடன்-தன் அடிமை திறமே அன்பு ஆகி – தேவா-சுந்:539/2
வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி – தேவா-சுந்:675/3
நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும் – தேவா-சுந்:680/1
மேல்


திறல் (50)

செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் – தேவா-சம்:126/1
காலன் திறல் அற சாடிய கடவுள் இடம் கருதில் – தேவா-சம்:163/3
சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு குன்றில் – தேவா-சம்:174/3
கடல் என நிற நெடுமுடியவன் அடு திறல் தெற அடி சரண் என – தேவா-சம்:202/1
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது – தேவா-சம்:207/1
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து – தேவா-சம்:211/2
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து – தேவா-சம்:211/2
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
அரக்கன் திறல் அழித்தான் அணி ஆப்பனூரானை – தேவா-சம்:955/3
அரும் திறல் அவுணர்கள் அரண் அழிய – தேவா-சம்:1178/1
கணை துரந்து அடு திறல் காலன் செற்ற – தேவா-சம்:1188/3
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன் – தேவா-சம்:1382/32
சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன் – தேவா-சம்:2077/1
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் – தேவா-சம்:2218/2
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான் – தேவா-சம்:2364/2
செந்தழல்உருவனை சீர்மிகு திறல் உடை – தேவா-சம்:2549/2
அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3013/3
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி – தேவா-சம்:3070/1
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து – தேவா-சம்:3177/1
திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3510/4
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற மிக்க திறலோன் – தேவா-சம்:3557/1
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே – தேவா-சம்:3660/4
கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை – தேவா-சம்:3686/3
மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை – தேவா-சம்:3728/1
பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி – தேவா-சம்:3785/1
வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3785/3
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி – தேவா-சம்:3889/1
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4117/2
திண் திறல் அரக்கன் ஓடி சீ கயிலாயம்-தன்னை – தேவா-அப்:475/1
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/2
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/4
ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான் – தேவா-அப்:696/2
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி – தேவா-அப்:715/1
கோவாய் முடுகி அடு திறல் கூற்றம் குமைப்பதன் முன் – தேவா-அப்:933/1
ஆழியும் ஈந்து அடு திறல் காலனை அன்று அடர்த்து – தேவா-அப்:1024/3
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய – தேவா-அப்:1230/2
மலையினால் அரக்கன் திறல் வாட்டினார் – தேவா-அப்:1243/2
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும் – தேவா-அப்:1354/1
அரும் திறல் அமரர் அயன் மாலொடு – தேவா-அப்:1549/1
திண் திறல் சிலையால் எரிசெய்தவன் – தேவா-அப்:1737/2
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்
தன்னை வீழ தனி விரல் வைத்தவன் – தேவா-அப்:1838/2,3
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு – தேவா-சுந்:665/1
திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை – தேவா-சுந்:685/1
கண்நுதலான் காமனையும் காய்ந்த திறல் கங்கை மலர் – தேவா-சுந்:907/1
மேல்


திறலவர் (1)

போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:163/2
மேல்


திறலால் (4)

நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன் – தேவா-சம்:732/2
திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/4
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க – தேவா-அப்:2913/2
சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு – தேவா-சுந்:683/2
மேல்


திறலானை (1)

திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
மேல்


திறலின் (1)

ஒண் திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால் – தேவா-சம்:3556/1
மேல்


திறலினார் (1)

மறை கொளும் திறலினார் ஆகுதி புகைகள் வான் அண்ட மிண்டி – தேவா-சம்:3760/1
மேல்


திறலினை (1)

கார் கொள் மேனி அ அரக்கன் தன் கடும் திறலினை கருதி – தேவா-சம்:2514/1
மேல்


திறலொடும் (1)

செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும்
அரு வரையினில் ஒரு பது முடி நெரிதர – தேவா-சம்:1322/1,2
மேல்


திறலோர் (1)

ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல் – தேவா-சம்:3689/1
மேல்


திறலோன் (1)

மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற மிக்க திறலோன்
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் – தேவா-சம்:3557/1,2
மேல்


திறவாள் (1)

கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி – தேவா-சுந்:43/2
மேல்


திறவீர் (1)

வாய்தான் திறவீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:972/4
மேல்


திறவுமே (1)

நோக்கி காண கதவை திறவுமே – தேவா-அப்:1168/4
மேல்


திறை (6)

திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:690/4
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே – தேவா-சம்:2992/4
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி – தேவா-சுந்:73/3
உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் – தேவா-சுந்:916/3
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர் – தேவா-சுந்:1036/3
மேல்


தின் (2)

கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும் – தேவா-சம்:3370/1
கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லா – தேவா-சம்:3786/1
மேல்


தின்பீர்க்கு (2)

இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/2
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
மேல்


தின்று (7)

கருகும் உடலார் கஞ்சி உண்டு கடுவே தின்று
உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில் – தேவா-சம்:2165/1,2
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை – தேவா-சம்:2581/3
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள் மாசு உடம்பினர் – தேவா-சம்:2712/1
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி – தேவா-சம்:3546/3
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள் – தேவா-சம்:3598/3
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார் – தேவா-சுந்:500/1
மேல்


தின்ன (1)

கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன
அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:8/3,4
மேல்


தின்னும் (2)

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும்
நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/1,2
திரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெரும் தேரரும் – தேவா-சம்:2789/2
மேல்


தினம் (1)

வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் – தேவா-அப்:621/1
மேல்


தினை (2)

தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி – தேவா-சம்:465/3
ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால் – தேவா-சம்:3537/3
மேல்


தினைத்தனை (4)

தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:236/3
தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1082/4
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
எனக்கு இனி தினைத்தனை புகலிடம் அறிந்தேன் – தேவா-சுந்:729/1
மேல்


தினைத்தனையா (1)

தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை – தேவா-சம்:560/2
மேல்


தினைநகர் (1)

திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
மேல்


தினைநகருள் (10)

சேறு தாங்கிய திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:655/4
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/4
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
தேவதேவனை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:658/4
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:660/4
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/4
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/4
சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:663/4
சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான் – தேவா-சுந்:664/2

மேல்