மே – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மே 5
மேக 5
மேகங்கள் 2
மேகத்த 1
மேகத்தினுள்ளே 1
மேகத்து 2
மேகம் 19
மேகமொடு 2
மேகலை 3
மேகலையாள் 2
மேகலையாளொடு 1
மேகலையானும் 1
மேகலையீர் 1
மேகலையோடு 1
மேகா 1
மேகாசம் 1
மேதக்க 1
மேதக 2
மேதகம் 1
மேதகு 10
மேதகும் 1
மேதகைய 2
மேதாவீ 1
மேதி 16
மேதிகள் 5
மேதியின் 1
மேதினிக்கு 1
மேதேழீ 1
மேதை 1
மேம்படு 1
மேய் 1
மேய்ந்த 4
மேய்ந்தான் 1
மேய்ந்தானை 1
மேய்ந்து 7
மேய 265
மேயது 29
மேயதே 2
மேயவரே 1
மேயவன் 4
மேயவன்-தன் 1
மேயவனது 1
மேயவனும் 1
மேயவனே 53
மேயவனை 9
மேயா 1
மேயாய் 3
மேயார் 13
மேயார்தாமே 1
மேயாரும் 1
மேயான் 16
மேயான்-தன்னை 8
மேயான்தான் 1
மேயானே 7
மேயானை 16
மேயினாய் 1
மேயினார்-தம் 1
மேயும் 3
மேயுமே 1
மேயுரிவே 1
மேராவானோ 1
மேரு 18
மேருவில் 1
மேருவும் 1
மேரே 1
மேல் 1063
மேல்_உலகம் 2
மேல்_உலகமே 1
மேல்_உலகில் 1
மேல்_உலகும் 1
மேல்_உலகே 2
மேல்நாள் 1
மேல்படுக்கும் 1
மேல்படுகலில் 1
மேல்முடி 1
மேல்மேல் 2
மேல்வினை 1
மேல 3
மேலது 9
மேலர் 2
மேலவர் 3
மேலவர்க்கும் 1
மேலவன் 3
மேலவனும் 1
மேலவாய் 1
மேலவே 1
மேலள் 1
மேலனாய் 1
மேலாய் 2
மேலார் 1
மேலார்கள் 3
மேலார்கள்மேலார்கள் 1
மேலார்தாமே 1
மேலாரே 3
மேலால் 6
மேலாலும் 1
மேலாள் 1
மேலான் 1
மேலான்-தன்னை 1
மேலானானை 1
மேலானும் 4
மேலானை 1
மேலானொடு 1
மேலும் 22
மேலே 20
மேலேகா 1
மேலேபோகா 1
மேலை 26
மேலை_வீடு 1
மேலைநாள் 1
மேலையார் 4
மேலையார்கள் 1
மேலொடு 1
மேலோடு 1
மேலோர்க்கும் 2
மேவ 8
மேவர் 2
மேவராய் 1
மேவரே 1
மேவல் 3
மேவலர் 1
மேவலன் 1
மேவலான் 4
மேவலானை 1
மேவவே 1
மேவனை 1
மேவா 3
மேவாத 1
மேவார் 3
மேவாவே 2
மேவி 94
மேவிட 1
மேவிடம் 1
மேவித்து 1
மேவிய 257
மேவியது 2
மேவியவர் 1
மேவியவன் 3
மேவியே 1
மேவில் 2
மேவினர் 1
மேவினர்-தங்களை 1
மேவினன் 2
மேவினாய் 11
மேவினார் 3
மேவினார்க்கு 1
மேவினார்தாம் 1
மேவினாரே 21
மேவினாரை 3
மேவினால் 1
மேவினான் 13
மேவினான்-தன் 1
மேவினானும் 5
மேவினானே 2
மேவினானை 13
மேவினீர் 1
மேவினை 1
மேவினையே 2
மேவு 44
மேவும் 44
மேவுமவர் 1
மேவுவர் 2
மேவுவார் 2
மேவுறாது 1
மேழி 1
மேற்கொடு 1
மேற்கொண்ட 1
மேற்கொண்டு 4
மேற்கொள் 1
மேற்கொள்ளும் 1
மேற்கொளும் 1
மேற்சென்று 1
மேற்பட்ட 1
மேற்றளி 11
மேற்றளியனாரே 10
மேன்மை 1
மேன்மையர் 1
மேன்மையான் 1
மேனி 202
மேனி-தன் 3
மேனி-தன்-பால் 1
மேனி-தன்னை 1
மேனிக்கு 1
மேனியர் 25
மேனியராய் 5
மேனியவர்க்கு 1
மேனியவன் 2
மேனியள்தான் 1
மேனியன் 18
மேனியனாய் 3
மேனியனே 12
மேனியனை 3
மேனியாய் 1
மேனியார் 3
மேனியாரும் 3
மேனியாளன் 1
மேனியான் 8
மேனியானை 8
மேனியியீர் 1
மேனியில் 10
மேனியின் 4
மேனியின்-மேல் 1
மேனியினர் 1
மேனியினார் 2
மேனியினாரும் 2
மேனியினான் 9
மேனியினானும் 1
மேனியினானை 1
மேனியினீர் 4
மேனியினீரே 1
மேனியீர் 1
மேனியும் 4
மேனியை 1
மேனியோ 1

மே (5)

புண்டரிக தவன் மே விய பு கலியே – தேவா-சம்:1372/3
மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் – தேவா-சம்:1491/3
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/3
மேல்


மேக (5)

காள மேக நிற காலனோடு அந்தகன் கருடனும் – தேவா-சம்:2763/1
மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர் சடை – தேவா-அப்:157/1
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/3,4
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை கார் மேக மிடற்றானை கனலை காற்றை – தேவா-அப்:2769/2
ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
மேல்


மேகங்கள் (2)

விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய – தேவா-சுந்:131/1
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் – தேவா-சுந்:751/1
மேல்


மேகத்த (1)

மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன் – தேவா-சம்:4143/1
மேல்


மேகத்தினுள்ளே (1)

கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/3
மேல்


மேகத்து (2)

மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும் – தேவா-சம்:145/1
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான் – தேவா-சம்:3245/3
மேல்


மேகம் (19)

மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/4
பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர – தேவா-சம்:90/3
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி – தேவா-சம்:141/1
மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த – தேவா-சம்:713/3
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல் – தேவா-சம்:742/2
மேகம் தவழும் வேணுபுரமே – தேவா-சம்:1647/4
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே – தேவா-சம்:2138/4
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2160/4
விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம் ஏய்க்கும் – தேவா-சம்:2272/1
பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை – தேவா-சம்:3416/3
தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3418/3
மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து – தேவா-அப்:246/2
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:564/1
மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை – தேவா-அப்:1587/1
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில் – தேவா-அப்:1752/1
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார் மேகம் அன்ன மிடற்றாய் போற்றி – தேவா-அப்:2130/3
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
மேல்


மேகமொடு (2)

மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1
தூசு துகில் நீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே – தேவா-சம்:3577/1
மேல்


மேகலை (3)

குஞ்சி மேகலை உடையார் கொந்து அணி வேல் வலன் உடையார் – தேவா-சம்:2489/2
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3919/3
மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை
நாகம் தோய்ந்த அரையினர் நல் இயல் – தேவா-அப்:1587/1,2
மேல்


மேகலையாள் (2)

ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில் – தேவா-சம்:2071/3
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/3
மேல்


மேகலையாளொடு (1)

மின்னும் மேகலையாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1179/3
மேல்


மேகலையானும் (1)

அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1532/4
மேல்


மேகலையீர் (1)

அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2066/3
மேல்


மேகலையோடு (1)

அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால் – தேவா-அப்:52/3
மேல்


மேகா (1)

ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4
மேல்


மேகாசம் (1)

மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
மேல்


மேதக்க (1)

சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்க
ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே – தேவா-சம்:717/2,3
மேல்


மேதக (2)

மின் திகழ் சடையில் வைத்து மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:352/2
மேலவாய் இருக்கப்பெற்றேன் மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:364/2
மேல்


மேதகம் (1)

மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த – தேவா-சம்:713/3
மேல்


மேதகு (10)

விரையின் மலர் மேதகு பொன்னி – தேவா-சம்:389/3
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் – தேவா-சம்:511/3
வீசும் மின் புரை காதல் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன் – தேவா-சம்:1733/1,2
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1990/3
வெறி உலாம் கொன்றை அம் தாரினான் மேதகு
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி ஓர் புண்ணியன் – தேவா-சம்:3160/1,2
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் – தேவா-சம்:3704/2
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4
மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய – தேவா-அப்:2035/2
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
மேல்


மேதகும் (1)

விட்ட புன் சடையினான் மேதகும் முழவொடும் – தேவா-சம்:2548/3
மேல்


மேதகைய (2)

மெய் திகழ் கோவணம் பூண்பது உடுப்பது மேதகைய
கொய்து அலர் பூம் பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே – தேவா-சம்:1269/3,4
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் – தேவா-சம்:3563/3
மேல்


மேதாவீ (1)

யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ – தேவா-சம்:4061/3
மேல்


மேதி (16)

கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத – தேவா-சம்:748/3
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே – தேவா-சம்:2143/4
கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2289/3
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/3
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில் – தேவா-சம்:3333/3
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3926/1,2
ஈண்டு நீர் கமல வாய் மேதி பாய்தர – தேவா-அப்:103/3
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/3,4
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:349/3
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
மேல்


மேதிகள் (5)

முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை – தேவா-சம்:2581/3
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி – தேவா-சம்:4120/1
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
மேல்


மேதியின் (1)

இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
மேல்


மேதினிக்கு (1)

வெப்பம் தென்னவன் மேல் உற மேதினிக்கு
ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்தும் – தேவா-சம்:3349/2,3
மேல்


மேதேழீ (1)

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே – தேவா-சம்:4062/1
மேல்


மேதை (1)

பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
மேல்


மேம்படு (1)

மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி – தேவா-சம்:2207/3
மேல்


மேய் (1)

விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி – தேவா-சம்:4120/1
மேல்


மேய்ந்த (4)

தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை – தேவா-அப்:1089/3
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க – தேவா-அப்:2913/1,2
கல் தூறு கார் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய் – தேவா-சுந்:516/3
மேல்


மேய்ந்தான் (1)

மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
மேல்


மேய்ந்தானை (1)

மேய்ந்தானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1618/3
மேல்


மேய்ந்து (7)

நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும் – தேவா-சம்:3475/1
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/1,2
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த – தேவா-அப்:1061/2
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/1,2
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி – தேவா-சுந்:802/2
மேல்


மேய (265)

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை – தேவா-சம்:11/1,2
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே – தேவா-சம்:150/4
உடையார் நறு மாலை சடை உடையார் அவர் மேய
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் – தேவா-சம்:157/2,3
மணி கொள் கண்டர் மேய வார் பொழில் – தேவா-சம்:297/3
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/2,3
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தை – தேவா-சம்:569/1
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கை – தேவா-சம்:580/3
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம் – தேவா-சம்:701/2
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:721/2,3
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/4
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே – தேவா-சம்:788/4
கறை ஆர் சோலை கானூர் மேய பிறை ஆர் சடையாரே – தேவா-சம்:789/4
கண் ஆர் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமானே – தேவா-சம்:790/4
கார் கொள் சோலை கானூர் மேய கறை_கண்டத்தாரே – தேவா-சம்:791/4
களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/4
தேவு ஆர் சோலை கானூர் மேய தேவதேவரே – தேவா-சம்:793/4
கமழும் சோலை கானூர் மேய பவள வண்ணரே – தேவா-சம்:794/4
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/4
சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே – தேவா-சம்:796/4
செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே – தேவா-சம்:864/2,3
சிறப்பர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
பிறப்பு இல் பெருமானை பின் தாழ் சடையானை – தேவா-சம்:865/2,3
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே – தேவா-சம்:867/3,4
செல்வர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே – தேவா-சம்:868/3,4
திரு மாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம் – தேவா-சம்:869/2,3
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் – தேவா-சம்:871/2,3
சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய
நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே – தேவா-சம்:873/3,4
சீலத்தார் கொள்கை சிற்றம்பலம் மேய
சூல படையானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:874/2,3
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
விடை ஆர் கொடி எந்தை வெள்ளை பிறை சூடும் – தேவா-சம்:893/2,3
வான் ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:894/2,3
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும் – தேவா-சம்:895/2,3
மந்தம் மலி அம்பர்மாகாளம் மேய
கந்தம் கமழ் கொன்றை கமழ் புன் சடை வைத்த – தேவா-சம்:896/2,3
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
துணி ஆர் உடையினான் துதை பொன் கழல் நாளும் – தேவா-சம்:897/2,3
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக – தேவா-சம்:898/2,3
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த – தேவா-சம்:899/2,3
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும் – தேவா-சம்:900/2,3
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா – தேவா-சம்:901/2,3
வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய
ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:902/3,4
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் – தேவா-சம்:914/1,2
கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று – தேவா-சம்:915/1
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலை சேர் மழுவானை கொச்சை அமர்ந்து ஓங்கு – தேவா-சம்:925/1,2
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய
சந்த மலர் கொன்றை சடை மேல் உடையானை – தேவா-சம்:958/1,2
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட – தேவா-சம்:1048/3
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1063/2
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1064/2
சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும் – தேவா-சம்:1066/3
நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1069/4
அடிகள் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1070/4
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1072/4
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/4
பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள் – தேவா-சம்:1074/4
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1076/4
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் – தேவா-சம்:1077/4
அரும் தண் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1078/4
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1080/4
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1081/4
நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே – தேவா-சம்:1083/4
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை – தேவா-சம்:1084/3
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய
அள்ளல் அகன் கழனி ஆரூர் அடைவோமே – தேவா-சம்:1135/3,4
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று – தேவா-சம்:1137/3
அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர் – தேவா-சம்:1138/3
கொத்து அலர் தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய
தத்துவனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1159/3,4
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே – தேவா-சம்:1160/3,4
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறை_கண்டரே – தேவா-சம்:1268/4
கல் உயர் இஞ்சி கழுமலம் மேய கடவுள்-தன்னை – தேவா-சம்:1270/1
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் – தேவா-சம்:1282/3
சரம் துரந்து எரிசெய்த தாழ் சடை சங்கரன் மேய இடம் – தேவா-சம்:1428/2
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/2
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் – தேவா-சம்:1513/3
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை – தேவா-சம்:1535/1
வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை – தேவா-சம்:1561/3
அன்பானை அணி பொழில் காழி நகர் மேய
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1586/3,4
கச்சி ஏகம்பம் மேய கறை_கண்டனை – தேவா-சம்:1591/3
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளை – தேவா-சம்:1807/2
அரவ சடை அந்தணன் மேய அழகு ஆர் – தேவா-சம்:1841/3
குளிர் பூம் குடவாயில் கோயில் மேய கோமானை – தேவா-சம்:2101/2
பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே – தேவா-சம்:2177/1,2
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் – தேவா-சம்:2377/2
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/3
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2441/1,2
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/3,4
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/2,3
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2585/2,3
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2586/2,3
தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2588/2,3
பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய
மாசு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2589/2,3
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய
மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2591/2,3
கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2592/2,3
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் – தேவா-சம்:2721/3
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம் – தேவா-சம்:2904/3
போர் மல்கு மழுவினன் மேய பூவணம் – தேவா-சம்:3017/3
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3200/2
குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3244/2
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன் – தேவா-சம்:3245/2
கொடு வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3246/2
முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன் – தேவா-சம்:3247/2
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3248/2
குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3249/2
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/2
போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன் – தேவா-சம்:3251/2
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான் – தேவா-சம்:3252/2
பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன் – தேவா-சம்:3253/2
செல்வன் மேய திரு மழபாடியை – தேவா-சம்:3313/3
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3365/4
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3370/4
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய – தேவா-சம்:3471/3
கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய
இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே – தேவா-சம்:3472/3,4
சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/3,4
தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3474/3,4
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/3,4
கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3476/3,4
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே – தேவா-சம்:3477/3,4
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/3,4
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/3,4
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய
வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட – தேவா-சம்:3480/1,2
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார் – தேவா-சம்:3581/3
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் – தேவா-சம்:3582/3
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் – தேவா-சம்:3585/2
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் – தேவா-சம்:3586/2
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை – தேவா-சம்:3591/2
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் – தேவா-சம்:3626/2
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை – தேவா-சம்:3678/1,2
கொந்து வார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/3,4
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/3,4
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/3,4
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/3,4
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே – தேவா-சம்:3885/3,4
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/3,4
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/3,4
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் – தேவா-சம்:3890/2,3
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய
வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே – தேவா-சம்:3894/3,4
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய
ஆனிடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே – தேவா-சம்:3898/3,4
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான் – தேவா-சம்:3942/3
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1
சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே – தேவா-சம்:4018/4
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே – தேவா-சம்:4045/2
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே – தேவா-சம்:4050/4
மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா – தேவா-சம்:4054/4
மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே – தேவா-சம்:4056/1
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே – தேவா-சம்:4137/4
சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை – தேவா-அப்:152/3
சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை – தேவா-அப்:153/1
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை – தேவா-அப்:154/3
வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே – தேவா-அப்:154/4
கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே – தேவா-அப்:281/4
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே – தேவா-அப்:364/3,4
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/3,4
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய
கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:369/3,4
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:659/4
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:661/3,4
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய
ஆறு இடு சடையர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:662/3,4
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே – தேவா-அப்:663/4
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய
ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:665/3,4
பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய
அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:668/3,4
உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/3,4
தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய
ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே – தேவா-அப்:743/3,4
மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/4
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/4
வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர் – தேவா-அப்:1234/1
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்காடனார் – தேவா-அப்:1563/3
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் – தேவா-அப்:1712/3
மங்கலக்குடி மேய மணாளனே – தேவா-அப்:1800/4
பாண்டிக்கொடுமுடி மேய பரமனை – தேவா-அப்:1878/3
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர் – தேவா-அப்:2256/3
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/3,4
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/1,2
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/1,2
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/3,4
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2423/3,4
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/3,4
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/4
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/4
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/3,4
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2711/3,4
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/3,4
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/2,3
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை – தேவா-அப்:2911/3
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2928/4
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/4
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2930/4
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2931/4
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2933/4
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/4
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2936/4
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/3,4
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/3,4
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/3,4
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/3,4
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/3,4
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே – தேவா-அப்:3003/3,4
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன் – தேவா-சுந்:61/1,2
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே – தேவா-சுந்:121/4
பண்டங்கன் மேய இடம் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:220/4
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய
அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:530/3,4
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய
ஐயா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:531/3,4
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய
ஆண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:532/3,4
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய
அறிவே ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:533/3,4
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய
அண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:536/3,4
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய
அத்தன் ஆலங்காடன்-தன் அடிமை திறமே அன்பு ஆகி – தேவா-சுந்:539/1,2
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/3
மேல்


மேயது (29)

சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே – தேவா-சம்:512/2
நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:526/4
நாடு உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:527/4
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:528/4
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:529/4
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:530/4
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:531/4
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:532/4
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:533/4
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/4
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:535/4
மூவர் ஆய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:570/4
முற்றும் ஆகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:571/4
மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:572/4
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே – தேவா-சம்:574/4
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே – தேவா-சம்:575/4
முயங்கு மார்பன் முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே – தேவா-சம்:576/4
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:577/4
முறி கொள் மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:578/4
கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே – தேவா-சம்:1095/4
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:2014/2
மிளிர் இளம் பொறி அரவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2313/4
மீளி ஏறு உகந்து ஏறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2315/4
மேல் விளங்கு வெண் பிறையினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2316/4
மின்னு பொன் புரி நூலினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2317/4
மேவ அரும் பொருள் ஆயினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2318/4
வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2319/4
மிடல் தரும் படைமழுவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2320/4
மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2321/4
மேல்


மேயதே (2)

மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே – தேவா-சம்:2314/4
உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே – தேவா-சம்:2322/4
மேல்


மேயவரே (1)

சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே – தேவா-சம்:1265/4
மேல்


மேயவன் (4)

விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1565/3,4
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல் – தேவா-சம்:2847/2
மேயவன் வேய் புரை தோளி பாகமா – தேவா-சம்:2949/3
மேயவன் என வல்வினை வீடுமே – தேவா-அப்:1660/4
மேல்


மேயவன்-தன் (1)

மேயவன்-தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே – தேவா-சம்:2764/4
மேல்


மேயவனது (1)

மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
மேல்


மேயவனும் (1)

பொறி வாய் நாக_அணையானொடு பூ மிசை மேயவனும்
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே – தேவா-சம்:3391/1,2
மேல்


மேயவனே (53)

செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:504/4
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:506/4
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:507/4
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:508/4
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:509/4
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:510/4
சிலை எடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே – தேவா-சம்:511/4
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:512/4
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே – தேவா-சம்:513/4
சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:515/4
சேறு அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:516/4
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:517/4
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:518/4
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:519/4
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:520/4
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:521/4
சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:522/4
தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:523/4
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:524/4
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/4
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:538/4
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/4
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:540/4
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:541/4
வரி அரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:542/4
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:543/4
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா வலிவலம் மேயவனே – தேவா-சம்:544/4
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:545/4
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4
தொங்கலானே தூய நீற்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:548/4
தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:549/4
தூய வெள்ளை நீற்றினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:550/4
தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:552/4
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:553/4
துற்றல் ஆன கொள்கையானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:554/4
துலங்க ஊன்றிவைத்து உகந்தாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:555/4
தொடர்ந்து முன்னம் காணமாட்டா சோபுரம் மேயவனே – தேவா-சம்:556/4
துத்தி நாகம் சூடினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:557/4
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:559/4
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/4
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:561/4
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:562/4
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/4
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:564/4
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:565/4
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/4
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:567/4
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:568/4
வெம் கோ தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே – தேவா-சம்:681/4
சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:684/4
கல் ஆல் நிழல் மேயவனே கரும்பின் – தேவா-சம்:1722/1
மேல்


மேயவனை (9)

தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை – தேவா-சம்:514/1,2
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை
பொன்னி நாடன் புகலி வேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:547/1,2
சோலை மிக்க தண் வயல் சூழ் சோபுரம் மேயவனை
சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான் – தேவா-சம்:558/1,2
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள் – தேவா-சம்:1436/1,2
திண் அமரும் புரிசை திரு வெண்டுறை மேயவனை
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர்-தம் தலைவன் – தேவா-சம்:3459/1,2
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/4
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி மேயவனை
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் – தேவா-சுந்:208/1,2
வார் ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:248/2,3
மேல்


மேயா (1)

யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ – தேவா-சம்:4061/3
மேல்


மேயாய் (3)

கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:553/1
தில்லை சிற்றம்பலம் மேயாய் போற்றி திரு வீரட்டானத்து எம் செல்வா போற்றி – தேவா-அப்:2131/4
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய்
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/2,3
மேல்


மேயார் (13)

இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார்
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/3,4
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார்
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/3,4
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார்
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/3,4
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார்
குன்றினால் அன்று அரக்கன் தடம் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே – தேவா-சம்:3886/3,4
பாட்டின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேயார்
ஆட்டினார் அரவம்-தன்னை ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:664/3,4
பாடினார் சாமவேதம் பைம் பொழில் பழனை மேயார்
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:666/3,4
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார்
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/3,4
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார்
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/2,3
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2303/4
கண்டத்து இறையே கறுத்தார் போலும் காளத்தி காரோணம் மேயார் போலும் – தேவா-அப்:2372/3
மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளிபுத்தூரார் மாகாளத்தார் – தேவா-அப்:2600/1
நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும் – தேவா-அப்:2906/2
மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு – தேவா-சுந்:197/3
மேல்


மேயார்தாமே (1)

புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே
அடைவே புனல் சூழ் ஐயாற்றார்தாமே அரக்கனையும் ஆற்றல் அழித்தார்தாமே – தேவா-அப்:2454/2,3
மேல்


மேயாரும் (1)

ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/4
மேல்


மேயான் (16)

மேயான் அவன் உறையும் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:112/4
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே – தேவா-சம்:141/4
பெண்ணாகடத்து பெரும் கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானைமாடம் மேயான்
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/2,3
திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை – தேவா-சம்:821/1
காடு அலால் கருதாத கள்ளில் மேயான்
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே – தேவா-சம்:1283/3,4
கண் ஆர் நீறு அணி மார்பன் கள்ளில் மேயான்
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/3,4
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான்
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே – தேவா-சம்:1285/3,4
கரை ஆர் பொன் புனல் வேலி கள்ளில் மேயான்
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே – தேவா-சம்:1286/3,4
கலன் ஆய தலை ஓட்டான் கள்ளில் மேயான்
மலன் ஆய தீர்த்து எய்தும் மா தவத்தோர்க்கே – தேவா-சம்:1287/3,4
கடி ஆர் பூம் பொழில் சோலை கள்ளில் மேயான்
அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே – தேவா-சம்:1288/3,4
அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான்
பெரியான் என்று அறிவார்கள் பேசுவாரே – தேவா-சம்:1290/3,4
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான்
பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம் – தேவா-சம்:3891/1,2
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்த – தேவா-அப்:2166/1
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள் – தேவா-சுந்:465/3
மேல்


மேயான்-தன்னை (8)

செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/3,4
பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/1,2
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/1,2
காலனை காலால் காய்ந்த கடவுள்-தன்னை காரோணம் கழிப்பாலை மேயான்-தன்னை
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/1,2
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1,2
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/2,3
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/2
மேல்


மேயான்தான் (1)

ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
மேல்


மேயானே (7)

மேயானே என்பவர் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1626/4
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
கங்காநாயகனே கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:230/4
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:231/4
கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:232/4
கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:235/4
கடல் சாரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:236/4
மேல்


மேயானை (16)

செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானை
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும் – தேவா-சம்:271/2,3
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே – தேவா-சம்:797/1,2
மேயானை மேவுவார் என் தலைமேலாரே – தேவா-சம்:1597/4
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை
அ பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2058/1,2
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2069/2,3
ஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:70/4
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
ஐயாறு மேயானை ஆரூரானை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2383/4
நதி ஆரும் சடையானை நல்லூரானை நள்ளாற்றின் மேயானை நல்லத்தானை – தேவா-அப்:2782/1
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும் – தேவா-அப்:2782/3
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/2
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை – தேவா-அப்:2876/1
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை
தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:238/2,3
மேல்


மேயினாய் (1)

மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4
மேல்


மேயினார்-தம் (1)

மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை – தேவா-சம்:2306/3
மேல்


மேயும் (3)

சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:512/4
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே – தேவா-சுந்:1034/2
மேல்


மேயுமே (1)

செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4
மேல்


மேயுரிவே (1)

தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே
வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/2,3
மேல்


மேராவானோ (1)

மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ – தேவா-சம்:4060/2
மேல்


மேரு (18)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1
விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக – தேவா-சம்:898/3
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/3
வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே – தேவா-சம்:1575/1
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2396/4
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா – தேவா-சம்:2627/1
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/4
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/3
மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் – தேவா-அப்:941/3
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே – தேவா-அப்:1778/1
மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2284/1
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/3,4
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக – தேவா-சுந்:1013/1
மேல்


மேருவில் (1)

மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில் – தேவா-அப்:1752/1
மேல்


மேருவும் (1)

வரை ஆர் அருவி சூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மா மேருவும்
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/3,4
மேல்


மேரே (1)

மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4
மேல்


மேல் (1063)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் – தேவா-சம்:12/3
செய்ய மேனி வெளிய பொடி பூசுவர் சேரும் அடியார் மேல்
பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/1,2
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செம் சடை-தன் மேல் விளங்கும் மதி சூடி – தேவா-சம்:18/1
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/4
சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/2,3
மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/4
மேல் உடையான் இமையாத முக்கண் மின் இடையாளொடும் வேண்டினானே – தேவா-சம்:47/4
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல்
கண்டல்கள் மிண்டிய கானல் காழி கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:86/2,3
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல்
விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:89/3,4
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/4
சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
முதிரும் சடை இள வெண் பிறை முடி மேல் கொள அடி மேல் – தேவா-சம்:100/3
முதிரும் சடை இள வெண் பிறை முடி மேல் கொள அடி மேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:100/3,4
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல்
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே – தேவா-சம்:132/3,4
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/4
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால் – தேவா-சம்:138/1
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை – தேவா-சம்:140/1
கிளர் கங்கையொடு இள வெண் மதி கெழுவும் சடை தன் மேல்
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/3,4
நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே – தேவா-சம்:147/4
கூனல் பிறை சடை மேல் மிக உடையான் கொடுங்குன்றை – தேவா-சம்:151/1
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல்
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/3,4
கறை ஆர் மிடறு உடையான் கமழ் கொன்றை சடைமுடி மேல்
பொறை ஆர் தரு கங்கை புனல் உடையான் புளமங்கை – தேவா-சம்:165/1,2
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரி கரை மேல்
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை – தேவா-சம்:167/2,3
முடி ஆர் தரு சடை மேல் முளை இள வெண் மதி சூடி – தேவா-சம்:169/1
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல்
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/1,2
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல்
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் – தேவா-சம்:178/2,3
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல்
இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:183/3,4
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள் நின்றியூரில் – தேவா-சம்:187/3
நாற்ற மலர் மேல் அயனும் நாகத்தில் – தேவா-சம்:247/1
மருவாதவர் மேல் மன்னும் பாவமே – தேவா-சம்:261/4
சேராதவர் மேல் சேரும் வினைகளே – தேவா-சம்:262/4
உரையாதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:263/4
தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே – தேவா-சம்:264/4
ஓராதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:269/4
ஊழி நாடி உணரார் திரிந்து மேல்
சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர் – தேவா-சம்:313/2,3
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை – தேவா-சம்:326/2,3
தடம் கொண்டது ஒரு தாமரை பொன் முடி-தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட – தேவா-சம்:339/1,2
பொங்கா வரு காவிரி கோல கரை மேல்
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:340/3,4
கந்தம் கமழ் காவிரி கோல கரை மேல்
வெந்த பொடி பூசிய வேத முதல்வன் – தேவா-சம்:341/2,3
ஆர்க்கும் திரை காவிரி கோல கரை மேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:344/3,4
வெறியா வரு காவிரி கோல கரை மேல்
எறி ஆர் மழுவாளன் இடைமருது ஈதோ – தேவா-சம்:347/3,4
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:348/2,3
ஊரும் அரவம் சடை மேல் உற வைத்து – தேவா-சம்:351/1
பிறையும் அரவும் உற வைத்த முடி மேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் – தேவா-சம்:352/1,2
நீடும் புனல் கங்கையும் தங்க முடி மேல்
கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:353/1,2
வணங்கி மலர் மேல் அயனும் நெடு மாலும் – தேவா-சம்:357/1
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:359/1,2
புனைதல் புரி புன் சடை-தன் மேல்
கனைதல் ஒரு கங்கை கரந்தான் – தேவா-சம்:372/1,2
எழ வல்லவர் எந்தை அடி மேல்
விழ வல்லவர் வீழிமிழலை – தேவா-சம்:373/2,3
உரவம் புரி புன் சடை-தன் மேல்
அரவம் அரை ஆர்த்த அழகன் – தேவா-சம்:374/1,2
அரவ சடை மேல் மதி மத்தம் – தேவா-சம்:393/1
அலரும் எறி செம் சடை-தன் மேல்
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர் – தேவா-சம்:395/1,2
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட – தேவா-சம்:397/1
பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:403/1,2
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல்
துஞ்சும் பிணி ஆயின தானே – தேவா-சம்:407/3,4
மயர் தீர் மயிலாடுதுறை மேல்
செயலால் உரை செய்தன பத்தும் – தேவா-சம்:414/2,3
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த – தேவா-சம்:423/1
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த – தேவா-சம்:425/3
அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம் – தேவா-சம்:427/1
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி – தேவா-சம்:429/1
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி – தேவா-சம்:439/1
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல்
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/3,4
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல்
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/3,4
உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன் – தேவா-சம்:456/2
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள் – தேவா-சம்:495/3
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து – தேவா-சம்:510/3
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்
சங்கமோடு நீடி வாழ்வர் தன்மையினால் அவரே – தேவா-சம்:514/3,4
கூறு அடைந்த கொள்கை அன்றி கோல வளர் சடை மேல்
ஆறு அடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்தது என்னே – தேவா-சம்:516/2,3
ஆகம் ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:526/3,4
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ் கடலும் சூழ்ந்த – தேவா-சம்:527/3
புல்க வல்ல வார் சடை மேல் பூம் புனல் பெய்து அயலே – தேவா-சம்:529/1
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/2
திங்கள் உச்சி மேல் விளங்கும் தேவன் இமையோர்கள் – தேவா-சம்:531/1
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/3
நாற்றம் மிக்க கொன்றை துன்று செம் சடை மேல் மதியம் – தேவா-சம்:552/1
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/3
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல்
துத்தி நாகம் சூடினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:557/3,4
மறை உடையாய் தோல் உடையாய் வார் சடை மேல் வளரும் – தேவா-சம்:559/1
கருத்தன் ஆகி கங்கையாளை கமழ் சடை மேல் கரந்தாய் – தேவா-சம்:564/2
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த – தேவா-சம்:565/2,3
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை – தேவா-சம்:566/1
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில் – தேவா-சம்:572/2
என்றார் மேல் வினை ஏகுமே – தேவா-சம்:587/4
தொண்டர் மேல் துயர் தூரமே – தேவா-சம்:629/4
சேடன் மேல் கசிவால் தமிழ் – தேவா-சம்:633/2
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல்
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/2,3
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல்
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே – தேவா-சம்:679/3,4
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல்
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே – தேவா-சம்:683/3,4
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு – தேவா-சம்:689/3
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல்
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம் – தேவா-சம்:690/1,2
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:695/3,4
மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல்
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் – தேவா-சம்:703/1,2
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:703/3,4
மண்தான் முழுதும் உண்ட மாலும் மலர் மிசை மேல் அயனும் – தேவா-சம்:719/1
தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல்
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே – தேவா-சம்:719/3,4
கண் மேல் கண்ணும் சடை மேல் பிறையும் உடையார் காலனை – தேவா-சம்:723/1
கண் மேல் கண்ணும் சடை மேல் பிறையும் உடையார் காலனை – தேவா-சம்:723/1
பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழி கண் பேய் – தேவா-சம்:724/1
கை ஆடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும் – தேவா-சம்:728/3
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத – தேவா-சம்:730/3
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே – தேவா-சம்:733/4
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி முடி-தன் மேல்
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/1,2
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல்
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல் – தேவா-சம்:742/2,3
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல்
வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே – தேவா-சம்:742/3,4
ஞான திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல்
ஊன திரளை நீக்குமதுவும் உண்மை பொருள் போலும் – தேவா-சம்:745/1,2
கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத – தேவா-சம்:748/3
வந்தித்திருக்கும் அடியார்-தங்கள் வரு மேல் வினையோடு – தேவா-சம்:749/1
முந்தி எழுந்த முழவின் ஓசை முது கல் வரைகள் மேல்
அந்தி பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:749/3,4
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு – தேவா-சம்:760/2
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/3
முடி கொள் சடையர் முளை வெண் மதியர் மூவா மேனி மேல்
பொடி கொள் நூலர் புலியின் அதளர் புரி புன் சடை தாழ – தேவா-சம்:767/1,2
பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி – தேவா-சம்:768/1
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி – தேவா-சம்:771/3
கரிய மாலும் செய்ய பூ மேல் அயனும் கழறி போய் – தேவா-சம்:784/1
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் – தேவா-சம்:789/2
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம் – தேவா-சம்:799/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா – தேவா-சம்:806/1
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல்
வெண் பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:812/3,4
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/4
அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் – தேவா-சம்:853/1
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல்
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/3,4
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல்
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/1,2
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல்
மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே – தேவா-சம்:863/3,4
கிடந்தான் இருந்தானும் கீழ் மேல் காணாது – தேவா-சம்:890/1
படம் தாங்கு அரவு அல்குல் பவள துவர் வாய் மேல்
விடம் தாங்கிய கண்ணார் வீழிமிழலையே – தேவா-சம்:890/3,4
மேல் நின்று இழி கோயில் வீழிமிழலையுள் – தேவா-சம்:892/1
உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:895/4
பணியாதவர்-தம் மேல் பறையா பாவமே – தேவா-சம்:897/4
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே – தேவா-சம்:900/4
நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி – தேவா-சம்:904/2
மொழி சூழ் மறை பாடி முதிரும் சடை-தன் மேல்
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணி ஆய – தேவா-சம்:907/1,2
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை-தன் மேல்
ஓடும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:939/1,2
துணி ஆர் உடை ஆடை துன்னி அரை-தன் மேல்
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் – தேவா-சம்:941/1,2
கிளரும் அரவு ஆர்த்து கிளரும் முடி மேல் ஓர் – தேவா-சம்:942/2
முற்றும் சடைமுடி மேல் முதிரா இளம்பிறையன் – தேவா-சம்:948/1
கண்ணன் கடி கமல மலர் மேல் இனிது உறையும் – தேவா-சம்:956/1
அண்ணற்கு அளப்பு அரிதாய் நின்று அங்கு அடியார் மேல்
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:956/2,3
சந்த மலர் கொன்றை சடை மேல் உடையானை – தேவா-சம்:958/2
உள்ளுமவர்-தம் மேல் விள்ளும் வினைதானே – தேவா-சம்:989/2
வீழிமிழலை மேல் தாழும் மொழிகளே – தேவா-சம்:1002/2
மின் ஆர் சடை மேல் அரவும் மதியும் விளையாட – தேவா-சம்:1050/2
சந்தம் மலர்கள் சடை மேல் உடையார் விடை ஊரும் – தேவா-சம்:1060/3
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை – தேவா-சம்:1082/1
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர் – தேவா-சம்:1100/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே – தேவா-சம்:1111/4
பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை – தேவா-சம்:1113/2
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
வெள்ளம் எல்லாம் விரி சடை மேல் ஓர் விரி கொன்றை – தேவா-சம்:1117/1
வெள்ளம் அது சடை மேல் கரந்தான் விரவார் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1125/1
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன – தேவா-சம்:1125/3
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் – தேவா-சம்:1126/1
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன் வார் சடை மேல் திங்கள் – தேவா-சம்:1128/1
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி – தேவா-சம்:1130/1
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய – தேவா-சம்:1135/3
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல் – தேவா-சம்:1138/1
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண் – தேவா-சம்:1139/3
ஓடு புனல் சடை மேல் கரந்தான் திரு ஊறல் – தேவா-சம்:1151/2
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி – தேவா-சம்:1159/2
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
தேய்பிறையும் அரவும் பொலி கொன்றை சடை-தன் மேல் சேர – தேவா-சம்:1167/3
கண் அமர் நெற்றியினான் கமழ் கொன்றை சடை-தன் மேல் நன்றும் – தேவா-சம்:1168/1
தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடி – தேவா-சம்:1171/1
நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல்
ஏற்றவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1186/3,4
தரித்தவன் கங்கையை தாழ் சடை மேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு – தேவா-சம்:1218/2,3
கொய் அணி நறு மலர் மேல் அயனும் – தேவா-சம்:1235/2
தாழ்ந்த குழல் சடைமுடி-அதன் மேல்
தோய்ந்த இளம் பிறை துளங்கு சென்னி – தேவா-சம்:1242/1,2
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல்
ஆறு அது சூடுவான் அழகன் விடை – தேவா-சம்:1244/2,3
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை – தேவா-சம்:1282/1
வெள்ளில் மேல் விடு கூறை கொடி விளைந்த – தேவா-சம்:1282/2
உள்ளும் மேல் உயர்வு எய்தல் ஒருதலையே – தேவா-சம்:1282/4
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல்
இருந்தவன் சிரம் அது இமையவர் குறை கொள – தேவா-சம்:1295/2,3
பாணி மூஉலகும் புதைய மேல் மிதந்த – தேவா-சம்:1382/28
வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட – தேவா-சம்:1386/3
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர் – தேவா-சம்:1393/1
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
மேல் ஓடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும் – தேவா-சம்:1402/1
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/4
கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல்
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/3,4
நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன் – தேவா-சம்:1437/2
வளம் கொள் மலர் மேல் அயன் ஓத வண்ணன் – தேவா-சம்:1445/1
உடையன் புலியின் உரி தோல் அரை மேல்
விடையன் திரு பறியல் வீரட்டத்தானே – தேவா-சம்:1446/3,4
விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல்
இரவில் நின்று எரி ஆடுவர் – தேவா-சம்:1452/1,2
செல்வர் மேல் சிதையாதன – தேவா-சம்:1458/2
சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல்
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/3,4
துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1476/3
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/3
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1503/3
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
ஞாலம் முன் படைத்தான் நளிர் மா மலர் மேல் அயன் – தேவா-சம்:1577/1
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே – தேவா-சம்:1593/4
தொழுவாரே விழுமியார் மேல் வினை துன்னாவே – தேவா-சம்:1595/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர் – தேவா-சம்:1601/1
மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1602/4
பற்றானை பற்றுவார் மேல் வினை பற்றாவே – தேவா-சம்:1608/4
நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை – தேவா-சம்:1623/1
தாரானே தாமரை மேல் அயன்தான் தொழும் – தேவா-சம்:1623/2
மேயானே என்பவர் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1626/4
நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1627/4
நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1628/4
ஆர்த்தானே என்பவர் மேல் இடர் அடராவே – தேவா-சம்:1629/4
அடுத்தானே என்பவர் மேல் வினை அடராவே – தேவா-சம்:1630/4
உறைவானே என்பவர் மேல் வினை ஓடுமே – தேவா-சம்:1631/4
நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான் – தேவா-சம்:1635/2
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம் – தேவா-சம்:1637/1
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே – தேவா-சம்:1643/4
தளிரும் சடை மேல் உடையான் இடம் ஆம் – தேவா-சம்:1650/2
வண்ண சுதை மாளிகை மேல் கொடிகள் – தேவா-சம்:1652/3
பலரும் பரவப்படுவாய் சடை மேல்
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல் – தேவா-சம்:1660/1,2
தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல்
உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய – தேவா-சம்:1670/1,2
குறைத்தான் சடை மேல் குளிர் கோல் வளையை – தேவா-சம்:1673/3
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1686/3
முதிரும் சடையின் முடி மேல் விளங்கும் – தேவா-சம்:1694/1
சூடும் சடையன் விடை தொல் கொடி மேல்
கூடும் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1700/2,3
வாங்கினார் மதில் மேல் கணை வெள்ளம் – தேவா-சம்:1743/1
கோடலொடு கூன் மதி குலாய சடை-தன் மேல்
ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும் – தேவா-சம்:1783/1,2
செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல்
அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானை – தேவா-சம்:1785/1,2
கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து – தேவா-சம்:1805/2
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல்
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் – தேவா-சம்:1820/2,3
கோடலொடு கோங்கு அவை குலாவு முடி-தன் மேல்
ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர் – தேவா-சம்:1831/1,2
விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண் பிறை சூடி – தேவா-சம்:1844/1
கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல்
குரை ஆர் பொழில் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1848/3,4
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறை மேல்
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த – தேவா-சம்:1851/2,3
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே – தேவா-சம்:1863/4
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே – தேவா-சம்:1864/3,4
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரை மேல்
வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா – தேவா-சம்:1869/1,2
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் – தேவா-சம்:1910/2
தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல்
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் – தேவா-சம்:1911/2,3
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து – தேவா-சம்:1929/3
திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே – தேவா-சம்:1933/1
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி – தேவா-சம்:1939/2
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல்
கங்கையினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1955/3,4
போது உலவு கொன்றை புனைந்தான் திரு முடி மேல்
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் – தேவா-சம்:1957/1,2
பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல்
கண் உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1958/3,4
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் – தேவா-சம்:1960/2
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் – தேவா-சம்:1979/1
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் – தேவா-சம்:1986/3
வெண் முகில் சேர் கரும் பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே – தேவா-சம்:1987/4
அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய – தேவா-சம்:1988/2
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2004/3,4
செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி – தேவா-சம்:2012/1
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
குன்று அடுத்த நல் மாளிகை கொடி மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல்
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் – தேவா-சம்:2022/1,2
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த – தேவா-சம்:2050/1
சலம் தாங்கு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் – தேவா-சம்:2056/1
கடிது ஆய கட்டுரையால் கழற மேல் ஓர் பொருள் ஆனீர் – தேவா-சம்:2057/2
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/2
போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மை காணாது – தேவா-சம்:2089/1
கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி – தேவா-சம்:2103/2
முயல்வார்-தம் மேல் வெம்மை கூற்றம் முடுகாதே – தேவா-சம்:2108/4
பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல்
பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே – தேவா-சம்:2109/3,4
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொலிவு எய்த – தேவா-சம்:2116/1
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும் – தேவா-சம்:2121/1
வெண்தாமரை மேல் கரு வண்டு யாழ்செய் வெண்காடே – தேவா-சம்:2124/4
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2125/2,3
பூ ஆர் சடையின் முடி மேல் புனலர் அனல் கொள்வர் – தேவா-சம்:2136/1
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் – தேவா-சம்:2138/3
விடை ஆர் கொடியார் சடை மேல் விளங்கும் பிறை வேடம் – தேவா-சம்:2139/1
குளிரும் சடை கொள் முடி மேல் கோலம் ஆர் கொன்றை – தேவா-சம்:2140/1
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச – தேவா-சம்:2142/2
மின்னும் சடை மேல் இள வெண் திங்கள் விளங்கவே – தேவா-சம்:2146/1
பொன்னும் மணியும் பொரு தென்கரை மேல் புத்தூரே – தேவா-சம்:2146/4
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல்
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/2,3
அல்லி மலர் மேல் அயனும் அரவின்_அணையானும் – தேவா-சம்:2164/1
முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே – தேவா-சம்:2165/4
மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு – தேவா-சம்:2186/2
வெள்ளம் நகு தலைமாலை விரி சடை மேல் மிளிர்கின்ற – தேவா-சம்:2191/3
பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2195/4
விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி – தேவா-சம்:2201/2
இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் – தேவா-சம்:2216/1
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல்
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2217/3,4
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2225/4
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து – தேவா-சம்:2229/3
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல்
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத – தேவா-சம்:2230/2,3
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே – தேவா-சம்:2232/3,4
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி – தேவா-சம்:2250/3
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
விளங்கிய சீர் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை – தேவா-சம்:2256/1
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல்
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/2,3
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல்
விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி – தேவா-சம்:2260/1,2
மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை – தேவா-சம்:2265/1
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல்
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/2,3
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ – தேவா-சம்:2267/3
பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல்
மாமகள்ஊர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சி – தேவா-சம்:2268/1,2
பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே – தேவா-சம்:2299/4
மாலை வல்லாரவர்-தங்கள் மேல் வினை மாயுமே – தேவா-சம்:2301/4
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர் – தேவா-சம்:2313/1
மேல் விளங்கு வெண் பிறையினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2316/4
தேவரும் அமரர்களும் திசைகள் மேல் உள தெய்வமும் – தேவா-சம்:2318/1
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/2
உள்ளதன்-தனை கண்டிலார் ஒளி ஆர்தரும் சடைமுடியின் மேல்
உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே – தேவா-சம்:2322/3,4
பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2335/4
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் – தேவா-சம்:2341/2
தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள் – தேவா-சம்:2344/1
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும் – தேவா-சம்:2349/1
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப – தேவா-சம்:2349/3
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் – தேவா-சம்:2351/1
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3
மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – தேவா-சம்:2388/2
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2390/1,2
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2390/2
நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2391/2
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/2
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2396/2
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/2
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல்
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/3,4
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல்
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/3,4
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் – தேவா-சம்:2429/1
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல்
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் – தேவா-சம்:2431/2,3
அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல்
பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:2432/1,2
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல்
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/1,2
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல்
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2437/3,4
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல்
அம் தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2442/3,4
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான் – தேவா-சம்:2443/1
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்
ஆரும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2443/3,4
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி – தேவா-சம்:2444/1
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்
அணி கலந்த நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2444/3,4
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல்
அன்னம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2445/3,4
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
அரவம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2447/3,4
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
ஆலும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2448/3,4
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2449/3,4
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்
அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2450/3,4
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல்
ஆக்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2451/3,4
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல்
வாச மா மலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2468/3,4
உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல்
வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2469/3,4
கொத்தின் தாழ் சடைமுடி மேல் கோள் எயிற்று அரவொடு பிறையன் – தேவா-சம்:2476/2
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல்
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே – தேவா-சம்:2485/3,4
வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2497/3,4
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல்
பிறக்கும் ஆறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு – தேவா-சம்:2532/2,3
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல்
கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2541/3,4
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல்
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2567/3,4
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/4
மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/4
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/2
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல்
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/3,4
வெம் தழல் வடிவினர் பொடி பூசி விரிதரு கோவண உடை மேல் ஓர் – தேவா-சம்:2671/1
சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2672/3
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/3
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல்
தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2708/1,2
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல்
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே – தேவா-சம்:2709/3,4
குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல்
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/3,4
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல்
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2757/1,2
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2768/2
நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய் – தேவா-சம்:2777/1
உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே – தேவா-சம்:2781/4
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல்
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2782/1,2
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல்
வந்து தீய அடையாமையால் வினை மாயுமே – தேவா-சம்:2790/3,4
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று – தேவா-சம்:2803/1
மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4
முடி மேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி – தேவா-சம்:2826/5
கண்ணனும் கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே – தேவா-சம்:2842/3,4
சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல்
வேர்ப்பதுசெய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்வி புகை – தேவா-சம்:2873/1,2
மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2901/4
வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2919/4
கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லை மேல்
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார் – தேவா-சம்:2946/1,2
தூயவன் தூய வெண் நீறு மேனி மேல்
பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா – தேவா-சம்:2949/1,2
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்
சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2964/2,3
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல்
கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2967/3,4
மண்ணினை உண்டவன் மலரின் மேல் உறை – தேவா-சம்:2984/1
வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை – தேவா-சம்:2988/3
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/3
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை – தேவா-சம்:2993/3
என்பு உடையார் எழில் மேனி மேல் எரி – தேவா-சம்:3025/2
அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை – தேவா-சம்:3046/3
ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா – தேவா-சம்:3078/1
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னி மேல்
பிறையர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3122/3,4
எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர் – தேவா-சம்:3126/2
கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல்
நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம் – தேவா-சம்:3161/2,3
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ – தேவா-சம்:3218/1
அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும் – தேவா-சம்:3252/3
மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே – தேவா-சம்:3318/4
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் – தேவா-சம்:3327/1,2
வெப்பம் தென்னவன் மேல் உற மேதினிக்கு – தேவா-சம்:3349/2
பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே – தேவா-சம்:3387/1
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே – தேவா-சம்:3391/2
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/3,4
நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு – தேவா-சம்:3398/1
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல – தேவா-சம்:3398/2
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3408/3,4
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது – தேவா-சம்:3409/3
சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க – தேவா-சம்:3412/2
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
கங்கை ஓர் வார் சடை மேல் அடைய புடையே கமழும் – தேவா-சம்:3425/1
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/3
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல்
மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே – தேவா-சம்:3441/3,4
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த – தேவா-சம்:3446/3
தண் புனலும் அரவும் சடை மேல் உடையான் பிறை தோய் – தேவா-சம்:3448/1
போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த – தேவா-சம்:3449/3
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/3
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா – தேவா-சம்:3468/3
கறை கொண்ட மிடறு உடையர் கனல் கிளரும் சடைமுடி மேல்
பிறை கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3484/3,4
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு – தேவா-சம்:3494/1
ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில் – தேவா-சம்:3494/3
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/3
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல்
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி – தேவா-சம்:3536/2,3
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல்
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/1,2
அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல்
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/1,2
தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா – தேவா-சம்:3572/3
மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே – தேவா-சம்:3575/3
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1
காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் – தேவா-சம்:3579/1
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல்
நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் – தேவா-சம்:3600/1,2
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல்
பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3602/2,3
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1
சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல்
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/2,3
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல்
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை – தேவா-சம்:3614/2,3
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல்
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/3,4
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல்
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/1,2
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல்
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/1,2
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல்
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/1,2
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல்
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர் – தேவா-சம்:3637/1,2
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல்
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/3,4
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல்
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/1,2
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல்
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே – தேவா-சம்:3653/3,4
அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும் – தேவா-சம்:3668/2
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து – தேவா-சம்:3670/1
நாற்றம் மிகு மா மலரின் மேல் அயனும் நாரணனும் நாடி – தேவா-சம்:3676/1
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ – தேவா-சம்:3686/1
பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட – தேவா-சம்:3686/2
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல்
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன் – தேவா-சம்:3689/1,2
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3
கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல்
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/2,3
பொங்கு அரவர் அங்கம் உடல் மேல் அணிவர் ஞாலம் இடு பிச்சை – தேவா-சம்:3696/1
மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய – தேவா-சம்:3698/1
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல்
பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் – தேவா-சம்:3700/1,2
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல்
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன – தேவா-சம்:3733/2,3
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/4
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல் – தேவா-சம்:3767/1
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல்
தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள் – தேவா-சம்:3767/1,2
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல்
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3769/1,2
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல்
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே – தேவா-சம்:3780/3,4
துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம்தானே – தேவா-சம்:3875/4
வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும் – தேவா-சம்:3876/1
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் – தேவா-சம்:3881/1
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே – தேவா-சம்:3890/3,4
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/4
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/2
வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து – தேவா-சம்:3896/2
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4
ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர் – தேவா-சம்:3898/1
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல்
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/2,3
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல்
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/1,2
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2
தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் – தேவா-சம்:3909/1
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து – தேவா-சம்:3914/2
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3917/2
அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும் – தேவா-சம்:3931/1
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை – தேவா-சம்:3934/1
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல்
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து – தேவா-சம்:3935/1,2
பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து – தேவா-சம்:3936/1
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/3,4
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல்
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை – தேவா-சம்:3944/1,2
அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல்
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/3,4
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல்
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக – தேவா-சம்:3955/2,3
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற – தேவா-சம்:3963/1
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/2
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல்
படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில் – தேவா-சம்:4068/1,2
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல்
ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார் – தேவா-சம்:4078/1,2
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் – தேவா-சம்:4080/2
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல்
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/2,3
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல்
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/2,3
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1
கிரியும் தரு மாளிகை சூளிகை-தன் மேல்
விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே – தேவா-சம்:4152/3,4
முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால் – தேவா-அப்:58/1
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை – தேவா-அப்:98/1
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த – தேவா-அப்:125/3
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல்
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/3,4
பெரும் தாழ் சடை முடி மேல் பிறை சூடி – தேவா-அப்:158/1
வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின் – தேவா-அப்:189/3
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/3
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி – தேவா-அப்:198/3
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/2
முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல்
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/2,3
சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார் – தேவா-அப்:296/2
கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:299/4
தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/4
தேரையும் மேல் கடாவி திண்ணமா தெழித்து நோக்கி – தேவா-அப்:334/1
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை – தேவா-அப்:334/2
பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும் – தேவா-அப்:424/2
சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி – தேவா-அப்:448/1
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே – தேவா-அப்:488/1
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி – தேவா-அப்:496/2
திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான் – தேவா-அப்:536/2
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள – தேவா-அப்:557/2
மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி – தேவா-அப்:562/2
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/3
பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து – தேவா-அப்:614/1
வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள் மேல் கொண்ட – தேவா-அப்:689/1
செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல்
கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/1,2
ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல்
ஆற்றனை அடியர் ஏத்தும் அமுதனை அமுத யோக – தேவா-அப்:720/2,3
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல்
வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே – தேவா-அப்:753/3,4
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/3
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள் – தேவா-அப்:788/1
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி – தேவா-அப்:804/2
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல்
செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் – தேவா-அப்:805/2,3
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:812/3,4
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
வெண் தலை மாலை அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:813/3,4
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:814/3,4
தூய வெண்நீற்றினன் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே – தேவா-அப்:818/3,4
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:819/3,4
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/3,4
துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:821/3,4
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல்
அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் – தேவா-அப்:824/1,2
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும் – தேவா-அப்:835/1
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல்
தரித்துவிட்டாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:836/3,4
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை – தேவா-அப்:841/1
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல்
போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும் – தேவா-அப்:843/2,3
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல்
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/1,2
கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல்
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் – தேவா-அப்:855/1,2
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல்
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/3,4
தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல்
வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான் – தேவா-அப்:861/1,2
தாக்கினவா சலம் மேல் வினை காட்டியும் தண்டித்த நோய் – தேவா-அப்:875/1
கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி – தேவா-அப்:882/1
ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல்
மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி – தேவா-அப்:898/2,3
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
சீற்றம் கொண்டு என் மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெம் – தேவா-அப்:929/3
பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில் – தேவா-அப்:933/2
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல்
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:950/1,2
பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும் – தேவா-அப்:1014/2
வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல்
பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/1,2
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/1,2
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார் – தேவா-அப்:1029/2
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல்
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1031/3,4
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1040/1
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1044/1
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1047/1
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1048/1
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல்
வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து – தேவா-அப்:1050/2,3
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல்
பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும் – தேவா-அப்:1060/2,3
சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல்
வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய் – தேவா-அப்:1068/2,3
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து – தேவா-அப்:1070/1
மன்றனை மதியாதவன் வேள்வி மேல்
சென்றனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1107/1,2
விண்ட மா மலர் மேல் உறைவானொடும் – தேவா-அப்:1142/1
பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று – தேவா-அப்:1179/2
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி – தேவா-அப்:1192/1
காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல் – தேவா-அப்:1192/2
கழகின் மேல் வைத்த காலனை சாடிய – தேவா-அப்:1202/2
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் – தேவா-அப்:1290/3
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும் – தேவா-அப்:1311/1
கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர் – தேவா-அப்:1327/3
எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல்
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை – தேவா-அப்:1372/1,2
உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை – தேவா-அப்:1414/1
சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல்
தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான் – தேவா-அப்:1425/1,2
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான் – தேவா-அப்:1431/1
தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1480/2
கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல்
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1483/1,2
திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன் – தேவா-அப்:1545/1
மின் புரிந்த சடை மேல் விளங்கவே – தேவா-அப்:1629/2
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால் – தேவா-அப்:1676/2
அரிசிலின் கரை மேல் அணி ஆர்தரு – தேவா-அப்:1682/1
அருப்பு போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல்
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் – தேவா-அப்:1684/1,2
பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு – தேவா-அப்:1686/3
நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை – தேவா-அப்:1747/1
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர் – தேவா-அப்:1759/2
ஆதிநாதன் அடல் விடை மேல் அமர் – தேவா-அப்:1781/1
திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை – தேவா-அப்:1830/1
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் – தேவா-அப்:1874/2
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1925/2
வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர் – தேவா-அப்:1928/2
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல்
ஊர் பரந்த உரகம் அணிபவர் – தேவா-அப்:1929/1,2
பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1931/2
நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல் – தேவா-அப்:1947/1
பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே – தேவா-அப்:1982/4
வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற – தேவா-அப்:2001/2
எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம் – தேவா-அப்:2025/1
மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு – தேவா-அப்:2038/3
கங்கை தங்கிய செம் சடை மேல் இளம் – தேவா-அப்:2040/1
குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல்
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே – தேவா-அப்:2051/3,4
ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர் – தேவா-அப்:2060/2
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/3
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல்
இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால் – தேவா-அப்:2123/2,3
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி – தேவா-அப்:2173/1
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல்
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/1,2
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/2
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல்
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/1,2
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த – தேவா-அப்:2259/1
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல்
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/2,3
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள் – தேவா-அப்:2275/1
விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல்
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/2,3
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
மா மதியை மாது ஓர்கூறாயினானை மா மலர் மேல் அயனோடு மாலும் காணா – தேவா-அப்:2286/3
அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2296/4
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
கோலானை கோ அழலால் காய்ந்தார் போலும் குழவி பிறை சடை மேல் வைத்தார் போலும் – தேவா-அப்:2302/2
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து – தேவா-அப்:2334/1
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2364/4
பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும் – தேவா-அப்:2365/1
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/3
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை – தேவா-அப்:2417/1
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
வெள்ளம் ஒரு சடை மேல் ஏற்றார்தாமே மேலார்கள்மேலார்கள் மேலார்தாமே – தேவா-அப்:2446/1
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே – தேவா-அப்:2453/2
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2466/3
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே – தேவா-அப்:2520/3
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/3
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/3
மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/3
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி – தேவா-அப்:2559/1
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/3
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/3
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் – தேவா-அப்:2614/3
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி – தேவா-அப்:2664/1
ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/4
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல்
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/3,4
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க – தேவா-அப்:2730/3
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்க செற்று ஞானத்தை மேல் மிகுத்தல் கோளா கொண்ட – தேவா-அப்:2848/2
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/2
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/3
சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல்
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/2,3
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் – தேவா-அப்:2884/3
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/2
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2941/2
வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் – தேவா-அப்:2946/1
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல்
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/2,3
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல்
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/1,2
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல்
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/2,3
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2993/3
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல்
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/1,2
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/3
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல்
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே – தேவா-சுந்:22/1,2
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/1,2
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய் – தேவா-சுந்:25/1,2
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல்
நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:26/1,2
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல் – தேவா-சுந்:27/1,2
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:28/1,2
தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே – தேவா-சுந்:32/1
அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/4
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல்
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/3,4
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/2
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/4
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் – தேவா-சுந்:43/1
பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி – தேவா-சுந்:59/3
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:63/3,4
அரித்து நம் மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:66/1
உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல்
வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:80/1,2
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல்
பொய்யா தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் – தேவா-சுந்:133/2,3
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல்
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/3,4
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல்
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/3,4
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல்
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/3,4
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல்
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/3,4
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:178/3,4
ஆர்த்தவர் ஆடு அரவம் அரை மேல் புலி ஈர் உரிவை – தேவா-சுந்:193/1
கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே – தேவா-சுந்:215/1
அண்ட கபாலம் சென்னி அடி மேல் அலர் இட்டு நல்ல – தேவா-சுந்:220/1
முடி மேல் மா மதியும் அரவும் உடன் துயிலும் – தேவா-சுந்:229/3
ஆர்த்தாய் ஆடு அரவை அரை ஆர் புலி அதன் மேல்
போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாற – தேவா-சுந்:234/1,2
மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே – தேவா-சுந்:239/2
சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல – தேவா-சுந்:245/1
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல்
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய் – தேவா-சுந்:255/1,2
மலை மேல் மா மருந்தே மட மாது இடம் கொண்டவனே – தேவா-சுந்:271/2
விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய் – தேவா-சுந்:274/2
போர் ஆரும் கரியின் உரி போர்த்து பொன் மேனியின் மேல்
வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:282/1,2
எரி ஆர் புன் சடை மேல் இள நாகம் அணிந்தவனே – தேவா-சுந்:285/1
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
தருக்கு அரக்கனை சென்று உகந்தான் தன் முடி மேல்
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி – தேவா-சுந்:316/2,3
கடிதாய் கடற்காற்று வந்து எற்ற கரை மேல்
குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ – தேவா-சுந்:320/1,2
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல்
அடிகேள் அன்பு அதுவாய் இடம் கோயில் கொண்டாயே – தேவா-சுந்:328/3,4
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:355/3,4
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல்
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/1,2
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல்
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/3,4
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல்
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/3,4
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல்
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/3,4
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
சால கோயில் உள நின் கோயில் அவை என் தலை மேல் கொண்டாடி – தேவா-சுந்:417/1
புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி – தேவா-சுந்:418/3
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த – தேவா-சுந்:419/3
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/2,3
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள் – தேவா-சுந்:426/2,3
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/2,3
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/2,3
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/2,3
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/3,4
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல்
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரே – தேவா-சுந்:444/3,4
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல்
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/1,2
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல்
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி – தேவா-சுந்:493/1,2
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:495/3
வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய – தேவா-சுந்:524/1
பேழ் வாய் அரவின் அணையானும் பெரிய மலர் மேல் உறைவானும் – தேவா-சுந்:537/1
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர் – தேவா-சுந்:545/2
பாடும் அடியார் கேட்பார் மேல் பாவம் ஆன பறையுமே – தேவா-சுந்:549/4
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை – தேவா-சுந்:581/1
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/2
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:636/2
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல்
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/3,4
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும் – தேவா-சுந்:655/2,3
அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:673/4
கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள – தேவா-சுந்:691/1
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல்
நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:696/3,4
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே – தேவா-சுந்:706/1
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை – தேவா-சுந்:708/1
மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே – தேவா-சுந்:710/1
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/2
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல்
எனக்கு இனியவன் தமர்க்கு இனியவன் எழுமையும் – தேவா-சுந்:729/2,3
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள்_கண்டன் – தேவா-சுந்:762/2
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை – தேவா-சுந்:768/2
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/2
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால் – தேவா-சுந்:786/1
தேச வேந்தன் திருமாலும் மலர் மேல் அயனும் காண்கிலார் – தேவா-சுந்:790/2
கீழ் மேல் உற நின்றான் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:792/4
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல்
செத்தார் எலும்பு அணிவான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:812/3,4
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல்
திடமா உறைகின்றான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:813/3,4
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல்
செம் கண் அரவு அசைத்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:814/3,4
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல்
தெரியும் மறை வல்லான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:815/3,4
அங்கத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:816/1
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல்
தெங்கு அம் பொழில் சூழ்ந்த திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:816/3,4
வெய்ய வினை ஆய அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:817/1
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல்
செய்ய சடைமுடியான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:817/3,4
ஊனத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:818/1
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல்
ஏனத்து எயிறு அணிந்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:818/3,4
அட்டன் அழகு ஆக அரை-தன் மேல் அரவு ஆர்த்து – தேவா-சுந்:819/1
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல்
சிட்டன் நமை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:819/3,4
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:820/3,4
ஆறு அணி நீள் முடி மேல் ஆடு அரவம் சூடி – தேவா-சுந்:849/1
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும் மா மலர் மேல்
அண்ணலும் நண்ண அரிய ஆதியை மாதினொடும் – தேவா-சுந்:850/1,2
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடை மேல்
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/1,2
விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை – தேவா-சுந்:872/1
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் – தேவா-சுந்:884/3
மரங்கள் மேல் மயில் ஆல மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:888/1
மரங்கள் மேல் மயில் ஆல மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல்
திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர் – தேவா-சுந்:888/1,2
மண் எலாம் முழவம் அதிர்தர மாட மாளிகை கோபுரத்தின் மேல்
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:889/1,2
பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க – தேவா-சுந்:906/1
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த – தேவா-சுந்:932/3
நீரும் மலரும் நிலவும் சடை மேல்
ஊரும் அரவம் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:943/1,2
விண்டானே மேலையார் மேலையார் மேல் ஆய – தேவா-சுந்:981/1
நீற்றானே நீள் சடை மேல் நிறை உள்ளது ஓர் – தேவா-சுந்:982/3
மல்கிய செம் சடை மேல் மதியும் அரவும் உடனே – தேவா-சுந்:990/1
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/2
குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல்
சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1006/3,4
பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்த – தேவா-சுந்:1008/1
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல்
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1021/3,4
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல்
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே – தேவா-சுந்:1027/1,2
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர் – தேவா-சுந்:1029/1
மத்தம் கவரும் மலர் கொன்றை மாலை மேல் மால் ஆனாளை – தேவா-சுந்:1035/1
மேல்


மேல்_உலகம் (2)

விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
மேல்


மேல்_உலகமே (1)

மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
மேல்


மேல்_உலகில் (1)

கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/3
மேல்


மேல்_உலகும் (1)

ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
மேல்


மேல்_உலகே (2)

மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/4
மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4
மேல்


மேல்நாள் (1)

ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1804/3,4
மேல்


மேல்படுக்கும் (1)

கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/4
மேல்


மேல்படுகலில் (1)

மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
மேல்


மேல்முடி (1)

கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா – தேவா-சம்:828/1
மேல்


மேல்மேல் (2)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல்
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/1,2
குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே – தேவா-அப்:2447/3
மேல்


மேல்வினை (1)

நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய் – தேவா-சம்:2849/3
மேல்


மேல (3)

சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:52/2
அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:482/2
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:483/1
மேல்


மேலது (9)

பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை – தேவா-சம்:185/2
படையான் கொடி மேலது ஒரு பைம் கண் – தேவா-சம்:376/2
மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை – தேவா-சம்:478/1
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:551/2
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு – தேவா-சம்:2178/1
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு – தேவா-சம்:2185/1
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால் – தேவா-அப்:54/1
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே – தேவா-அப்:816/4
மேல்


மேலர் (2)

மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர் – தேவா-சம்:1537/2
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே – தேவா-சம்:2141/4
மேல்


மேலவர் (3)

மேலவர் பரவு வெண்காடு மேவிய – தேவா-சம்:2956/3
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3818/1
மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய – தேவா-அப்:370/3
மேல்


மேலவர்க்கும் (1)

விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
மேல்


மேலவன் (3)

தங்குமோ வினை தாழ் சடை மேலவன்
திங்களோடு உடன் சூடிய – தேவா-சம்:624/1,2
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி – தேவா-அப்:865/3
விடம் உடைய மிடறன் விண்ணவர் மேலவன்
படம் உடைய அரவன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:827/2,3
மேல்


மேலவனும் (1)

ஆற்றல் அணை மேலவனும் காண்கிலா – தேவா-சம்:247/2
மேல்


மேலவாய் (1)

மேலவாய் இருக்கப்பெற்றேன் மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:364/2
மேல்


மேலவே (1)

வலம்கொள்வார் அடி என் தலை மேலவே – தேவா-அப்:1742/4
மேல்


மேலள் (1)

மேலள் ஆவது கண்டனள் விண்ணுற – தேவா-அப்:1520/2
மேல்


மேலனாய் (1)

மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து – தேவா-அப்:657/2
மேல்


மேலாய் (2)

வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி – தேவா-அப்:2412/3
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
மேல்


மேலார் (1)

விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து – தேவா-சம்:2227/3
மேல்


மேலார்கள் (3)

விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
மேல்


மேலார்கள்மேலார்கள் (1)

வெள்ளம் ஒரு சடை மேல் ஏற்றார்தாமே மேலார்கள்மேலார்கள் மேலார்தாமே – தேவா-அப்:2446/1
மேல்


மேலார்தாமே (1)

வெள்ளம் ஒரு சடை மேல் ஏற்றார்தாமே மேலார்கள்மேலார்கள் மேலார்தாமே
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/1,2
மேல்


மேலாரே (3)

மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே – தேவா-சம்:2069/4
ஊர்ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே – தேவா-சுந்:529/4
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே – தேவா-சுந்:984/4
மேல்


மேலால் (6)

மேலால் எரி காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:887/4
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1812/3,4
நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால்
மாக்கமுற நீடு பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1817/3,4
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/2
சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த – தேவா-அப்:532/1
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே – தேவா-அப்:1253/4
மேல்


மேலாலும் (1)

மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
மேல்


மேலாள் (1)

தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும் – தேவா-சம்:1929/1
மேல்


மேலான் (1)

செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
மேல்


மேலான்-தன்னை (1)

விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
மேல்


மேலானானை (1)

வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/2
மேல்


மேலானும் (4)

பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும் – தேவா-சம்:2067/1
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும் – தேவா-அப்:2305/1
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா – தேவா-சுந்:307/1
மேல்


மேலானை (1)

வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/2
மேல்


மேலானொடு (1)

நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான் – தேவா-சம்:192/1
மேல்


மேலும் (22)

சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான் – தேவா-சம்:795/2
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும் – தேவா-சம்:3410/2
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து – தேவா-அப்:240/2
மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து – தேவா-அப்:246/2
விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையை போக முயல்கிலேன் இயல வெள்ளம் – தேவா-அப்:761/1,2
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து – தேவா-அப்:1070/1
பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை – தேவா-அப்:1071/2
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர் – தேவா-அப்:1123/1
திங்கள் தங்கிய செம் சடை மேலும் ஓர் – தேவா-அப்:1269/1
மேலும் கீழும் அளப்பரிது ஆயவர் – தேவா-அப்:1324/2
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே – தேவா-அப்:1461/4
நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே – தேவா-அப்:1715/4
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
கண் மேலும் கண் ஒன்று உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2663/4
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ – தேவா-சுந்:331/2
மேல்


மேலே (20)

வற்றா நதியும் மதியும் பொதியும் சடை மேலே
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் – தேவா-சம்:1049/1,2
தேய நின்றான் திரிபுரம் கங்கை சடை மேலே
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் – தேவா-சம்:1120/1,2
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
வண்டு அணைசெய் கொன்றை அது வார் சடைகள் மேலே
கொண்டு அணைசெய் கோலம் அது கோள் அரவினோடும் – தேவா-சம்:1798/1,2
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் – தேவா-சம்:2499/1
வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும் – தேவா-சம்:2504/2
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/4
மேலே போகாமே தேழீ காலாலே கால் ஆனாயே – தேவா-சம்:4062/3
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/3
பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா – தேவா-சம்:4065/4
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே
கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே – தேவா-அப்:236/1,2
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை – தேவா-அப்:366/1
பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/2
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து – தேவா-அப்:371/1
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல் – தேவா-சுந்:464/2
மேல்


மேலேகா (1)

பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/2,3
மேல்


மேலேபோகா (1)

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே – தேவா-சம்:4062/1
மேல்


மேலை (26)

எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/2
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும் – தேவா-சம்:725/2,3
திருமகள் காதலினானும் திகழ்தரு மா மலர் மேலை
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/1,2
மேலை_வீடு உணரா வெற்று அரையரை – தேவா-சம்:3306/3
மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே – தேவா-சம்:3583/4
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை
குற்றம் அது ஒழித்து அருளு கொள்கையினன் வெள்ளில் முதுகானில் – தேவா-சம்:3673/1,2
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் – தேவா-அப்:135/3
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே – தேவா-அப்:152/4
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:348/3,4
மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த – தேவா-அப்:812/2
முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் – தேவா-அப்:865/1
ஓடி போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1115/4
விண்டு போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1119/4
மேலை வானவர் வந்து விரும்பிய – தேவா-அப்:1151/2
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1209/4
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1218/4
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே – தேவா-அப்:1641/4
மேலை வானவரோடு விரி கடல் – தேவா-அப்:1825/1
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/3,4
புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/3
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
மேல்


மேலை_வீடு (1)

மேலை_வீடு உணரா வெற்று அரையரை – தேவா-சம்:3306/3
மேல்


மேலைநாள் (1)

மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாள் ஒன்று இடவும்கில்லீர் – தேவா-சுந்:48/2
மேல்


மேலையார் (4)

விண்டானே மேலையார் மேலையார் மேல் ஆய – தேவா-சுந்:981/1
விண்டானே மேலையார் மேலையார் மேல் ஆய – தேவா-சுந்:981/1
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே – தேவா-சுந்:984/4
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே – தேவா-சுந்:984/4
மேல்


மேலையார்கள் (1)

மேலையார்கள் விரும்புவர் – தேவா-சம்:594/2
மேல்


மேலொடு (1)

மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் – தேவா-அப்:2613/3
மேல்


மேலோடு (1)

மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் – தேவா-சம்:1968/2
மேல்


மேலோர்க்கும் (2)

வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி – தேவா-அப்:2412/3
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி – தேவா-அப்:2412/3
மேல்


மேவ (8)

தோலினால் உடை மேவ வல்லான் சுடர் – தேவா-சம்:617/1
மேவ அரும் பொருள் ஆயினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2318/4
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் – தேவா-சம்:2416/3
விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:247/2
வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:249/1
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை – தேவா-அப்:1725/3
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை – தேவா-சுந்:635/2
மேல்


மேவர் (2)

மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/3
மேவர் மும்மதில் எய்த வில்லியர் – தேவா-சம்:1769/2
மேல்


மேவராய் (1)

மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின் – தேவா-அப்:2066/3
மேல்


மேவரே (1)

வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே – தேவா-சம்:1557/4
மேல்


மேவல் (3)

அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1493/4
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1494/4
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4
மேல்


மேவலர் (1)

மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் – தேவா-சுந்:167/2
மேல்


மேவலன் (1)

மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
மேல்


மேவலான் (4)

பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான்
உருஇலான் பெருமையை உளம் கொளாத அ – தேவா-சம்:2944/2,3
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்
வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர் – தேவா-சம்:2945/2,3
படை உடை கடவுள் பைஞ்ஞீலி மேவலான்
துடி இடை கலை அல்குலாள் ஓர்பாகமா – தேவா-சம்:2948/2,3
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய்தாள் ஒர்பாகமா – தேவா-சம்:2950/2,3
மேல்


மேவலானை (1)

மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
மேல்


மேவவே (1)

வெம் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்_பிரான் அடி மேவவே
தங்கும் மேன்மை சரதம் திரு நாளும் தகையுமே – தேவா-சம்:1551/3,4
மேல்


மேவனை (1)

மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
மேல்


மேவா (3)

மெய்யால் வணங்க மேவா வினைகளே – தேவா-சம்:267/4
விடையான் அடி ஏத்த மேவா வினைதானே – தேவா-சம்:959/4
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால் – தேவா-சம்:2147/1
மேல்


மேவாத (1)

மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்-மின் – தேவா-சம்:1588/2
மேல்


மேவார் (3)

மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:250/3
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2136/4
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/3
மேல்


மேவாவே (2)

மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1602/4
மேயானே என்பவர் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1626/4
மேல்


மேவி (94)

வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:94/4
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/3
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/4
வெம் கோ தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே – தேவா-சம்:681/4
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/4
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம் – தேவா-சம்:705/2
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/4
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:811/4
வெண் பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:812/4
விடையொடு பூதம் சூழ்தர சென்று வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:813/4
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:815/4
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/4
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/4
வேடு உடை கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:818/4
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை – தேவா-சம்:819/1
மேவி பரவும் அரசே என்ன வினை போமே – தேவா-சம்:1109/4
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான் – தேவா-சம்:1213/2
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர் – தேவா-சம்:1403/2
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் – தேவா-சம்:1598/3
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம் – தேவா-சம்:1599/3
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே – தேவா-சம்:1636/4
என்தன் உளம் மேவி இருந்த பிரான் – தேவா-சம்:1703/1
மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி
இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1854/2,3
கை உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1950/4
காடலான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1952/4
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1953/4
காய்ந்த பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1954/4
கங்கையினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1955/4
கரி உரியான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1956/4
காதலினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1957/4
கண் உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1958/4
கண்_நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை – தேவா-சம்:1959/2
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று – தேவா-சம்:1962/1
விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள் – தேவா-சம்:2034/3
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/3
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண்காட்டை – தேவா-சம்:2134/1
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி – தேவா-சம்:2207/3
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே – தேவா-சம்:2233/4
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் – தேவா-சம்:2423/2
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி
கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே – தேவா-சம்:2601/3,4
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் – தேவா-சம்:2635/2
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை – தேவா-சம்:3622/1
வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே – தேவா-சம்:3644/4
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் – தேவா-சம்:3671/3
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/3,4
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/3,4
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3838/1
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3839/1
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி அன்று – தேவா-சம்:3869/1
நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி
புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே – தேவா-சம்:3950/3,4
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும் – தேவா-சம்:3993/1
கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே – தேவா-சம்:4025/4
நன்புறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று – தேவா-சம்:4139/2
சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
ஆடினார் ஆடல் மேவி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:250/4
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/3,4
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
என்றும் மேவி இருந்த அடிகளே – தேவா-அப்:1479/4
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் – தேவா-அப்:1498/2
மேவி வந்து வணங்கி வினையொடு – தேவா-அப்:1591/2
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு – தேவா-அப்:1848/3
இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை – தேவா-அப்:2209/1
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/4
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/4
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/4
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/4
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2262/4
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/2,3
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/2
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:468/4
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
காசு அருளிச்செய்தீர் இன்று எனக்கு அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:473/4
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/4
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
மேல்


மேவிட (1)

மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் – தேவா-சம்:3199/2,3
மேல்


மேவிடம் (1)

விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார் மேவிடம்
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய் – தேவா-சம்:3162/2,3
மேல்


மேவித்து (1)

மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் – தேவா-அப்:833/1
மேல்


மேவிய (257)

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:1/4
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/4
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/4
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/4
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/4
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை – தேவா-சம்:11/2
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல் – தேவா-சம்:94/3
வீழிமிழலை மேவிய விகிர்தன்-தனை விரை சேர் – தேவா-சம்:118/1
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
கரு ஆர் கண்டத்து ஈசன் கழல்களை – தேவா-சம்:261/2,3
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஏர் ஆர் புரி புன் சடை எம் ஈசனை – தேவா-சம்:262/2,3
திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய
நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை – தேவா-சம்:263/2,3
செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை – தேவா-சம்:264/2,3
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய
கறை ஆர் கண்டத்து ஈசன் கழல்களை – தேவா-சம்:266/2,3
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய
கை ஆர் சூலம் ஏந்து கடவுளை – தேவா-சம்:267/2,3
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:268/2,3
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை – தேவா-சம்:269/2,3
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே – தேவா-சம்:270/3,4
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனை – தேவா-சம்:611/1,2
வீரன் மேவிய வேற்காடு – தேவா-சம்:619/2
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே – தேவா-சம்:680/4
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை – தேவா-சம்:1089/3
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1261/4
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1264/4
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே – தேவா-சம்:1267/4
கொய்து அலர் பூம் பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே – தேவா-சம்:1269/4
விடம் அணி மிடறு உடையான் மேவிய நெடும் கோட்டு – தேவா-சம்:1271/3
மேவிய திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1326/3
புண்டரிகத்தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/1
புண்டரிக தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/2
புண்டரிகத்தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/4
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/4
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார் – தேவா-சம்:1538/3
வேடவேடர் திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை – தேவா-சம்:1543/3
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே – தேவா-சம்:1585/4
கூற்றானை குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே – தேவா-சம்:1601/3,4
கையானை கடி பொழில் கோழம்பம் மேவிய
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய – தேவா-சம்:1602/2,3
காதனை கடி பொழில் கோழம்பம் மேவிய
நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே – தேவா-சம்:1603/3,4
சீரானை செறி பொழில் கோழம்பம் மேவிய
ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே – தேவா-சம்:1605/3,4
கொல் ஆனை உரியானை கோழம்பம் மேவிய
நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே – தேவா-சம்:1607/3,4
கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின் – தேவா-சம்:1609/3
கொத்து அலர் தண் பொழில் கோழம்பம் மேவிய
அத்தனை ஏத்து-மின் அல்லல் அறுக்கவே – தேவா-சம்:1610/3,4
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை – தேவா-சம்:1611/3
விழவு ஆரும் வெண் நாவலின் மேவிய எம் – தேவா-சம்:1710/3
விரை ஆரும் வெண் நாவலுள் மேவிய எம் – தேவா-சம்:1717/3
நிருத்தனார் அம் நெல்வாயில் மேவிய
ஒருத்தனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1746/3,4
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில் – தேவா-சம்:1846/3
வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில் – தேவா-சம்:1881/2
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி – தேவா-சம்:2020/3
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
கொம்பு ஆர் பூம் சோலை குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல் – தேவா-சம்:2244/1
புக்கவர் துயர் கெடுக என பூசு வெண்பொடி மேவிய
மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே – தேவா-சம்:2314/3,4
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய
நன் பிறைநுதல் அண்ணலை சண்பை ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2323/1,2
கொந்து அணி குளிர் பொழில் கோடிகாவு மேவிய
செந்தழல்உருவனை சீர்மிகு திறல் உடை – தேவா-சம்:2549/1,2
ஐயன் மேவிய ஆடானை – தேவா-சம்:2685/2
மின்னை அன்ன சடை கங்கையாள் மேவிய காரணம் – தேவா-சம்:2772/2
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான் – தேவா-சம்:2804/2
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய் – தேவா-சம்:2853/2
மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2901/4
பார் உடை கடவுள் பைஞ்ஞீலி மேவிய
தார் உடை கொன்றை அம் தலைவர் தன்மையே – தேவா-சம்:2951/3,4
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய
அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே – தேவா-சம்:2954/3,4
விடை உடை கொடியர் வெண்காடு மேவிய
சடையிடை புனல் வைத்த சதுரர் அல்லரே – தேவா-சம்:2955/3,4
மேலவர் பரவு வெண்காடு மேவிய
ஆலம் அது அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2956/3,4
வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய
யாழினது இசை உடை இறைவர் அல்லரே – தேவா-சம்:2957/3,4
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே – தேவா-சம்:2958/3,4
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2959/3,4
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே – தேவா-சம்:2960/3,4
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய
அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே – தேவா-சம்:2961/3,4
வேதம் அது உடைய வெண்காடு மேவிய
ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2962/3,4
வேதியர் பரவ வெண்காடு மேவிய
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2963/3,4
அழகரை அடிகளை அம்பர் மேவிய
நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை – தேவா-சம்:3008/1,2
கோடல் வெண் பிறையனை கூகம் மேவிய
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை – தேவா-சம்:3051/1,2
சீலத்தான் மேவிய திரு மழபாடியை – தேவா-சம்:3106/2
சந்தமால் அவர் மேவிய சந்தமே – தேவா-சம்:3266/4
கங்கையான் கடவுள் இடம் மேவிய
மங்கையான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3309/2,3
மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல் – தேவா-சம்:3325/1,2
செய்யனே திரு ஆலவாய் மேவிய
ஐயனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3339/1,2
சித்தனே திரு ஆலவாய் மேவிய
அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3340/1,2
சிட்டனே திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே அஞ்சல் என்று அருள் – தேவா-சம்:3342/1,2
எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3348/1,2
கை அணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான் – தேவா-சம்:3441/2
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
சுண்ண வெண்பொடி அணிவீரே – தேவா-சம்:3810/1,2
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆதிய அரு மறையீரே – தேவா-சம்:3811/1,2
விளங்கு தண் பொழில் அணி வெங்குரு மேவிய
இளம் பிறை அணி சடையீரே – தேவா-சம்:3812/1,2
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய
வண்டு அமர் வளர் சடையீரே – தேவா-சம்:3813/1,2
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவு அசைத்தீரே – தேவா-சம்:3814/1,2
வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய
அந்தம் இல் பெருமையினீரே – தேவா-சம்:3815/1,2
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அழல் மல்கும் அங்கையினீரே – தேவா-சம்:3816/1,2
வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்த நல் மலர் புனைவீரே – தேவா-சம்:3817/1,2
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய
ஆல நல் மணி மிடற்றீரே – தேவா-சம்:3818/1,2
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அரை மல்கு புலிஅதளீரே – தேவா-சம்:3819/1,2
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே – தேவா-சம்:3820/1,2
யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே – தேவா-சம்:3821/1,2
இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வள மதி வளர் சடையீரே – தேவா-சம்:3822/1,2
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய
கடி கமழ் சடைமுடியீரே – தேவா-சம்:3823/1,2
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
உமை ஒருகூறு உடையீரே – தேவா-சம்:3824/1,2
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய
தண் அரும் சடைமுடியீரே – தேவா-சம்:3825/1,2
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல் திகழ் மேனியினீரே – தேவா-சம்:3826/1,2
ஏத்த அரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனை தொலைவு செய்தீரே – தேவா-சம்:3827/1,2
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
அயனும் மால் அறிவு அரியீரே – தேவா-சம்:3828/1,2
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய
தேர் அமண் சிதைவு செய்தீரே – தேவா-சம்:3829/1,2
நெல்வெணெய் மேவிய நீரே – தேவா-சம்:3831/2
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும் – தேவா-சம்:3831/3
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
அரை விரி கோவணத்தீரே – தேவா-சம்:3833/1,2
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர் மல்கி உறைய வல்லீரே – தேவா-சம்:3834/1,2
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே – தேவா-சம்:3835/1,2
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய
பெற்றி கொள் பிறைநுதலீரே – தேவா-சம்:3836/1,2
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய
கறை அணி மிடறு உடையீரே – தேவா-சம்:3837/1,2
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய
சாக்கிய சமண் கெடுத்தீரே – தேவா-சம்:3840/1,2
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
படம் மலி அரவு உடையீரே – தேவா-சம்:3842/1,2
சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடியீரே – தேவா-சம்:3843/1,2
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய
துள்ளிய மான் உடையீரே – தேவா-சம்:3844/1,2
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரம் எரித்தீரே – தேவா-சம்:3845/1,2
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய
பெற்றி கொள் பிறை முடியீரே – தேவா-சம்:3846/1,2
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய
மங்கையை இடம் உடையீரே – தேவா-சம்:3847/1,2
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறி கமழ் சடைமுடியீரே – தேவா-சம்:3848/1,2
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரம் நெரித்தீரே – தேவா-சம்:3849/1,2
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவு செய்தீரே – தேவா-சம்:3850/1,2
செய்த்தலை புனல் அணி சிறுகுடி மேவிய
புத்தரொடு அமண் புறத்தீரே – தேவா-சம்:3851/1,2
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே – தேவா-சம்:3852/1,2
முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய
பரசு அமர் படை உடையீரே – தேவா-சம்:3864/1,2
மொய்குழலாளொடு முதுகுன்றம் மேவிய
பை அரவம் அசைத்தீரே – தேவா-சம்:3865/1,2
முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
மழ விடை அது உடையீரே – தேவா-சம்:3866/1,2
முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
உரு அமர் சடைமுடியீரே – தேவா-சம்:3867/1,2
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய
பத்து முடி அடர்த்தீரே – தேவா-சம்:3868/1,2
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
கட்டு அமண் தேரை காய்ந்தீரே – தேவா-சம்:3870/1,2
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் – தேவா-சம்:3925/3
தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/1,2
திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே – தேவா-சம்:4016/2
நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
அண்ட_நாயகனே மிகு கண்டனே ஆலவாயினில் மேவிய அகண்டனே – தேவா-சம்:4038/4
வீதி-வாய் மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா – தேவா-சம்:4047/4
மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா – தேவா-சம்:4054/4
மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே – தேவா-சம்:4056/1
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் – தேவா-சம்:4110/3
விண் அமர் பைம் பொழில் வெள்ளடை மேவிய
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே – தேவா-சம்:4131/3,4
விரை கமழ் தண் பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4132/3,4
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடை அமர் வெண் பிறை சங்கனீரே – தேவா-சம்:4133/3,4
விளங்கிய தண் பொழில் வெள்ளடை மேவிய
இளம் பிறை சேர் சடை எம்பெருமானே – தேவா-சம்:4134/3,4
விரிதரு பைம் பொழில் வெள்ளடை மேவிய
எரி மழுவாள் படை எந்தை பிரானே – தேவா-சம்:4135/3,4
மேவிய தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4136/3
மேவிய தண் பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4136/3,4
நாதனை நல்லூர்ப்பெருமணம் மேவிய
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/3,4
அடல் உளானை அரத்துறை மேவிய
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/3,4
அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1093/3,4
ஆறு ஒப்பானை அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1094/3,4
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1095/3,4
ஐ ஒப்பானை அரத்துறை மேவிய
கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1096/3,4
அதி ஒப்பானை அரத்துறை மேவிய
கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1097/3,4
அனல் ஒப்பானை அரத்துறை மேவிய
கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1098/3,4
அன் ஒப்பானை அரத்துறை மேவிய
தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1099/3,4
அலை ஒப்பானை அரத்துறை மேவிய
நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1101/3,4
அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/3,4
காரணன் கடம்பந்துறை மேவிய
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே – தேவா-அப்:1252/3,4
ஆதி ஆவடுதண்துறை மேவிய
சோதியே சுடரே என்று சொல்லுமே – தேவா-அப்:1357/3,4
திரு பராய்த்துறை மேவிய செல்வரே – தேவா-அப்:1365/4
தென் பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1368/3
திரு பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1373/3
இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின் – தேவா-அப்:1375/3
கருத்தனை கழிப்பாலையுள் மேவிய
ஒருத்தனை உமையாள் ஒருபங்கனை – தேவா-அப்:1471/1,2
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1487/3
நல்லம் மேவிய நாதன் அடி தொழ – தேவா-அப்:1501/3
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ – தேவா-அப்:1502/3
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய
முத்தினை அடியேன் உள் முயறலும் – தேவா-அப்:1511/2,3
ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே – தேவா-அப்:1512/3,4
கையனை கச்சி ஏகம்பம் மேவிய
ஐயனை தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1556/3,4
கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய
அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1634/3,4
கோல வார் பொழில் கோளிலி மேவிய
நீல_கண்டனை நின்று நினை-மினே – தேவா-அப்:1639/3,4
வேதனை மிகு வீணையில் மேவிய
கீதனை கிளரும் நறும் கொன்றை அம் – தேவா-அப்:1683/1,2
குமரன் தாதை நன் கோழம்பம் மேவிய
அமரர்_கோவினுக்கு அன்பு உடை தொண்டர்கள் – தேவா-அப்:1720/2,3
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் – தேவா-அப்:1723/3
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான் – தேவா-அப்:1725/1
பூரணன் திரு பூவனூர் மேவிய
காரணன் எனை ஆள் உடை காளையே – தேவா-அப்:1731/3,4
மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவனை இனி என்று-கொல் காண்பதே – தேவா-அப்:1736/3,4
வண் பொன்னி தென் வலஞ்சுழி மேவிய
பண்பன் இ பொனை செய்த பரிச இதே – தேவா-அப்:1741/3,4
மாசர்-பால் மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1808/3,4
சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய
ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/3,4
செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய
அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1844/3,4
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1846/3,4
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1847/3,4
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாயனார் என நம் வினை நாசமே – தேவா-அப்:1913/3,4
கருதியானை கண்டார் மனம் மேவிய
பிரிதியானை பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1998/2,3
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2194/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2244/4
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஏதங்கள் ஆன கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2246/4
எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2247/4
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/4
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2249/4
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2251/4
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2436/4
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/4
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2442/4
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2443/4
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/4
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் – தேவா-அப்:2494/3
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/2
மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/3
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/3
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/4
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:290/4
மானை மேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கையை அஞ்ச ஓர் – தேவா-சுந்:333/3
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:504/2
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா – தேவா-சுந்:617/3
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி – தேவா-சுந்:762/1
மின் நெடும் செஞ்சடையான் மேவிய ஆரூரை – தேவா-சுந்:851/1
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ – தேவா-சுந்:889/3
மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில் – தேவா-சுந்:894/3
மேல்


மேவியது (2)

அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று – தேவா-சம்:75/1
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ – தேவா-சம்:2802/4
மேல்


மேவியவர் (1)

வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே – தேவா-சம்:3935/3,4
மேல்


மேவியவன் (3)

மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே – தேவா-சம்:3442/3,4
வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன்
பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே – தேவா-சம்:3443/3,4
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே – தேவா-சம்:3444/3,4
மேல்


மேவியே (1)

விடம் கொள் கண்டத்து வெண்ணெய்_பெருமான் அடி மேவியே
அடைந்து வாழும் அடியாரவர் அல்லல் அறுப்பரே – தேவா-சம்:1548/3,4
மேல்


மேவில் (2)

மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய் – தேவா-சம்:1538/1
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
மேல்


மேவினர் (1)

மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார் – தேவா-சம்:2890/2
மேல்


மேவினர்-தங்களை (1)

பீடு பெற பெரியோர் திடம் கொண்டு மேவினர்-தங்களை காக்கும் இடம் – தேவா-சுந்:103/2
மேல்


மேவினன் (2)

விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன்
விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன் – தேவா-சம்:1373/3,4
விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன் – தேவா-சம்:1373/4
மேல்


மேவினாய் (11)

மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும் – தேவா-சம்:2043/3
மேவினாய் திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3347/2
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/2
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/3
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2501/3
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
மேல்


மேவினார் (3)

வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
விண்ணின் ஆர் விரி புனல் மேவினார் சடைமுடி – தேவா-சம்:3109/3
கேதிசரம் மேவினார் கேதாரத்தார் கெடில வட அதிகைவீரட்டத்தார் – தேவா-அப்:2595/2
மேல்


மேவினார்க்கு (1)

எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:443/3,4
மேல்


மேவினார்தாம் (1)

ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:564/2
மேல்


மேவினாரே (21)

சாடினார் காலன் மாள சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:629/4
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:631/4
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:632/4
சந்திரற்கு அருள்செய்தாரும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:633/4
தாம நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:634/4
தையலை சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:635/4
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:636/4
சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:637/4
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:638/4
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2594/4
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/4
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/4
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/4
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/4
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/4
மிறை காட்டும் கொடும் காலன் வீட பாய்ந்தார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2600/4
வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/4
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
மேல்


மேவினாரை (3)

இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே – தேவா-அப்:436/3,4
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன் மால்கொடு மயங்கினேனே – தேவா-அப்:437/3,4
எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/3,4
மேல்


மேவினால் (1)

இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே – தேவா-சம்:3992/2
மேல்


மேவினான் (13)

கொந்து உலாம் மலர் பொழில் கூகம் மேவினான்
அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை – தேவா-சம்:3046/2,3
வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்து அற – தேவா-சம்:3047/2,3
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான்
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே – தேவா-சம்:3245/3,4
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/2
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே – தேவா-சம்:4050/4
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்
நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே – தேவா-அப்:1715/3,4
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண் வீரன் காண் வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2582/1
வெய்யவன் காண் வெய்ய கனல் ஏந்தினான் காண் வியன் கெடில வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2952/1
மேல்


மேவினான்-தன் (1)

இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன்
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/3,4
மேல்


மேவினானும் (5)

குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றில – தேவா-சம்:2418/1
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து – தேவா-சம்:2700/2
சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல் – தேவா-சம்:2873/1
திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல் – தேவா-சம்:2918/1
குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும்
திருந்து நல் திருவடீயும் திரு முடி காணமாட்டார் – தேவா-அப்:392/1,2
மேல்


மேவினானே (2)

தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும் – தேவா-அப்:2530/2
மேல்


மேவினானை (13)

மேவினானை தொழ வினை வீடுமே – தேவா-அப்:1637/4
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/3,4
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை பைஞ்ஞீலி மேவினானை
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/1,2
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/3
ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன்-தன்னை ஓத்தூரும் உறையூரும் மேவினானை
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/1,2
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2514/1
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று – தேவா-அப்:2586/3
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2591/3
கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு – தேவா-அப்:2626/3
மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/1,2
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/2,3
மேல்


மேவினீர் (1)

சுடுகாடு மேவினீர் துன்னம் பெய் கோவணம் தோல் – தேவா-சம்:2347/1
மேல்


மேவினை (1)

இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே – தேவா-சம்:2825/6
மேல்


மேவினையே (2)

விடலே தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1678/4
வெரியார் தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1684/4
மேல்


மேவு (44)

வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் – தேவா-சம்:712/3
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த – தேவா-சம்:1292/3
வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெம் கானில் விசயன் மேவு
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/1,2
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/4
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் – தேவா-சம்:1513/2
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1539/3
மேவு அயரும் மும்மதிலும் வெம் தழல் விளைத்து – தேவா-சம்:1835/1
தத்து நீர் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1873/4
தாறு தண் கதலி புதல் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1875/4
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு குல வேந்தன் – தேவா-சம்:2091/1
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால் – தேவா-சம்:2147/1
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/3
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/4
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2374/4
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள் – தேவா-சம்:2423/3
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் – தேவா-சம்:2429/1
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே – தேவா-சம்:2525/4
பா வணம் மேவு சொல் மாலையின் பல – தேவா-சம்:2968/1
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/4
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால் – தேவா-சம்:3623/2
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/4
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3638/4
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/3
பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம் – தேவா-சம்:3891/2
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3
வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே – தேவா-சம்:4053/2
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி – தேவா-சம்:4105/2
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு – தேவா-அப்:971/3
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/2
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
மேல்


மேவும் (44)

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர் – தேவா-சம்:19/3
புற்றில் வாழும் அரவம் அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை – தேவா-சம்:22/1
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:144/4
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/4
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:148/4
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/2
நல்லார் தீ மேவும் தொழிலார் நால் வேதம் – தேவா-சம்:875/1
வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும் – தேவா-சம்:875/3
துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும்
அரக்கன் திண் தோள் அழிவித்தான் அ காலத்தில் – தேவா-சம்:1054/2,3
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/2
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/4
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1651/4
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர் – தேவா-சம்:2085/2
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும் – தேவா-சம்:2127/3
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர் – தேவா-சம்:2151/2
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும் – தேவா-சம்:2519/1
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர் – தேவா-சம்:2570/2
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் – தேவா-சம்:2766/3
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே – தேவா-சம்:2792/4
துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2793/2
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார் – தேவா-சம்:2797/3
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3
பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை – தேவா-சம்:2920/1
தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3537/2
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/2
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/2
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/2
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/3,4
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/3
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள் – தேவா-சம்:3899/1
தீ மேவும் உருவா திரு ஏகம்பா – தேவா-அப்:1548/3
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல் – தேவா-சுந்:641/3
மேல்


மேவுமவர் (1)

ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் – தேவா-சம்:1513/3
மேல்


மேவுவர் (2)

மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/4
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
மேல்


மேவுவார் (2)

மேயானை மேவுவார் என் தலைமேலாரே – தேவா-சம்:1597/4
மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1602/4
மேல்


மேவுறாது (1)

மேவுறாது விலக்கிடல்-பாலரோ – தேவா-சம்:4165/2
மேல்


மேழி (1)

மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேரிய – தேவா-சம்:2707/3
மேல்


மேற்கொடு (1)

எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே – தேவா-சம்:1510/4
மேல்


மேற்கொண்ட (1)

கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:51/3
மேல்


மேற்கொண்டு (4)

காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு
பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:563/3,4
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/3
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/2,3
மேல்


மேற்கொள் (1)

தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
மேல்


மேற்கொள்ளும் (1)

காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும்
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/1,2
மேல்


மேற்கொளும் (1)

எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:509/2
மேல்


மேற்சென்று (1)

மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க – தேவா-சம்:2460/2
மேல்


மேற்பட்ட (1)

மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் – தேவா-அப்:927/2
மேல்


மேற்றளி (11)

உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
சிந்தாய் எந்தை பிரான் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:209/3
சேட்டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:210/3
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:211/3
செற்றாய் மும்மதிலும் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:212/3
கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும் – தேவா-சுந்:213/3
தேனே இன்னமுதே திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:214/3
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:215/3
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:216/3
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:217/3
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/2
மேல்


மேற்றளியனாரே (10)

இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/4
ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/4
எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/4
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:428/4
ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:429/4
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/4
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/4
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:432/4
இன்னவற்கு அருளிச்செய்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:433/4
மேல்


மேன்மை (1)

தங்கும் மேன்மை சரதம் திரு நாளும் தகையுமே – தேவா-சம்:1551/4
மேல்


மேன்மையர் (1)

தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை – தேவா-சம்:3338/2
மேல்


மேன்மையான் (1)

மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் – தேவா-சம்:1968/2
மேல்


மேனி (202)

செய்ய மேனி வெளிய பொடி பூசுவர் சேரும் அடியார் மேல் – தேவா-சம்:16/1
பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/3
கல்வியாளர் கனகம் அழல் மேனி
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர் – தேவா-சம்:307/1,2
ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவு ஆரம் – தேவா-சம்:324/2,3
மை ஆர் நிற மேனி அரக்கர்-தம் கோனை – தேவா-சம்:334/1
அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/3
முறி கொள் மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:578/4
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் – தேவா-சம்:696/2
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே – தேவா-சம்:734/4
முடி கொள் சடையர் முளை வெண் மதியர் மூவா மேனி மேல் – தேவா-சம்:767/1
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து – தேவா-சம்:770/2
தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர் – தேவா-சம்:771/2
குமிழின் மேனி தந்து கோல நீர்மை அது கொண்டார் – தேவா-சம்:794/3
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் – தேவா-சம்:806/2
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக – தேவா-சம்:813/1
நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/2,3
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம் – தேவா-சம்:869/1
தளிரும் திகழ் மேனி தையல் பாகமாய் – தேவா-சம்:918/3
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரை – தேவா-சம்:1028/1
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் – தேவா-சம்:1083/3
மை தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள் – தேவா-சம்:1087/1
வீறு நன்கு உடையவள் மேனி பாகம் – தேவா-சம்:1211/1
மாறு இலா மாது ஒருபங்கன் மேனி
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல் – தேவா-சம்:1244/1,2
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி
அருந்தகைய சுண்ண வெண் நீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில் – தேவா-சம்:1384/1,2
விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல் – தேவா-சம்:1452/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர் – தேவா-சம்:1475/3
செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1540/3
மெய்யில் மாசினர் மேனி விரி துவர் ஆடையர் – தேவா-சம்:1578/1
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/3
செப்பு ஆன மென்முலையாளை திகழ் மேனி
வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம் – தேவா-சம்:1585/1,2
கொக்கு அரவர் கூன் மதியர் கோபர் திரு மேனி
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி – தேவா-சம்:1822/1,2
சங்கே ஒத்து ஒளிர் மேனி சங்கரன் தன் தன்மைகளே – தேவா-சம்:1900/4
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
பெண் அமரும் திரு மேனி உடையீர் பிறங்கு சடை தாழ – தேவா-சம்:2081/1
அரவு ஆர்ந்த திரு மேனி ஆன வெண் நீறு ஆடினீர் – தேவா-சம்:2097/1
ஒளி கொள் மேனி உடையாய் உம்பராளீ என்று – தேவா-சம்:2129/1
அரா அணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2185/4
நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி
பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2215/3,4
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய – தேவா-சம்:2373/1
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார் – தேவா-சம்:2375/1
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான் – தேவா-சம்:2410/1
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/2
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க – தேவா-சம்:2481/2
மண்டை கொண்டு உழல் தேரர் மாசு உடை மேனி வன் சமணர் – தேவா-சம்:2495/1
கார் கொள் மேனி அ அரக்கன் தன் கடும் திறலினை கருதி – தேவா-சம்:2514/1
கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய் – தேவா-சம்:2522/1
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன் – தேவா-சம்:2524/3
பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை – தேவா-சம்:2594/1
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2596/2,3
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/3
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும் – தேவா-சம்:2922/2
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும் – தேவா-சம்:2925/2
தூயவன் தூய வெண் நீறு மேனி மேல் – தேவா-சம்:2949/1
ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர் – தேவா-சம்:2981/2
என்பு உடையார் எழில் மேனி மேல் எரி – தேவா-சம்:3025/2
கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல் – தேவா-சம்:3161/2
பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான் – தேவா-சம்:3431/2
பெண் ஆரும் திரு மேனி பெருமானது அடி வாழ்த்தி – தேவா-சம்:3502/2
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து – தேவா-சம்:3640/1
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/2
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/2
நீல மேனி அமணர் திறத்து நின் – தேவா-சம்:3964/1
கோலம் மேனி அது ஆகிய குன்றமே – தேவா-சம்:3964/4
வாடல் மேனி அமணரை வாட்டிட – தேவா-சம்:3966/2
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி – தேவா-சம்:4104/2,3
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/1,2
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே – தேவா-சம்:4131/4
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:59/3
சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:61/2
தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/2
நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/3
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:244/4
பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/2
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/3
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த – தேவா-அப்:512/1
செப்பமே திகழும் மேனி திரு புகலூரனீரே – தேவா-அப்:520/4
கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் – தேவா-அப்:536/1
காலையின் கதிர்செய் மேனி கங்குலின் கறுத்த கண்டர் – தேவா-அப்:620/1
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் – தேவா-அப்:627/3
வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி
பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும் – தேவா-அப்:646/2,3
செக்கரே திகழும் மேனி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:653/4
கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு – தேவா-அப்:719/2
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை – தேவா-அப்:733/3
செம் மான ஒளி கொள் மேனி சிந்தையுள் ஒன்றி நின்ற – தேவா-அப்:764/3
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள் – தேவா-அப்:788/1
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி – தேவா-அப்:1016/2
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து – தேவா-அப்:1054/1
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் – தேவா-அப்:1058/1
செப்பு ஓதும் பொனின் மேனி சிவன் அவன் – தேவா-அப்:1122/3
செய்ய மேனி வெண்நீற்றர் செம்பொன்பள்ளி – தேவா-அப்:1433/3
நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார் – தேவா-அப்:1440/2
எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர் – தேவா-அப்:1453/1
செய்ய மேனி வெண் நீறு அணிவான்-தனை – தேவா-அப்:1470/1
வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே – தேவா-அப்:1614/4
மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்பொன்னும் – தேவா-அப்:1688/3
மின்உருவனை மேனி வெண்நீற்றனை – தேவா-அப்:1859/2
கடுத்த மேனி அரக்கன் கயிலையை – தேவா-அப்:1933/1
நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர் சடை – தேவா-அப்:2056/1
கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2095/1
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/2,3
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/1,2
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/1,2
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும் – தேவா-அப்:2280/1
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/3,4
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/2,3
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும் – தேவா-அப்:2371/2
பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2376/1
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2376/3,4
முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை – தேவா-அப்:2378/1
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை – தேவா-அப்:2419/1
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2466/1
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகு ஆய பொன் ஆர் மேனி
பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/1,2
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி – தேவா-அப்:2571/1
நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி – தேவா-அப்:2648/1
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி – தேவா-அப்:2661/1
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று – தேவா-அப்:2686/1
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/3
கையானை கங்காளவேடத்தானை கட்டங்க கொடியானை கனல் போல் மேனி
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/3,4
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/3,4
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2869/3
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூர் உடையார் போலும் – தேவா-அப்:2903/2
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/2
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/1,2
முத்து நீற்று பவள மேனி செஞ்சடையான் உறையும் – தேவா-சுந்:72/1
மின்அனையாள் திரு மேனி விளங்க ஒர் – தேவா-சுந்:109/1
பொடி ஏறு திரு மேனி பெருமானை பொங்கு அரவ கச்சையானை – தேவா-சுந்:303/1
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:341/3
நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும் – தேவா-சுந்:365/1
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/3,4
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன் – தேவா-சுந்:462/3
திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா – தேவா-சுந்:688/1
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல் – தேவா-சுந்:836/2
பொடி அணி திரு மேனி புரி குழல் உமையோடும் – தேவா-சுந்:862/2
நெற்றிக்கண் உடையானை நீறு ஏறும் திரு மேனி
குற்றம் இல் குணத்தானை கோணாதார் மனத்தானை – தேவா-சுந்:875/1,2
மேல்


மேனி-தன் (3)

பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து – தேவா-சம்:3936/1
மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி – தேவா-அப்:562/2
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/3
மேல்


மேனி-தன்-பால் (1)

அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக – தேவா-அப்:707/3
மேல்


மேனி-தன்னை (1)

பொய் விராம் மேனி-தன்னை பொருள் என காலம் போக்கி – தேவா-அப்:404/1
மேல்


மேனிக்கு (1)

தண் ஆர் மா மதி சூடி தழல் போலும் திரு மேனிக்கு
எண் ஆர் நாள் மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் – தேவா-சுந்:874/1,2
மேல்


மேனியர் (25)

பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:475/3
நீறு உடை கோல மேனியர் நெற்றிக்கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த – தேவா-சம்:817/3
நெருப்பு உரு வெள் விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண் – தேவா-சம்:1266/1
நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை – தேவா-சம்:1448/1
கண்டர் முண்டம் நல் மேனியர் கடிக்குளத்து உறைதரும் எம் ஈசர் – தேவா-சம்:2603/3
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர் மட மாதர் – தேவா-சம்:2621/1
பொடி கொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும் – தேவா-சம்:2630/1
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1
விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2639/3
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர் – தேவா-சம்:3799/2
செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார் – தேவா-சம்:3800/2
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற – தேவா-சம்:3963/1
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4003/1
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4006/1
படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4009/1
மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு – தேவா-அப்:979/1
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர்
கந்த மா மலர் சூடும் கருத்தினர் – தேவா-அப்:1149/1,2
எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய் – தேவா-அப்:1152/1
நிறையை கொள்பவர் நீறு அணி மேனியர்
கறை கொள் கண்டத்தர் வெண் மழுவாளினர் – தேவா-அப்:1330/2,3
பவள மேனியர் பாலைத்துறையரே – தேவா-அப்:1580/4
தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி – தேவா-அப்:1597/2
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2205/1
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2259/2
தூயார் சூடு பொடி ஆடிய மேனியர் வானில் என்றும் – தேவா-சுந்:197/2
மேல்


மேனியராய் (5)

வெவ்வ மேனியராய் வெள்ளை நீற்றினர் – தேவா-சம்:608/1
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம் – தேவா-சம்:701/2
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
நீற்று ஆரும் மேனியராய் நினைவார்-தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் – தேவா-சுந்:300/1
மேல்


மேனியவர்க்கு (1)

வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம் – தேவா-அப்:1273/1
மேல்


மேனியவன் (2)

சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர் – தேவா-சம்:3658/2
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/2
மேல்


மேனியள்தான் (1)

தளிர் கொள் மேனியள்தான் மிக அஞ்ச ஓர் – தேவா-அப்:1715/1
மேல்


மேனியன் (18)

செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற – தேவா-சம்:1160/1
நீறு அணி மேனியன் நீள் மதியோடு – தேவா-சம்:1177/1
பொடி கொள் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1734/3
போலும் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1739/3
நீறு ஆர்தரு மேனியன் நெற்றி ஒர் கண்ணன் – தேவா-சம்:1845/1
பொலிந்த என்பு அணி மேனியன் பூந்தராய் – தேவா-சம்:2849/1
மாது அமர் மேனியன் ஆகி வண்டொடு – தேவா-சம்:3009/1
முற்றும் வெண் நீறு அணிந்த திரு மேனியன் மும்மையினான் – தேவா-சம்:3467/2
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
அரக்கின் மேனியன் அம் தளிர்மேனியன் – தேவா-அப்:1344/1
செம்பொனே ஒக்கும் மேனியன் தேசத்தில் – தேவா-அப்:1390/1
நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1512/1
பொடி கொள் மேனியன் பூம் பொழில் கச்சியுள் – தேவா-அப்:1546/3
தழலும் மேனியன் தையல் ஓர்பாகம் அமர்ந்தவன் – தேவா-சுந்:120/1
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை – தேவா-சுந்:517/1
செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும் – தேவா-சுந்:591/3
நீறு அணி மேனியன் நெருப்பு உமிழ் அரவினன் – தேவா-சுந்:731/1
முழு நீறு அணி மேனியன் மொய் குழலார் – தேவா-சுந்:947/1
மேல்


மேனியனாய் (3)

போர் ஆர் மதமா உரிவை போர்த்து பொடி அணி மேனியனாய்
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர் – தேவா-சம்:692/1,2
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட – தேவா-சம்:1139/1
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/3
மேல்


மேனியனே (12)

பொன் ஏர்தரு மேனியனே புரியும் – தேவா-சம்:1720/1
கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே
மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே – தேவா-சம்:3386/1,2
பொன்னை வகுத்து அன்ன மேனியனே புணர் மென்முலையாள் – தேவா-அப்:1010/1
பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே – தேவா-அப்:2128/3
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி – தேவா-அப்:2408/1
பொன் ஆர் மேனியனே புலி தோலை அரைக்கு அசைத்து – தேவா-சுந்:239/1
செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய் – தேவா-சுந்:253/2
நீறு ஆர் மேனியனே நிமலா நினை அன்றி மற்று – தேவா-சுந்:266/1
செய்யார் மேனியனே திரு நீல_மிடற்றினனே – தேவா-சுந்:272/1
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே – தேவா-சுந்:275/2
பொடி ஆர் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சுந்:279/1
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/3
மேல்


மேனியனை (3)

அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
வெம் கனல் மா மேனியனை மான் மருவும் கையானை – தேவா-சுந்:521/3
மேல்


மேனியாய் (1)

தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ – தேவா-சம்:2306/1
மேல்


மேனியார் (3)

பறித்த வெண் தலை கடு படுத்த மேனியார் தவம் – தேவா-சம்:2570/1
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
மேல்


மேனியாரும் (3)

மாசு அடைந்த மேனியாரும் மனம் திரியாத கஞ்சி – தேவா-சம்:524/1
தேரரும் மாசு கொள் மேனியாரும் தெளியாதது ஓர் – தேவா-சம்:2887/1
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை – தேவா-சம்:3932/1
மேல்


மேனியாளன் (1)

நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி – தேவா-சம்:3950/3
மேல்


மேனியான் (8)

பெண் நயம் கொள் திரு மேனியான் பெருமான் அனல் – தேவா-சம்:2280/2
பட்ட மேனியான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2558/2
பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள் – தேவா-சம்:3191/3
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே – தேவா-அப்:42/1
செம் மானத்து ஒளி அன்ன மேனியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2327/4
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் – தேவா-அப்:2336/1
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
மேல்


மேனியானை (8)

அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2025/3
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே – தேவா-சம்:2376/1
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/2,3
விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை
பெண்ணானை ஆணானை பேடியானை பெரும்பற்றத்தண்புலியூர் பேணினானை – தேவா-அப்:2307/1,2
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/2
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/3
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/2
மேல்


மேனியியீர் (1)

நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர் – தேவா-சம்:3826/3
மேல்


மேனியில் (10)

வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே – தேவா-சம்:504/2
மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும் விரவல் ஆகா – தேவா-சம்:1414/1
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர் – தேவா-சம்:1759/2
தூ நயம் கொள் திரு மேனியில் பொடி பூசி போய் – தேவா-சம்:2284/1
அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில்
குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர் – தேவா-சம்:2564/1,2
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே – தேவா-சம்:2826/2
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே – தேவா-சம்:4040/1
கூற்றன் மேனியில் கோலம் அது ஆகிய – தேவா-அப்:1792/2
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
மேல்


மேனியின் (4)

நீறு அடைந்த மேனியின் கண் நேர்_இழையாள் ஒருபால் – தேவா-சம்:516/1
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே – தேவா-சம்:3617/1
கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில் – தேவா-சம்:3929/1
போர் ஆரும் கரியின் உரி போர்த்து பொன் மேனியின் மேல் – தேவா-சுந்:282/1
மேல்


மேனியின்-மேல் (1)

கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல்
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் – தேவா-சம்:3388/1,2
மேல்


மேனியினர் (1)

பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய் – தேவா-சம்:3674/2
மேல்


மேனியினார் (2)

வெம் துவர் மேனியினார் விரி கோவணம் நீத்தார் சொல்லும் – தேவா-சம்:1131/1
மின்னு சுடர் கொடி போலும் மேனியினார் ஒரு கங்கை – தேவா-சம்:2190/2
மேல்


மேனியினாரும் (2)

பெண் அமர் மேனியினாரும் பிறை புல்கு செம் சடையாரும் – தேவா-சம்:2211/1
தேன் அமரும் மொழி மாது சேர் திரு மேனியினாரும்
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:2217/2,3
மேல்


மேனியினான் (9)

பொடி ஆடிய மேனியினான் ஊர் – தேவா-சம்:396/2
பெண் அமர் மேனியினான் பெருங்காடு அரங்கு ஆக ஆடும் – தேவா-சம்:1168/3
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான்
உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை – தேவா-சம்:1902/2,3
தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான்
வாய்ந்து இலங்கு வெண் நீற்றான் மாதினை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1954/1,2
கடுத்து வந்த கன மேனியினான் கருவரை-தனை – தேவா-சம்:2754/1
உவந்த மேனியினான் உறையும் இடம் – தேவா-சம்:3334/2
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான்
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன் – தேவா-சம்:3444/2,3
பொன்ற முனிந்த பிரான் பொடி ஆடிய மேனியினான்
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் – தேவா-சம்:3455/2,3
வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான் – தேவா-சுந்:1000/1
மேல்


மேனியினானும் (1)

ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும்
நாறு கரந்தையினானும் நான்மறை கண்டத்தினானும் – தேவா-அப்:34/2,3
மேல்


மேனியினானை (1)

பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று – தேவா-சம்:50/3
மேல்


மேனியினீர் (4)

மெய் தவ பொடி பூசிய மேனியினீர் சொலீர் – தேவா-சம்:1511/3
பொடி ஆரும் மேனியினீர் புகலி மறையோர் புரிந்து ஏத்த – தேவா-சம்:2057/3
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர் – தேவா-அப்:9/1
பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர் – தேவா-சுந்:249/1
மேல்


மேனியினீரே (1)

நிழல் திகழ் மேனியினீரே
நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர் – தேவா-சம்:3826/2,3
மேல்


மேனியீர் (1)

செய்ய மேனியீர் மெய் கொள் மிழலையீர் – தேவா-சம்:994/1
மேல்


மேனியும் (4)

பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும் – தேவா-அப்:783/2
பொடி கொள் செம்பவளம் புரை மேனியும்
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் – தேவா-அப்:1626/2,3
தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில் – தேவா-சுந்:363/1
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
மேல்


மேனியை (1)

தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை
சிந்தையை தெளிவை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2057/2,3
மேல்


மேனியோ (1)

அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:364/4

மேல்