எ – முதல் சொற்கள் பகுதி – 2, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எய்துதல் 1
எய்துதலும் 1
எய்துதற்கு 1
எய்துதுமே 1
எய்தும் 23
எய்துமதே 1
எய்துமே 2
எய்துவது 4
எய்துவதே 9
எய்துவர் 11
எய்துவர்கள் 1
எய்துவர்தாமே 2
எய்துவரே 3
எய்துவார் 1
எய்துவார்கள் 1
எய்துவார்களே 1
எய்துவித்த 1
எய்துவிப்பானை 1
எய்ப்ப 1
எய்ப்பினில் 1
எய்ப்பு 1
எய்ய 3
எய்யல் 1
எய்யா 1
எய்வது 1
எய்வர் 1
எய்வான் 1
எயில் 58
எயில்கள் 2
எயில்களை 1
எயிலார் 2
எயிலாரும் 1
எயிலும் 1
எயிலை 1
எயிற்ற 1
எயிற்றானை 1
எயிற்றின் 3
எயிற்று 17
எயிற்றொடு 1
எயிற்றோன் 1
எயிறன் 1
எயிறு 21
எயிறும் 3
எயிறோடு 1
எயிறோடும் 1
எயினன் 1
எரி 301
எரி_வண்ணனை 1
எரிகால் 1
எரிகானிடை 3
எரிகானினிடை 1
எரிகின்ற 1
எரிகேசன் 1
எரிகொள 1
எரிசெய் 1
எரிசெய்த 15
எரிசெய்தலும் 1
எரிசெய்தவர் 2
எரிசெய்தவன் 3
எரிசெய்தாய் 2
எரிசெய்தார் 1
எரிசெய்தாரும் 2
எரிசெய்தான் 4
எரிசெய்தானே 2
எரிசெய்தானை 3
எரிசெய்வர் 1
எரித்த 39
எரித்தது 1
எரித்தல் 1
எரித்தவன் 12
எரித்தனரேனும் 1
எரித்தாய் 5
எரித்தார் 8
எரித்தார்க்கு 1
எரித்தார்தாமே 1
எரித்தாரே 3
எரித்தான் 7
எரித்தானை 6
எரித்திட்டார் 1
எரித்திடு 1
எரித்தீர் 10
எரித்தீரே 1
எரித்து 12
எரித்துவிட்டாய் 1
எரிதர 3
எரிதரு 3
எரிதரும் 2
எரிந்த 1
எரிந்ததுவும் 1
எரிந்தார் 1
எரிந்து 4
எரிந்துபோய் 1
எரிப்பர் 1
எரிபடுத்த 1
எரிய 41
எரியர் 3
எரியரா 1
எரியவன் 3
எரியா 1
எரியாமல் 1
எரியாய் 20
எரியால் 2
எரியான் 3
எரியான்-தன் 1
எரியில் 3
எரியின் 1
எரியினன் 1
எரியினார் 1
எரியினில் 11
எரியுண்ண 6
எரியுண 4
எரியும் 13
எரியூட்ட 1
எரியூட்டல் 1
எரியூட்டி 4
எரியூட்டிய 5
எரியூட்டியதும் 1
எரியூட்டினார் 1
எரியூட்டினான் 1
எரியே 1
எரியை 1
எரியொடும் 1
எரிவித்த 1
எரிவிப்பார் 1
எரிவினால் 1
எரிஆட 1
எரிஆடி-தன் 2
எரிஆடீ 1
எருக்க 2
எருக்கத்தம்புலியூர் 10
எருக்கம் 3
எருக்கின் 2
எருக்கின்னொடு 1
எருக்கு 10
எருக்கும் 6
எருக்கொடு 6
எருத்தனாய் 1
எருத்தின் 1
எருத்தினை 1
எருத்து 3
எருது 43
எருதும் 1
எருதே 2
எருமைகள் 1
எல் 2
எல்லா 12
எல்லாம் 296
எல்லாம்தான் 1
எல்லாமாய் 1
எல்லார்க்கும் 7
எல்லார்களும் 1
எல்லாரும் 5
எல்லி 27
எல்லியில் 2
எல்லியும் 8
எல்லியுள் 1
எல்லியை 1
எல்லில் 1
எல்லே 1
எல்லை 25
எல்லையில் 1
எலாம் 199
எலாமாய் 1
எலி 1
எலியின் 1
எலும்பினால் 1
எலும்பினான் 1
எலும்பினொடு 1
எலும்பு 12
எலும்பும் 6
எலும்பை 1
எவ்வ 1
எவ்வகையார்-கொலோ 1
எவ்வகையால் 1
எவ்வணம் 1
எவ்வம் 4
எவ்வளவும் 1
எவ்வாயிலும் 1
எவ்வாற்றால் 1
எவ்வாறு 1
எவ்விட 1
எவ்விடத்தும் 3
எவ்விடத்தேன் 1
எவ்வுருவும் 1
எவ்வெவர் 1
எவரும் 1
எவரேனும் 1
எவையும் 1
எழ 76
எழப்பட்ட 1
எழா 3
எழாது 1
எழில் 277
எழில்_வண்ணனோடு 1
எழில்பெறும் 1
எழிலது 1
எழிலவன் 1
எழிலார் 3
எழிலானை 1
எழிலினர் 1
எழிலும் 1
எழிலே 2
எழிலொடு 1
எழிலோரே 1
எழு 133
எழு-மின் 4
எழு-மின்கள் 1
எழு-மின்களோ 2
எழு-மினே 1
எழு-மினோ 3
எழுக 1
எழுகின்றேனே 1
எழுத்தாய் 1
எழுத்தினுக்கு 1
எழுத்து 17
எழுத்துக்கு 1
எழுத்தும் 5
எழுத்தை 1
எழுத்தொடு 1
எழுதர 1
எழுதரு 5
எழுதல் 2
எழுதி 4
எழுதிய 1
எழுதிவை 1
எழுது 3
எழுதும் 2
எழுதுமே 1
எழுதுவர் 1
எழுதுவாரே 1
எழுந்த 42
எழுந்த-காலை 1
எழுந்தது 4
எழுந்தருளி 2
எழுந்தவன் 2
எழுந்தால் 1
எழுந்தான் 1
எழுந்திருந்தேன் 1
எழுந்து 27
எழுந்தும் 1
எழுந்தேன் 1
எழுநூறு 1
எழுபதினோடு 1
எழுபிறப்பும் 9
எழுபிறப்புள் 1
எழும் 31
எழும்-மினோ 2
எழுமவர் 2
எழுமூர் 1
எழுமை 1
எழுமைக்கும் 1
எழுமையும் 4
எழுவதன் 1
எழுவர் 2
எழுவாய் 1
எழுவார் 24
எழுவார்-தம் 2
எழுவார்-தம்-பால் 1
எழுவார்க்கு 3
எழுவார்கட்கு 1
எழுவார்கள் 10
எழுவாரை 2
எழுவாரையும் 1
எழுவாள் 1
எழுவான் 1
எழுவி 1
எழுவிக்கொண்டு 1
எழுவித்தவர் 1
எழுவித்தார் 1
எழுவிய 1
எழுவீர் 1
எழுவீர்காள் 1
எழுவு 2
எழுவேன் 2
எழுவோமே 1
எள் 1
எள்க 4
எள்கல் 2
எள்கவே 2
எள்காது 1
எள்காதும் 1
எள்கி 4
எள்கிட 1
எள்கினேன் 1
எள்குவார் 1
எள்குவித்த 1
எள்குறும் 1
எள்தனை 5
எள்ளும் 1
எளித்த 1
எளிதாய் 1
எளிது 25
எளிதே 10
எளிமை 1
எளிமையதாய் 1
எளிமையன் 1
எளிய 1
எளியர் 4
எளியரே 1
எளியவர் 1
எளியவன் 1
எளியனா 1
எளியாய் 5
எளியார் 1
எளியான் 4
எளியான்-தன்னை 3
எளியானும் 1
எளியானை 6
எளியேன்அலேன் 11
எளியை 1
எளியோம்அல்லோம் 1
எளிவந்த 4
எளிவந்தார் 1
எளிவர் 1
எளிவாய் 1
எற்ற 1
எற்றப்பெறுதலால் 1
எற்றால் 3
எற்றாலும் 2
எற்றி 16
எற்றித்து 1
எற்றிய 1
எற்றியிட 1
எற்றின் 1
எற்றினார் 1
எற்றினான் 1
எற்று 16
எற்றுக்கு 1
எற்றுக்கோ 1
எற்றும் 12
எற்றே 4
எறாமை 1
எறி 50
எறிக்கும் 15
எறிகொள் 1
எறிதரு 2
எறிந்த 6
எறிந்தார்க்கு 1
எறிந்தானே 1
எறிந்திட்டும் 1
எறிந்து 6
எறிபத்தற்கு 1
எறிய 7
எறியவன் 1
எறியவே 1
எறியா 1
எறியும் 12
எறிவித்த 1
எறும்பியூர் 16
எறும்பியூர்மலையான் 5


எய்துதல் (1)

ஏதம் எய்துதல் இல்லையே – தேவா-சம்:614/4
மேல்


எய்துதலும் (1)

கறுத்த மனத்தினொடும் கடும் காலன் வந்து எய்துதலும் கலங்கி – தேவா-சம்:1148/1
மேல்


எய்துதற்கு (1)

இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/4
மேல்


எய்துதுமே (1)

மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4
மேல்


எய்தும் (23)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே – தேவா-சம்:21/4
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி – தேவா-சம்:141/1
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2
இறையான் கழல் ஏத்த எய்தும் இன்பமே – தேவா-சம்:901/4
மலன் ஆய தீர்த்து எய்தும் மா தவத்தோர்க்கே – தேவா-சம்:1287/4
பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை – தேவா-சம்:1386/1
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/4
வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும்
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1868/1,2
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/4
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு – தேவா-சம்:1983/1
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் – தேவா-சம்:2147/2
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/3
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் – தேவா-சம்:3020/2
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் – தேவா-சம்:3036/3
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த – தேவா-அப்:415/3
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும்
நா செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து – தேவா-அப்:674/1,2
காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான் – தேவா-அப்:818/2
பிணிந்த நோய் பிறவி பிரிவு எய்தும் ஆறு – தேவா-அப்:1767/1
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான் – தேவா-அப்:1878/4
மேல்


எய்துமதே (1)

எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
மேல்


எய்துமே (2)

ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே – தேவா-அப்:1849/4
மேல்


எய்துவது (4)

கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:854/4
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
மேல்


எய்துவதே (9)

எந்தை பிரானாரை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:842/4
என்தன் மனம் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:843/4
என் உயிர்க்கு இன்னமுதை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:844/4
எல்லை மிதித்து அடியேன் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:845/4
இடு பலி கொள்ளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:846/4
ஏழ்உலகு ஆளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:847/4
என் பொனை என் மணியை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:848/4
ஏறு அணி எம் இறையை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:849/4
எண்ணிய கண் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:850/4
மேல்


எய்துவர் (11)

எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏன கொம்பு – தேவா-சம்:1269/2
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே – தேவா-சம்:2833/6
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே – தேவா-சுந்:750/4
மேல்


எய்துவர்கள் (1)

இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே – தேவா-சம்:677/4
மேல்


எய்துவர்தாமே (2)

நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/4
நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2496/4
மேல்


எய்துவரே (3)

எந்தை தன் கழல் அடி எய்துவரே – தேவா-சம்:1237/4
சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே – தேவா-சுந்:953/4
மேல்


எய்துவார் (1)

தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4
மேல்


எய்துவார்கள் (1)

வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/3
மேல்


எய்துவார்களே (1)

தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே – தேவா-சம்:3358/4
மேல்


எய்துவித்த (1)

பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
மேல்


எய்துவிப்பானை (1)

என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை – தேவா-சுந்:571/3
மேல்


எய்ப்ப (1)

அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று – தேவா-சம்:1077/1
மேல்


எய்ப்பினில் (1)

நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/3
மேல்


எய்ப்பு (1)

எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய – தேவா-சம்:1636/1
மேல்


எய்ய (3)

செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்துபோய் – தேவா-அப்:1794/3
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2249/4
மேல்


எய்யல் (1)

உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
மேல்


எய்யா (1)

எய்யா வென்றி தானவர் ஊர் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1047/1
மேல்


எய்வது (1)

எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:438/3
மேல்


எய்வர் (1)

கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர் – தேவா-சம்:1026/1
மேல்


எய்வான் (1)

எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும் – தேவா-சுந்:152/2
மேல்


எயில் (58)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/4
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை – தேவா-சம்:107/2
வில்லால் எயில் எய்தான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:113/4
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த – தேவா-சம்:144/3
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:284/4
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/4
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் – தேவா-சம்:349/2
திரு ஆர் சிலையால் எயில் எய்து – தேவா-சம்:366/1
அடையாதவர் மூ எயில் சீறும் – தேவா-சம்:399/1
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி – தேவா-சம்:496/1
வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:500/4
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:589/3
ஏவின் அல்லார் எயில் எய்தார் – தேவா-சம்:604/2
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம்-தன்னை – தேவா-சம்:870/3
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த – தேவா-சம்:1073/3
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/3
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த – தேவா-சம்:1315/2
பரு விலால் எயில் எய்து பராய்த்துறை – தேவா-சம்:1457/3
மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/4
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1689/3
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே – தேவா-சம்:1695/1
இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே – தேவா-சம்:1696/4
எயில் ஆர்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே – தேவா-சம்:2051/4
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால் – தேவா-சம்:2147/1
எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு – தேவா-சம்:2184/1
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் – தேவா-சம்:2411/2
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2526/4
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் – தேவா-சம்:2752/2
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2818/4
நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில்
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2969/3,4
மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன் – தேவா-சம்:3021/2
வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3129/3
ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த – தேவா-சம்:3508/3
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1
கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள – தேவா-சம்:3695/3
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்கண்ணினான் – தேவா-அப்:1257/3
கொலை விலால் எயில் எய்த கொடியவன் – தேவா-அப்:1302/2
ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன் – தேவா-அப்:1431/2
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே – தேவா-அப்:1432/4
வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம் – தேவா-அப்:1603/3
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில்
சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன் – தேவா-அப்:1752/1,2
சிலையாய் அன்று எயில் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2407/4
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/2
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
அழித்தவன் காண் எயில் மூன்றும் அயில்-வாய் அம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான்தான் காண் – தேவா-அப்:2730/1
எண்ணார்-தங்கள் எயில் எய்த எந்தாய் எந்தை பெருமானே – தேவா-சுந்:535/1
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
இகழும் தகையோர் எயில் மூன்று எரித்த – தேவா-சுந்:945/1
மேல்


எயில்கள் (2)

எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர் – தேவா-சம்:702/1
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் – தேவா-அப்:1734/2
மேல்


எயில்களை (1)

காய் சின எயில்களை கறுத்த கண்டனார் – தேவா-சம்:2939/2
மேல்


எயிலார் (2)

எயிலார் சாய எரித்த எந்தை-தன் – தேவா-சம்:243/2
எயிலார் பொக்கம் எரித்த எண் தோள் முக்கண் இறைவன் – தேவா-சுந்:877/1
மேல்


எயிலாரும் (1)

எயிலாரும் பொடியாய் விழ எய்தவன் – தேவா-அப்:1778/2
மேல்


எயிலும் (1)

அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/3
மேல்


எயிலை (1)

வரிந்த வெம் சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும் – தேவா-சுந்:138/1
மேல்


எயிற்ற (1)

செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
மேல்


எயிற்றானை (1)

ஏனத்து எயிற்றானை எழில் ஆர் பொழில் காழி – தேவா-சம்:892/2
மேல்


எயிற்றின் (3)

விரவும் திருமேனி விளங்கும் வளை எயிற்றின்
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:949/2,3
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரை கீழ் – தேவா-சம்:1444/1
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
மேல்


எயிற்று (17)

சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு குன்றில் – தேவா-சம்:174/3
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை – தேவா-சம்:181/1
வென்றி கொள் எயிற்று வெண் பன்றி முன்நாள் – தேவா-சம்:1208/3
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1
கொத்தின் தாழ் சடைமுடி மேல் கோள் எயிற்று அரவொடு பிறையன் – தேவா-சம்:2476/2
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி – தேவா-சம்:2655/1
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள் – தேவா-சம்:3763/1
விழும் மணி அயில் எயிற்று அம்பு வெய்யது ஓர் – தேவா-அப்:97/1
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி – தேவா-அப்:531/2
வஞ்ச பெண் அரங்கு கோயில் வாள் எயிற்று அரவம் துஞ்சா – தேவா-அப்:730/1
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி – தேவா-அப்:1016/2
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண் – தேவா-அப்:2608/2
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் – தேவா-அப்:2951/3
குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:302/3
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே – தேவா-சுந்:515/1
மேல்


எயிற்றொடு (1)

படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
மேல்


எயிற்றோன் (1)

மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
மேல்


எயிறன் (1)

மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் – தேவா-சம்:3521/2
மேல்


எயிறு (21)

மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்க – தேவா-சம்:717/2
பின்னு சடைகள் தாழ கேழல் எயிறு பிறழ போய் – தேவா-சம்:803/1
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று – தேவா-சம்:1077/1
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர – தேவா-சம்:2375/3
மின் அன எயிறு உடை விரவலோர்கள்-தம் – தேவா-சம்:2932/1
வெள் எயிறு உடைய அ விரவலார்கள் ஊர் – தேவா-சம்:2936/1
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
சிரித்திட்டார் எயிறு தோன்ற திரு பயற்றூரனாரே – தேவா-அப்:314/4
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை – தேவா-அப்:537/1
தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை – தேவா-அப்:568/1
வீரம் மிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்டு அரக்கன் – தேவா-அப்:592/1
பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து – தேவா-அப்:735/1
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:775/4
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2966/4
ஏன மா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்பு உடையானே – தேவா-சுந்:717/2
ஏனத்து எயிறு அணிந்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:818/4
குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப – தேவா-சுந்:1007/3
மேல்


எயிறும் (3)

ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே – தேவா-சம்:273/4
பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள – தேவா-அப்:12/1
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன – தேவா-அப்:186/2
மேல்


எயிறோடு (1)

என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழில் ஆமை – தேவா-சம்:2150/1
மேல்


எயிறோடும் (1)

ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு – தேவா-சம்:909/1
மேல்


எயினன் (1)

ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு – தேவா-சம்:124/1
மேல்


எரி (301)

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த – தேவா-சம்:7/1
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3
காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:55/4
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட – தேவா-சம்:84/1
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் – தேவா-சம்:113/3
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து – தேவா-சம்:236/1,2
சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர் – தேவா-சம்:313/3
கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா – தேவா-சம்:349/1
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான் – தேவா-சம்:368/1
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ – தேவா-சம்:497/3
எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ – தேவா-சம்:497/3
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே – தேவா-சம்:517/3
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் – தேவா-சம்:570/2
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி
ஆன வண்ணத்து எம் அண்ணலார் – தேவா-சம்:609/1,2
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா – தேவா-சம்:678/1
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர் – தேவா-சம்:698/2
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/3
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த – தேவா-சம்:754/3
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும் – தேவா-சம்:757/3
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் – தேவா-சம்:758/3
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/3
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி – தேவா-சம்:800/2
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே – தேவா-சம்:864/1
பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் – தேவா-சம்:865/1
இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில் – தேவா-சம்:882/1
மேலால் எரி காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:887/4
முந்தி அனல் ஏந்தி முதுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:917/2
சுடு கூர் எரி மாலை அணிவர் சுடர் வேலர் – தேவா-சம்:937/1
இயலும் விடை ஏறி எரி கொள் மழு வீசி – தேவா-சம்:954/1
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரை – தேவா-சம்:1028/1
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரை – தேவா-சம்:1033/1
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம் – தேவா-சம்:1061/3
சூடலன் அந்தி சுடர் எரி ஏந்தி சுடுகானில் – தேவா-சம்:1080/2
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:1102/3
கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில் – தேவா-சம்:1125/2
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/3
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர் – தேவா-சம்:1178/2
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே – தேவா-சம்:1279/3
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
எரி வளர் சடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1307/4
ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி
சென்று கொள் வகை சிறு முறுவல் கொடு ஒளி பெற – தேவா-சம்:1342/2,3
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி – தேவா-சம்:1349/2
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் – தேவா-சம்:1415/3
உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/2
இரவில் நின்று எரி ஆடுவர் – தேவா-சம்:1452/2
வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/3
எரி ஆர் சடையும் அடியும் இருவர் – தேவா-சம்:1663/1
புலம் தான் புகழால் எரி விண் புகழும் – தேவா-சம்:1668/3
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே – தேவா-சம்:1695/1
சீலமும் முடி தேட நீண்டு எரி
போலும் மேனியன் பூம் புகலியுள் – தேவா-சம்:1739/2,3
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் – தேவா-சம்:1776/2
நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி – தேவா-சம்:1783/3
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும் – தேவா-சம்:1802/3
இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1841/2
இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1842/2
தெழிக்கும் புறங்காட்டிடை சேர்ந்து எரி ஆடி – தேவா-சம்:1844/2
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி – தேவா-சம்:1845/2
துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:1846/2
முழவம் குழல் மொந்தை முழங்க எரி ஆடும் – தேவா-சம்:1847/2
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி – தேவா-சம்:1849/2
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே – தேவா-சம்:1859/4
தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1911/2
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண – தேவா-சம்:1913/1
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் – தேவா-சம்:1931/2
எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான் – தேவா-சம்:1956/2
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/2
குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் – தேவா-சம்:2004/1
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம் – தேவா-சம்:2014/1
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர் – தேவா-சம்:2053/2
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி – தேவா-சம்:2136/3
போதிலவனும் மாலும் தொழ பொங்கு எரி ஆனார் – தேவா-சம்:2143/2
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் – தேவா-சம்:2147/2
காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த – தேவா-சம்:2193/2
தீ விரிய கழல் ஆர்ப்ப சேய் எரி கொண்டு இடுகாட்டில் – தேவா-சம்:2204/1
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/2
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2291/2,3
பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே – தேவா-சம்:2295/4
கால் விளங்கு எரி கழலினார் கை விளங்கிய வேலினார் – தேவா-சம்:2316/1
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் – தேவா-சம்:2409/1
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/3
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல் – தேவா-சம்:2437/3
காமதேவனை வேவ கனல் எரி கொளுவிய கண்ணார் – தேவா-சம்:2471/3
மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா – தேவா-சம்:2627/1
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான் – தேவா-சம்:2743/1
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா – தேவா-சம்:2766/2
ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே – தேவா-சம்:2808/2
கனல் எரி அனல் புல்கு கையவனே – தேவா-சம்:2836/4
மும்மதில் எரி எழ முனிந்தவனே – தேவா-சம்:2837/4
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2872/1
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2969/4
இரும் பொனின் மலை விலின் எரி சரத்தினால் – தேவா-சம்:2982/1
இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி
மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில் – தேவா-சம்:2992/2,3
எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன் – தேவா-சம்:2993/1
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் – தேவா-சம்:2995/2
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர் – தேவா-சம்:2999/2
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே – தேவா-சம்:3004/1
எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன – தேவா-சம்:3005/1
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/4
மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன் – தேவா-சம்:3021/2
என்பு உடையார் எழில் மேனி மேல் எரி
முன்பு உடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு – தேவா-சம்:3025/2,3
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி – தேவா-சம்:3028/2,3
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி
கணையினால் முப்புரம் செற்றவர் கையினில் – தேவா-சம்:3124/2,3
எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர் – தேவா-சம்:3126/2
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே – தேவா-சம்:3208/4
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-சம்:3280/2
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/4
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/4
பரந்த நீல படர் எரி வல் விடம் – தேவா-சம்:3333/1
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் – தேவா-சம்:3343/1
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய – தேவா-சம்:3435/1
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/3
எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ – தேவா-சம்:3488/1
தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3504/4
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் – தேவா-சம்:3511/2
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/3
விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே – தேவா-சம்:3519/4
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் – தேவா-சம்:3534/3
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் – தேவா-சம்:3579/2
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/3
உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே – தேவா-சம்:3585/4
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி – தேவா-சம்:3676/2
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி – தேவா-சம்:3680/2
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே – தேவா-சம்:3690/2
கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி – தேவா-சம்:3693/1
மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய – தேவா-சம்:3698/1
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும் – தேவா-சம்:3698/3
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா – தேவா-சம்:3725/2
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் – தேவா-சம்:3768/1
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2
ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும் – தேவா-சம்:3802/2
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம் – தேவா-சம்:3856/3
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/2
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3879/3
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3882/2
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் – தேவா-சம்:3893/2
ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் – தேவா-சம்:3897/3
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/2
இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர் – தேவா-சம்:3931/2
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி – தேவா-சம்:3946/2
தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே – தேவா-சம்:4024/2
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/2
முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை – தேவா-சம்:4087/2
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில் – தேவா-சம்:4118/2
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/3
எரி மழுவாள் படை எந்தை பிரானே – தேவா-சம்:4135/4
ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண் – தேவா-சம்:4141/1
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர் – தேவா-சம்:4152/2
எரி பிறைக்கண்ணியினானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:23/1
ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/2
எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/4
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும் – தேவா-அப்:99/1
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:221/3
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:222/4
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
அருத்தமாமேனி-தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:226/4
நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:227/4
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:228/4
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/2
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் – தேவா-அப்:352/3
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி – தேவா-அப்:365/1
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி – தேவா-அப்:370/1
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை – தேவா-அப்:398/1
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை – தேவா-அப்:483/1
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் – தேவா-அப்:519/2
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/2
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை – தேவா-அப்:581/2
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை – தேவா-அப்:583/2
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா – தேவா-அப்:801/2
எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் – தேவா-அப்:803/2
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/3
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி – தேவா-அப்:1016/2
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் – தேவா-அப்:1073/2
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-அப்:1084/2
கொண்ட கோவண ஆடையன் கூர் எரி
அண்டவாணர் அடையும் ஆரூரரே – தேவா-அப்:1130/3,4
எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய் – தேவா-அப்:1152/1
சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி
பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1308/1,2
அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர் – தேவா-அப்:1327/2
கொள்ளி தீ எரி வீசி கொடியது ஓர் – தேவா-அப்:1413/1
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே – தேவா-அப்:1435/4
எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர் – தேவா-அப்:1453/1
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் – தேவா-அப்:1630/2
விண்ட புரம் மூன்றும் எரி கொள – தேவா-அப்:1737/1
ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே – தேவா-அப்:1739/4
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே – தேவா-அப்:1778/1
தூ எரி சுடர் சோதியுள் சோதியே – தேவா-அப்:1801/4
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன் – தேவா-அப்:1843/1
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/3
மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான் – தேவா-அப்:2050/3
எரி பெருக்குவர் அ எரி ஈசனது – தேவா-அப்:2082/1
எரி பெருக்குவர் அ எரி ஈசனது – தேவா-அப்:2082/1
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2250/4
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் – தேவா-அப்:2341/1
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/3
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
உடலில் வினைகள் அறுப்பாய் போற்றி ஒள் எரி வீசும் பிரானே போற்றி – தேவா-அப்:2650/1
எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி – தேவா-அப்:2662/2
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/3
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
இரவத்து இடுகாட்டு எரி ஆடிற்று என்னே இறந்தார் தலையில் பலி கோடல் என்னே – தேவா-சுந்:37/1
கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம் – தேவா-சுந்:94/2
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/3
எரி ஆர் புன் சடை மேல் இள நாகம் அணிந்தவனே – தேவா-சுந்:285/1
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/2
முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே – தேவா-சுந்:415/1
எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை – தேவா-சுந்:449/2
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:453/4
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம் – தேவா-சுந்:676/1
எரி எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:735/4
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற – தேவா-சுந்:810/1
கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் – தேவா-சுந்:913/3
எங்கும் இருந்து அந்தணர் எரி மூன்று அவை ஓம்பும் இடம் – தேவா-சுந்:991/2
மேல்


எரி_வண்ணனை (1)

எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை
அந்தம் காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2012/3,4
மேல்


எரிகால் (1)

மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/3
மேல்


எரிகானிடை (3)

போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான் – தேவா-சம்:3194/2
ஆடினான் எரிகானிடை மா நடம் – தேவா-சம்:3314/2
இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் – தேவா-சம்:3801/3
மேல்


எரிகானினிடை (1)

கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார் – தேவா-சம்:3614/1
மேல்


எரிகின்ற (1)

எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
மேல்


எரிகேசன் (1)

நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
மேல்


எரிகொள (1)

இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/3
மேல்


எரிசெய் (1)

முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய்
சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3538/1,2
மேல்


எரிசெய்த (15)

சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர் திரிபுரம் எரிசெய்த செல்வர் – தேவா-சம்:437/1
எய்யா வென்றி தானவர் ஊர் மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன் மாது உமை வைகும் திருமேனி – தேவா-சம்:1047/1,2
சரம் துரந்து எரிசெய்த தாழ் சடை சங்கரன் மேய இடம் – தேவா-சம்:1428/2
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/1,2
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான் – தேவா-சம்:2372/2
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் – தேவா-சம்:2993/2
திரிதரு புரம் எரிசெய்த சேவகன் – தேவா-சம்:3049/1
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே – தேவா-சம்:3442/4
ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த
தேவாதிதேவனார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3508/3,4
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார் – தேவா-சம்:3750/3
செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும் – தேவா-அப்:2271/1
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய் – தேவா-அப்:3062/2
விண்டவர்-தம் புரம் மூன்று எரிசெய்த எம் வேதியனே – தேவா-சுந்:200/2
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேதநெறியானே – தேவா-சுந்:536/2
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம் – தேவா-சுந்:541/3
மேல்


எரிசெய்தலும் (1)

எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும்
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் – தேவா-அப்:1628/2,3
மேல்


எரிசெய்தவர் (2)

புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர் – தேவா-சம்:2942/1
மிக்க அரக்கர் புரம் எரிசெய்தவர்
அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1869/2,3
மேல்


எரிசெய்தவன் (3)

வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில் – தேவா-சம்:3439/3
புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன்
நெல்லியான் நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1407/2,3
திண் திறல் சிலையால் எரிசெய்தவன்
வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி – தேவா-அப்:1737/2,3
மேல்


எரிசெய்தாய் (2)

மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/1,2
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
மேல்


எரிசெய்தார் (1)

எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால் – தேவா-சம்:3092/2
மேல்


எரிசெய்தாரும் (2)

விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
மேல்


எரிசெய்தான் (4)

அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான்
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல் – தேவா-சுந்:838/2,3
மேல்


எரிசெய்தானே (2)

பெரிய புரம் மூன்று எரிசெய்தானே – தேவா-சம்:3239/2
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரிசெய்தானே
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே – தேவா-அப்:495/1,2
மேல்


எரிசெய்தானை (3)

அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர் – தேவா-அப்:2360/3
பொறித்தானை புரம் மூன்றும் எரிசெய்தானை பொய்யர்களை பொய்செய்து போது போக்கி – தேவா-அப்:2765/3
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/1,2
மேல்


எரிசெய்வர் (1)

மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1
மேல்


எரித்த (39)

எயிலார் சாய எரித்த எந்தை-தன் – தேவா-சம்:243/2
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே – தேவா-சம்:254/4
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன் – தேவா-சம்:317/1
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் – தேவா-சம்:349/2
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/3,4
புரம் எரித்த வெற்றியோடும் போர் மத யானை-தன்னை – தேவா-சம்:508/1
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:555/2
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல் – தேவா-சம்:565/2
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல் – தேவா-சம்:726/1
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் – தேவா-சம்:743/2
விண்டார் புரம் மூன்றும் எரித்த விமலன் – தேவா-சம்:1842/1
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள் – தேவா-சம்:1902/1
எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே – தேவா-சம்:2533/4
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/3
கொண்ட கையான் புரம் மூன்று எரித்த குழகன் இடம் – தேவா-சம்:2736/2
செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும் – தேவா-சம்:2872/2
கண் ஆவார் உலகுக்கு கருத்து ஆனார் புரம் எரித்த
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3481/3,4
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3560/2
கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல் – தேவா-சம்:3692/2
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் – தேவா-அப்:57/2
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/2
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே – தேவா-அப்:130/3
எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் – தேவா-அப்:776/2
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட – தேவா-அப்:860/3
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:909/3
எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்கண்ணினான் – தேவா-அப்:1257/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
செற்றவர்-தம் புரம் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2405/4
சிலையாய் அன்று எயில் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2407/4
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2426/4
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:66/4
மை ஆரும் மிடற்றாய் மருவார் புரம் மூன்று எரித்த
செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய் – தேவா-சுந்:253/1,2
தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை – தேவா-சுந்:523/2
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன் – தேவா-சுந்:703/3
எயிலார் பொக்கம் எரித்த எண் தோள் முக்கண் இறைவன் – தேவா-சுந்:877/1
இகழும் தகையோர் எயில் மூன்று எரித்த
பகழியொடு வில் உடையோன் பதிதான் – தேவா-சுந்:945/1,2
மேல்


எரித்தது (1)

எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை – தேவா-சம்:1262/2
மேல்


எரித்தல் (1)

சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/3
மேல்


எரித்தவன் (12)

எரித்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1192/4
எரித்தவன் முப்புரம் எரியில் மூழ்க – தேவா-சம்:1218/1
எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் – தேவா-சம்:2271/2
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர் – தேவா-சம்:2568/2
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட – தேவா-சம்:3048/3
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும் – தேவா-சம்:3461/2
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து – தேவா-சம்:3978/1
போர் அணாவு முப்புரம் எரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மா நகர் – தேவா-சம்:3996/1
ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1431/2,3
எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1564/3
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்
பூண தான் அரவு ஆமை பொறுத்தவன் – தேவா-அப்:1890/1,2
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/4
மேல்


எரித்தனரேனும் (1)

திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும்
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/3,4
மேல்


எரித்தாய் (5)

பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1037/4
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர் கடியும் – தேவா-சுந்:235/3
மேல்


எரித்தார் (8)

சிலை-அதனால் எரித்தார் திருப்புன்கூர் – தேவா-சம்:290/2
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2136/4
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2144/4
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3
சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர் – தேவா-அப்:795/3
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
மேல்


எரித்தார்க்கு (1)

புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும் – தேவா-சம்:2250/2
மேல்


எரித்தார்தாமே (1)

சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
மேல்


எரித்தாரே (3)

செம் கண் அரக்கர் புரத்தை எரித்தாரே – தேவா-சம்:255/4
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:284/4
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/4
மேல்


எரித்தான் (7)

வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/3
வாள் அரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1575/2
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான்
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் – தேவா-சம்:1951/2,3
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான்
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/3,4
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
திரிவன மும்மதிலும் எரித்தான் இமையோர்_பெருமான் – தேவா-சுந்:226/1
மேல்


எரித்தானை (6)

எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:69/4
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை – தேவா-அப்:154/3
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/2,3
பொய்யனை புரம் மூன்று எரித்தானை புனிதனை புலி தோல் உடையானை – தேவா-சுந்:591/2
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை
நிரம்பிய தக்கன்-தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டகனை – தேவா-சுந்:632/1,2
மேல்


எரித்திட்டார் (1)

இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2
மேல்


எரித்திடு (1)

எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:703/4
மேல்


எரித்தீர் (10)

ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் – தேவா-சம்:2073/2
சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன் – தேவா-சம்:2077/1
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் – தேவா-சம்:2082/3
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார் – தேவா-சம்:3845/3
மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள் – தேவா-சுந்:83/1
இடுபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான் – தேவா-சுந்:86/2
முன் செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:249/2
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் – தேவா-சுந்:1036/2
மேல்


எரித்தீரே (1)

ஒன்னலர் புரம் எரித்தீரே
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார் – தேவா-சம்:3845/2,3
மேல்


எரித்து (12)

மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான் – தேவா-சம்:1165/2
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து
நீறு அது ஆக்கிய நிமலன் நகர் – தேவா-சம்:1212/1,2
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் – தேவா-சம்:2698/1,2
திரியும் மூன்று புரமும் எரித்து திகழ் வானவர்க்கு – தேவா-சம்:2794/1
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய் – தேவா-சம்:2911/1
பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை – தேவா-சம்:3673/1
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன – தேவா-சம்:4133/1
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த – தேவா-அப்:271/3
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான் – தேவா-அப்:859/2
கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம் – தேவா-சுந்:94/2
மேல்


எரித்துவிட்டாய் (1)

எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும் – தேவா-அப்:836/1
மேல்


எரிதர (3)

தசமுகன் எரிதர ஊன்று சண் பையான் – தேவா-சம்:1378/1
எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில் – தேவா-சம்:2998/1
புரம் அவை எரிதர வளைந்த வில்லினன் அவன் – தேவா-சுந்:730/1
மேல்


எரிதரு (3)

எரிதரு சடையினர் இடைமருது அடைவு உனல் – தேவா-சம்:1315/3
எரிதரு வார் சடையானும் வெள்ளை எருது ஏறியும் – தேவா-சம்:2879/1
எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே – தேவா-அப்:962/4
மேல்


எரிதரும் (2)

எரிதரும் உருவர்-தம் இடைமருது அடைவுறல் – தேவா-சம்:1323/3
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் – தேவா-சம்:3707/3
மேல்


எரிந்த (1)

ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண் – தேவா-அப்:2030/1
மேல்


எரிந்ததுவும் (1)

எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை – தேவா-சம்:2296/2
மேல்


எரிந்தார் (1)

எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால் – தேவா-அப்:2262/3
மேல்


எரிந்து (4)

எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின் – தேவா-சம்:2789/3
தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே – தேவா-அப்:1062/4
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய் – தேவா-சுந்:377/3
மேல்


எரிந்துபோய் (1)

ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்துபோய்
நாசம் ஆனார் திரிபுரநாதரே – தேவா-அப்:1794/3,4
மேல்


எரிப்பர் (1)

சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் – தேவா-அப்:545/3
மேல்


எரிபடுத்த (1)

சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
மேல்


எரிய (41)

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
மாறார் புரம் எரிய சிலை வளைவித்தவன் மடவாள் – தேவா-சம்:131/3
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/2
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/2,3
செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் – தேவா-சம்:1515/1
சிறவார் புரம் மூன்று எரிய சிலையில் – தேவா-சம்:1721/1
காமன்-தன் உடல் எரிய கனல் சேர்ந்த கண்ணானே – தேவா-சம்:1896/4
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
புரம் தோன்று மும்மதிலும் எரிய செற்றீர் பூம் புகலி – தேவா-சம்:2055/3
எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் – தேவா-சம்:2335/2
வன் புயத்த அ தானவர் புரங்களை எரிய
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/1,2
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4
மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை – தேவா-சம்:2944/1
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3514/2
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3679/4
தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/3
சிலையுடன் கணையை சேர்த்து திரிபுரம் எரிய செற்ற – தேவா-அப்:373/3
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:379/2
ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி – தேவா-அப்:553/2
சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:909/2,3
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/2,3
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1283/4
எரிய எய்தனரேனும் இலங்கை_கோன் – தேவா-அப்:1325/2
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன் – தேவா-அப்:1436/2
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/2
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் – தேவா-சுந்:52/2
ஏர் ஆர் முப்புரமும் எரிய சிலை தொட்டவனை – தேவா-சுந்:248/1
எரிய வசவுணும் தன்மையோ இமவான்மகள் – தேவா-சுந்:454/2
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
உண்டே புரம் எரிய சிலை வளைத்தான் இமையவர்க்கா – தேவா-சுந்:833/2
உறவிலி ஊனமிலி உணரார் புரம் மூன்று எரிய
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/1,2
மேல்


எரியர் (3)

எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் – தேவா-சம்:2640/2
எரியர் ஏறு உகந்து ஏறுவர் கண்டமும் – தேவா-சம்:3373/2
வண்ண மால் அயனும் காணா மால் வரை எரியர் போலும் – தேவா-அப்:697/3
மேல்


எரியரா (1)

எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/2
மேல்


எரியவன் (3)

எரியவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1193/4
எரியவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1243/4
எரியவன் உறைவிடம் ஏடக கோயிலே – தேவா-சம்:3144/4
மேல்


எரியா (1)

எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
மேல்


எரியாமல் (1)

அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/4
மேல்


எரியாய் (20)

ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும் – தேவா-சம்:20/3
நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவு ஆரம் – தேவா-சம்:324/3
இகலும் இருவர்க்கும் எரியாய் தோன்றி நிமிர்ந்தாரும் – தேவா-சம்:490/2
ஒன்றாய் உள் எரியாய் மிக ஓத்தூர் – தேவா-சம்:588/3
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:762/4
முன்னு மாடம் மதில் மூன்று உடனே எரியாய் விழ – தேவா-சம்:1553/1
சுடு மால் எரியாய் நிமிர் சோதியனே – தேவா-சம்:1728/2
மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய்
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் – தேவா-சம்:1968/1,2
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி – தேவா-சம்:2110/2
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு – தேவா-சம்:2132/2
ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும் – தேவா-சம்:2154/2
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய்
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/3,4
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/2
பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய்
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/4,5
பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய்
நீண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3500/3,4
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட எரியாய்
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/1,2
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/2
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
மேல்


எரியால் (2)

கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
மேல்


எரியான் (3)

கையின் ஆர் கூர் எரியான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:662/4
மாலும் காண ஒணா எரியான் மங்கலக்குடி – தேவா-சம்:1577/2
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2
மேல்


எரியான்-தன் (1)

இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/2
மேல்


எரியில் (3)

எரித்தவன் முப்புரம் எரியில் மூழ்க – தேவா-சம்:1218/1
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய – தேவா-சம்:3496/3
மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை – தேவா-அப்:2688/1
மேல்


எரியின் (1)

இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர் – தேவா-அப்:2175/2
மேல்


எரியினன் (1)

உற்றது ஓர் எரியினன் ஒரு சரத்தினால் – தேவா-சம்:3043/2
மேல்


எரியினார் (1)

எரியினார் இறையார் இடுகாட்டிடை – தேவா-அப்:1191/1
மேல்


எரியினில் (11)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/4
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/4
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/4
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/4
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/4
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/4
கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய – தேவா-சம்:3744/3
மேல்


எரியுண்ண (6)

வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான் – தேவா-சம்:91/2
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1115/3,4
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி – தேவா-சம்:1133/3
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகைசெய்தாய் – தேவா-சுந்:6/2
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ண சிலை தொட்டாய் – தேவா-சுந்:8/1
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான் – தேவா-சுந்:215/2
மேல்


எரியுண (4)

மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த – தேவா-சம்:1304/1
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார் – தேவா-சம்:3102/2
நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் – தேவா-அப்:434/1
மேல்


எரியும் (13)

கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண – தேவா-சம்:488/1
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2095/2
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/4
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/4
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3
எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள் – தேவா-அப்:870/1
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் – தேவா-சுந்:237/2
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும்
நஞ்சம் உண்ட நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:691/3,4
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
எரியும் மழுவும் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:950/2
மேல்


எரியூட்ட (1)

விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
மேல்


எரியூட்டல் (1)

நாண் அடைந்த வெம் சரத்தால் நல் எரியூட்டல் என்னே – தேவா-சம்:518/2
மேல்


எரியூட்டி (4)

செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
கவர எரியூட்டி கடிய மதில் எய்தார் – தேவா-சம்:940/2
அந்தர மூஎயிலும் அரணம் எரியூட்டி ஆரூர் – தேவா-சம்:1141/3
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2
மேல்


எரியூட்டிய (5)

மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/4
திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே – தேவா-சம்:2714/3,4
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர் – தேவா-சம்:2936/2
கடை நவில் மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான் – தேவா-சம்:3451/2
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய
பொன் அனையான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:109/3,4
மேல்


எரியூட்டியதும் (1)

உருவில் ஆர எரியூட்டியதும் உலகு உண்டதால் – தேவா-சம்:2771/2
மேல்


எரியூட்டினார் (1)

அனைத்தும் ஒள் அழல் வாய் எரியூட்டினார்
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/2,3
மேல்


எரியூட்டினான் (1)

இறையின் மாத்திரையில் எரியூட்டினான்
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3279/2,3
மேல்


எரியே (1)

இட்டு எழில் பெறுகிறது எரியே
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம் – தேவா-சம்:3856/2,3
மேல்


எரியை (1)

சீத புனல் உண்டு எரியை காலும் – தேவா-சுந்:959/3
மேல்


எரியொடும் (1)

அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
மேல்


எரிவித்த (1)

வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
மேல்


எரிவிப்பார் (1)

எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும் – தேவா-அப்:1224/3
மேல்


எரிவினால் (1)

எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும் – தேவா-அப்:586/2
மேல்


எரிஆட (1)

இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/1,2
மேல்


எரிஆடி-தன் (2)

இரவு எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:730/4
எரி எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:735/4
மேல்


எரிஆடீ (1)

செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ
எ வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:621/3,4
மேல்


எருக்க (2)

விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி – தேவா-சுந்:316/3
மேல்


எருக்கத்தம்புலியூர் (10)

சடையான் எருக்கத்தம்புலியூர் தகு கோயில் – தேவா-சம்:959/3
சிலையான் எருக்கத்தம்புலியூர் திகழ் கோயில் – தேவா-சம்:960/3
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற – தேவா-சம்:961/3
வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற – தேவா-சம்:962/3
ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை – தேவா-சம்:963/3
தகுவான் எருக்கத்தம்புலியூர் தகைந்து அங்கே – தேவா-சம்:964/3
கோவே எருக்கத்தம்புலியூர் மிகு கோயில் – தேவா-சம்:965/3
இறையான் எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட – தேவா-சம்:966/3
நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய – தேவா-சம்:967/3
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை – தேவா-சம்:968/1
மேல்


எருக்கம் (3)

சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3
எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2009/1
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/2
மேல்


எருக்கின் (2)

யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின்
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/2,3
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
மேல்


எருக்கின்னொடு (1)

கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம் – தேவா-சம்:2750/1
மேல்


எருக்கு (10)

கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் – தேவா-சம்:438/1
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2396/2
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி – தேவா-சம்:2653/1
சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும் – தேவா-சம்:3086/2
கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும் – தேவா-சம்:3593/1
தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1
வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை – தேவா-அப்:1838/1
வெள் எருக்கு அரவம் விரவும் சடை – தேவா-அப்:1856/1
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
மேல்


எருக்கும் (6)

ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும் – தேவா-சம்:2914/3
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த – தேவா-சம்:3465/3
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து – தேவா-சம்:3935/2
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
இறந்தார் என்பும் எருக்கும் சூடி – தேவா-சுந்:960/1
மேல்


எருக்கொடு (6)

வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் – தேவா-சம்:1536/1
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு
புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர் – தேவா-சம்:2979/1,2
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும் – தேவா-சம்:3146/3
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே – தேவா-சம்:4026/1
மேல்


எருத்தனாய் (1)

எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/2
மேல்


எருத்தின் (1)

வெள்ளை எருத்தின் மிசையார் விரி தோடு ஒரு காது இலங்க – தேவா-சம்:2339/1
மேல்


எருத்தினை (1)

எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு – தேவா-அப்:443/3
மேல்


எருத்து (3)

எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
எருத்து இற விரலால் இறை ஊன்றிய – தேவா-அப்:1661/2
மேல்


எருது (43)

நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/2
எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் – தேவா-சம்:100/2
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி – தேவா-சம்:319/1
என்பில் பல மாலையும் பூண்டு எருது ஏறி – தேவா-சம்:343/2
குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி – தேவா-சம்:716/2
வேதம் ஓதி வெண் நூல் பூண்டு வெள்ளை எருது ஏறி – தேவா-சம்:722/1
எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/3
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் – தேவா-சம்:853/3
ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும் – தேவா-சம்:927/1
இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி – தேவா-சம்:1271/2
எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே – தேவா-சம்:1312/4
எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே – தேவா-சம்:1510/4
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான் எருது ஏறி – தேவா-சம்:1900/2
எருது உகந்தவனே இரங்காய் உனது இன்னருளே – தேவா-சம்:2034/4
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே – தேவா-சம்:2389/1
அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய – தேவா-சம்:2417/1
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அரு நட்டம் – தேவா-சம்:2628/1
எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது – தேவா-சம்:2696/2
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல் – தேவா-சம்:2802/1
எரிதரு வார் சடையானும் வெள்ளை எருது ஏறியும் – தேவா-சம்:2879/1
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/3
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/2
செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர் தூய வெள் எருது ஒன்று – தேவா-அப்:929/1
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
ஓம்பல் மூது எருது ஏறும் ஒருவனார் – தேவா-அப்:1323/2
என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை – தேவா-அப்:1629/1
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் – தேவா-சுந்:51/1
நடை உடை நல் எருது ஏறுவர் நல்லார் – தேவா-சுந்:108/1
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன் – தேவா-சுந்:392/1
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:509/2
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை – தேவா-சுந்:657/2
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி – தேவா-சுந்:906/2
மேல்


எருதும் (1)

செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4
மேல்


எருதே (2)

எருதே கொணர்க என்று ஏறி அங்கை இடு தலையே கலனா – தேவா-சம்:685/1
கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர் – தேவா-சம்:1026/1
மேல்


எருமைகள் (1)

எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
மேல்


எல் (2)

எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/4
மேல்


எல்லா (12)

திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சம்:46/1
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த – தேவா-சம்:915/2
எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான் – தேவா-சம்:1962/2
எல்லா கணங்களும் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2073/3
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2148/2
எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால் – தேவா-சம்:3324/3
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2
ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை – தேவா-அப்:1094/1
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/1,2
மறைகள் ஆயின நான்கும் மற்று உள பொருள்களும் எல்லா
துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையும் ஆய – தேவா-சுந்:761/1,2
மேல்


எல்லாம் (296)

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/3,4
குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம்
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/1,2
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி – தேவா-சம்:46/2
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில் – தேவா-சம்:46/3
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம்
களை அவிழும் குழலார் கடிய காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:49/1,2
உதிரும் மயிர் இடு வெண் தலை கலனா உலகு எல்லாம்
எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் – தேவா-சம்:100/1,2
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப – தேவா-சம்:113/2
யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம்
ஊழின் மலி வினை போயிட உயர்வான் அடைவாரே – தேவா-சம்:118/3,4
நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம்
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா – தேவா-சம்:180/1,2
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலை – தேவா-சம்:279/1
தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர் – தேவா-சம்:284/2
இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பம் அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:459/3,4
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலை கற்குடி மா மலையாரே – தேவா-சம்:468/3,4
பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து – தேவா-சம்:488/3
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/4
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:504/3,4
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:531/3,4
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம்
பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர் – தேவா-சம்:538/1,2
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/4
பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம்
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற – தேவா-சம்:780/1,2
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே – தேவா-சம்:871/4
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே – தேவா-சம்:872/4
உரை ஆர் தமிழ் மாலை பாடும் அவர் எல்லாம்
கரையா உரு ஆகி கலி வான் அடைவாரே – தேவா-சம்:914/3,4
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று அரனே நின் அடி சரண் என்னும் அடியோர்க்கு – தேவா-சம்:1052/1,2
செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட – தேவா-சம்:1095/2
வெள்ளம் எல்லாம் விரி சடை மேல் ஓர் விரி கொன்றை – தேவா-சம்:1117/1
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் – தேவா-சம்:1117/3
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம்
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:1120/2,3
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல் – தேவா-சம்:1131/2
நடை நவில் ஏற்றினன் ஞாலம் எல்லாம்
உடை தலை இடு பலி கொண்டு உழல்வான் – தேவா-சம்:1187/2,3
தூயவன் தூ மதி சூடி எல்லாம்
ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்கும் – தேவா-சம்:1219/2,3
முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர் – தேவா-சம்:1251/1,2
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து – தேவா-சம்:1450/1
மண்ணானே விண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம்
கண்ணானே கடி பொழில் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1625/2,3
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே – தேவா-சம்:1642/4
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே – தேவா-சம்:1665/4
உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து உலகம் எல்லாம்
பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர் – தேவா-சம்:1827/1,2
காணாத கண் எல்லாம் காணாத கண்களே – தேவா-சம்:1942/4
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே – தேவா-சம்:1945/4
கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/4
சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/4
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே – தேவா-சம்:1965/4
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர் – தேவா-சம்:2060/2
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே – தேவா-சம்:2177/2
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு – தேவா-சம்:2181/2
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2182/2,3
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த – தேவா-சம்:2214/1
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம்
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/3,4
ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய் – தேவா-சம்:2297/1
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம்
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/1,2
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள் – தேவா-சம்:2719/3
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/4
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால் – தேவா-சம்:2723/3
சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:2888/3
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே – தேவா-சம்:3372/3
கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த – தேவா-சம்:3403/3
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் – தேவா-சம்:3408/3
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு – தேவா-சம்:3413/3
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்நலத்தான் – தேவா-சம்:3436/2
கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3436/3
விடை உயர் வெல் கொடியான் அடி விண்ணொடு மண்ணும் எல்லாம்
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் – தேவா-சம்:3465/1,2
நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம்
அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே – தேவா-சம்:3479/1,2
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம்
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/1,2
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம்
அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே – தேவா-சம்:3788/1,2
வீக்கிய அரவு உடை கச்சையான் இச்சை ஆனவர்கட்கு எல்லாம்
ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே – தேவா-சம்:3808/3,4
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும் – தேவா-சம்:4071/2
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் – தேவா-சம்:4082/2
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி – தேவா-சம்:4104/3
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4116/3,4
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற – தேவா-அப்:20/2
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/3
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம்
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/3,4
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் – தேவா-அப்:191/2
ஒடுங்கி வந்து அடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம்
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/2,3
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து – தேவா-அப்:256/1
வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம்
நன் தவ நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று – தேவா-அப்:257/2,3
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம்
ஆ வகை ஆவர் போலும் ஆதிரைநாளர் போலும் – தேவா-அப்:318/2,3
நக்கன பூதம் எல்லாம் நான்மறைக்காடனாரே – தேவா-அப்:341/4
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:359/1
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று – தேவா-அப்:359/2
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:361/4
கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் – தேவா-அப்:383/2
பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது – தேவா-அப்:390/1,2
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று – தேவா-அப்:407/3
ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ – தேவா-அப்:417/1,2
உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:418/1,2
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம்
குறைவு அற கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:483/3,4
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம்
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி – தேவா-அப்:507/2,3
அருளுறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த – தேவா-அப்:532/3
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம்
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/2,3
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் – தேவா-அப்:538/1
ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் – தேவா-அப்:563/2
வெம்பினார் அரக்கர் எல்லாம் மிக சழக்கு ஆயிற்று என்று – தேவா-அப்:569/1
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற – தேவா-அப்:579/1
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம்
போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/1,2
கோடி மா தவங்கள் செய்து குன்றினார்-தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு – தேவா-அப்:596/1,2
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் – தேவா-அப்:601/1,2
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம்
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/1,2
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூட – தேவா-அப்:627/1
சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம்
நல் துணை ஆவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:641/3,4
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும் – தேவா-அப்:659/3
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்
தீர்த்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:708/3,4
முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும் – தேவா-அப்:714/1
முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும் – தேவா-அப்:717/1
பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனை பொருப்போடு ஒக்கும் – தேவா-அப்:723/1
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச – தேவா-அப்:759/1
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:771/2,3
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/1,2
முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள் – தேவா-அப்:808/1
ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம்
பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து – தேவா-அப்:830/2,3
மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான் – தேவா-அப்:833/1,2
பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:846/3
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் – தேவா-அப்:855/2
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் – தேவா-அப்:870/2
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம்
அடக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:879/2,3
எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்
அம் போது என கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:892/3,4
முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான் – தேவா-அப்:906/1
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம்
இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை – தேவா-அப்:910/1,2
மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே – தேவா-அப்:916/1
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:916/3
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர் காண்பதற்கே – தேவா-அப்:948/4
கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம்
விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள் – தேவா-அப்:960/2,3
அரி அயன் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம்
உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/1,2
சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை – தேவா-அப்:964/2
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம்
சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே – தேவா-அப்:964/3,4
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம்
எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:967/3,4
அயன் நெடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம்
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் – தேவா-அப்:974/1,2
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/2
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/3,4
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம்
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/3,4
மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம்
சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/3,4
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/3
பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2086/4
பெற்றானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2087/4
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2088/4
பெருந்தகையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2089/4
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/4
பெரும் பொருளை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2091/4
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/4
பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2093/4
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2094/4
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2095/4
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2163/3,4
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்த – தேவா-அப்:2166/1
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம்
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/2,3
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம்
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/3,4
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/4
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம்
அடையாமை காப்பானை அடியார்-தங்கள் அருமருந்தை ஆவா என்று அருள்செய்வானை – தேவா-அப்:2287/1,2
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/3,4
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/3,4
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம்
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/3,4
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம்
வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை – தேவா-அப்:2351/2,3
ஐம்பெருமாபூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இ அவனி எல்லாம்
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/1,2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம்
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/2,3
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும் – தேவா-அப்:2402/1,2
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/3
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2449/1
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம்
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/1,2
கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை – தேவா-அப்:2513/2
கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை – தேவா-அப்:2513/2
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம்
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/3,4
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே – தேவா-அப்:2523/1
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/3
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே – தேவா-அப்:2526/1
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/3
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் – தேவா-அப்:2539/1
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/2
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2563/3,4
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம்
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/1,2
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம்
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ – தேவா-அப்:2585/2,3
புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம்
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/2,3
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/4
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
இந்திரனை தோள் முறிவித்து அருள்செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம்
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் – தேவா-அப்:2613/2,3
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி – தேவா-அப்:2644/3
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
அரியாய் அமரர்கட்கு எல்லாம் போற்றி அறிவே அடக்கம் உடையாய் போற்றி – தேவா-அப்:2662/3
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2665/4
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம்
காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/3,4
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம்
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/3,4
பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/1,2
மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம்
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/1,2
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம்
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/2,3
தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம்
ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/1,2
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம்
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/2,3
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/2
ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம்
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2764/3,4
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம்
ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/2,3
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம்
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/3,4
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம்
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/3,4
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம்
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2877/3,4
பெற்றானை பிஞ்ஞகனை பிறவாதானை பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2883/2
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம்
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/1,2
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம்
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/3,4
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம் – தேவா-அப்:2936/1
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம்
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/2,3
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/2,3
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம்
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே – தேவா-அப்:3033/3,4
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
எல்லாம் அறவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும் – தேவா-சுந்:15/2
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம்
ஆரோடும் கூடா அடிகேள் இது என் அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:20/3,4
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று – தேவா-சுந்:45/1
உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர் – தேவா-சுந்:87/2
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய – தேவா-சுந்:118/3
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன் – தேவா-சுந்:210/2
பண்டே நின் அடியேன் அடியார் அடியார்கட்கு எல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன் – தேவா-சுந்:242/1,2
வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம்
செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே – தேவா-சுந்:246/1,2
மூத்தாய் உலகுக்கு எல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:257/2
பித்தனே என்று உன்னை பேசுவார் பிறர் எல்லாம்
முத்தினை மணி-தன்னை மாணிக்கம் முளைத்து எழுந்த – தேவா-சுந்:289/2,3
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:292/1
ஒட்டினேன் எனை நீ செய்வது எல்லாம் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:551/4
மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார் பெறும் ஆர் அருள் கண்டு – தேவா-சுந்:565/2,3
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம்
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/1,2
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம்
மருந்து அனான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:590/3,4
மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம்
பொய்யனை புரம் மூன்று எரித்தானை புனிதனை புலி தோல் உடையானை – தேவா-சுந்:591/1,2
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை – தேவா-சுந்:608/2
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு – தேவா-சுந்:609/3
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:613/1
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம்
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/1,2
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம்
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/3,4
ஊன் அங்கத்து உயிர்ப்பாய் உலகு எல்லாம் ஓங்காரத்து உருவாகி நின்றானை – தேவா-சுந்:677/1
கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன் – தேவா-சுந்:740/1,2
வரையின்மடமகள்_கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:740/3,4
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம்
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:810/3,4
மான் திகழும் சங்கிலியை தந்து வரு பயன்கள் எல்லாம்
தோன்ற அருள்செய்து அளித்தாய் என்று உரைக்க உலகம் எலாம் – தேவா-சுந்:911/1,2
அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு அது அன்றியும் – தேவா-சுந்:937/1
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம்
காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால் – தேவா-சுந்:972/1,2
எண்தானே எழுத்தொடு சொல் பொருள் எல்லாம் முன் – தேவா-சுந்:981/2
உச்சியன் பிச்சை_உண்ணி உலகங்கள் எல்லாம் உடையான் – தேவா-சுந்:997/2
ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம்
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1020/2,3
இந்திரன் மால் பிரமன் எழில் ஆர் மிகு தேவர் எல்லாம்
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1025/1,2
மேல்


எல்லாம்தான் (1)

இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே – தேவா-அப்:2538/2
மேல்


எல்லாமாய் (1)

எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
மேல்


எல்லார்க்கும் (7)

முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள் – தேவா-அப்:2275/1
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/2
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/1
சித்தத்தை சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன் திரு ஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/2
இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லை என்னாது அருள்செய்வார் – தேவா-சுந்:543/2
மேல்


எல்லார்களும் (1)

எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:3383/2
மேல்


எல்லாரும் (5)

எல்லாரும் தொழும் ஈசரே – தேவா-சம்:602/4
எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு – தேவா-அப்:2562/3
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
எல்லாரும் ஏத்த தகுவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2969/4
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
மேல்


எல்லி (27)

இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/4
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/4
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/4
இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல் – தேவா-சம்:265/3
காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லி கண பேயோடு – தேவா-சம்:482/3
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
கூடலர் மூஎயிலும் எரியுண்ண கூர் எரி கொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே – தேவா-சம்:1133/3,4
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் – தேவா-சம்:2080/3
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-சம்:3280/2
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/2
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4005/2
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் – தேவா-அப்:1320/2
எல்லி மா நடம் ஆடும் இறைவனை – தேவா-அப்:1893/2
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2963/4
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:352/4
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே – தேவா-சுந்:768/4
மேல்


எல்லியில் (2)

எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில்
நரி திரி கானிடை நட்டம் ஆடுவர் – தேவா-சம்:2998/1,2
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன் – தேவா-சுந்:147/1
மேல்


எல்லியும் (8)

எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து – தேவா-அப்:256/1
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் – தேவா-அப்:406/2
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1828/4
எல்லியும் பகலும் இசைவு ஆனவா – தேவா-அப்:1835/3
எல்லாம் அறவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும் – தேவா-சுந்:15/2
எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லை அன்றே – தேவா-சுந்:228/4
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும் – தேவா-சுந்:704/3
மேல்


எல்லியுள் (1)

ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார் – தேவா-அப்:1129/2
மேல்


எல்லியை (1)

எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/4
மேல்


எல்லில் (1)

ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
மேல்


எல்லே (1)

கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி – தேவா-அப்:2535/2,3
மேல்


எல்லை (25)

ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ – தேவா-சம்:2523/2
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும் – தேவா-சம்:3192/1
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/1,2
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே – தேவா-அப்:1074/4
எல்லை ஆன பிரானர் இருப்பிடம் – தேவா-அப்:1270/2
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே – தேவா-அப்:1785/4
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி – தேவா-அப்:2131/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு – தேவா-சுந்:76/1
எல்லை இல் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி – தேவா-சுந்:491/1
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/4
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:628/3
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும் – தேவா-சுந்:707/2
எல்லை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:742/4
எல்லை மிதித்து அடியேன் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:845/4
மேல்


எல்லையில் (1)

திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து – தேவா-அப்:1283/3
மேல்


எலாம் (199)

கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி – தேவா-சம்:45/2
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:470/3
சென்றார் போலும் திசை எலாம்
ஒன்றாய் உள் எரியாய் மிக ஓத்தூர் – தேவா-சம்:588/2,3
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர – தேவா-சம்:708/3
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே – தேவா-சம்:1283/4
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம்
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/2,3
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம்
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/1,2
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய் – தேவா-சம்:1475/1,2
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய் – தேவா-சம்:1477/1,2
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி – தேவா-சம்:1480/1
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1480/2
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1480/3
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே – தேவா-சம்:1480/4
கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி – தேவா-சம்:1483/1
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி – தேவா-சம்:1483/2
சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1483/3
நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே – தேவா-சம்:1483/4
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம்
சோதியாய் நிறைந்தான் சுடர் சோதியுள் சோதியான் – தேவா-சம்:1530/1,2
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-சம்:1571/2
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம்
உடையானை ஊழி-தோறு ஊழி உளது ஆய – தேவா-சம்:1637/1,2
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு – தேவா-சம்:1764/1
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் – தேவா-சம்:1912/2
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி – தேவா-சம்:1995/2
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை – தேவா-சம்:2033/3
மிண்டு எலாம் தவிர்த்து என் உகந்திட்ட வெற்றிமையே – தேவா-சம்:2033/4
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல் – தேவா-சம்:2039/1
முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே – தேவா-சம்:2331/3
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர் – தேவா-சம்:2482/2
உளம் குளிர்ந்தபோது எலாம் உகந்துஉகந்து உரைப்பனே – தேவா-சம்:2536/4
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் – தேவா-சம்:2612/2
மாடு எலாம் மண முரசு என கடலினது ஒலி கவர் மாதோட்டத்து – தேவா-சம்:2637/1
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம்
கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே – தேவா-சம்:2695/3,4
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம்
ஆழியர் தம் அடி போற்றி என்பார்கட்கு அணியரே – தேவா-சம்:2889/3,4
பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ – தேவா-சம்:3074/1
துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை – தேவா-சம்:3087/3
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில் – தேவா-சம்:3104/3
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3104/4
கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன் – தேவா-சம்:3172/1
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான் – தேவா-சம்:3193/2
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் – தேவா-சம்:3202/2
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/2
திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம்
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3206/1,2
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா – தேவா-சம்:3215/3
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/4
செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3321/3,4
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே – தேவா-சம்:3330/3,4
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில் – தேவா-சம்:3387/3
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம்
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/3,4
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம்
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/1,2
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம்
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/3,4
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/3,4
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே – தேவா-அப்:42/1
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை – தேவா-அப்:45/3
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
வெந்த நீறு அரும் கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம் – தேவா-அப்:108/1,2
அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:112/3,4
தற்றவர் தம் வினை ஆன எலாம் அற – தேவா-அப்:170/2
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி – தேவா-அப்:278/1
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/2
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் – தேவா-அப்:535/1
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/2
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/3
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனை – தேவா-அப்:1075/1,2
நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என் – தேவா-அப்:1085/2
துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய் – தேவா-அப்:1135/1
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று – தேவா-அப்:1135/2
ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம்
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/3,4
எம்பிரான் இமையோர்கள்-தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் – தேவா-அப்:1148/1,2
ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரை – தேவா-அப்:1154/1,2
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1155/1,2
புன்னை ஞாழல் புறணி அருகு எலாம்
மன்னினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1156/1,2
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1168/1,2
கருவனே கருவாய் தெளிவார்க்கு எலாம்
ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற – தேவா-அப்:1199/1,2
மறையின் ஓசையும் வைகும் அயல் எலாம்
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில் – தேவா-அப்:1216/2,3
வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம்
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1259/2,3
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
எல்லை ஆன பிரானர் இருப்பிடம் – தேவா-அப்:1270/1,2
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம்
பெற்றார் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1272/1,2
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம்
உள்ளம் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1273/1,2
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம்
குரவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1293/3,4
மறையின் ஓசையும் மல்கி அயல் எலாம்
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1298/2,3
நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்
ஊற்றுத்தண்டு ஒப்பர் போல் ஒற்றியூரரே – தேவா-அப்:1307/3,4
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம்
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் – தேவா-அப்:1320/1,2
தானம் காட்டுவர்-தம் அடைந்தார்க்கு எலாம்
தானம் காட்டி தம் தாள் அடைந்தார்கட்கு – தேவா-அப்:1328/2,3
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை – தேவா-அப்:1333/3
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே – தேவா-அப்:1333/4
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம்
அரியர் தொண்டர்க்கு எளியர் ஐயாறரே – தேவா-அப்:1339/3,4
முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம்
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள் – தேவா-அப்:1342/1,2
முன்பு எலாம் சில மோழைமை பேசுவர் – தேவா-அப்:1368/1
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர் – தேவா-அப்:1368/2
காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1379/3,4
நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம்
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1380/3,4
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1381/3,4
இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம்
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1383/3,4
மூவனாய் முதலாய் இ உலகு எலாம்
காவனாய் கடும் காலனை காய்ந்தவன் – தேவா-அப்:1389/1,2
பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம்
பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1395/2,3
பள்ளியான் அறியாத பரிசு எலாம்
சொல்லி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1404/2,3
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1430/3
தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம்
பின்னை என்னார் பெருமான் அடிகளே – தேவா-அப்:1449/3,4
ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம்
தான் உலாவிய தன்மையராகிலும் – தேவா-அப்:1539/1,2
ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம்
மாது ஒர்கூறர் மழு வலன் ஏந்திய – தேவா-அப்:1592/2,3
அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம்
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1606/1,2
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள் – தேவா-அப்:1652/1
புத்தூரன் அடி போற்றி என்பார் எலாம்
பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய – தேவா-அப்:1680/2,3
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம்
துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே – தேவா-அப்:1682/3,4
அன்னம் ஒப்பர் அலந்து அடைந்தார்க்கு எலாம்
மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்பொன்னும் – தேவா-அப்:1688/2,3
மையலாய் மறவா மனத்தார்க்கு எலாம்
கையில் ஆமலகக்கனி ஒக்குமே – தேவா-அப்:1791/3,4
உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம்
கருவன் ஆகி முளைத்தவன் கானூரில் – தேவா-அப்:1830/2,3
கோடிகாவனை கூறாத நாள் எலாம்
பாடி காவலில் பட்டு கழியுமே – தேவா-அப்:1854/3,4
கையினோடு கால் கட்டி உமர் எலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர் – தேவா-அப்:1862/1,2
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே – தேவா-அப்:1871/2
பொய் எலாம் உரைக்கும் சமண் சாக்கிய – தேவா-அப்:1873/1
மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது – தேவா-அப்:1900/1,2
நாட்டு பொய் எலாம் பேசிடும் நாணிலீர் – தேவா-அப்:1901/2
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம்
வெண் திங்கள்கண்ணி வேதியன் என்பரே – தேவா-அப்:2027/3,4
ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம்
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான் – தேவா-அப்:2036/1,2
ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம்
சிவன் என்பான் செழு மான் மறி கையினான் – தேவா-அப்:2043/1,2
உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான் – தேவா-அப்:2053/3
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம்
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/3,4
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் – தேவா-அப்:2097/2
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/2
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/1
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/2
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே – தேவா-அப்:2528/1
ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி – தேவா-அப்:2660/1
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2678/4
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/2
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர் – தேவா-அப்:2914/2
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி – தேவா-அப்:2937/2
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு – தேவா-சுந்:45/3
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா – தேவா-சுந்:236/1
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/3
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:346/2
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம்
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/1,2
படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும் – தேவா-சுந்:356/1
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/3
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/3
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:356/4
மலம் எலாம் அறும் இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா – தேவா-சுந்:358/1
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் – தேவா-சுந்:358/2
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/3
புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:358/4
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் – தேவா-சுந்:361/2
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:361/3
ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர் – தேவா-சுந்:367/1
மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும் – தேவா-சுந்:370/2
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/1
பாடி படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ – தேவா-சுந்:439/2
ஊரும் ஒன்று இல்லை உலகு எலாம் உகப்பார் தொழ – தேவா-சுந்:452/3
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை – தேவா-சுந்:603/2
கார் குன்ற மழையாய் பொழிவானை கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:605/1
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை – தேவா-சுந்:661/3
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
மண் எலாம் முழவம் அதிர்தர மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:889/1
தோன்ற அருள்செய்து அளித்தாய் என்று உரைக்க உலகம் எலாம்
ஈன்றவனே வெண் கோயில் இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:911/2,3
பேணா முனிவன் பெரு வேள்வி எலாம்
மாணாமை செய்தான் மருவும் இடம் ஆம் – தேவா-சுந்:951/1,2
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/2
மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி – தேவா-சுந்:1030/1
மேல்


எலாமாய் (1)

மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
மேல்


எலி (1)

கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
மேல்


எலியின் (1)

கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில் – தேவா-சம்:3215/1
மேல்


எலும்பினால் (1)

சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த – தேவா-அப்:2265/3
மேல்


எலும்பினான் (1)

பூணல் வெள் எலும்பினான் பொன் திகழ் சடைமுடி – தேவா-சம்:2545/3
மேல்


எலும்பினொடு (1)

வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும் – தேவா-சம்:2172/3
மேல்


எலும்பு (12)

மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை – தேவா-சம்:3500/2
தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறி – தேவா-அப்:191/1
கால் கொடுத்து எலும்பு மூட்டி கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து – தேவா-அப்:651/1
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு – தேவா-அப்:2764/1
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லா – தேவா-சுந்:77/1
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
செத்தார் எலும்பு அணிவான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:812/4
மேல்


எலும்பும் (6)

விடை ஆர் கொடி உடைய அணல் வீந்தார் வெளை எலும்பும்
உடையார் நறு மாலை சடை உடையார் அவர் மேய – தேவா-சம்:157/1,2
முளி வெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய் – தேவா-சம்:792/1
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான் – தேவா-சம்:2738/1
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
ஏன மா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்பு உடையானே – தேவா-சுந்:717/2
மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி – தேவா-சுந்:1030/1
மேல்


எலும்பை (1)

பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/2
மேல்


எவ்வ (1)

எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே – தேவா-அப்:1178/4
மேல்


எவ்வகையார்-கொலோ (1)

எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ – தேவா-சம்:3374/4
மேல்


எவ்வகையால் (1)

எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/2
மேல்


எவ்வணம் (1)

எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:519/4
மேல்


எவ்வம் (4)

எவ்வம் செய்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:608/2
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
மேல்


எவ்வளவும் (1)

நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை – தேவா-அப்:2196/1
மேல்


எவ்வாயிலும் (1)

எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது – தேவா-சம்:4149/3
மேல்


எவ்வாற்றால் (1)

எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/2
மேல்


எவ்வாறு (1)

வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே – தேவா-அப்:1972/4
மேல்


எவ்விட (1)

கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே – தேவா-சுந்:319/4
மேல்


எவ்விடத்தும் (3)

இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால் – தேவா-அப்:2262/3
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
மேல்


எவ்விடத்தேன் (1)

குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே – தேவா-அப்:1967/4
மேல்


எவ்வுருவும் (1)

உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2198/1
மேல்


எவ்வெவர் (1)

எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த – தேவா-சுந்:684/1
மேல்


எவரும் (1)

இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
மேல்


எவரேனும் (1)

எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
மேல்


எவையும் (1)

முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம் – தேவா-சம்:1251/1
மேல்


எழ (76)

மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும் – தேவா-சம்:145/1
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ முளரியொடு எழு – தேவா-சம்:230/2
எழ வல்லவர் எந்தை அடி மேல் – தேவா-சம்:373/2
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் – தேவா-சம்:917/3
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும் – தேவா-சம்:1127/3
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/2
தெரி வகை அரியவர் திருவடி தொழுது எழ
எரிதரும் உருவர்-தம் இடைமருது அடைவுறல் – தேவா-சம்:1323/2,3
வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு – தேவா-சம்:1350/1
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான் – தேவா-சம்:1442/2
முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் – தேவா-சம்:1560/3
மறவாது எழ மா மடம் மன்னினையே – தேவா-சம்:1682/4
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ
திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திரு களருள் – தேவா-சம்:2021/1,2
கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின் – தேவா-சம்:2034/1
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய – தேவா-சம்:2459/2
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற – தேவா-சம்:2480/3
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து – தேவா-சம்:2501/2
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/4
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே – தேவா-சம்:2579/4
கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4
திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
கோது வித்தா நீறு எழ கொடி மா மதில் ஆயின – தேவா-சம்:2737/2
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே – தேவா-சம்:2770/3,4
சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ
பொங்கு அரவம் உயர் பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2786/2,3
அடியவர் தொழுது எழ அமரர் ஏத்த – தேவா-சம்:2829/1
மும்மதில் எரி எழ முனிந்தவனே – தேவா-சம்:2837/4
அப்படி அழல் எழ விழித்தவனே – தேவா-சம்:2840/4
மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன் – தேவா-சம்:3021/2
சிலையினால் முப்புரம் தீ எழ செற்றவன் – தேவா-சம்:3082/1
துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை – தேவா-சம்:3087/3
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம் – தேவா-சம்:3102/3
தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான் – தேவா-சம்:3115/2
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர் – தேவா-சம்:3127/3
தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் – தேவா-சம்:3170/2
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/2
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல – தேவா-சம்:3398/2
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1
அங்கணர் அமரர்கள் அடி இணை தொழுது எழ ஆரமா – தேவா-சம்:3716/3
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/3
ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல – தேவா-சம்:3754/1
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3
செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் – தேவா-அப்:35/2
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/2
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/2
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் – தேவா-அப்:540/2
கண்ணினால் காமவேளை கனல் எழ விழிப்பர் போலும் – தேவா-அப்:661/1
சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் – தேவா-அப்:856/3
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/2
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1152/2
விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ
கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை – தேவா-அப்:1410/1,2
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ
வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம் – தேவா-அப்:1603/2,3
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் – தேவா-அப்:1734/2
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1926/2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே – தேவா-அப்:3033/4
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார் – தேவா-சுந்:446/2
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய் – தேவா-சுந்:495/1
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று – தேவா-சுந்:585/1
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற – தேவா-சுந்:760/1
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி – தேவா-சுந்:762/1
நற கொள் கமலம் நனி பள்ளி எழ
திறக்கும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:946/3,4
மேல்


எழப்பட்ட (1)

நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:600/1
மேல்


எழா (3)

பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு – தேவா-சம்:2324/1
செய்து எழா எழுவார் பணி செய்து எழா – தேவா-அப்:1256/2
செய்து எழா எழுவார் பணி செய்து எழா
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் – தேவா-அப்:1256/2,3
மேல்


எழாது (1)

வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் – தேவா-அப்:1256/3
மேல்


எழில் (277)

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர் – தேவா-சம்:86/1
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு – தேவா-சம்:124/1
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் – தேவா-சம்:170/1
பொழில் ஆர்தரு குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில் – தேவா-சம்:177/1
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:177/4
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில் – தேவா-சம்:189/2
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/3
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/3
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த – தேவா-சம்:223/3
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே – தேவா-சம்:226/4
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/3,4
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர் – தேவா-சம்:234/3
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை – தேவா-சம்:264/3
இசை விளங்கும் எழில் சூழ்ந்து இயல்பு ஆக – தேவா-சம்:276/1
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:302/4
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற – தேவா-சம்:323/2
எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே – தேவா-சம்:336/4
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:477/3
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/3
எண்ணார் வந்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:603/2
எவ்வம் செய்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:608/2
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:621/3,4
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே – தேவா-சம்:652/2
கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை – தேவா-சம்:677/2
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/2
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன் – தேவா-சம்:764/3
ஈண்டு மாடம் எழில் ஆர் சோலை இலங்கு கோபுரம் – தேவா-சம்:770/3
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி – தேவா-சம்:771/3
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில் – தேவா-சம்:779/2
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர – தேவா-சம்:788/2
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3
கோலும் மொழிகள் ஒழிய குழுவும் தழலும் எழில் வானும் – தேவா-சம்:807/2
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
ஏனத்து எயிற்றானை எழில் ஆர் பொழில் காழி – தேவா-சம்:892/2
ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும் – தேவா-சம்:927/1
காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கை_கோன் – தேவா-சம்:933/1
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு – தேவா-சம்:939/3
இயலும் இசையானை எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:954/3
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:956/3
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரை – தேவா-சம்:1030/1
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும் – தேவா-சம்:1145/1
எண்திசையோர் மகிழ எழில் மாலையும் போனகமும் பண்டு – தேவா-சம்:1147/1
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/4
எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன் – தேவா-சம்:1214/1
எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் – தேவா-சம்:1260/3
இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி – தேவா-சம்:1271/2
பிணிந்தவன் அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு – தேவா-சம்:1293/3
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/2
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/3,4
பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர் – தேவா-சம்:1332/3
இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின் – தேவா-சம்:1333/1
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் – தேவா-சம்:1338/1
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/2
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ் – தேவா-சம்:1350/2
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் – தேவா-சம்:1411/3
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய் – தேவா-சம்:1479/2
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன் – தேவா-சம்:1579/2
மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம் – தேவா-சம்:1595/1
நண்ணுவார் எழில் கொள் கச்சி நகர் ஏகம்பத்து – தேவா-சம்:1596/3
இறுத்தானை எழில் அமர் வெண்ணி எம்மான் என – தேவா-சம்:1619/3
இறையானே எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1631/3
ஏய்ந்த சீர் எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1633/1
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள் – தேவா-சம்:1641/1
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே – தேவா-சம்:1657/4
வில்லான் எழில் வேவ விழித்தவனே – தேவா-சம்:1722/2
உரு திகழ் எழில் கயிலை வெற்பில் உறைதற்கே – தேவா-சம்:1808/2
ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞான – தேவா-சம்:1818/2
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1853/3
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் – தேவா-சம்:1913/2
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
எழில் மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2050/4
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2070/3
எழில் மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2072/3
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக – தேவா-சம்:2096/1
ஏசு ஆர்ந்த புன் மொழி நீத்து எழில் கொள் மாட குடவாயில் – தேவா-சம்:2100/2
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு – தேவா-சம்:2107/1
என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழில் ஆமை – தேவா-சம்:2150/1
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் – தேவா-சம்:2191/2
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை – தேவா-சம்:2226/2
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/2
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/2
இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் – தேவா-சம்:2278/1
எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை – தேவா-சம்:2296/2
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2309/3
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே – தேவா-சம்:2349/2
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் – தேவா-சம்:2416/3
தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து – தேவா-சம்:2470/1
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் – தேவா-சம்:2475/3
விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2477/4
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க – தேவா-சம்:2482/1
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய – தேவா-சம்:2514/2
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/4
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர் – தேவா-சம்:2606/3
ஈடம் ஆவது இரும் கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் – தேவா-சம்:2628/3
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/2
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/2
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில – தேவா-சம்:2674/1
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2726/2
எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/3
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2738/2
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே – தேவா-சம்:2744/4
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2746/1
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் – தேவா-சம்:2772/3
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/3
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/5
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2922/3
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2929/3
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/4
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4
என்பு உடையார் எழில் மேனி மேல் எரி – தேவா-சம்:3025/2
ஏடு உலாம் மலர் மிசை அயன் எழில் மாலுமாய் – தேவா-சம்:3104/1
ஏண் இலாத மொழிய எழில் ஆயவர் – தேவா-சம்:3127/2
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும் – தேவா-சம்:3143/1
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/3
எத்து மா முகலியின் கரையினில் எழில் பெற – தேவா-சம்:3186/2
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3247/3
பெண் அகத்து எழில் சாக்கிய பேய் அமண் – தேவா-சம்:3300/3
எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய – தேவா-சம்:3348/1
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் – தேவா-சம்:3388/2
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் – தேவா-சம்:3424/1
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3424/2
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/3
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1
யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின் – தேவா-சம்:3454/3
ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய் – தேவா-சம்:3499/1
மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை – தேவா-சம்:3500/2
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே – தேவா-சம்:3514/4
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி – தேவா-சம்:3517/1
அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை – தேவா-சம்:3519/3
ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால் – தேவா-சம்:3537/3
எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் – தேவா-சம்:3557/2
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே – தேவா-சம்:3573/1
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே – தேவா-சம்:3666/4
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/3
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை – தேவா-சம்:3722/2
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி – தேவா-சம்:3735/1
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/3
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/3
ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும் – தேவா-சம்:3792/1
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3826/1
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர் கையில் – தேவா-சம்:3856/1
இட்டு எழில் பெறுகிறது எரியே – தேவா-சம்:3856/2
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம் – தேவா-சம்:3856/3
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3916/3
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3917/3
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3920/3
இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே – தேவா-சம்:4017/2
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2
இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:120/4
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை – தேவா-அப்:151/1
எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை – தேவா-அப்:151/1
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே – தேவா-அப்:342/4
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:351/4
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:485/1
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி – தேவா-அப்:510/3
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
ஏனமாய் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும் – தேவா-அப்:576/1
எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்ன – தேவா-அப்:711/3
பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய் – தேவா-அப்:884/2
ஏற்றம் கொண்டீர் எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர் – தேவா-அப்:929/2
எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் – தேவா-அப்:1054/2
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் – தேவா-அப்:1529/2
இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1549/3
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் – தேவா-அப்:1584/3
ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில்
ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும் – தேவா-அப்:2034/1,2
இங்கணார் எழில் வானம் வணங்கவே – தேவா-அப்:2040/3
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும் – தேவா-அப்:2124/3
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2727/4
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/4
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/4
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2731/4
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2732/4
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/4
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/4
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/4
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/4
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2737/4
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/4
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/4
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2741/4
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/4
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/4
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/2
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை – தேவா-அப்:2848/3
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ – தேவா-சுந்:58/3
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன் – தேவா-சுந்:288/2
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/2
இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான்மகள் அஞ்ச – தேவா-சுந்:696/1
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சுந்:993/1
இந்திரன் மால் பிரமன் எழில் ஆர் மிகு தேவர் எல்லாம் – தேவா-சுந்:1025/1
மேல்


எழில்_வண்ணனோடு (1)

கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/3
மேல்


எழில்பெறும் (1)

கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே – தேவா-சம்:2940/4
மேல்


எழிலது (1)

நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய – தேவா-அப்:357/1
மேல்


எழிலவன் (1)

எழிலவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1189/4
மேல்


எழிலார் (3)

தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து – தேவா-சம்:770/2
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1264/3,4
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் – தேவா-சம்:1645/2,3
மேல்


எழிலானை (1)

எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை – தேவா-அப்:2695/2
மேல்


எழிலினர் (1)

எழிலினர் உறை இடைமருதினை மலர் கொடு – தேவா-சம்:1320/3
மேல்


எழிலும் (1)

என்னது எழிலும் நிறையும் கவர்வான் – தேவா-சுந்:926/1
மேல்


எழிலே (2)

இடைமருது என மனம் நினைவதும் எழிலே – தேவா-சம்:1324/4
உடலே உயிரே உணர்வே எழிலே
அடல் ஏறு உடையாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1678/2,3
மேல்


எழிலொடு (1)

எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
மேல்


எழிலோரே (1)

ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/4
மேல்


எழு (133)

தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி – தேவா-சம்:91/3
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/2
பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் – தேவா-சம்:117/3
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் – தேவா-சம்:138/3
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/2,3
ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே – தேவா-சம்:303/2
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் – தேவா-சம்:352/2
கள் நின்று எழு சோலையில் வண்டு – தேவா-சம்:394/3
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய – தேவா-சம்:452/1
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் – தேவா-சம்:454/1
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதி கழுமல ஊரன் கலந்து – தேவா-சம்:458/1
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:672/4
கொண்டு எழு கோல முகில் போல் பெரிய கரி-தன்னை – தேவா-சம்:1053/2
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/3
தெண் திரை பொருது எழு சிவபுரமே – தேவா-சம்:1216/4
பதைத்து எழு காலனை பாதம் ஒன்றால் – தேவா-சம்:1223/1
உதைத்து எழு மா முனிக்கு உண்மை நின்று – தேவா-சம்:1223/2
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று – தேவா-சம்:1223/3
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடை கரந்தான்-தன் – தேவா-சம்:1278/3
தோய்ந்து எழு சடையினன் தொல் மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1296/3
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் – தேவா-சம்:1324/3
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி – தேவா-சம்:1328/2
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு
நிருபமன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1338/3,4
வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும் – தேவா-சம்:1382/23
கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம் – தேவா-சம்:1503/1
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம் – தேவா-சம்:1511/1
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1512/3
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை – தேவா-சம்:1790/3
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1
பீடு மிகுத்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2171/4
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2172/4
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் – தேவா-சம்:2610/2
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை – தேவா-சம்:2637/3
பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் – தேவா-சம்:2641/2
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் – தேவா-சம்:2721/1
கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2804/3
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2820/3,4
புண்ணியர் தொழுது எழு புகலி நகர் – தேவா-சம்:2833/1
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/3
வேதியர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2977/4
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2984/4
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2985/4
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை – தேவா-சம்:2986/1
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3011/2
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3019/1
கறித்து எழு கானப்பேர் கைதொழல் கருமமே – தேவா-சம்:3083/4
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம் – தேவா-சம்:3091/1
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் – தேவா-சம்:3199/3
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே – தேவா-சம்:3202/4
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன் – தேவா-சம்:3209/1
தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது – தேவா-சம்:3209/3
செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி – தேவா-சம்:3507/2
மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1
எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/3
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் – தேவா-சம்:3644/3
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/3
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர் – தேவா-சம்:3719/2
ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம் – தேவா-சம்:3791/3
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த – தேவா-சம்:3809/1
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3810/1
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3811/1
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3814/1
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3818/1
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய் – தேவா-சம்:3832/1
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3837/1
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய – தேவா-சம்:3849/1
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர் – தேவா-சம்:3992/1
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/2
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற – தேவா-சம்:4097/2
முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/2
நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை – தேவா-அப்:20/1
வளைத்து எழு சடையினர் மழலை வீணையர் – தேவா-அப்:94/2
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி – தேவா-அப்:198/3
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும் – தேவா-அப்:541/2
தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன் – தேவா-அப்:629/1
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் – தேவா-அப்:787/2
சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை – தேவா-அப்:794/1
பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும் – தேவா-அப்:1017/1
இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/2
கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/3
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
குறித்து எழு மாணி-தன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தை – தேவா-அப்:1019/2
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட – தேவா-அப்:1092/1
இணை இலா இடைமாமருதில் எழு
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/3,4
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்காய் – தேவா-அப்:1736/1
கை அனைத்தும் கலந்து எழு காவிரி – தேவா-அப்:1822/1
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி – தேவா-அப்:1824/1
செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1827/1
காலபாசம் பிடித்து எழு தூதுவர் – தேவா-அப்:1914/1
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் – தேவா-அப்:1916/1
மாறுகொண்டு வளைத்து எழு தூதுவர் – தேவா-அப்:1918/1
கானம் ஓடி கடிது எழு தூதுவர் – தேவா-அப்:1919/1
பார்த்து பாசம் பிடித்து எழு தூதுவர் – தேவா-அப்:1920/1
கட்டு அறுத்து கடிது எழு தூதுவர் – தேவா-அப்:1922/1
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் – தேவா-அப்:1923/1
முத்து ஒப்பானை முளைத்து எழு கற்பக – தேவா-அப்:1995/1
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி – தேவா-அப்:2092/1
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை – தேவா-அப்:2954/2
கடிக்கும் அரவால் மலையால் அமரர் கடலை கடைய எழு காளகூடம் – தேவா-சுந்:92/1
தங்கினோமையும் இன்னது என்றிலர் ஈசனார் எழு நெஞ்சமே – தேவா-சுந்:351/2
திறம்பியாது எழு நெஞ்சமே சிறுகாலை நாம் உறு வாணியம் – தேவா-சுந்:353/3
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:354/3
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/2
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர் – தேவா-சுந்:357/2
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:359/2
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த – தேவா-சுந்:723/1
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:724/4
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/4
தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு – தேவா-சுந்:833/1
எழு நீர்மை கொள்வான் அமரும் இடம் ஆம் – தேவா-சுந்:947/2
மேல்


எழு-மின் (4)

கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/4
கைதொழா எழு-மின் கரக்கோயிலே – தேவா-அப்:1256/4
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே – தேவா-அப்:1502/4
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் – தேவா-அப்:1828/1
மேல்


எழு-மின்கள் (1)

உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள்
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/2,3
மேல்


எழு-மின்களோ (2)

முனகு தீர தொழுது எழு-மின்களோ
கனக புன்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1245/2,3
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ
கங்கை செஞ்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1249/2,3
மேல்


எழு-மினே (1)

நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4
மேல்


எழு-மினோ (3)

உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ
மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா – தேவா-சம்:2542/2,3
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ
வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர் – தேவா-சம்:2546/2,3
கையன்மார் உரை கேளாது எழு-மினோ
ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1873/2,3
மேல்


எழுக (1)

இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே – தேவா-சம்:2550/2
மேல்


எழுகின்றேனே (1)

செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே – தேவா-அப்:434/4
மேல்


எழுத்தாய் (1)

ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2368/4
மேல்


எழுத்தினுக்கு (1)

எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/2
மேல்


எழுத்து (17)

அமைத்து ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி – தேவா-சம்:1382/22
தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட – தேவா-சம்:4165/3
எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/2
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து
அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே – தேவா-அப்:1337/3,4
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும் – தேவா-அப்:1531/2
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண் – தேவா-அப்:1659/1
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின் – தேவா-அப்:2555/1
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/3
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:28/4
எட்டு உகந்தார் திசை ஏழ் உகந்தார் எழுத்து ஆறும் அன்பர் – தேவா-சுந்:195/1
மேல்


எழுத்துக்கு (1)

இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால் – தேவா-சுந்:35/1
மேல்


எழுத்தும் (5)

எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார் – தேவா-சம்:1833/1
எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/4
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய – தேவா-அப்:868/1
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
மேல்


எழுத்தை (1)

எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
மேல்


எழுத்தொடு (1)

எண்தானே எழுத்தொடு சொல் பொருள் எல்லாம் முன் – தேவா-சுந்:981/2
மேல்


எழுதர (1)

கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி – தேவா-சம்:233/1
மேல்


எழுதரு (5)

மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/2
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே – தேவா-சம்:1211/4
முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3864/1
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் – தேவா-அப்:96/3
மேல்


எழுதல் (2)

அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி – தேவா-அப்:2142/1
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/2
மேல்


எழுதி (4)

எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை – தேவா-அப்:1089/3
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/1,2
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மேல்


எழுதிய (1)

கிடந்து அழகு எழுதிய கெடிலவாணரே – தேவா-அப்:96/4
மேல்


எழுதிவை (1)

இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/2
மேல்


எழுது (3)

பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான் – தேவா-அப்:1961/1
எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம் – தேவா-அப்:2338/1
மேல்


எழுதும் (2)

பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1282/4
மேல்


எழுதுமே (1)

பொருந்த சென்று புடைபட்டு எழுதுமே – தேவா-அப்:1549/4
மேல்


எழுதுவர் (1)

உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா – தேவா-அப்:96/2
மேல்


எழுதுவாரே (1)

ஏ வண சிலையினாரை யாவரே எழுதுவாரே – தேவா-அப்:747/4
மேல்


எழுந்த (42)

ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே – தேவா-சம்:417/3,4
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/3,4
கனைத்து எழுந்த வெண் திரை சூழ் கடல் இடை நஞ்சு-தன்னை – தேவா-சம்:560/1
சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச – தேவா-சம்:650/1
முந்தி எழுந்த முழவின் ஓசை முது கல் வரைகள் மேல் – தேவா-சம்:749/3
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் – தேவா-சம்:1520/1
அஞ்ச முதுகு ஆகியவர் கைதொழ எழுந்த
நஞ்சு அமுதுசெய்தவன் இருப்பிடம் நள்ளாறே – தேவா-சம்:1823/3,4
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2470/3,4
கடம் கொள் மால் களிற்று உரியர் கடல் கடைந்திட கனன்று எழுந்த
விடம் கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2484/3,4
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர் – தேவா-சம்:3213/2
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த
ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே – தேவா-சம்:3381/3,4
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் – தேவா-சம்:3647/2
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ – தேவா-சம்:3686/1
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி – தேவா-சம்:4088/2
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/4
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/4
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/2
விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த
நஞ்சு அணி மிடற்றர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:645/3,4
சித்தத்து எழுந்த செழும் கமலத்து அன்ன சேவடிகள் – தேவா-அப்:778/1
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி அரு முனிக்காய் – தேவா-அப்:1021/1,2
பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை – தேவா-அப்:1401/1
இள எழுந்த இரும் குவளை மலர் – தேவா-அப்:2013/1
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி – தேவா-அப்:2649/1
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/2
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை – தேவா-அப்:2768/3
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் – தேவா-அப்:2915/1
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/1,2
முத்தினை மணி-தன்னை மாணிக்கம் முளைத்து எழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:289/3,4
மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி – தேவா-சுந்:564/1,2
பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்த
காலனை வீடுவித்து கருத்து ஆக்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1008/1,2
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின்-நின்று எழுந்த
சிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலற – தேவா-சுந்:1011/1,2
மேல்


எழுந்த-காலை (1)

பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி – தேவா-அப்:2997/1
மேல்


எழுந்தது (4)

இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே – தேவா-சம்:1279/3
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் – தேவா-சம்:1521/2
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி – தேவா-சம்:2602/2
இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/2
மேல்


எழுந்தருளி (2)

இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
மேல்


எழுந்தவன் (2)

வலம்கொள எழுந்தவன் நலம் கவின அஞ்சு – தேவா-சம்:1793/3
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார் – தேவா-சம்:3774/2
மேல்


எழுந்தால் (1)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
மேல்


எழுந்தான் (1)

இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர் – தேவா-சம்:3931/2
மேல்


எழுந்திருந்தேன் (1)

துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/3
மேல்


எழுந்து (27)

இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
முட்டு இன்று இருபோதும் முனியாது எழுந்து அன்பு – தேவா-சம்:926/3
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று – தேவா-சம்:1123/1
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/3
உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம் – தேவா-சம்:2537/2
பூஉளானும் அ பொரு கடல்_வண்ணனும் புவி இடந்து எழுந்து ஓடி – தேவா-சம்:2635/1
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய – தேவா-சம்:3875/2
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1
பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன் – தேவா-அப்:28/2
திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி – தேவா-அப்:541/3
காலை எழுந்து கடி மலர் தூயன தாம் கொணர்ந்து – தேவா-அப்:812/1
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை – தேவா-அப்:819/1
குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணி-தன் ஆருயிர் கொள்ள வந்த – தேவா-அப்:1020/1,2
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1283/3,4
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே – தேவா-அப்:1369/4
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் – தேவா-அப்:1571/3
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
புறம் திரைந்து நரம்பு எழுந்து நரைத்து நீ உரையால் தளர்ந்து – தேவா-சுந்:353/1
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/3
மேல்


எழுந்தும் (1)

இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா – தேவா-அப்:268/2
மேல்


எழுந்தேன் (1)

இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
மேல்


எழுநூறு (1)

இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன் – தேவா-சுந்:666/2
மேல்


எழுபதினோடு (1)

பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
மேல்


எழுபிறப்பும் (9)

எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
மேல்


எழுபிறப்புள் (1)

இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
மேல்


எழும் (31)

உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல் – தேவா-சம்:132/3
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை – தேவா-சம்:176/1
அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எழும் மிகு சின – தேவா-சம்:206/2
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும்
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:236/3,4
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் – தேவா-சம்:908/3
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் – தேவா-சம்:933/3
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/4
முன்பனை முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/1,2
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி – தேவா-சம்:1677/2
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி – தேவா-சம்:1778/3
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் – தேவா-சம்:2650/1
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கலிடை – தேவா-சம்:2787/1
விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும்
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் – தேவா-சம்:3056/2,3
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை – தேவா-சம்:3525/2
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் – தேவா-சம்:3716/2
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3824/1
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3828/1
குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை – தேவா-அப்:98/1
ஆர்த்து எழும் இலங்கை_கோனை அரு வரை அடர்ப்பர் போலும் – தேவா-அப்:706/1
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் – தேவா-சுந்:842/2
மேல்


எழும்-மினோ (2)

எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் – தேவா-சம்:2523/2,3
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ
பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான் – தேவா-சம்:2543/2,3
மேல்


எழுமவர் (2)

கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழுமவர்
உறு வினை கெடல் அணுகுதல் குணமே – தேவா-சம்:1313/3,4
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே – தேவா-சம்:1320/4
மேல்


எழுமூர் (1)

இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம் – தேவா-அப்:2790/3
மேல்


எழுமை (1)

உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
மேல்


எழுமைக்கும் (1)

எற்றால் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே – தேவா-சுந்:933/1
மேல்


எழுமையும் (4)

எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய் – தேவா-சம்:509/3
ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன் – தேவா-சுந்:144/1
எனக்கு இனியவன் தமர்க்கு இனியவன் எழுமையும்
மனக்கு இனியவன்-தனது இடம் வலம்புரமே – தேவா-சுந்:729/3,4
மேல்


எழுவதன் (1)

இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
மேல்


எழுவர் (2)

பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
மேல்


எழுவாய் (1)

எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து – தேவா-அப்:887/1
மேல்


எழுவார் (24)

நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல் – தேவா-சம்:407/3
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/4
ஈசன் என உள்கி எழுவார் வினைகட்கு – தேவா-சம்:920/3
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:957/4
சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே – தேவா-சம்:1564/4
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி – தேவா-சம்:1996/2
அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே – தேவா-சம்:2030/4
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால் – தேவா-சம்:3374/3
பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே – தேவா-அப்:15/1
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1120/3
செய்து எழா எழுவார் பணி செய்து எழா – தேவா-அப்:1256/2
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் – தேவா-அப்:1256/3
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை – தேவா-அப்:1884/3
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1916/4
வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி – தேவா-அப்:2141/1
செற்றது ஓர் மனம் ஒழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் – தேவா-அப்:2210/1
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார் – தேவா-சுந்:834/3
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/2
மேல்


எழுவார்-தம் (2)

பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் – தேவா-சம்:668/3
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி – தேவா-அப்:2918/1
மேல்


எழுவார்-தம்-பால் (1)

பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால்
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/2,3
மேல்


எழுவார்க்கு (3)

தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1449/3
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால் – தேவா-சுந்:34/1
மேல்


எழுவார்கட்கு (1)

சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் – தேவா-அப்:641/3
மேல்


எழுவார்கள் (10)

கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/3,4
கொங்கையார் குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/3,4
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே – தேவா-சம்:2650/3,4
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/3,4
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே – தேவா-சம்:2652/3,4
கூடு பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/3,4
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/3,4
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3587/3
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3588/3
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன்-தன்னை – தேவா-சுந்:631/1
மேல்


எழுவாரை (2)

பாவியாது எழுவாரை தம் வினை – தேவா-சம்:1761/3
கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/3,4
மேல்


எழுவாரையும் (1)

வரைந்து வைது எழுவாரையும் வாடலன் – தேவா-அப்:1184/2
மேல்


எழுவாள் (1)

எழுவாள் நினைவாள் இரவும் பகலும் – தேவா-சம்:1661/2
மேல்


எழுவான் (1)

கையினால் தொழுது எழுவான் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2463/2
மேல்


எழுவி (1)

இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3
மேல்


எழுவிக்கொண்டு (1)

கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன – தேவா-அப்:283/3
மேல்


எழுவித்தவர் (1)

மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் – தேவா-சுந்:167/2
மேல்


எழுவித்தார் (1)

செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார்
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் – தேவா-சம்:747/2,3
மேல்


எழுவிய (1)

துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து – தேவா-சம்:3789/3
மேல்


எழுவீர் (1)

முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம் – தேவா-அப்:1342/1
மேல்


எழுவீர்காள் (1)

வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்
சிரம் முன் அடி தாழ வணங்கும் – தேவா-சம்:401/1,2
மேல்


எழுவு (2)

பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் – தேவா-சம்:3607/1
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2
மேல்


எழுவேன் (2)

தொடரினும் உன கழல் தொழுது எழுவேன்
கடல்-தனில் அமுதொடு கலந்த நஞ்சை – தேவா-சம்:2834/2,3
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன்
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:141/2,3
மேல்


எழுவோமே (1)

ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/4
மேல்


எள் (1)

எள் விழுந்த இடம் பார்க்குமாகிலும் ஈக்கும் ஈகிலனாகிலும் – தேவா-சுந்:347/1
மேல்


எள்க (4)

எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3
இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர் – தேவா-அப்:100/2
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் – தேவா-அப்:1256/3
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
மேல்


எள்கல் (2)

எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2706/2
எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் – தேவா-சுந்:633/1
மேல்


எள்கவே (2)

தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே
பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர் – தேவா-சம்:1525/1,2
ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2520/2
மேல்


எள்காது (1)

இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/1,2
மேல்


எள்காதும் (1)

இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல் – தேவா-அப்:175/2
மேல்


எள்கி (4)

நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/2
ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின் – தேவா-அப்:280/3
எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் – தேவா-அப்:452/2
தனியன் என்று எள்கி அறியேன் தம்மை பெரிதும் உகப்பன் – தேவா-சுந்:741/1
மேல்


எள்கிட (1)

யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
மேல்


எள்கினேன் (1)

எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற – தேவா-அப்:731/3
மேல்


எள்குவார் (1)

எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் – தேவா-அப்:452/2
மேல்


எள்குவித்த (1)

எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார் – தேவா-அப்:1441/3
மேல்


எள்குறும் (1)

கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும்
உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1311/2,3
மேல்


எள்தனை (5)

எள்தனை நினையாதது என்-கொலோ – தேவா-சம்:1762/3
எள்தனை எட்டமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:763/4
எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1084/4
தந்தையாரும் தவ்வையாரும் எள்தனை சார்வு ஆகார் – தேவா-சுந்:70/1
எம்மான் எம் அன்னை என்தனக்கு எள்தனை சார்வு ஆகார் – தேவா-சுந்:241/1
மேல்


எள்ளும் (1)

எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் – தேவா-அப்:2156/2
மேல்


எளித்த (1)

எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார் – தேவா-அப்:1441/3
மேல்


எளிதாய் (1)

சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை – தேவா-சுந்:683/3
மேல்


எளிது (25)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/4
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை – தேவா-சம்:196/1
எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/4
விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/4
எளிது ஆம் அது கண்டவர் இன்பே – தேவா-சம்:363/4
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/4
வீடு பிறப்பு எளிது ஆம் அதனை வினவுதிரேல் வெய்ய – தேவா-சம்:1137/1
வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே – தேவா-சம்:1807/4
விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே – தேவா-சம்:1994/4
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே – தேவா-சம்:2036/4
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி – தேவா-சம்:2196/1
தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:2200/4
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3145/4
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3183/4
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/4
வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே – தேவா-அப்:1935/4
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே – தேவா-சுந்:258/4
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
மேல்


எளிதே (10)

இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே – தேவா-சம்:1304/4
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே – தேவா-சம்:3578/4
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் – தேவா-சுந்:1031/2
மேல்


எளிமை (1)

அருமையின் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:536/4
மேல்


எளிமையதாய் (1)

அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா – தேவா-அப்:3053/2
மேல்


எளிமையன் (1)

அருமையன் எளிமையன் அழல் விட மிடறினன் – தேவா-சம்:1306/1
மேல்


எளிய (1)

தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
மேல்


எளியர் (4)

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
வஞ்சகர்க்கு அரியர் போலும் மருவினோர்க்கு எளியர் போலும் – தேவா-அப்:645/1
வெள்ள நீர் சடையர் போலும் விரும்புவார்க்கு எளியர் போலும் – தேவா-அப்:659/1
அரியர் தொண்டர்க்கு எளியர் ஐயாறரே – தேவா-அப்:1339/4
மேல்


எளியரே (1)

இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே – தேவா-சம்:2718/4
மேல்


எளியவர் (1)

எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:701/4
மேல்


எளியவன் (1)

சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னை தன் நிலாம் மனத்தார்க்கு – தேவா-சுந்:686/3
மேல்


எளியனா (1)

எளியனா மொழியா இலங்கைக்கு இறை – தேவா-அப்:1304/1
மேல்


எளியாய் (5)

அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1684/3
எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ – தேவா-சம்:1691/1
தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3304/2
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி – தேவா-அப்:2414/2
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
மேல்


எளியார் (1)

புரி கொள் சடையார் அடியர்க்கு எளியார் கிளி சேர் மொழி மங்கை – தேவா-சம்:734/1
மேல்


எளியான் (4)

எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2129/3
சிட்டப்பட்டார்க்கு எளியான் செம் கண் வேட்டுவ – தேவா-சம்:4142/1
காண்டலும் எளியான் அடியார்கட்கு – தேவா-அப்:1878/2
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் – தேவா-அப்:2317/2
மேல்


எளியான்-தன்னை (3)

வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/1,2
கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை – தேவா-அப்:2878/2
மேல்


எளியானும் (1)

கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
மேல்


எளியானை (6)

எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த – தேவா-அப்:2819/2
கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை
முற்ற அஞ்சும் துறந்திருப்பானை மூவரின் முதல் ஆயவன்-தன்னை – தேவா-சுந்:574/2,3
தேடி மால் அயன் காண்பு அரியானை சித்தமும் தெளிவார்க்கு எளியானை
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/3,4
கண்டமும் கறுத்திட்ட பிரானை காண பேணுமவர்க்கு எளியானை
தொண்டரை பெரிதும் உகப்பானை துன்பமும் துறந்து இன்பு இனியானை – தேவா-சுந்:578/1,2
அரியானை அடியேற்கு எளியானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:609/4
மேல்


எளியேன்அலேன் (11)

ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3211/4
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3212/4
சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3213/4
அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3214/4
சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3215/4
சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3216/4
சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3217/4
சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3218/4
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/4
அங்கதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3220/4
எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் – தேவா-சம்:3221/1
மேல்


எளியை (1)

எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
மேல்


எளியோம்அல்லோம் (1)

எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம்
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/2,3
மேல்


எளிவந்த (4)

இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை – தேவா-சுந்:603/3
பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை – தேவா-சுந்:635/2
எங்கும் நாடியும் காண்பு அரியானை ஏழையேற்கு எளிவந்த பிரானை – தேவா-சுந்:692/2
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனை அடியேற்கு எளிவந்த
தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் – தேவா-சுந்:695/2,3
மேல்


எளிவந்தார் (1)

எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள – தேவா-சம்:792/2
மேல்


எளிவர் (1)

அண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளிவர் அரியவர் அல்லார்க்கு – தேவா-சம்:2643/2
மேல்


எளிவாய் (1)

எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான் – தேவா-சுந்:267/2
மேல்


எற்ற (1)

கடிதாய் கடற்காற்று வந்து எற்ற கரை மேல் – தேவா-சுந்:320/1
மேல்


எற்றப்பெறுதலால் (1)

ஈசன் சேவடி எற்றப்பெறுதலால்
ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன் இனி – தேவா-அப்:1987/2,3
மேல்


எற்றால் (3)

எற்றால் என் குறைவு என் இடரை துறந்தொழிந்தேன் – தேவா-சுந்:212/2
எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:327/4
எற்றால் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே – தேவா-சுந்:933/1
மேல்


எற்றாலும் (2)

எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும் – தேவா-சுந்:920/2
மேல்


எற்றி (16)

ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி
வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த – தேவா-சம்:2498/1,2
மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து – தேவா-அப்:176/2
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:37/3
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/3
குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:123/2
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:124/2
சுரும்பு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:126/2
நாடு ஆர வந்து எற்றி ஒர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:127/2
மொட்டு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:128/2
தாது ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:129/2
செய் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:130/2
மண் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:131/2
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:759/2,3
மேல்


எற்றித்து (1)

எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் – தேவா-சம்:1260/3
மேல்


எற்றிய (1)

வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3
மேல்


எற்றியிட (1)

மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய – தேவா-சுந்:33/3
மேல்


எற்றின் (1)

எற்றின் ஆர் கொடியார் இடைமருதினை – தேவா-அப்:1215/3
மேல்


எற்றினார் (1)

எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1
மேல்


எற்றினான் (1)

எற்றினான் மறக்கேன் எம்பிரானையே – தேவா-அப்:1425/4
மேல்


எற்று (16)

எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/2
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள் – தேவா-சம்:1471/1
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/2
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3
எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் – தேவா-அப்:311/3
எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:755/4
ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:823/4
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/2
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
எற்று உளனாய் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:526/4
எற்று உளேன் எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:619/4
மேல்


எற்றுக்கு (1)

எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:965/3
மேல்


எற்றுக்கோ (1)

எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே – தேவா-அப்:1969/4
மேல்


எற்றும் (12)

கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
சங்கம் தரளம் அவை தான் கரைக்கு எற்றும்
வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1863/1,2
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/3
எற்றும் ஓர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:311/4
மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:720/4
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:722/4
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:723/4
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:725/4
வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:726/4
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும்
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/1,2
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம் – தேவா-சுந்:931/3
மேல்


எற்றே (4)

எற்றே உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:346/4
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1856/3
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:24/2
எற்றே நினை என்னொடும் சூள் அறு வைகலும் – தேவா-சுந்:516/1
மேல்


எறாமை (1)

தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும் – தேவா-அப்:1577/1
மேல்


எறி (50)

எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான் கரிது ஆய கண்டன் – தேவா-சம்:50/2
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
எறி ஆர் கடல் சூழ் இலங்கை கோன்-தனை – தேவா-சம்:246/1
எறி ஆர் மழுவாளன் இடைமருது ஈதோ – தேவா-சம்:347/4
அலரும் எறி செம் சடை-தன் மேல் – தேவா-சம்:395/1
எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை – தேவா-சம்:646/1
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/2
எறி திரை கரை பொரும் இடைமருது எனுமவர் – தேவா-சம்:1316/2
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/2
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ் – தேவா-சம்:1499/1
எறி ஆர் பூம் கொன்றையினோடும் இள மத்தம் – தேவா-சம்:1638/1
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2095/2
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/3
எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை – தேவா-சம்:3027/1
திரை திரிந்து எறி கடல் திரு உசாத்தானரை – தேவா-சம்:3158/2
திரையின் ஆர் எறி புனல் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3162/4
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர் – தேவா-சம்:3707/1
பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி – தேவா-சம்:3758/1
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/3
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/3
எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:699/4
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/2
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க – தேவா-அப்:2721/1
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல் – தேவா-சுந்:420/1
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/4
மேல்


எறிக்கும் (15)

செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:219/1
சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:220/1
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:221/1
ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:222/1
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:223/1
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:224/1
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:227/1
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:391/3
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் – தேவா-அப்:508/3
சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே – தேவா-அப்:727/3
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி – தேவா-சுந்:425/1
தெண் நிலா எறிக்கும் சடையானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:710/3
மேல்


எறிகொள் (1)

சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4
மேல்


எறிதரு (2)

எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:349/4
இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும் – தேவா-அப்:1528/1
மேல்


எறிந்த (6)

எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்ன – தேவா-அப்:711/3
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடி சண்டிப்பெருமானுக்கு அடியேன் ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:395/3,4
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/3
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் – தேவா-சுந்:897/1
மேல்


எறிந்தார்க்கு (1)

அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே – தேவா-அப்:2837/3
மேல்


எறிந்தானே (1)

எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
மேல்


எறிந்திட்டும் (1)

கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:499/2
மேல்


எறிந்து (6)

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி – தேவா-சம்:2528/2
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார் – தேவா-அப்:481/1
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு – தேவா-அப்:596/2
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
மேல்


எறிபத்தற்கு (1)

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் ஏனாதிநாதன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/1
மேல்


எறிய (7)

மாடே ஓதம் எறிய வயல் செந்நெல் – தேவா-சம்:254/1
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண் திரை மொண்டு எறிய
பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:706/3,4
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு – தேவா-அப்:469/3
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறிய
கிண்ணென்று இசை முரலும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:798/3,4
கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி – தேவா-சுந்:805/3
மேல்


எறியவன் (1)

எறியவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1247/4
மேல்


எறியவே (1)

குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே
அழகு ஆர் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:784/3,4
மேல்


எறியா (1)

பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:815/3
மேல்


எறியும் (12)

எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் – தேவா-சம்:2335/2
பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே – தேவா-சம்:2918/4
தெண் திரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3503/4
அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் – தேவா-சம்:3506/2
கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல் – தேவா-சம்:3508/2
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3781/2
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
இடபம் எறியும் இல் பலி ஏற்பவர் – தேவா-அப்:2044/1
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
எறியும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:754/3
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம் – தேவா-சுந்:952/2
மேல்


எறிவித்த (1)

இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
மேல்


எறும்பியூர் (16)

எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1815/4
எறும்பியூர் அரன் செய்த இயற்கையே – தேவா-அப்:1816/4
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1817/4
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1818/4
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே – தேவா-அப்:1819/4
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம் – தேவா-அப்:2790/3
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
மேல்


எறும்பியூர்மலையான் (5)

எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1810/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1811/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1812/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1813/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1814/4
மேல்