மீ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 5
மீகம் 1
மீசு 1
மீட்சி 1
மீட்டார் 1
மீட்பன 1
மீட்பானை 1
மீண்டற்கும் 1
மீண்டனன் 2
மீண்டானை 1
மீண்டு 4
மீண்டும் 2
மீண்டே 7
மீண்டேன் 1
மீதன 1
மீது 18
மீதுறும் 1
மீதூரப்பட்டே 1
மீதே 1
மீயச்சூர் 16
மீயச்சூராய் 1
மீயச்சூரார் 2
மீயச்சூராரே 6
மீயச்சூரானே 2
மீயச்சூரானை 1
மீயச்சூரை 1
மீவான் 1
மீள 1
மீள-கொலோ 1
மீளா 5
மீளாத 1
மீளாமே 1
மீளி 2
மீளும் 1
மீன் 14
மீன்கள் 1
மீன 1
மீனம் 1

மீ (5)

மீ திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும் – தேவா-சம்:1055/1
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய் – தேவா-சுந்:922/3
மேல்


மீகம் (1)

மீகம் அறிவார் வேணுபுரமே – தேவா-சம்:1653/4
மேல்


மீசு (1)

மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம் – தேவா-சம்:3932/2
மேல்


மீட்சி (1)

மீட்சி ஒன்று அறியாது மிகுவதே – தேவா-அப்:1940/2
மேல்


மீட்டார் (1)

வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/4
மேல்


மீட்பன (1)

விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/3
மேல்


மீட்பானை (1)

மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை – தேவா-அப்:2759/3
மேல்


மீண்டற்கும் (1)

மீண்டற்கும் மிதித்தார் அரக்கன்-தனை – தேவா-அப்:1578/2
மேல்


மீண்டனன் (2)

மீண்டனன் மீண்டனன் வேதவித்து அல்லாதவர்கட்கே – தேவா-சுந்:456/4
மீண்டனன் மீண்டனன் வேதவித்து அல்லாதவர்கட்கே – தேவா-சுந்:456/4
மேல்


மீண்டானை (1)

மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
மேல்


மீண்டு (4)

கண்டு ஒத்து கால்விரலால் ஊன்றி மீண்டு அருளிச்செய்த – தேவா-அப்:423/3
விரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில் – தேவா-அப்:598/2
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
மேல்


மீண்டும் (2)

விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:363/3,4
மீண்டும் போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1192/4
மேல்


மீண்டே (7)

தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி – தேவா-அப்:353/2
தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:373/2
உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் – தேவா-அப்:632/2,3
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே
சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:638/3,4
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண் – தேவா-அப்:2583/2
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
மேல்


மீண்டேன் (1)

உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன்
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/2,3
மேல்


மீதன (1)

மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார் – தேவா-அப்:897/2
மேல்


மீது (18)

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி – தேவா-சம்:574/1
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் – தேவா-சம்:703/3
குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு – தேவா-சம்:1837/3
மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் – தேவா-சம்:1994/1
பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை – தேவா-சம்:2909/1
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/3
ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம் – தேவா-சம்:3791/3
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
மூர்த்தி-தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கி – தேவா-அப்:323/1
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் – தேவா-அப்:339/1
பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகம்தான் பொருப்பின் மீது ஓடாது ஆக – தேவா-அப்:2211/1
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன் – தேவா-சுந்:703/3
மேல்


மீதுறும் (1)

மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/4
மேல்


மீதூரப்பட்டே (1)

பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/2
மேல்


மீதே (1)

பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே – தேவா-அப்:2346/2
மேல்


மீயச்சூர் (16)

வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2145/1,2
வேற்று கோயில் பல உள மீயச்சூர்
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு – தேவா-அப்:1174/2,3
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர்
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1175/3,4
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர்
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1176/3,4
ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1177/3,4
செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே – தேவா-அப்:1178/3,4
மின்னும் மேகலையாளொடு மீயச்சூர்
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே – தேவா-அப்:1179/3,4
விடை கொள் ஊர்தியினான் திரு மீயச்சூர்
இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1180/3,4
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1181/3,4
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர்
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1182/3,4
விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1183/3,4
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க – தேவா-அப்:2155/3
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று – தேவா-அப்:2586/3
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் வில்வீச்சுரம் வெற்றியூரும் – தேவா-அப்:2793/3
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
மேல்


மீயச்சூராய் (1)

விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய் – தேவா-அப்:3062/1,2
மேல்


மீயச்சூரார் (2)

விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே – தேவா-அப்:249/3
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/4
மேல்


மீயச்சூராரே (6)

மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2136/4
விடை ஆர் நடை ஒன்று உடையார் மீயச்சூராரே – தேவா-சம்:2139/4
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே – தேவா-சம்:2141/4
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2142/4
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே – தேவா-சம்:2143/4
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2144/4
மேல்


மீயச்சூரானே (2)

மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே – தேவா-சம்:2138/4
மிளிரும் அரவம் உடையான் மீயச்சூரானே – தேவா-சம்:2140/4
மேல்


மீயச்சூரானை (1)

மின் நேர் சடைகள் உடையான் மீயச்சூரானை
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார் – தேவா-சம்:2137/2,3
மேல்


மீயச்சூரை (1)

மீயச்சூரை தொழுது வினையை வீட்டுமே – தேவா-சம்:2135/4
மேல்


மீவான் (1)

வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
மேல்


மீள (1)

வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
மேல்


மீள-கொலோ (1)

ஆனை உரித்த பகை அடியேனொடு மீள-கொலோ
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன் – தேவா-சுந்:1018/1,2
மேல்


மீளா (5)

வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா
ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:400/3,4
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் – தேவா-அப்:1956/2
எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள்செய்வாய் போற்றி – தேவா-அப்:2658/3
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே – தேவா-சுந்:964/1
மேல்


மீளாத (1)

மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை – தேவா-அப்:2828/1
மேல்


மீளாமே (1)

வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
மேல்


மீளி (2)

மீளி ஏறு உகந்து ஏறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2315/4
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
மேல்


மீளும் (1)

ஒல்லைதான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2539/4
மேல்


மீன் (14)

மெய்யினான் பை அரவம் அரைக்கு அசைத்தான் மீன் பிறழ் அ – தேவா-சம்:662/2
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் – தேவா-சம்:712/2
விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும் – தேவா-சம்:1385/3
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன – தேவா-சம்:1474/1
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர் – தேவா-சம்:1502/2
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் – தேவா-சம்:2087/2
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள் மாசு உடம்பினர் – தேவா-சம்:2712/1
கழி கரை படு மீன் கவர்வார் அமண் – தேவா-சம்:3307/1
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் – தேவா-சம்:3504/1
மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
மேல்


மீன்கள் (1)

கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும் – தேவா-சம்:3688/1
மேல்


மீன (1)

மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/3
மேல்


மீனம் (1)

மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3

மேல்