சீ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீ 1
சீகாழி 1
சீசீ 1
சீத்தையை 1
சீத 2
சீதத்தின் 1
சீதம் 1
சீதமும் 1
சீபர்ப்பத 1
சீபர்ப்பதம் 2
சீபர்ப்பதமலையே 8
சீபர்ப்பதமலையை 1
சீயம் 2
சீர் 269
சீர்களே 1
சீர்த்த 3
சீர்த்தானை 3
சீர்மிகு 1
சீர்மை 5
சீர்மைகள் 1
சீர்மையினான் 1
சீர்மையே 2
சீர்மையை 1
சீரம் 1
சீரவன் 3
சீரன் 1
சீரார் 2
சீரால் 8
சீராலே 2
சீராளன் 1
சீரான் 5
சீரானே 1
சீரானை 6
சீரிது 1
சீரிய 1
சீரியன் 1
சீரியார் 1
சீரியானை 2
சீரில் 1
சீரின் 8
சீரினார் 2
சீரினால் 5
சீரினை 1
சீரும் 3
சீருள் 1
சீரே 1
சீரை 4
சீரொடு 2
சீரொடும் 1
சீல 1
சீலத்தர் 1
சீலத்தவன் 1
சீலத்தார் 3
சீலத்தான் 2
சீலம் 18
சீலம்தான் 2
சீலமும் 5
சீலமே 4
சீலர்க்கு 1
சீலன் 1
சீலிகட்கு 1
சீவர 4
சீவரத்த 1
சீவரத்தர் 3
சீவரத்தர்-தங்கள் 1
சீவரத்தார் 6
சீவரத்தார்க்கு 1
சீவரத்தார்கள் 1
சீவரத்தார்களும் 1
சீவரத்தாரும் 1
சீவரத்தின் 1
சீவரம் 3
சீவரர் 1
சீவரை 1
சீவனை 1
சீற்ற 2
சீற்றம் 3
சீற்றமும் 1
சீறடி 1
சீறடியாள் 1
சீறடியாளை 1
சீறா 2
சீறாத 1
சீறி 11
சீறிய 3
சீறியாழ் 1
சீறில் 1
சீறு 2
சீறும் 6
சீறுமவை 1

சீ (1)

திண் திறல் அரக்கன் ஓடி சீ கயிலாயம்-தன்னை – தேவா-அப்:475/1
மேல்


சீகாழி (1)

தில்லையூர் திரு ஆரூர் சீகாழி நல் – தேவா-அப்:1726/3
மேல்


சீசீ (1)

கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே – தேவா-அப்:745/4
மேல்


சீத்தையை (1)

சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:732/3
மேல்


சீத (2)

சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2179/4
சீத புனல் உண்டு எரியை காலும் – தேவா-சுந்:959/3
மேல்


சீதத்தின் (1)

சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர் – தேவா-அப்:619/2
மேல்


சீதம் (1)

சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின் – தேவா-சம்:3735/2
மேல்


சீதமும் (1)

சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர் – தேவா-சம்:417/2
மேல்


சீபர்ப்பத (1)

தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே – தேவா-சுந்:802/4
மேல்


சீபர்ப்பதம் (2)

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய் போற்றி – தேவா-அப்:2137/1
தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக – தேவா-சுந்:797/3
மேல்


சீபர்ப்பதமலையே (8)

திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:803/4
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:804/4
செம் வாயன கிளி பாடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:805/4
தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:806/4
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/4
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/4
திரிதந்தவை திகழ்வால் பொலி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:809/4
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:810/4
மேல்


சீபர்ப்பதமலையை (1)

செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பதமலையை
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார் – தேவா-சுந்:811/2,3
மேல்


சீயம் (2)

முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம்
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/2,3
காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம்
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/1,2
மேல்


சீர் (269)

செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/3
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:56/3
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/3
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/3
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/4
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:59/3
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/3
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/3
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:62/3
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:64/3
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை மிகு தொல் சீர்
புகலி நகர் மறை ஞானசம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:129/1,2
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய் – தேவா-சம்:182/1,2
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:260/2
சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:262/2
சீர் உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:305/3
சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர்
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:313/3,4
பொறையார் மிகு சீர் விழ மல்க – தேவா-சம்:397/3
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:403/2
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:425/2
சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர் திரிபுரம் எரிசெய்த செல்வர் – தேவா-சம்:437/1
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:506/4
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:521/4
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே – தேவா-சம்:523/3
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி – தேவா-சம்:525/1
சீர் ஆர் சிந்தை செல செய்தார் – தேவா-சம்:601/2
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:641/4
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:655/4
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா – தேவா-சம்:657/2
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:657/3
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன் – தேவா-சம்:672/3
சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:684/4
சீர் ஆர் வாரி சேர நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:692/4
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:769/4
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து – தேவா-சம்:791/2
மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் – தேவா-சம்:820/1
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
சீர் ஆர் திகழ் காழி திரு ஆர் சம்பந்தன் – தேவா-சம்:968/2
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரை சொன்ன – தேவா-சம்:991/1
பரக்கும் தொல் சீர் தேவர்கள் சேனை பௌவத்தை – தேவா-சம்:1054/1
தன் இயல்பு இல்லா சண்பையர்_கோன் சீர் சம்பந்தன் – தேவா-சம்:1057/3
பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார் – தேவா-சம்:1067/3
சீர் இடம் கொண்ட எம் இறை போலும் சேய்து ஆய – தேவா-சம்:1082/2
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1092/4
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:1121/2
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1155/3
சீர் உறு வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1174/4
பொன் திகழ் காவிரி பொரு புனல் சீர்
சென்று அடை கடைமுடி சிவன் அடியை – தேவா-சம்:1206/1,2
செல்குவர் சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே – தேவா-சம்:1270/4
சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில் – தேவா-சம்:1276/1
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி – தேவா-சம்:1426/3
கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர்
ஓடு கங்கை ஒளி வெண் பிறை சூடும் ஒருவனார் – தேவா-சம்:1524/1,2
மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே – தேவா-சம்:1535/4
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள் – தேவா-சம்:1589/1
செற்றானை சீர் திகழும் திரு கோழம்பம் – தேவா-சம்:1608/3
சீரானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1623/3
விண்ணானே விண்ணவர் ஏத்த விரும்பும் சீர்
மண்ணானே விண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம் – தேவா-சம்:1625/1,2
சேயானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1626/3
சிலையானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1627/3
ஏய்ந்த சீர் எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1633/1
எண்ணானை எண் அமர் சீர் இமையோர்கட்கு – தேவா-சம்:1640/1
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:1644/2
போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கள் – தேவா-சம்:1647/3
கட்டர் குண்டு அமண் தேரர் சீர் இலர் – தேவா-சம்:1762/1
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர்
வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1810/3,4
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர்
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி – தேவா-சம்:1811/2,3
என்ன சதி என்று உரைசெய் அங்கணன் இடம் சீர்
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1814/3,4
துரக்க விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர்
வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1815/3,4
சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர் – தேவா-சம்:1852/1
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து – தேவா-சம்:1887/2
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே – தேவா-சம்:1897/4
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/4
விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி – தேவா-சம்:1899/3
நாடற்கு அரிய சீர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1927/3
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன்-தன் – தேவா-சம்:1949/3
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல் – தேவா-சம்:1955/3
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று – தேவா-சம்:1962/1
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1991/3
சீர் ஆர்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2049/4
சீர் கொண்ட பாடலீர் செம் கண் வெள் ஏற்று ஊர்தியீர் – தேவா-சம்:2061/1
சீர் ஆர்ந்த கோயிலை கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2071/4
இனம் மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2076/3
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/4
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே – தேவா-சம்:2106/1
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர்
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2160/3,4
சீர் உடையார் அடியார்கள் சேடர் ஒப்பார் சடை சேரும் – தேவா-சம்:2197/1
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி – தேவா-சம்:2227/2
விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து – தேவா-சம்:2227/3
சீர் ஆர் சிரபுரமும் கொச்சைவயம் சண்பையொடு புறவம் நல்ல – தேவா-சம்:2228/1
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத – தேவா-சம்:2230/3
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய – தேவா-சம்:2231/1
விழுமிய சீர் வெங்குருவொடு ஓங்கு தராய் வேணுபுரம் மிகு நல் மாட – தேவா-சம்:2231/3
பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை – தேவா-சம்:2233/2
நாவின் நலம் புகழ் சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2233/3
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழி கவுணி சீர் ஆர் – தேவா-சம்:2255/1
விளங்கிய சீர் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை – தேவா-சம்:2256/1
சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர்
பூமகனூர் பொலிவு உடைய புறவம் விறல் சிலம்பனூர் காழி சண்பை – தேவா-சம்:2259/2,3
திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர்
உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே – தேவா-சம்:2260/3,4
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர்
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர் – தேவா-சம்:2261/2,3
கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர்
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/3,4
மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர் – தேவா-சம்:2263/1
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர் – தேவா-சம்:2266/1
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர் – தேவா-சம்:2267/2
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ – தேவா-சம்:2267/3
சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/4
சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2268/3
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப – தேவா-சம்:2270/3
தரித்த மறையாளர் மிகு வெங்குரு சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி – தேவா-சம்:2271/1
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் – தேவா-சம்:2271/3
களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/4
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர்
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம் – தேவா-சம்:2273/1,2
புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று – தேவா-சம்:2274/3
எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும் – தேவா-சம்:2277/1
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
அம்மான் சேர் கழுமலம் மா சிரபுரம் வெங்குரு கொச்சை புறவம் அம் சீர்
மெய் மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2279/1,2
மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி – தேவா-சம்:2317/1
நன் பிறைநுதல் அண்ணலை சண்பை ஞானசம்பந்தன் சீர்
இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் – தேவா-சம்:2323/2,3
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப – தேவா-சம்:2349/3
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த – தேவா-சம்:2439/1
பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே – தேவா-சம்:2462/4
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு – தேவா-சம்:2472/1
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும் – தேவா-சம்:2474/3
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/4
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3
கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர்
துணி சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் – தேவா-சம்:2534/1,2
விரை கொள் சீர் வெண்நீற்றினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2556/4
பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் – தேவா-சம்:2572/3
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை சீர்
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/3,4
சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினை போமே – தேவா-சம்:2606/4
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/3
கைதவம் இல்லா கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் – தேவா-சம்:2800/2,3
ஏரினால் அமர்ந்தாய் உன சீர் அடி ஏத்துதுமே – தேவா-சம்:2809/4
சீர் உடை கழலலால் சிந்தைசெய்யேன் – தேவா-சம்:2841/2
சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே – தேவா-சம்:2915/4
சீர் உடை கழல் அடி சென்னி காண்கிலர் – தேவா-சம்:2951/2
சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர் – தேவா-சம்:2969/2
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர் – தேவா-சம்:3017/2
சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும் – தேவா-சம்:3039/2
நாட்டகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3084/3
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3098/4
நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவிடம் – தேவா-சம்:3104/2
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3104/4
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3106/3
திரை தரு பவளமும் சீர் திகழ் வயிரமும் – தேவா-சம்:3129/1
சீர் உடை சேடர் வாழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3150/4
சீர் அணங்கும் புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3178/4
ஆலம் மா மரவமோடு அமைந்த சீர் சந்தனம் – தேவா-சம்:3182/1
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர்
பிரமனூர் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே – தேவா-சம்:3190/3,4
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3221/3
செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் – தேவா-சம்:3254/3
சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3282/3
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர்
மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான் – தேவா-சம்:3365/1,2
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான் – தேவா-சம்:3453/2
சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3473/3
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3475/3
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3476/4
பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி – தேவா-சம்:3491/1
காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3572/1,2
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/4
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர்
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் – தேவா-சம்:3583/2,3
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர்
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3587/2,3
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர்
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3636/3,4
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர்
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே – தேவா-சம்:3666/3,4
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர்
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/2,3
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின் – தேவா-சம்:3740/2
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர்
பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள் – தேவா-சம்:3748/1,2
சிட்டர்கள் சீர் பெறுவாரே – தேவா-சம்:3870/4
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/3
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் – தேவா-சம்:3942/1
அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே – தேவா-சம்:3978/2
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர்
புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே – தேவா-சம்:3985/1,2
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி – தேவா-சம்:3991/1
கொட்டுவான் முழவம் வாணனே குலாய சீர் மிழலைவாணனே – தேவா-சம்:4049/3
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம் – தேவா-சம்:4070/1
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2
சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர் – தேவா-சம்:4159/2
சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து – தேவா-அப்:217/2
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு – தேவா-அப்:474/3
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல – தேவா-அப்:565/3
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல் – தேவா-அப்:952/1
செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் – தேவா-அப்:967/2
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே – தேவா-அப்:999/1
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் – தேவா-அப்:1246/4
வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் – தேவா-அப்:1593/2
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய – தேவா-அப்:1805/1
பிறங்கு செம் சடை பிஞ்ஞகன் பேணு சீர்
கறங்கு பூத கணம் உடை கண்நுதல் – தேவா-அப்:1811/1,2
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
சீர் பரந்த திரு மணஞ்சேரியார் – தேவா-அப்:1929/3
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் – தேவா-அப்:1975/2
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் – தேவா-அப்:2100/3
அறிதற்கு அரிய சீர் அம்மான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2107/3
சீர் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு காட்டுப்பள்ளி திரு வெண்காடும் – தேவா-அப்:2157/1
பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் – தேவா-அப்:2157/2
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும் – தேவா-அப்:2269/2
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2331/4
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2786/4
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர் – தேவா-அப்:2797/3
காவிரியின் கரை கண்டிவீரட்டானம் கடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை – தேவா-அப்:2798/1
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:10/3
சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர்
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/1,2
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/2
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/4
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:248/3
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/3
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே – தேவா-சுந்:275/2
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:329/4
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
முஞ்சியிடை சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:435/4
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர்
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:437/3,4
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:442/4
முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:443/4
ஆயின சீர் பகைஞானி அப்பன் அடித்தொண்டன்தான் – தேவா-சுந்:455/3
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/3
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/3
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி – தேவா-சுந்:529/2
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர்
நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள் – தேவா-சுந்:549/2,3
மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு – தேவா-சுந்:667/1
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி – தேவா-சுந்:698/1
இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:713/3
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/2
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:912/3
சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை – தேவா-சுந்:914/2
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
சீர் ஆர் நறையூர் சித்தீச்சரத்தை – தேவா-சுந்:953/2
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை – தேவா-சுந்:984/2
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன் – தேவா-சுந்:1037/2
மேல்


சீர்களே (1)

சிட்டு அதுவாய் உறை ஆதி சீர்களே – தேவா-சம்:1762/4
மேல்


சீர்த்த (3)

சீர்த்த வெண் தலையில் பலி கொள்வதும் சீர்மையே – தேவா-சம்:1488/4
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று – தேவா-அப்:277/3
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் – தேவா-அப்:1638/1
மேல்


சீர்த்தானை (3)

சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை – தேவா-அப்:2627/1
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை – தேவா-அப்:2755/1
மேல்


சீர்மிகு (1)

செந்தழல்உருவனை சீர்மிகு திறல் உடை – தேவா-சம்:2549/2
மேல்


சீர்மை (5)

நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
சீர்மை இல் சமணொடு சீவர கையர் – தேவா-சம்:3050/1
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே – தேவா-சம்:3217/2
பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன் – தேவா-சம்:4128/2
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/3
மேல்


சீர்மைகள் (1)

சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார் – தேவா-அப்:680/3
மேல்


சீர்மையினான் (1)

சீர்மையினான் இடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3050/4
மேல்


சீர்மையே (2)

சீர்த்த வெண் தலையில் பலி கொள்வதும் சீர்மையே – தேவா-சம்:1488/4
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
மேல்


சீர்மையை (1)

நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் – தேவா-சம்:3772/2
மேல்


சீரம் (1)

சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1889/2
மேல்


சீரவன் (3)

சீரவன் கழல் சேர்-மினே – தேவா-சம்:589/4
சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/2
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
மேல்


சீரன் (1)

ஆரம் நாகம் ஆம் சீரன் ஆலவாய் – தேவா-சம்:1023/1
மேல்


சீரார் (2)

அடையும் கொப்பளித்த சீரார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:241/4
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
மேல்


சீரால் (8)

தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற – தேவா-சம்:780/2
கொட்டும் பறை சீரால் குழும அனல் ஏந்தி – தேவா-சம்:926/1
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் – தேவா-சம்:1593/3
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம் – தேவா-சம்:1595/3
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2074/3
சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3421/3
சீரால் வணங்கப்படுவார் போலும் திசை அனைத்துமாய் மற்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2245/3
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2449/1
மேல்


சீராலே (2)

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய – தேவா-சம்:871/2
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் – தேவா-சம்:1592/2
மேல்


சீராளன் (1)

சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3478/3
மேல்


சீரான் (5)

ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற – தேவா-சம்:1633/2
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப – தேவா-சம்:3410/1
அமைய வேறு ஓங்கு சீரான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3422/4
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3437/2
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் – தேவா-அப்:339/1
மேல்


சீரானே (1)

சீரானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1623/3
மேல்


சீரானை (6)

செற்றம் இல் சீரானை திரு ஆப்பனூரானை – தேவா-சம்:948/3
சீரானை செறி பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1605/3
சீரானை திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை – தேவா-சம்:1616/3
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
மேல்


சீரிது (1)

சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர் – தேவா-சம்:572/3
மேல்


சீரிய (1)

சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை – தேவா-அப்:571/2
மேல்


சீரியன் (1)

சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன்
பொந்து வார் புலால் வெண் தலை கையினன் – தேவா-அப்:1335/1,2
மேல்


சீரியார் (1)

சீரியார் பயில் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1839/3
மேல்


சீரியானை (2)

செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3
ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/2
மேல்


சீரில் (1)

செரு இல் அரக்கனை சீரில் அடர்த்து அருள்செய்தவரே – தேவா-சம்:1255/3
மேல்


சீரின் (8)

சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/2
சீரின் ஆர் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே – தேவா-சம்:1436/4
சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை – தேவா-சம்:1569/1
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே – தேவா-சம்:2602/4
சிலை-தனால் முப்புரம் செற்றவன் சீரின் ஆர் – தேவா-சம்:3114/1
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய் – தேவா-சம்:3128/3
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4
சீரின் மிக பொலியும் திரு பூவணம் – தேவா-சுந்:111/1
மேல்


சீரினார் (2)

சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3166/4
சீரினார் கழலே சிந்தைசெய்ம்-மினே – தேவா-சம்:3270/4
மேல்


சீரினால் (5)

சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2042/4
சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன் – தேவா-சம்:2777/3
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/3
செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தர – தேவா-சம்:3098/2
அஞ்சி ஊரன் திரு புறம்பயத்து அப்பனை தமிழ் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன – தேவா-சுந்:360/2,3
மேல்


சீரினை (1)

உறையும் ஞானசம்பந்தன் சொல் சீரினை
அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே – தேவா-சம்:4169/2,3
மேல்


சீரும் (3)

உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி – தேவா-சம்:2196/1
சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/2
சீரும் சிவகதியாய் இருந்தானை திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:198/2
மேல்


சீருள் (1)

சீருள் ஆரும் கழல் தேட மெய் தீத்திரள் ஆயினான் – தேவா-சம்:2777/2
மேல்


சீரே (1)

செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
மேல்


சீரை (4)

படி ஆர் பரமன் பரமேட்டி-தன் சீரை
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும் – தேவா-சம்:355/2,3
சேம நெறியினர் சீரை உடையவர் – தேவா-அப்:162/3
உடையும் சீரை உறைவது காட்டிடை – தேவா-அப்:1125/3
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
மேல்


சீரொடு (2)

சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர் – தேவா-சம்:417/2
சீரொடு பாடல் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:291/4
மேல்


சீரொடும் (1)

சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை – தேவா-சம்:3406/2
மேல்


சீல (1)

சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2448/2
மேல்


சீலத்தர் (1)

துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு – தேவா-அப்:885/3
மேல்


சீலத்தவன் (1)

சீலத்தவன் ஊர் சிலர் கூடி – தேவா-சம்:412/3
மேல்


சீலத்தார் (3)

சீலத்தார் கொள்கை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:874/2
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2803/3
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2869/4
மேல்


சீலத்தான் (2)

சீலத்தான் மேவிய திரு மழபாடியை – தேவா-சம்:3106/2
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
மேல்


சீலம் (18)

சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
சீலம் அறிவு அரிதாய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம் – தேவா-சம்:160/2
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை – தேவா-சம்:176/1
சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான் – தேவா-சம்:558/2
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1539/3
சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1555/3
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு – தேவா-சம்:1970/3
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே – தேவா-சம்:3143/4
சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே – தேவா-சம்:3263/4
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே – தேவா-சம்:3354/4
சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான் – தேவா-சம்:3457/2
சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே – தேவா-சம்:3698/4
சீலம் அது உடையவர் திருவே – தேவா-சம்:3818/4
சீலம் வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3964/2
சீலம் கெட்டு திகையன்-மின் பேதைகாள் – தேவா-அப்:1907/2
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே – தேவா-அப்:1914/4
சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
மேல்


சீலம்தான் (2)

சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:559/3
சீலம்தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உளானை – தேவா-சுந்:624/2
மேல்


சீலமும் (5)

சீலமும் முடி தேட நீண்டு எரி – தேவா-சம்:1739/2
சீலமும் உடையவர் திரு கருக்குடி – தேவா-சம்:3026/3
சீலமும் நோன்பும் ஆவார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:289/4
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:196/2
தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே – தேவா-சுந்:555/2
மேல்


சீலமே (4)

சீலமே சொலீர் காலன் வீடவே – தேவா-சம்:1015/2
சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று – தேவா-அப்:555/2
சீலமே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1197/3
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
மேல்


சீலர்க்கு (1)

அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் – தேவா-சுந்:980/1
மேல்


சீலன் (1)

சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
மேல்


சீலிகட்கு (1)

சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3218/4
மேல்


சீவர (4)

சடம் கொள் சீவர போர்வை சாக்கியர் சமணர் சொல் தவிர – தேவா-சம்:2484/1
செறிந்த சீவர தேரரும் தேர்கிலா தேவர்கள் பெருமானார் – தேவா-சம்:2581/2
சீர்மை இல் சமணொடு சீவர கையர் – தேவா-சம்:3050/1
பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே – தேவா-சம்:3888/2
மேல்


சீவரத்த (1)

செடி நுகரும் சமணர்களும் சீவரத்த சாக்கியரும் – தேவா-சம்:665/1
மேல்


சீவரத்தர் (3)

உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை – தேவா-சம்:578/1
மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு – தேவா-சம்:2243/1
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்று இவர்கள் – தேவா-சம்:3447/1
மேல்


சீவரத்தர்-தங்கள் (1)

சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே – தேவா-அப்:2315/2
மேல்


சீவரத்தார் (6)

செடி அமணொடு சீவரத்தார் அவர் – தேவா-சம்:632/1
பொன் இயல் சீவரத்தார் புளி தட்டையர் மோட்டு அமணர் குண்டர் – தேவா-சம்:1150/1
உடை இலார் சீவரத்தார் தன் பெருமை உணர்வு அரியான் – தேவா-சம்:1904/1
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள் சீவரத்தார்
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2614/1,2
கலவு சீவரத்தார் கையில் உண்பவர் – தேவா-சம்:3337/1
மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டு அமணர் – தேவா-சம்:3436/1
மேல்


சீவரத்தார்க்கு (1)

வெற்று அரை சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் – தேவா-சம்:2176/1
மேல்


சீவரத்தார்கள் (1)

தம் கை இட உண்பார் தாழ் சீவரத்தார்கள்
பெங்கை உணராதே பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:880/1,2
மேல்


சீவரத்தார்களும் (1)

செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும்
படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை – தேவா-சம்:1632/1,2
மேல்


சீவரத்தாரும் (1)

மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும் விரவல் ஆகா – தேவா-சம்:1414/1
மேல்


சீவரத்தின் (1)

கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார் – தேவா-சம்:2375/1
மேல்


சீவரம் (3)

மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும் – தேவா-சம்:106/2
தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவரம் மூடி – தேவா-சம்:139/1
தெள்ளியர் அல்லா தேரரொடு அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும் – தேவா-சம்:4119/1
மேல்


சீவரர் (1)

உடம்பு போர் சீவரர் ஊண் தொழில் சமணர்கள் – தேவா-சம்:3094/1
மேல்


சீவரை (1)

கடு கொள் சீவரை அடக்கினான் ஆரூர் – தேவா-சம்:990/1
மேல்


சீவனை (1)

சீவனை சிவனை சிந்தியார்களே – தேவா-அப்:2081/4
மேல்


சீற்ற (2)

சீற்ற அது ஆம் வினை தீண்ட பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1256/4
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
மேல்


சீற்றம் (3)

சீற்றம் கொண்டு என் மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெம் – தேவா-அப்:929/3
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே – தேவா-அப்:1857/4
சீற்றம் காமன்-கண் வைத்தவன் சேவடி – தேவா-அப்:1976/2
மேல்


சீற்றமும் (1)

சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி – தேவா-அப்:503/2
மேல்


சீறடி (1)

பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் – தேவா-சம்:2649/1
மேல்


சீறடியாள் (1)

பை மாண் அரவு அல்குல் பங்கய சீறடியாள் வெருவ – தேவா-அப்:810/1
மேல்


சீறடியாளை (1)

பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை – தேவா-சுந்:879/2
மேல்


சீறா (2)

சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/3
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான் – தேவா-சம்:963/2
மேல்


சீறாத (1)

சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
மேல்


சீறி (11)

காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய் – தேவா-சம்:2036/1
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த மா மட மாதொடும் – தேவா-சம்:3193/1
சீறி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3303/4
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் – தேவா-சம்:3697/2
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின் – தேவா-அப்:190/2
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி
சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:315/3,4
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி
நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு – தேவா-அப்:558/1,2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி
சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி – தேவா-அப்:561/1,2
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் – தேவா-சுந்:52/2
மேல்


சீறிய (3)

சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
சினம் கொள் மால் கரி சீறிய ஏறினை – தேவா-அப்:1896/1
கட்டமும் பிணியும் களைவானை காலன் சீறிய கால் உடையானை – தேவா-சுந்:604/1
மேல்


சீறியாழ் (1)

செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு – தேவா-சம்:2041/1
மேல்


சீறில் (1)

ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என் – தேவா-அப்:1844/2
மேல்


சீறு (2)

திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள் சீவரத்தார் – தேவா-சம்:2614/1
மேல்


சீறும் (6)

அடையாதவர் மூ எயில் சீறும்
விடையான் விறல் ஆர் கரியின் தோல் – தேவா-சம்:399/1,2
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம் – தேவா-சம்:701/2
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர் – தேவா-சம்:702/1
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும்
குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/3,4
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3
மேல்


சீறுமவை (1)

சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் – தேவா-சம்:3597/2

மேல்