சே – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 24
சே_இழை 4
சே_இழையார் 4
சே_இழையொடும் 1
சே_இழையோடு 2
சேக்கை 1
சேகர 1
சேகரன் 1
சேட்டார் 2
சேட்டு 1
சேட்டைகட்கு 1
சேட 1
சேடகம் 1
சேடர் 16
சேடர்-தம் 1
சேடராய் 1
சேடரே 1
சேடன் 3
சேடன 2
சேடனார் 3
சேடனே 1
சேடனை 1
சேடு 18
சேடை 1
சேண் 28
சேணம் 1
சேணார் 1
சேணினோடு 1
சேதம் 2
சேதா 1
சேதித்த 1
சேதியனை 1
சேதீ 1
சேதுபந்தனம் 1
சேந்தர் 2
சேந்தன் 1
சேந்தனை 2
சேம்பினொடு 1
சேம்பு 1
சேம 5
சேமத்தால் 1
சேமம் 3
சேமமா 1
சேமமே 1
சேய் 5
சேய்ஞல் 1
சேய்ஞலூர் 11
சேய்ஞலூரில் 1
சேய்து 1
சேய 1
சேயவன் 5
சேயவனை 1
சேயன் 1
சேயன 1
சேயனவும் 1
சேயார் 4
சேயானே 2
சேயானை 3
சேயேன் 1
சேர் 417
சேர்-மினே 40
சேர்-மினோ 1
சேர்க்க 1
சேர்க்கும் 4
சேர்கின்றாரே 10
சேர்த்த 2
சேர்த்தவருக்கு 1
சேர்த்தவன் 1
சேர்த்தானே 1
சேர்த்தி 9
சேர்த்திட 1
சேர்த்திடு 1
சேர்த்திய 3
சேர்த்தியே 1
சேர்த்தினார் 1
சேர்த்தினான் 3
சேர்த்தினானை 3
சேர்த்து 2
சேர்த்தும் 2
சேர்த்துவித்த 1
சேர்த்துவீர் 1
சேர்தர 1
சேர்தரு 15
சேர்தரும் 4
சேர்தல் 3
சேர்தலால் 2
சேர்திரே 1
சேர்தும் 1
சேர்துமே 11
சேர்ந்த 20
சேர்ந்தது 3
சேர்ந்தவர்க்கே 1
சேர்ந்தவன் 1
சேர்ந்தவனே 1
சேர்ந்தனன் 2
சேர்ந்தனே 1
சேர்ந்தாய் 1
சேர்ந்தார் 4
சேர்ந்தான் 1
சேர்ந்தானை 1
சேர்ந்தீரே 5
சேர்ந்து 24
சேர்ந்தேன் 1
சேர்ப்ப 1
சேர்ப்பது 2
சேர்ப்பனாரே 10
சேர்ப்பு 2
சேர்பவர் 1
சேர்பவர்க்கு 1
சேர்பவர்கள் 1
சேர்பவரே 2
சேர்பவரை 1
சேர்பு 1
சேர்புறு 1
சேர்வதற்கு 2
சேர்வது 15
சேர்வதும் 1
சேர்வர் 4
சேர்வரும் 1
சேர்வரே 12
சேர்வன 1
சேர்வாய் 1
சேர்வார் 8
சேர்வார்களே 1
சேர்வார்தாமே 1
சேர்வாரே 8
சேர்வாள் 1
சேர்வான் 1
சேர்வானை 10
சேர்விடம் 9
சேர்விடமா 1
சேர்வித்தவா 1
சேர்வித்தான் 1
சேர்விலார்கட்கு 1
சேர்வினார் 1
சேர்வு 12
சேர்வும் 2
சேர்வே 1
சேர்வேன் 1
சேர்வோம் 4
சேர்வோம்அல்லோம் 1
சேர 29
சேரகில்லார் 1
சேரகிலார் 1
சேரகிற்கிலர் 1
சேரப்பெற்றோம் 1
சேரர் 2
சேரல் 2
சேரலன் 1
சேரலும் 1
சேரவும் 2
சேரவே 3
சேரா 4
சேராத 1
சேராதவர் 1
சேராதார் 21
சேராதாரே 10
சேராது 1
சேராதே 11
சேரார் 2
சேராரே 1
சேராவே 2
சேரி 1
சேரி-தனில் 1
சேரும் 74
சேருமவர்களே 1
சேருமவருக்கே 1
சேருமா 2
சேர்ஊர் 1
சேரே 2
சேரேசேரே 1
சேரோம் 1
சேல் 23
சேல்கள் 1
சேல 1
சேலின் 5
சேலு 1
சேலும் 4
சேலை 1
சேலொடு 2
சேலொடும் 2
சேலோடு 1
சேவகம் 2
சேவகன் 2
சேவகனார் 1
சேவகா 1
சேவடி 93
சேவடிக்கு 1
சேவடிக்கே 5
சேவடிகள் 2
சேவடியர் 2
சேவடியன் 1
சேவடியாய் 3
சேவடியாரே 1
சேவடியால் 1
சேவடியாள் 1
சேவடியான் 12
சேவடியானும் 1
சேவடியினால் 1
சேவடியினானை 2
சேவடியே 5
சேவடியை 2
சேவல் 2
சேவல்காள் 1
சேவலில் 1
சேவலொடு 1
சேவலோடு 1
சேவின் 1
சேவினை 1
சேற்றில் 1
சேற்றின் 1
சேற்று 2
சேற்றூர் 1
சேறு 20
சேறுசெயும் 1
சேறூரும் 1
சேறை 16
சேறையில் 3
சேறையுள் 3
சேறையே 10
சேனம் 1
சேனம்தான் 1
சேனை 1
சேனைக்கு 1
சேனையோடும் 1

சே (24)

தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:522/4
சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் – தேவா-சம்:1383/1
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சம்:1857/2
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப – தேவா-சம்:2349/3
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
சே அது ஏறிய செல்வன்தானே – தேவா-சம்:2851/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:465/2
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/2
சே ஆர்ந்த வெல் கொடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2413/4
சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/2
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:839/3
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சுந்:905/2
மேல்


சே_இழை (4)

தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:465/2
மேல்


சே_இழையார் (4)

தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப – தேவா-சம்:2349/3
மேல்


சே_இழையொடும் (1)

சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2
மேல்


சே_இழையோடு (2)

சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சம்:1857/2
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சுந்:905/2
மேல்


சேக்கை (1)

தே மென்குழலார் சேக்கை புகைத்த – தேவா-சுந்:961/3
மேல்


சேகர (1)

குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/3
மேல்


சேகரன் (1)

பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே – தேவா-சம்:3980/2
மேல்


சேட்டார் (2)

சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2246/4
சேட்டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:210/3
மேல்


சேட்டு (1)

சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:652/4
மேல்


சேட்டைகட்கு (1)

சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3215/4
மேல்


சேட (1)

சேட செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார் – தேவா-சம்:2117/2
மேல்


சேடகம் (1)

சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:59/3
மேல்


சேடர் (16)

செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர் – தேவா-சம்:282/2
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:293/2
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:308/4
சேடர் வாழும் மா மறுகின் சிரபுர_கோன் நலத்தால் – தேவா-சம்:569/2
சேடர் ஆகிய செல்வரே – தேவா-சம்:613/4
திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:691/4
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி – தேவா-சம்:765/3
சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே – தேவா-சம்:1065/4
சேடர் சேர் கலி கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1431/4
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாட திரு களருள் – தேவா-சம்:2017/2
சீர் உடையார் அடியார்கள் சேடர் ஒப்பார் சடை சேரும் – தேவா-சம்:2197/1
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே – தேவா-சம்:2254/4
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
சேடர் தேவன்குடி தேவர்தேவன்-தனை – தேவா-சம்:3073/1
சீர் உடை சேடர் வாழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3150/4
சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1842/3
மேல்


சேடர்-தம் (1)

சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/4
மேல்


சேடராய் (1)

சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து – தேவா-சம்:791/2
மேல்


சேடரே (1)

சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே – தேவா-சம்:796/4
மேல்


சேடன் (3)

சேடன் மேல் கசிவால் தமிழ் – தேவா-சம்:633/2
செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம் – தேவா-சம்:3142/3
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
மேல்


சேடன (2)

சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே – தேவா-சம்:1158/4
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை – தேவா-சம்:3051/2
மேல்


சேடனார் (3)

சேடனார் தென் பராய்த்துறை செல்வரை – தேவா-அப்:1366/3
சேடனார் உறையும் செழு மா மலை – தேவா-அப்:1495/1
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்காடனார் – தேவா-அப்:1563/3
மேல்


சேடனே (1)

சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:493/4
மேல்


சேடனை (1)

ஆடு அரவ கிண்கிணி கால் அன்னான் ஓர் சேடனை
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/3,4
மேல்


சேடு (18)

சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:520/4
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்து ஆடும் – தேவா-சம்:663/3
சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1483/3
சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1497/2
சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சம்:1857/2
சேடு உலாவிய கங்கையை சடையிடை தொங்கவைத்து அழகாக – தேவா-சம்:2608/1
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/4
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் – தேவா-சம்:3955/2
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/3
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/3
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான் – தேவா-சுந்:664/2
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
சேடு இயல் சிங்கி தந்தை சடையன் திரு ஆரூரன் – தேவா-சுந்:1005/3
மேல்


சேடை (1)

சேடை உடுத்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1032/4
மேல்


சேண் (28)

சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/3
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:518/4
சேண் தகைய மணி மாட திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:648/3
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/3
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கி – தேவா-சம்:868/1
திரு மா மறை ஞானசம்பந்தன சேண் ஆர் – தேவா-சம்:903/2
சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான் – தேவா-சம்:908/2
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்-மினே – தேவா-சம்:1067/4
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1433/4
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர் – தேவா-சம்:1473/1
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர் – தேவா-சம்:3127/3
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு – தேவா-சம்:3132/1
சேண் உலாம் மாளிகை திரு உசாத்தானமே – தேவா-சம்:3156/4
சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு – தேவா-சம்:3362/1
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி – தேவா-சம்:3489/1
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர – தேவா-சம்:3979/1
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:13/3
சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:655/4
செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் – தேவா-அப்:805/3
செருத்தனை செயும் சேண் அரக்கன் உடல் – தேவா-அப்:1661/1
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/3
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/3
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
சேண் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:951/4
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1030/4
மேல்


சேணம் (1)

சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2181/4
மேல்


சேணார் (1)

சேணார் வாழ் தில்லை சிற்றம்பலம் ஏத்த – தேவா-சம்:872/3
மேல்


சேணினோடு (1)

சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே – தேவா-சம்:4032/3
மேல்


சேதம் (2)

சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3389/3
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே – தேவா-சம்:3599/4
மேல்


சேதா (1)

சேதா ஏறு உடையான் அமர்ந்த இடம் – தேவா-அப்:1288/3
மேல்


சேதித்த (1)

சேதித்த திருவடியை செல்ல நல்ல சிவலோகநெறி வகுத்து காட்டுவானை – தேவா-அப்:2286/2
மேல்


சேதியனை (1)

சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
மேல்


சேதீ (1)

சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3389/3
மேல்


சேதுபந்தனம் (1)

செங்கண்மால் சிலை பிடித்து சேனையோடும் சேதுபந்தனம் செய்து சென்று புக்கு – தேவா-அப்:2675/1
மேல்


சேந்தர் (2)

சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:387/1
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:660/4
மேல்


சேந்தன் (1)

திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
மேல்


சேந்தனை (2)

சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே – தேவா-சம்:2273/4
செல்வியை பாகம் கொண்டார் சேந்தனை மகனா கொண்டார் – தேவா-அப்:431/1
மேல்


சேம்பினொடு (1)

சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
மேல்


சேம்பு (1)

சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
மேல்


சேம (5)

சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர் – தேவா-சம்:1473/1
சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர் – தேவா-சம்:2259/2
சேம நெறியினர் சீரை உடையவர் – தேவா-அப்:162/3
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய – தேவா-அப்:365/3
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2950/4
மேல்


சேமத்தால் (1)

சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே – தேவா-அப்:1837/4
மேல்


சேமம் (3)

சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே – தேவா-சம்:796/4
நாம மிழலையீர் சேமம் நல்குமே – தேவா-சம்:996/2
சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2268/3
மேல்


சேமமா (1)

சேமமா உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3152/4
மேல்


சேமமே (1)

சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான் – தேவா-சம்:3446/2
மேல்


சேய் (5)

சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி – தேவா-சம்:525/1
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1064/2
சேய் ஓங்கு கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2067/4
தீ விரிய கழல் ஆர்ப்ப சேய் எரி கொண்டு இடுகாட்டில் – தேவா-சம்:2204/1
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே – தேவா-சம்:2354/4
மேல்


சேய்ஞல் (1)

வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே – தேவா-அப்:467/4
மேல்


சேய்ஞலூர் (11)

சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:515/4
சேறு அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:516/4
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:517/4
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:518/4
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:519/4
சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:520/4
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:521/4
சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:522/4
தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:523/4
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:524/4
திண்டீச்சுரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை – தேவா-அப்:2794/1
மேல்


சேய்ஞலூரில் (1)

சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி – தேவா-சம்:525/1
மேல்


சேய்து (1)

சீர் இடம் கொண்ட எம் இறை போலும் சேய்து ஆய – தேவா-சம்:1082/2
மேல்


சேய (1)

சேய உலகமும் செல் சார்வும் ஆனானை – தேவா-அப்:189/1
மேல்


சேயவன் (5)

சேயவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1219/4
மாயவன் சேயவன் வெள்ளியவன் விடம் சேரும் மை மிடற்றன் – தேவா-சம்:3892/1
அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி – தேவா-அப்:2571/2
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2950/4
மேல்


சேயவனை (1)

ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/2
மேல்


சேயன் (1)

உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/2
மேல்


சேயன (1)

அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:885/4
மேல்


சேயனவும் (1)

அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி – தேவா-அப்:2147/1
மேல்


சேயார் (4)

நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும் – தேவா-அப்:209/1
அண்ணியார் பெரிதும் சேயார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:249/4
காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/2
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே – தேவா-சுந்:197/4
மேல்


சேயானே (2)

சேயானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1626/3
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் – தேவா-அப்:126/1
மேல்


சேயானை (3)

சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/4
ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/2
மேல்


சேயேன் (1)

சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்
நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ – தேவா-அப்:754/2,3
மேல்


சேர் (417)

காது இலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒருபாகம் – தேவா-சம்:13/1
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:74/4
தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சை – தேவா-சம்:102/1
வீழிமிழலை மேவிய விகிர்தன்-தனை விரை சேர்
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:118/1,2
தழல் சேர்தரு திருமேனியர் சசி சேர் சடைமுடியர் – தேவா-சம்:125/1
சிரம் ஆயின கதற செறி கழல் சேர் திருவடியின் – தேவா-சம்:137/3
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/3
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் – தேவா-சம்:159/1
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர்
கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு குன்றில் – தேவா-சம்:175/2,3
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான் – தேவா-சம்:242/2
கந்த மாலை கொடு சேர் காழியார் – தேவா-சம்:251/2
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே – தேவா-சம்:276/4
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே – தேவா-சம்:277/4
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு உயர் மாட – தேவா-சம்:328/1
கடை சேர் கரு மென் குளத்து ஓங்கிய காட்டில் – தேவா-சம்:328/2
பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம் – தேவா-சம்:349/3
மதியினொடு சேர் கொடி மாடம் – தேவா-சம்:383/3
பழி இல்லவர் சேர் பனையூரே – தேவா-சம்:402/4
வெண்பொடி சேர் திருமார்பர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:421/4
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர் – தேவா-சம்:442/1
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/3
செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி – தேவா-சம்:450/1
தடம் திரை சேர் புனல் மாதை தாழ் சடை வைத்த சதுரர் – தேவா-சம்:459/2
பிறையும் பெரும் புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு – தேவா-சம்:486/3
பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது – தேவா-சம்:490/1
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர்
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:553/3,4
பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி – தேவா-சம்:563/1,2
தேவராயும் அசுரராயும் சித்தர் செழு மறை சேர்
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் – தேவா-சம்:570/1,2
நீறு சேர் திருமேனியர் – தேவா-சம்:591/2
சேறு சேர் வயல் தென் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:591/3
தொடங்கும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:634/4
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:635/4
தூ மாண் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:636/4
தோன்றும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:637/4
துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே – தேவா-சம்:638/4
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/4
துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:640/4
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:641/4
தோயும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:642/4
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:643/4
பெண்ணாகடத்து பெரும் கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானைமாடம் மேயான் – தேவா-சம்:644/2
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:647/3
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:653/3
கங்கை சேர் வார் சடையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:659/4
துவர் சேர் கலிங்க போர்வையாரும் தூய்மை இலா சமணும் – தேவா-சம்:686/1
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் – தேவா-சம்:690/3
திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:690/4
படை ஆர் புரிசை பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:701/4
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் – தேவா-சம்:703/3
பங்கயம் சேர் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:703/4
மை சேர் கண்டர் அண்டவாணர் வானவரும் துதிப்ப – தேவா-சம்:705/1
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம் – தேவா-சம்:705/2
கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே – தேவா-சம்:705/3
பை சேர் அரவு ஆர் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:705/4
பை சேர் அரவு ஆர் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:705/4
பங்கம் ஏறு மதி சேர் சடையார் விடையார் பல வேதம் – தேவா-சம்:712/1
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர் சுடர் கமல – தேவா-சம்:713/1
போது அகம் சேர் புண்ணியனார் பூத கண நாதர் – தேவா-சம்:713/2
மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த – தேவா-சம்:713/3
சாதகம் சேர் பாளை நீர் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:713/4
சாதகம் சேர் பாளை நீர் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:713/4
தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:714/4
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து மெய் மால் ஆன – தேவா-சம்:717/1
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்க – தேவா-சம்:717/2
ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே – தேவா-சம்:717/3
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பை நகராரே – தேவா-சம்:717/4
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர் கறை சேர் கண்டத்தர் – தேவா-சம்:733/2
புரி கொள் சடையார் அடியர்க்கு எளியார் கிளி சேர் மொழி மங்கை – தேவா-சம்:734/1
தேவர் தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர்
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலை மலையாரே – தேவா-சம்:735/3,4
கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே – தேவா-சம்:737/4
விண் கொள் மதி சேர் சடையார் விடை ஆர் கொடியார் வெண் நீறு – தேவா-சம்:756/2
நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார் – தேவா-சம்:758/1
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன் – தேவா-சம்:764/2
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே – தேவா-சம்:764/4
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்தி பொலிய அழகு ஆரும் – தேவா-சம்:779/1
விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல் – தேவா-சம்:804/2
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர்
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/3,4
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர்
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/2,3
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர்
நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/1,2
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம் – தேவா-சம்:869/3
கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று – தேவா-சம்:915/1
கொலை சேர் மழுவானை கொச்சை அமர்ந்து ஓங்கு – தேவா-சம்:925/2
பெருமான் உணர்கில்லா பெருமான் நெடு முடி சேர்
செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா – தேவா-சம்:946/2,3
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன் – தேவா-சம்:972/1
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர் – தேவா-சம்:1052/3
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன – தேவா-சம்:1053/1
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே – தேவா-சம்:1053/4
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
சோறு உடையார் சொல் தேறன்-மின் வெண் நூல் சேர் மார்பன் – தேவா-சம்:1100/2
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால் வாய் முரண் வேழ – தேவா-சம்:1103/1
மை சேர் கண்டத்து எண் தோள் முக்கண் மறையோனே – தேவா-சம்:1103/3
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/2
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் – தேவா-சம்:1367/2
பூ சுரர் சேர் பூம் தராயவன் பொன் அடி – தேவா-சம்:1375/1
பூசு உரர் சேர் பூம் தராய் அவன் பொன் நடி – தேவா-சம்:1375/2
பூசுரர் சேர் பூந்தராயவன் பொன் அடி – தேவா-சம்:1375/4
பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன் – தேவா-சம்:1377/1
பொன் அடி மா தவர் சேர் புறவ தவன் – தேவா-சம்:1377/2
பொன் அடி மாதவர் சேர் புறவத்தவன் – தேவா-சம்:1377/4
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1389/2
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து – தேவா-சம்:1431/1
சேடர் சேர் கலி கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1431/4
அரவம் சேர் சடை அந்தணன் அணங்கினொடு அமரும் இடம் – தேவா-சம்:1434/2
பாறு சேர் தலை கையர் பராய்த்துறை – தேவா-சம்:1448/3
ஆறு சேர் சடை அண்ணலே – தேவா-சம்:1448/4
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
புள்ளும் நாள்-தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1474/2
கொத்து இரைத்த மலர் குழலாள் குயில் கோலம் சேர்
சித்திர கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1498/1,2
செந்து இலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1500/2
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம் – தேவா-சம்:1511/1
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் – தேவா-சம்:1511/2
அரும்பு சேர் மலர் கொன்றையினான் அடி அன்பொடு – தேவா-சம்:1571/3
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடி – தேவா-சம்:1578/2
மதியானே வரி அரவோடு உடன் மத்தம் சேர்
விதியானே விதி உடை வேதியர்தாம் தொழும் – தேவா-சம்:1624/1,2
அரை ஆர் கலை சேர் அன மென் நடையை – தேவா-சம்:1649/1
அலை சேர் புனலன் அனலன் அமலன் – தேவா-சம்:1704/1
தலை சேர் பலியன் சதுரன் விதிரும் – தேவா-சம்:1704/2
கொலை சேர் படையன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1704/3
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1704/4
கண்ணியார் கமழ் கொன்றை சேர் முடி – தேவா-சம்:1732/2
அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர்
இறைவன் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1754/2,3
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1773/3
சேர் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1774/2
ஆதி அடியை பணிய அப்பொடு மலர் சேர்
சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு – தேவா-சம்:1803/1,2
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1850/4
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே – தேவா-சம்:1867/4
சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே – தேவா-சம்:1888/2
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும் – தேவா-சம்:1897/3
அரியான் ஆம் பரமேட்டி அரவம் சேர் அகலத்தான் – தேவா-சம்:1903/2
நொய்ம் பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார் – தேவா-சம்:1916/1
கொங்கு சேர் தண் கொன்றை மாலையினான் கூற்று அடர – தேவா-சம்:1920/1
பொங்கினான் பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான் பூம் கோயில் – தேவா-சம்:1920/2
பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான் – தேவா-சம்:1922/1
கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1922/2
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டிய-கால் வெண் மாடம் – தேவா-சம்:1922/3
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1922/4
மாடம் அமர்ந்தானை மாடம் சேர் தண் காழி – தேவா-சம்:1927/2
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1939/3
சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான் – தேவா-சம்:1943/2
தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான் – தேவா-சம்:1950/1
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர்
கை உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1950/3,4
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் – தேவா-சம்:1960/2
வெண் முகில் சேர் கரும் பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே – தேவா-சம்:1987/4
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி – தேவா-சம்:1994/2
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1
கோல மா மயில் ஆல கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயலிடை – தேவா-சம்:2020/1
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர் – தேவா-சம்:2032/3
பண் அமர்ந்து ஒலி சேர் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2037/2
பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை – தேவா-சம்:2037/3
நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர் – தேவா-சம்:2049/1
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி – தேவா-சம்:2054/3
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு – தேவா-சம்:2055/1
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண் நீறு ஆடலீர் – தேவா-சம்:2063/1
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/2
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை – தேவா-சம்:2063/3
கோலம் சேர் கோயிலே கோயிலாக கொண்டீரே – தேவா-சம்:2063/4
கலங்கள்-தன்னில் கொண்டு கரை சேர் கலி காழி – தேவா-சம்:2102/2
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2121/3
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2123/3
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் – தேவா-சம்:2139/3
பல் ஆர் தலை சேர் மாலை சூடி பாம்பும் பூண்டு – தேவா-சம்:2148/1
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள் – தேவா-சம்:2190/1
பறையொடு சங்கம் இயம்ப பல் கொடி சேர் நெடு மாடம் – தேவா-சம்:2203/1
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் – தேவா-சம்:2203/2
விடை நவிலும் கொடியானை வெண் கொடி சேர் நெடு மாடம் – தேவா-சம்:2210/1
தேன் அமரும் மொழி மாது சேர் திரு மேனியினாரும் – தேவா-சம்:2217/2
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை – தேவா-சம்:2235/1
முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம் – தேவா-சம்:2252/2
உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே – தேவா-சம்:2260/4
வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை – தேவா-சம்:2262/2
அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர் பொய்கை – தேவா-சம்:2267/1
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர் – தேவா-சம்:2267/2
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய் தோணிபுரம் கனக மாட – தேவா-சம்:2269/1
எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் – தேவா-சம்:2271/2
தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர் – தேவா-சம்:2276/2
எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும் – தேவா-சம்:2277/1
அம்மான் சேர் கழுமலம் மா சிரபுரம் வெங்குரு கொச்சை புறவம் அம் சீர் – தேவா-சம்:2279/1
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே – தேவா-சம்:2288/4
வென்றி சேர் வியன் கோயில் கொண்ட விடையாளனே – தேவா-சம்:2289/4
நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர்
உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே – தேவா-சம்:2307/3,4
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய் – தேவா-சம்:2315/1
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1
கங்கை சேர் சடைமுடியீர் காலனை முன் செற்று உகந்தீர் – தேவா-சம்:2348/1
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2348/4
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு – தேவா-சம்:2350/1
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/2
நீலம் சேர் மிடற்றினீர் நீண்ட செம் சடையினீர் – தேவா-சம்:2352/1
கோலம் சேர் விடையினீர் கொடும் காலன்-தனை செற்றீர் – தேவா-சம்:2352/2
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் – தேவா-சம்:2352/3
கோலம் சேர் கோயிலே கோயிலாக கொண்டீரே – தேவா-சம்:2352/4
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர்
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/3,4
சுண்ணத்தர் தோலொடு நூல் சேர் மார்பினர் துன்னிய பூத – தேவா-சம்:2433/1
கொண்டல் சேர் மணி மாட கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2440/4
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர்
விரை செய் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2475/3,4
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் – தேவா-சம்:2574/3
சுரும்பு சேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம் – தேவா-சம்:2598/1
பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் – தேவா-சம்:2641/2
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர்
முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார் – தேவா-சம்:2676/1,2
காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே – தேவா-சம்:2700/4
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர்
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே – தேவா-சம்:2778/3,4
பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து – தேவா-சம்:2812/1
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/3
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
தேசு சேர் மலைமாது அமரும் திரு மார்பு அகலத்து – தேவா-சம்:2819/2
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2819/4
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை – தேவா-சம்:2820/1
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய் – தேவா-சம்:2820/2
சாடினை காலனை தயங்கு ஒளி சேர்
நீடு வெண் பிறை முடி நின்மலனே – தேவா-சம்:2825/3,4
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2866/1
வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2887/4
கொண்டல் சேர் கோபுரம் கோலம் ஆர் மாளிகை – தேவா-சம்:3130/1
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே – தேவா-சம்:3130/4
விண்ணின் மா மழை பொழிந்து இழிய வெள் அருவி சேர்
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3159/3,4
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார் மேவிடம் – தேவா-சம்:3162/2
நண்ணு மா முகலியின் கரையினில் நன்மை சேர்
வண்ண மா மலரவன் மால் அவன் காண்கிலா – தேவா-சம்:3187/2,3
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3211/3,4
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3212/3,4
சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமை சேர்
கந்துசேனனும் கனகசேனனும் முதல் அது ஆகிய பெயர் கொளா – தேவா-சம்:3214/1,2
நாறு சேர் வயல் தண்டலை மிண்டிய – தேவா-சம்:3303/1
சிலையினான் சேர் திரு மழபாடியை – தேவா-சம்:3312/3
அரிய காட்சியராய் தமது அங்கை சேர்
எரியர் ஏறு உகந்து ஏறுவர் கண்டமும் – தேவா-சம்:3373/1,2
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3383/1
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும் – தேவா-சம்:3390/1
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:3437/3
தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே – தேவா-சம்:3439/4
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான் – தேவா-சம்:3444/2
பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி – தேவா-சம்:3491/1
கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும் – தேவா-சம்:3506/1
அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் – தேவா-சம்:3506/2
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே – தேவா-சம்:3506/4
திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3507/4
தெண் திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை – தேவா-சம்:3513/1
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர்
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/1,2
கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர்
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/2,3
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/4
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர்
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/3,4
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார் – தேவா-சம்:3667/1,2
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/4
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் – தேவா-சம்:3768/1
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார் – தேவா-சம்:3768/1,2
வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3768/4
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் – தேவா-சம்:3890/3
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல் – தேவா-சம்:3900/2
வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3915/1
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர்
அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே – தேவா-சம்:3937/3,4
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் – தேவா-சம்:3986/1
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும் – தேவா-சம்:3993/1
அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால் – தேவா-சம்:4013/2
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/2
வென்றி சேர் மழுக்கொண்டு முன்காலையே வீட வெட்டிட கண்டு முன்காலையே – தேவா-சம்:4039/2
காது சேர் கனம் குழையரே காதலார் கனம் குழையரே – தேவா-சம்:4047/3
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/4
வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4083/4
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய – தேவா-சம்:4084/3
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4088/4
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
இளம் பிறை சேர் சடை எம்பெருமானே – தேவா-சம்:4134/4
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம் – தேவா-சம்:4138/1
காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் – தேவா-அப்:49/2
மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/3
வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும் – தேவா-அப்:63/3
இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:65/4
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் – தேவா-அப்:118/3
பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை – தேவா-அப்:145/1
கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை – தேவா-அப்:187/2
நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை – தேவா-அப்:202/1
நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:227/4
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர் – தேவா-அப்:275/1
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் – தேவா-அப்:281/2
படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் – தேவா-அப்:281/2
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:377/3
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா – தேவா-அப்:501/3
ஓடை சேர் நெற்றி யானை உரிவையை மூடினானை – தேவா-அப்:582/1
பேடை சேர் புறவு நீங்கா பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:582/3
கச்சை சேர் நாகத்தானை கடல் விடம் கண்டத்தானை – தேவா-அப்:583/1
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
பிறையிடை பாம்பு கொன்றை பிணையல் சேர் சடையுள் நீரர் – தேவா-அப்:623/3
கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும் – தேவா-அப்:639/1
செறிவு உடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும் – தேவா-அப்:699/3
நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே – தேவா-அப்:727/4
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே – தேவா-அப்:813/2
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர்
கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா – தேவா-அப்:831/2,3
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி – தேவா-அப்:865/3
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ – தேவா-அப்:902/3
ஆறு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1268/4
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும் – தேவா-அப்:1269/3
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1269/4
நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1270/4
கற்றார் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1272/4
கள்வன் சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1273/4
மரவு சேர் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1455/2
வண்டு சேர் மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1458/3
சிட்டர் சேர் திரு வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1492/3
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் – தேவா-அப்:1626/3
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு – தேவா-அப்:1667/3
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் – தேவா-அப்:1684/2
கங்கை சேர் சடையான்-தன் கருவிலி – தேவா-அப்:1762/3
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை – தேவா-அப்:1789/2
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-அப்:1807/1
சித்தர் பத்தர்கள் சேர் திரு கானூரில் – தேவா-அப்:1834/3
குரங்கு சேர் பொழில் கோடிகாவா என – தேவா-அப்:1855/3
வானம் சேர் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1865/1
வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1880/4
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை – தேவா-அப்:1895/1
கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1895/3
புத்தர் சேர் அமண் கையர் புகழவே – தேவா-அப்:1932/2
போது சேர் புனை நீள் முடி புண்ணியன் – தேவா-அப்:2028/2
சிரமம் சேர் அழல் தீவினையாளரே – தேவா-அப்:2046/4
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/4
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு – தேவா-அப்:2256/2
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும் பூம் கங்கை தோய்ந்த சடையார் போலும் – தேவா-அப்:2299/2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/2
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை – தேவா-அப்:2381/1
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண் – தேவா-அப்:2387/2
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான் – தேவா-அப்:2427/1
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே – தேவா-அப்:2529/1
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2591/3
கண் அவன் காண் கண் ஒளி சேர் காட்சியான் காண் கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற – தேவா-அப்:2605/1
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர்
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/3,4
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும் – தேவா-அப்:2619/3
அன்ன தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2619/4
கை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2651/4
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
இண்டை சடை சேர் முடியார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2965/4
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி – தேவா-அப்:3049/1
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:83/4
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:85/4
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/4
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:91/4
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:92/4
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/2
அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே – தேவா-சுந்:122/4
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர்
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/1,2
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி – தேவா-சுந்:238/1
மறி சேர் அம் கையனே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:247/3
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய் – தேவா-சுந்:255/2
மறி சேர் கையினனே மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:262/1
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/3
அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:271/4
அனல் சேர் கையினனே அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:276/4
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை – தேவா-சுந்:278/2
மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம் – தேவா-சுந்:352/3
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை – தேவா-சுந்:371/1
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/2
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
அளை பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர்
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே – தேவா-சுந்:438/3,4
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே – தேவா-சுந்:480/2
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே – தேவா-சுந்:480/2
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
கலி சேர் புறவில் கடவூராளீ காண அருளாயே – தேவா-சுந்:486/4
நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த – தேவா-சுந்:543/1
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை – தேவா-சுந்:627/2
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:699/3
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா – தேவா-சுந்:788/1
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து – தேவா-சுந்:963/2
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர்
தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும் – தேவா-சுந்:1002/2,3
சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1006/4
மேல்


சேர்-மினே (40)

சீரவன் கழல் சேர்-மினே – தேவா-சம்:589/4
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்-மினே – தேவா-சம்:1067/4
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/4
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2520/4
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/4
கண்கள் மூன்று உடைய எம் கருத்தர் காழி சேர்-மினே – தேவா-சம்:2522/4
கொல்லை ஏறு அது ஏறுவான் கோல காழி சேர்-மினே – தேவா-சம்:2523/4
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே – தேவா-சம்:2524/4
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே – தேவா-சம்:2525/4
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2526/4
கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2539/4
கொல்லை வெள்ளைஏற்றினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2540/4
கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2541/4
கொண்டு உகந்த மார்பினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2542/4
கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2543/4
கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2544/4
கோணல் வெண் பிறையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2545/4
குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2546/4
கொங்கு உலாம் வளர் பொழில் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2547/4
கொட்டு அமைந்த ஆடலான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2548/4
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3365/4
ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3367/4
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3369/4
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3370/4
வேடனார் உறை வேட்களம் சேர்-மினே – தேவா-அப்:1495/4
சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே – தேவா-அப்:1744/4
கோல வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1761/4
கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1762/4
கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1763/4
கொய் கொள் பூம் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1764/4
கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1765/4
கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1766/4
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1767/4
கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1768/4
கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1769/4
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1900/4
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே – தேவா-அப்:1901/4
திருத்தன் சேவடியை சென்று சேர்-மினே – தேவா-அப்:1903/4
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்-மினே – தேவா-அப்:1904/4
மேல்


சேர்-மினோ (1)

அருமந்தன்ன அதிர் கழல் சேர்-மினோ
சிரமம் சேர் அழல் தீவினையாளரே – தேவா-அப்:2046/3,4
மேல்


சேர்க்க (1)

செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் – தேவா-சம்:2463/3
மேல்


சேர்க்கும் (4)

பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே – தேவா-சம்:726/4
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2246/4
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே – தேவா-சம்:3148/4
கொழித்து வன் திரைகள் கரையிடை சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4124/4
மேல்


சேர்கின்றாரே (10)

தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/4
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/4
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/4
செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2588/4
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/4
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/4
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/4
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/4
மேல்


சேர்த்த (2)

தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த – தேவா-சம்:2686/3
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
மேல்


சேர்த்தவருக்கு (1)

சேர்த்தவருக்கு உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:193/4
மேல்


சேர்த்தவன் (1)

சேர்த்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1220/4
மேல்


சேர்த்தானே (1)

சேர்த்தானே தீவினை தேய்ந்து அற தேவர்கள் – தேவா-சம்:1629/1
மேல்


சேர்த்தி (9)

செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி
கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் – தேவா-சம்:450/1,2
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி
தாங்குவாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே – தேவா-சம்:2663/3,4
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி
எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே – தேவா-அப்:155/3,4
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி
மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:245/2,3
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி
ஆனிடைஅஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி – தேவா-அப்:530/1,2
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:567/4
பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே – தேவா-அப்:963/1
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் – தேவா-சுந்:68/3
மேல்


சேர்த்திட (1)

சித்திர புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன் – தேவா-சம்:3133/2
மேல்


சேர்த்திடு (1)

சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1579/3
மேல்


சேர்த்திய (3)

பிறைதான் சடை சேர்த்திய எந்தை பெம்மான் – தேவா-சம்:1672/1
செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் – தேவா-சம்:2779/2
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல் – தேவா-சுந்:760/3
மேல்


சேர்த்தியே (1)

திண்ணம் ஆக திரு சடை சேர்த்தியே
பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான் – தேவா-அப்:1419/2,3
மேல்


சேர்த்தினார் (1)

சேர்த்தினார் திரு பாதத்து ஒரு விரல் – தேவா-அப்:1599/2
மேல்


சேர்த்தினான் (3)

சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலி நீர் கங்கை சடை ஒழுக்கினான் காண் – தேவா-அப்:2742/1
மேல்


சேர்த்தினானை (3)

சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/3,4
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை
ஐயாறு மேயானை ஆரூரானை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2383/3,4
தெரிவை ஒருபாகத்து சேர்த்தினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2926/4
மேல்


சேர்த்து (2)

கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா – தேவா-சம்:2770/2
சிலையுடன் கணையை சேர்த்து திரிபுரம் எரிய செற்ற – தேவா-அப்:373/3
மேல்


சேர்த்தும் (2)

சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும்
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/3,4
கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு அடி சேர்த்தும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:301/2
மேல்


சேர்த்துவித்த (1)

தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
மேல்


சேர்த்துவீர் (1)

தேனை ஏறு நறு மா மலர் கொண்டு அடி சேர்த்துவீர்
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1518/1,2
மேல்


சேர்தர (1)

பொருள் சேர்தர நாள்-தொறும் புவி மிசை பொலிந்தவனே – தேவா-சம்:2827/6
மேல்


சேர்தரு (15)

தழல் சேர்தரு திருமேனியர் சசி சேர் சடைமுடியர் – தேவா-சம்:125/1
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை மிகு தொல் சீர் – தேவா-சம்:129/1
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த – தேவா-சம்:139/3
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:139/4
புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவமே – தேவா-சம்:1054/4
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2498/4
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் – தேவா-சம்:2509/2
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2596/3
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை சீர் – தேவா-சம்:2600/3
அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே – தேவா-சம்:2652/4
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர் – தேவா-சம்:3460/3
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன் – தேவா-அப்:973/1
கையனே கறை சேர்தரு கண்டனே – தேவா-அப்:1473/2
தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே – தேவா-அப்:1525/3
கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு
சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே – தேவா-அப்:1744/3,4
மேல்


சேர்தரும் (4)

கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலி காழி – தேவா-சம்:1110/2
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/3
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
மேல்


சேர்தல் (3)

அமர்ந்தான் கழல் சேர்தல் கருமமே – தேவா-சம்:1522/4
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே – தேவா-சம்:2942/4
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே – தேவா-சம்:3143/4
மேல்


சேர்தலால் (2)

சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2803/3
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2805/3
மேல்


சேர்திரே (1)

சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே – தேவா-அப்:1790/4
மேல்


சேர்தும் (1)

நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/2
மேல்


சேர்துமே (11)

விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2550/4
விரவி நாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2551/4
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2552/4
வினையை வென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2553/4
விளங்கு கோவணத்தினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2554/4
வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2555/4
விரை கொள் சீர் வெண்நீற்றினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2556/4
வேதம் ஓது நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2557/4
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2558/4
வெறி கொள் கங்கை தாங்கினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2559/4
விழி கொள் பூத படையினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2560/4
மேல்


சேர்ந்த (20)

தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:72/2
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/4
செய்யார் கரிய மிடற்றார் வெண் நூல் சேர்ந்த அகலத்தார் – தேவா-சம்:728/2
மை உடைய மா மிடற்று அண்ணல் மறி சேர்ந்த
கை உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1116/3,4
காமன்-தன் உடல் எரிய கனல் சேர்ந்த கண்ணானே – தேவா-சம்:1896/4
கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல – தேவா-சம்:3378/1
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு – தேவா-சம்:3378/2
முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி – தேவா-சம்:3378/3
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் – தேவா-சம்:3872/3
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும் – தேவா-சம்:3947/1
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1
நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் – தேவா-அப்:192/2
மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் – தேவா-அப்:620/2
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:815/3
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:869/3
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண் – தேவா-அப்:2168/2
மை சேர்ந்த கண்டம் உடையாய் போற்றி மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி – தேவா-அப்:2651/1
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2651/2
மேல்


சேர்ந்தது (3)

அந்தி வட்டத்து ஒளியான் அடி சேர்ந்தது என் ஆருயிரே – தேவா-அப்:808/4
இண்டை செஞ்சடையன் இருள் சேர்ந்தது ஓர் – தேவா-அப்:1145/2
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/2
மேல்


சேர்ந்தவர்க்கே (1)

செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை – தேவா-சுந்:678/2
மேல்


சேர்ந்தவன் (1)

சேர்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1222/4
மேல்


சேர்ந்தவனே (1)

சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
மேல்


சேர்ந்தனன் (2)

சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு – தேவா-சுந்:459/2
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு – தேவா-சுந்:459/2
மேல்


சேர்ந்தனே (1)

சேர்ந்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1200/3
மேல்


சேர்ந்தாய் (1)

சேர்ந்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:934/4
மேல்


சேர்ந்தார் (4)

செல்லும் நெறியானை சேர்ந்தார் இடர் தீர – தேவா-சம்:931/3
செழும் கயிலாயத்து எம் செல்வர் போலும் தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும் – தேவா-அப்:2181/3
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
மேல்


சேர்ந்தான் (1)

சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2928/4
மேல்


சேர்ந்தானை (1)

சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/4
மேல்


சேர்ந்தீரே (5)

சீர் ஆர்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2049/4
சேய் ஓங்கு கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2067/4
சீர் ஆர்ந்த கோயிலை கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2071/4
செல்வாய கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2073/4
தேசு ஆர்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2100/4
மேல்


சேர்ந்து (24)

பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து
குற்றம் இன்றி குறைபாடு ஒழியா புகழ் ஓங்கி பொலிவாரே – தேவா-சம்:22/3,4
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி – தேவா-சம்:46/2
பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து
அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:488/3,4
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்து ஆடும் – தேவா-சம்:663/3
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்-மினே – தேவா-சம்:1046/2
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
தெழிக்கும் புறங்காட்டிடை சேர்ந்து எரி ஆடி – தேவா-சம்:1844/2
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே – தேவா-சம்:2091/4
மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2095/1,2
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே – தேவா-சம்:2156/4
பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த – தேவா-சம்:2641/1
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2
சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:52/2
பிச்சை சேர்ந்து உழல்வினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:583/3
இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே – தேவா-அப்:583/4
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:858/4
வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள் – தேவா-அப்:1358/2
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/3
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து – தேவா-அப்:3056/3
மேல்


சேர்ந்தேன் (1)

கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன்
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2708/3,4
மேல்


சேர்ப்ப (1)

குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
மேல்


சேர்ப்பது (2)

சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல் – தேவா-சம்:2873/1
சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை – தேவா-அப்:908/2
மேல்


சேர்ப்பனாரே (10)

கங்கையை சடையுள் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:294/4
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:295/4
காமனை காய்ந்த கண்ணார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:296/4
கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:297/4
கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:298/4
கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:299/4
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:300/4
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:301/4
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:302/4
காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:303/4
மேல்


சேர்ப்பு (2)

சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/4
சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால் – தேவா-சுந்:178/2
மேல்


சேர்பவர் (1)

தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர்
ஆர் துயர் அருவினை இலரே – தேவா-சம்:3829/3,4
மேல்


சேர்பவர்க்கு (1)

கற்று சேர்பவர்க்கு கருத்து ஆவதே – தேவா-அப்:1748/4
மேல்


சேர்பவர்கள் (1)

செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே – தேவா-சம்:3570/4
மேல்


சேர்பவரே (2)

சீரின் ஆர் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே – தேவா-சம்:1436/4
சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே – தேவா-சம்:3998/2
மேல்


சேர்பவரை (1)

ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலும் மிகவே – தேவா-சம்:3576/4
மேல்


சேர்பு (1)

பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி – தேவா-சம்:1375/3
மேல்


சேர்புறு (1)

பொன் அடி மாதுஅவர் சேர்புறு அவத்தவன் – தேவா-சம்:1377/3
மேல்


சேர்வதற்கு (2)

திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2425/4
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/4
மேல்


சேர்வது (15)

கூர் வெண் மழுப்படையான் நல கழல் சேர்வது குணமே – தேவா-சம்:106/4
எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே – தேவா-சம்:336/4
ஆறு உடை அண்ணல் சேர்வது கண்ணார்கோயிலே – தேவா-சம்:1100/4
நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை – தேவா-சம்:1448/1
கூறு சேர்வது ஒர் கோலமாய் – தேவா-சம்:1448/2
பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே – தேவா-சம்:1490/4
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே – தேவா-சம்:1519/4
சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீநெறி அதுதானே – தேவா-சம்:2666/4
சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே – தேவா-சம்:2757/4
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர் – தேவா-சம்:3746/3
உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே – தேவா-சம்:4012/1
தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே – தேவா-சம்:4019/2
தேரரோடு அமணர்க்கு நல்கானையே தேவர் நாள்-தொறும் சேர்வது கானையே – தேவா-சம்:4044/1
சுடலை சேர்வது சொல் பிரமாணமே – தேவா-அப்:1957/2
மேல்


சேர்வதும் (1)

மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே – தேவா-சம்:4015/1
மேல்


சேர்வர் (4)

சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே – தேவா-சம்:162/4
சேர்வர் செய் கழல் திண்ணமே – தேவா-சம்:619/4
வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4
மேல்


சேர்வரும் (1)

வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
மேல்


சேர்வரே (12)

திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே – தேவா-சம்:2894/4
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
சிந்தைசெய்பவர் சிவலோகம் சேர்வரே – தேவா-சம்:2997/4
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே – தேவா-சம்:2998/4
செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:2999/4
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3002/4
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3006/4
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே – தேவா-சம்:3158/4
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே – தேவா-அப்:1505/4
எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே – தேவா-அப்:2025/4
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/4
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/4
மேல்


சேர்வன (1)

செவிகள் ஆர்விப்பன சிந்தையுள் சேர்வன
கவிகள் பாடுவன கண் குளிர்விப்பன – தேவா-சம்:3066/1,2
மேல்


சேர்வாய் (1)

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
மேல்


சேர்வார் (8)

ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர் கழல் சேர்வார்
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும் – தேவா-சம்:737/1,2
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார்
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் – தேவா-சம்:2195/1,2
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/3
இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:761/4
எந்தை என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:764/4
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:765/4
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:769/4
மேல்


சேர்வார்களே (1)

அடி ஞானம் வல்லார் அடி சேர்வார்களே – தேவா-சம்:947/4
மேல்


சேர்வார்தாமே (1)

சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/3
மேல்


சேர்வாரே (8)

சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/4
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:655/4
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/4
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:1098/4
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே – தேவா-சம்:2014/4
செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:2047/4
செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:3911/4
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/4
மேல்


சேர்வாள் (1)

வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
மேல்


சேர்வான் (1)

தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான்
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும் – தேவா-சம்:4107/2,3
மேல்


சேர்வானை (10)

கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/4
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:53/4
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/4
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/4
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/4
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/4
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:59/4
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/4
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
மேல்


சேர்விடம் (9)

வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை – தேவா-சம்:2993/2,3
செங்கயல் கண் உமையாளொடும் சேர்விடம்
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே – தேவா-சம்:3100/3,4
சேலின் ஆர் கண்ணினாள்-தன்னொடும் சேர்விடம்
மாலினார் வழிபடும் மா மழபாடியே – தேவா-சம்:3101/3,4
செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4149/2
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4150/2
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூட – தேவா-அப்:627/1
சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்விடம் ஆம் – தேவா-அப்:827/2
மேல்


சேர்விடமா (1)

சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார் – தேவா-அப்:3035/2
மேல்


சேர்வித்தவா (1)

சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:874/4
மேல்


சேர்வித்தான் (1)

சென்று அ சிலை வாங்கி சேர்வித்தான் காண் தியம்பகன் காண் திரிபுரங்கள் மூன்றும் – தேவா-அப்:2578/1
மேல்


சேர்விலார்கட்கு (1)

சேர்விலார்கட்கு தீயவை தீயவே – தேவா-அப்:2032/4
மேல்


சேர்வினார் (1)

திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார்
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/3,4
மேல்


சேர்வு (12)

கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம் – தேவா-சம்:387/2
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:388/2
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:389/2
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு
ஆன மயிலாடுதுறையே – தேவா-சம்:406/3,4
தேரர் அமணரை சேர்வு இல் கொச்சை மன் – தேவா-சம்:979/1
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2
சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே – தேவா-சம்:4018/4
செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4
செற்ற வெஞ்சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார் – தேவா-அப்:695/2
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டு அடி சேர்வு அறியா – தேவா-சுந்:1022/1
மேல்


சேர்வும் (2)

ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே – தேவா-சம்:4050/2
சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை – தேவா-அப்:1836/3
மேல்


சேர்வே (1)

தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
மேல்


சேர்வேன் (1)

செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
மேல்


சேர்வோம் (4)

விரை கெழு மா மலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம் – தேவா-சம்:427/4
இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம் – தேவா-சம்:430/4
விரி மலர் ஆயின தூவி விகிர்தனது சேவடி சேர்வோம் – தேவா-சம்:434/4
தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம் – தேவா-சம்:435/4
மேல்


சேர்வோம்அல்லோம் (1)

சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் – தேவா-அப்:3051/2
மேல்


சேர (29)

நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2
தவழும் கொடி முல்லை புறவம் சேர நறவம் பூத்து – தேவா-சம்:489/3
பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:529/3,4
சீர் ஆர் வாரி சேர நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:692/4
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய் – தேவா-சம்:711/3
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:834/3,4
திரை ஆர் சடையானை சேர திரு ஆமே – தேவா-சம்:962/4
தேய்பிறையும் அரவும் பொலி கொன்றை சடை-தன் மேல் சேர
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1167/3,4
பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன் – தேவா-சம்:1173/1,2
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
முற்று உலகம் அது கண்டு முக்கணான் அடி சேர முயல்கின்றாரே – தேவா-சம்:1393/4
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/2
திருந்து பைம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1428/4
திண்ண மாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1429/4
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1430/4
சேடர் சேர் கலி கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1431/4
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1433/4
தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர
உரியார்தாம் ஏழ்உலகும் உடன் ஆள உரியாரே – தேவா-சம்:1903/3,4
கானலின் விரை சேர விம்மும் கலி காழி – தேவா-சம்:1999/2
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய – தேவா-சம்:2585/1,2
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான் – தேவா-சம்:3453/2
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை – தேவா-சம்:3947/3
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி – தேவா-சம்:3948/1
சென்று சேர திகழ் சடை வைத்தவன் – தேவா-அப்:1207/2
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/2
மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி – தேவா-அப்:2651/3
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/3
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
மேல்


சேரகில்லார் (1)

வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால் – தேவா-சுந்:192/1
மேல்


சேரகிலார் (1)

கண்டு சேரகிலார் அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2002/2
மேல்


சேரகிற்கிலர் (1)

சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர்
போர் மல்கு மழுவினன் மேய பூவணம் – தேவா-சம்:3017/2,3
மேல்


சேரப்பெற்றோம் (1)

சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்
ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார் – தேவா-அப்:3051/2,3
மேல்


சேரர் (2)

முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் – தேவா-சம்:690/3
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப – தேவா-சம்:694/3
மேல்


சேரல் (2)

செம்மை ஆய சிவகதி சேரல் ஆம் – தேவா-அப்:1503/2
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
மேல்


சேரலன் (1)

முன்னம் அன்னவன் சேரலன் பூழியான் – தேவா-அப்:1279/3
மேல்


சேரலும் (1)

பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே – தேவா-சம்:4019/4
மேல்


சேரவும் (2)

மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே – தேவா-சம்:2899/4
செங்கணார் அடி சேரவும் வல்லனே – தேவா-அப்:1868/4
மேல்


சேரவே (3)

பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே – தேவா-சம்:3954/4
சிந்தைசெய்ம்-மின்கள் சேவடி சேரவே – தேவா-அப்:1773/4
சிந்தைசெய்த மலர்கள் நித்தலும் சேரவே
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:829/3,4
மேல்


சேரா (4)

கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/2,3
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/2
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
மேல்


சேராத (1)

தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மேல்


சேராதவர் (1)

சேராதவர் மேல் சேரும் வினைகளே – தேவா-சம்:262/4
மேல்


சேராதார் (21)

சேராதார் இன்பம் ஆயம் நெறி சேராரே – தேவா-சம்:1592/4
தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/4
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/4
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/4
செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2588/4
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/4
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/4
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/4
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/4
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
மேல்


சேராதாரே (10)

தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
மேல்


சேராது (1)

தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி – தேவா-அப்:2975/2
மேல்


சேராதே (11)

தெருளும் சிக்கென தீவினை சேராதே
இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம் – தேவா-அப்:1383/2,3
மண்டி ஏச்சுணும் மாதரை சேராதே
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அ – தேவா-அப்:1770/2,3
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/4
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/4
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
மேல்


சேரார் (2)

பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார்
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:69/3,4
மேல்


சேராரே (1)

சேராதார் இன்பம் ஆயம் நெறி சேராரே – தேவா-சம்:1592/4
மேல்


சேராவே (2)

சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே – தேவா-சம்:1593/4
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே – தேவா-சம்:1638/4
மேல்


சேரி (1)

சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல் – தேவா-அப்:1068/2
மேல்


சேரி-தனில் (1)

கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில்
கார் தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1974/2,3
மேல்


சேரும் (74)

பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
செய்ய மேனி வெளிய பொடி பூசுவர் சேரும் அடியார் மேல் – தேவா-சம்:16/1
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:70/4
தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி – தேவா-சம்:80/3
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:141/2
சேராதவர் மேல் சேரும் வினைகளே – தேவா-சம்:262/4
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:305/4
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே – தேவா-சம்:310/4
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன் – தேவா-சம்:316/2,3
உருவில் பெரியாளொடு சேரும்
கரு நல் பரவை கமழ் காழி – தேவா-சம்:368/2,3
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே – தேவா-சம்:382/4
அறையும் ஒலி சேரும் ஐயாறே – தேவா-சம்:385/4
அரவம் கொடு சேரும் ஐயாறே – தேவா-சம்:388/4
திரை-தன்னொடு சேரும் ஐயாறே – தேவா-சம்:389/4
சிரந்தையான் செங்காட்டங்குடியான் செம் சடை சேரும்
கரந்தையான் வெண் நீற்றான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:658/3,4
செம் கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:766/4
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:774/4
செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரை – தேவா-சம்:775/2
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும்
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/1,2
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான் – தேவா-சம்:1012/1
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1063/2
கரவா வண் கை கற்றவர் சேரும் கலி காழி – தேவா-சம்:1102/2
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் – தேவா-சம்:1149/2
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில் – தேவா-சம்:1400/2
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் – தேவா-சம்:1419/1
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே – தேவா-சம்:1424/4
சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல் – தேவா-சம்:1460/3
கந்தம் உந்த கைதை பூத்து கமழ்ந்து சேரும் பொழில் – தேவா-சம்:1550/1
அம்மானை அந்தணர் சேரும் அணி காழி – தேவா-சம்:1581/3
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி – தேவா-சம்:1822/2
தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள் – தேவா-சம்:2023/2
செந்து நேர் மொழியாரவர் சேரும் திரு களருள் – தேவா-சம்:2025/2
சின் போர்வை சாக்கியரும் மாசு சேரும் சமணரும் – தேவா-சம்:2079/1
சீர் உடையார் அடியார்கள் சேடர் ஒப்பார் சடை சேரும்
நீர் உடையார் பொடி பூசும் நினைப்பு உடையார் விரி கொன்றை – தேவா-சம்:2197/1,2
திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/4
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார – தேவா-சம்:2254/3
விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி – தேவா-சம்:2260/2
திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர் – தேவா-சம்:2260/3
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2416/4
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு – தேவா-சம்:2576/3
உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் – தேவா-சம்:2600/2
எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2706/2
தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2708/2
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2745/3
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால் – தேவா-சம்:2753/2
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2768/2
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே – தேவா-சம்:2777/4
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/2
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3564/4
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/2
மாயவன் சேயவன் வெள்ளியவன் விடம் சேரும் மை மிடற்றன் – தேவா-சம்:3892/1
சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே – தேவா-சம்:3996/2
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4
துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய் – தேவா-அப்:120/1
நீள் முடிச்சடையர் சேரும் நீள் வரை எடுக்கலுற்றான் – தேவா-அப்:339/3
செறிவன சித்தம் வைத்து திருவடி சேரும் வண்ணம் – தேவா-அப்:606/2
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே – தேவா-அப்:1003/3
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா – தேவா-அப்:1827/3
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார் – தேவா-அப்:2257/1
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில் – தேவா-சுந்:198/1
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:256/3
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
சேரும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:943/4
துறந்தார் சேரும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:960/4
நினைத்தாள் அன்ன செம் கால் நாரை சேரும் திரு ஆரூர் – தேவா-சுந்:969/1
மேல்


சேருமவர்களே (1)

அடி சேருமவர்களே – தேவா-அப்:1621/4
மேல்


சேருமவருக்கே (1)

அடி சேருமவருக்கே – தேவா-அப்:1612/4
மேல்


சேருமா (2)

செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே – தேவா-அப்:602/1
சித்தனை சென்று சேருமா செப்புமே – தேவா-அப்:1474/4
மேல்


சேர்ஊர் (1)

இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர்
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் – தேவா-சம்:2278/1,2
மேல்


சேரே (2)

செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
மேல்


சேரேசேரே (1)

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
மேல்


சேரோம் (1)

வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி – தேவா-அப்:3049/1
மேல்


சேல் (23)

சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/3
சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:515/4
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள் – தேவா-சம்:887/3
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே – தேவா-சம்:1265/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர் – தேவா-சம்:1499/2
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1868/2
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை – தேவா-சம்:1926/3
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2020/2
செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு – தேவா-சம்:2041/1
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/3
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் – தேவா-சம்:2358/3
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் – தேவா-சம்:4092/1
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:651/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:657/4
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/3
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் – தேவா-சுந்:947/3
மேல்


சேல்கள் (1)

செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி – தேவா-அப்:534/1
மேல்


சேல (1)

கயல சேல கரும் கண்ணியர் நாள்-தொறும் – தேவா-சம்:3119/1
மேல்


சேலின் (5)

சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:660/3
சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி – தேவா-சம்:1881/3
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து – தேவா-சம்:2007/1
சேலின் ஆர் கண்ணினாள்-தன்னொடும் சேர்விடம் – தேவா-சம்:3101/3
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் – தேவா-அப்:312/1
மேல்


சேலு (1)

சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:512/4
மேல்


சேலும் (4)

சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:64/3
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1549/2
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய – தேவா-சம்:2515/3
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
மேல்


சேலை (1)

சேலை ஆடிய கண் உமை பங்கனார் – தேவா-அப்:1567/2
மேல்


சேலொடு (2)

கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1008/4
மேல்


சேலொடும் (2)

சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3177/4
சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை – தேவா-அப்:1415/3
மேல்


சேலோடு (1)

சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2429/4
மேல்


சேவகம் (2)

செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/4
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
மேல்


சேவகன் (2)

தெரிந்தவன் புரம் மூன்று உடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழுவாரவர்-தம் மனம் பாவினான் – தேவா-சம்:1563/1,2
திரிதரு புரம் எரிசெய்த சேவகன்
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன் – தேவா-சம்:3049/1,2
மேல்


சேவகனார் (1)

திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார்
பிணி வார் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:545/3,4
மேல்


சேவகா (1)

தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
மேல்


சேவடி (93)

பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே – தேவா-சம்:98/4
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே – தேவா-சம்:99/4
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/3
விரி மலர் ஆயின தூவி விகிர்தனது சேவடி சேர்வோம் – தேவா-சம்:434/4
மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை – தேவா-சம்:478/1
குழகன் சேவடி தொழுது வாழ்-மினே – தேவா-சம்:1037/2
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற – தேவா-சம்:1057/2
ஐயன் நன் சேவடி அதனை உள்க – தேவா-சம்:1235/3
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1432/4
கோலினார் குறுக சிவன் சேவடி கோலியும் – தேவா-சம்:1555/2
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:1578/4
கண் முத்து அரும்ப கழல் சேவடி கைதொழுவார்கள் – தேவா-சம்:2126/2
மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார் – தேவா-சம்:2195/1
செற்ற அரக்கன் அலற திகழ் சேவடி மெல் விரலால் – தேவா-சம்:2342/1
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2356/4
ஆதி சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2357/4
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2358/4
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2359/4
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2362/4
பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் – தேவா-சம்:2489/1
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ – தேவா-சம்:2546/2
சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே – தேவா-சம்:2757/4
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2803/3
கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2804/3
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2805/3
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2810/3
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2819/3,4
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட – தேவா-சம்:2848/2
நாதன் சேவடி நாளும் நவின்றிட – தேவா-சம்:2850/2
தேடினார் அயன் முடி மாலும் சேவடி
நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர் – தேவா-சம்:2973/1,2
சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும் – தேவா-சம்:3039/2
தங்களுக்கும் அ சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் – தேவா-சம்:3220/1,2
தெரிவினால் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து – தேவா-சம்:3413/2
செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:3911/4
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான் – தேவா-அப்:124/3
மாலையும் கண்ணியும் ஆவன சேவடி
காலையும் மாலையும் கைதொழுவார் மனம் – தேவா-அப்:173/2,3
செம் துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார் – தேவா-அப்:214/1
செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:260/3
சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ – தேவா-அப்:1076/3
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1081/4
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே – தேவா-அப்:1141/4
காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல் – தேவா-அப்:1192/2
திருக்கு வார் குழல் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார் – தேவா-அப்:1227/1,2
சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல் – தேவா-அப்:1372/3
நாவால் நன்று நறு மலர் சேவடி
ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை – தேவா-அப்:1379/1,2
அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1386/4
தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1387/4
ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1388/4
தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1389/4
நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1390/4
செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1391/4
திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1392/4
சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1393/4
அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1394/4
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1395/4
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள் – தேவா-அப்:1468/3
இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே – தேவா-அப்:1490/4
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம் – தேவா-அப்:1611/3
எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி
மட்டு அலர் இடுவார் வினை மாயுமால் – தேவா-அப்:1612/1,2
செல்வன் சேவடி சென்று தொழு-மினே – தேவா-அப்:1636/4
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன் – தேவா-அப்:1642/2
சிந்தைசெய்ம்-மின்கள் சேவடி சேரவே – தேவா-அப்:1773/4
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1797/4
மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே – தேவா-அப்:1873/4
சீற்றம் காமன்-கண் வைத்தவன் சேவடி
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய் – தேவா-அப்:1976/2,3
ஈசன் சேவடி எற்றப்பெறுதலால் – தேவா-அப்:1987/2
ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன் இனி – தேவா-அப்:1987/3
சிட்டன் சேவடி சென்று எய்தி காணிய – தேவா-அப்:2011/3
நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும் – தேவா-அப்:2055/3
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி
பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே – தேவா-அப்:2075/3,4
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி – தேவா-அப்:2140/3
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி – தேவா-அப்:2142/1,2
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய் – தேவா-சுந்:144/2
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/4
ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி
ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ – தேவா-சுந்:436/1,2
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/3
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:765/4
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:769/4
மேல்


சேவடிக்கு (1)

அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:672/4
மேல்


சேவடிக்கே (5)

தோடு அரவத்து ஒரு காதன் துணை மலர் நல் சேவடிக்கே
பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் – தேவா-சம்:668/2,3
விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே – தேவா-சம்:1894/4
செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார் – தேவா-சம்:2731/2
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/4
பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல – தேவா-சுந்:465/2
மேல்


சேவடிகள் (2)

சித்தத்து எழுந்த செழும் கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:778/1,2
சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும் – தேவா-அப்:2269/2
மேல்


சேவடியர் (2)

தாள் உடை செங்கமல தடம் கொள் சேவடியர் போலும் – தேவா-அப்:665/1
விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும் – தேவா-அப்:697/1
மேல்


சேவடியன் (1)

தாள் தழுவு கையன் தாமரை பூம் சேவடியன்
கோள் தால வேடத்தன் கொண்டது ஓர் வீணையினான் – தேவா-அப்:196/1,2
மேல்


சேவடியாய் (3)

குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே – தேவா-அப்:123/4
சிரம் நெரித்த சேவடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2414/4
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
மேல்


சேவடியாரே (1)

விரையின் நல்ல மலர் சேவடியாரே – தேவா-சம்:286/4
மேல்


சேவடியால் (1)

நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் – தேவா-அப்:932/2
மேல்


சேவடியாள் (1)

அரக்கின் சேவடியாள் அஞ்ச அஞ்சல் என்று – தேவா-அப்:1344/2
மேல்


சேவடியான் (12)

திகழும் சேவடியான் திருந்தும் இடம் – தேவா-சம்:3332/2
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் – தேவா-சம்:3455/3
சிலம்பு அலம்பாவரு சேவடியான் திரு மூலட்டானம் – தேவா-அப்:976/3
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/4
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1018/4
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1019/4
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1020/4
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1022/4
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/4
பூ கொள் சேவடியான் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1553/3
திருத்தும் சேவடியான் திகழும் நகர் – தேவா-அப்:1749/2
மேல்


சேவடியானும் (1)

ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்
ஆயிரம் பொன் வரைபோலும் ஆயிரம் தோள் உடையானும் – தேவா-அப்:39/1,2
மேல்


சேவடியினால் (1)

நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால்
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2933/3,4
மேல்


சேவடியினானை (2)

மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/3,4
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/4
மேல்


சேவடியே (5)

பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே – தேவா-சம்:1556/4
ஒருவன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3264/4
ஐயன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3275/4
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/4
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே – தேவா-அப்:2041/4
மேல்


சேவடியை (2)

திருத்தன் சேவடியை சென்று சேர்-மினே – தேவா-அப்:1903/4
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
மேல்


சேவல் (2)

சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே – தேவா-சம்:1213/4
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன் – தேவா-அப்:24/4
மேல்


சேவல்காள் (1)

சக்கிரவாளத்து இளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:375/1,2
மேல்


சேவலில் (1)

வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3
மேல்


சேவலொடு (1)

விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
மேல்


சேவலோடு (1)

அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
மேல்


சேவின் (1)

சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
மேல்


சேவினை (1)

அஞ்சும் கொண்டு ஆடுவர் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் – தேவா-சுந்:170/1
மேல்


சேற்றில் (1)

அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே – தேவா-சம்:2552/2
மேல்


சேற்றின் (1)

சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா – தேவா-சம்:4109/1
மேல்


சேற்று (2)

சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச – தேவா-சம்:650/1
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
மேல்


சேற்றூர் (1)

பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே – தேவா-அப்:2346/2
மேல்


சேறு (20)

சேறு அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:516/4
சேறு சேர் வயல் தென் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:591/3
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண் – தேவா-சம்:1139/3
சேறு அணி வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1177/4
சேறு உடை வயல் அணி சிவபுரமே – தேவா-சம்:1212/4
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே – தேவா-சம்:1407/4
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/3
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு – தேவா-சம்:3362/1
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே – தேவா-சம்:3697/4
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:288/4
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி – தேவா-அப்:870/3
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:211/3
சேறு தாங்கிய திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:655/4
சேறு அணி தண் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:849/3
சேறு செய் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:883/2
மேல்


சேறுசெயும் (1)

வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4
மேல்


சேறூரும் (1)

நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேறூரும் நாரையூரும் – தேவா-அப்:2800/2
மேல்


சேறை (16)

சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே – தேவா-சம்:1888/2
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல் – தேவா-சம்:3733/2
திருந்திட வைத்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:707/4
தீர்த்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:708/4
சென்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:709/4
செம் சடை ஏற்றார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:710/4
சிறந்த பேறு அளித்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:711/4
சிரித்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:712/4
செற்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:713/4
செம் தழல் ஆனார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:714/4
திரு அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:715/4
சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1842/3
திண் நன் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1843/3
செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1844/3
சித்தர் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1845/3
திண்டீச்சுரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/1,2
மேல்


சேறையில் (3)

இலங்கு சேறையில் செந்நெறி மேவிய – தேவா-அப்:1846/3
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய – தேவா-அப்:1847/3
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு – தேவா-அப்:1848/3
மேல்


சேறையுள் (3)

சீரியார் பயில் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1839/3
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1840/3
சிறப்பர் சேறையுள் செந்நெறியாயன் கழல் – தேவா-அப்:1841/3
மேல்


சேறையே (10)

செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3723/4
சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3724/4
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே – தேவா-சம்:3725/4
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3726/4
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3728/4
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/4
சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3730/4
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே – தேவா-சம்:3731/4
திகழ்தரு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3732/4
மேல்


சேனம் (1)

மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2
மேல்


சேனம்தான் (1)

சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி – தேவா-அப்:576/3
மேல்


சேனை (1)

பரக்கும் தொல் சீர் தேவர்கள் சேனை பௌவத்தை – தேவா-சம்:1054/1
மேல்


சேனைக்கு (1)

அறவனை அதரர்க்கு அரியானை அமரர் சேனைக்கு நாயகன் ஆன – தேவா-சுந்:694/2
மேல்


சேனையோடும் (1)

செங்கண்மால் சிலை பிடித்து சேனையோடும் சேதுபந்தனம் செய்து சென்று புக்கு – தேவா-அப்:2675/1

மேல்