ம – முதல் சொற்கள் பகுதி -3, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மலையினான் 2
மலையினில் 1
மலையினை 2
மலையுடன் 2
மலையும் 8
மலையே 32
மலையை 38
மலைவல்லி 1
மலைவான் 1
மலைவு 1
மவ்வம் 2
மவ்வல் 4
மவ்வலும் 1
மவ்வலொடு 1
மழ 7
மழபாடி 27
மழபாடியுள் 19
மழபாடியே 10
மழபாடியை 12
மழலை 14
மழலைகாள் 1
மழலைசெய் 1
மழலைதான் 1
மழவிடையான் 1
மழு 102
மழுக்கொண்டு 1
மழுங்க 1
மழுங்கலா 1
மழுப்படையான் 2
மழுப்படையினானே 1
மழுவர் 5
மழுவலான் 1
மழுவன் 8
மழுவனை 3
மழுவா 6
மழுவால் 1
மழுவாள் 57
மழுவாள்_செல்வன் 1
மழுவாளர் 9
மழுவாளன் 9
மழுவாளனே 2
மழுவாளினர் 3
மழுவாளினன் 2
மழுவாளினாய் 1
மழுவாளினார் 3
மழுவாளினான் 1
மழுவாளீ 1
மழுவாளும் 2
மழுவாளொடு 2
மழுவாளோடு 1
மழுவான் 3
மழுவானை 2
மழுவினர் 6
மழுவினன் 4
மழுவினார் 1
மழுவினால் 1
மழுவினான் 2
மழுவினானே 1
மழுவினை 1
மழுவினொடு 4
மழுவுடன் 1
மழுவும் 24
மழுவொடு 1
மழுவொடும் 1
மழுவோடு 2
மழை 52
மழை-கண் 1
மழைக்கணார்-தம் 1
மழைக்கு 2
மழைகள் 1
மழைதான் 1
மழையாய் 3
மழையானும் 1
மழைவடி 1
மழைவடி_வண்ணன் 1
மளித்து 1
மற்ற 3
மற்றவர் 1
மற்றவனை 1
மற்று 111
மற்றும் 30
மற்றுமற்று 1
மற்றே 1
மற்றை 22
மற்றையார் 1
மற்றையாரொடு 1
மற்றையோரும் 1
மற்றொரு 2
மற்றொருவன் 1
மற 4
மறக்ககில்லாமையும் 1
மறக்கப்பெறாய் 1
மறக்கலும் 10
மறக்கில்லேன் 1
மறக்கிற்பனே 9
மறக்கினும் 19
மறக்கும் 3
மறக்கேன் 2
மறத்தற்கு 1
மறத்தால் 1
மறத்தினர் 1
மறத்துறை 1
மறந்தாயோ 1
மறந்தார் 2
மறந்தாள் 1
மறந்தானை 1
மறந்திட்ட 1
மறந்திட்டு 1
மறந்து 55
மறந்தும் 3
மறந்தோம் 1
மறப்படும் 1
மறப்பது 1
மறப்பர் 1
மறப்பன்-கொலோ 1
மறப்பனே 1
மறப்பித்த 1
மறப்பித்தவா 1
மறப்பித்து 1
மறப்பிலார் 1
மறப்பிலியை 1
மறப்பு 5
மறம் 9
மறலி 1
மறலி-தன் 1
மறலியை 1
மறவர்-தம் 1
மறவல் 3
மறவலே 1
மறவன் 1
மறவனாய் 2
மறவனார் 1
மறவனாராய் 1
மறவனை 1
மறவா 7
மறவாத 4
மறவாதார் 2
மறவாது 12
மறவாதே 4
மறவாய் 1
மறவார் 1
மறவி 2
மறவு 1
மறவேல் 1
மறவேன் 8
மறவேனே 1
மறவேனேல் 1
மறி 102
மறிக்க 1
மறிக்கும் 2
மறித்த 2
மறித்தலும் 1
மறித்தார்தாமே 1
மறித்தான் 1
மறித்திட்டு 1
மறித்திடலுற்ற 1
மறித்து 10
மறித்தும் 10
மறிதரு 1
மறிந்து 1
மறிப்ப 2
மறிய 3
மறியர் 1
மறியவன் 1
மறியன் 1
மறியா 1
மறியாமல் 1
மறியார் 3
மறியீர் 2
மறியும் 10
மறியும்போது 1
மறிவன 1
மறிவாய் 1
மறிவு 2
மறு 7
மறுக்கம் 2
மறுக்கினும் 1
மறுக்கு 1
மறுக்குறும் 1
மறுக 5
மறுகி 2
மறுகிட 4
மறுகிடுமே 1
மறுகில் 7
மறுகின் 7
மறுகு 3
மறுகும் 3
மறுத்தவர் 3
மறுத்தவன் 1
மறுத்தான் 1
மறுத்தானை 2
மறுத்தியே 1
மறுத்து 2
மறுப்படுத்து 1
மறுபிறப்பு 2
மறுபிறப்பே 2
மறுபிறவி 1
மறுமை 3
மறுமைக்கு 1
மறுமைக்கும் 3
மறுமையும் 2
மறுமையை 4
மறை 255
மறை_ஓதி 2
மறைக்க 3
மறைக்கப்பட்டு 1
மறைக்காட்டார் 1
மறைக்காட்டான் 1
மறைக்காட்டானே 1
மறைக்காட்டானை 2
மறைக்காட்டில் 1
மறைக்காட்டு 27
மறைக்காட்டுள்ளும் 1
மறைக்காட்டேன் 1
மறைக்காட்டை 1
மறைக்காடரை 1
மறைக்காடரோ 15
மறைக்காடனாரே 16
மறைக்காடனை 1
மறைக்காடா 2
மறைக்காடு 15
மறைக்காடு-தன்னில் 1
மறைக்காடுதானே 2
மறைக்காடும் 7
மறைக்காடே 12
மறைக்கு 2
மறைக்கும் 2
மறைகள் 26
மறைகளால் 1
மறைகளே 2
மறைத்தால் 1
மறைத்தான் 1
மறைத்திட்ட 1
மறைத்திறம் 1
மறைத்து 2
மறைதரு 1
மறைதான் 1
மறைந்து 3
மறைப்ப 1
மறைப்பதும் 1
மறைப்பார் 1
மறைப்பித்தாய் 2
மறைப்பொருள் 5
மறைப்பொருளும் 5
மறைப்பொருளே 2
மறைப்பொருளை 2
மறைமொழி 1
மறைமொழியர் 1
மறைமொழியினர் 1
மறைமொழியொடு 1
மறைய 5
மறையர் 3
மறையவர் 16
மறையவர்கள் 2
மறையவரால் 1
மறையவரும் 1
மறையவன் 13
மறையவன்-தன் 3
மறையவன்-தன்னோடு 1
மறையவன்-தானுமாய் 1
மறையவனுக்கு 1
மறையவனும் 2
மறையவனே 1
மறையவனை 6
மறையன் 1
மறையனார் 1
மறையனூர் 1
மறையா 2
மறையாய் 1
மறையார் 4
மறையார்-தம் 1
மறையால் 1
மறையாலும் 1
மறையாளர் 9
மறையாளர்-தம் 1
மறையாளர்கள் 1
மறையாளன் 1
மறையான் 6
மறையானும் 1
மறையானே 1
மறையானை 5
மறையிடை 2
மறையின் 17
மறையினன் 1
மறையினார் 2
மறையினான் 1
மறையினானொடு 1
மறையினோடு 2
மறையீர் 2
மறையீரே 1
மறையும் 14
மறையுறு 1
மறையை 1
மறையொடு 2
மறையொடும் 1
மறையோடு 11
மறையோர் 48
மறையோர்-தங்கள் 1
மறையோர்கள் 14
மறையோர்கள்தாம் 1
மறையோர்களொடு 1
மறையோரவர் 1
மறையோரும் 1
மறையோன் 6
மறையோன்-தன்னை 1
மறையோனுக்கு 1
மறையோனே 1
மறையோனை 1
மறைவலா 1
மறைவலாரொடு 1
மறைவலான் 1
மறைவழி 1
மறைவனம் 11
மறைவாணர் 1
மறைவாணர்க்கு 1
மறைவிலே 1
மறைஓதி 2
மறைஓதீ 1
மன் 46
மன்மதவேள்-தனை 1
மன்மதன் 3
மன்றத்து 2
மன்றல் 3
மன்றனை 1
மன்றி 1
மன்றியும் 1
மன்றில் 4
மன்றிலிடை 1
மன்றினில் 1
மன்று 5
மன்ன 1
மன்னர் 10
மன்னரை 1
மன்னவர் 5
மன்னவர்க்கு 1
மன்னவரை 1
மன்னவன் 7
மன்னவன்-தன் 1
மன்னவனே 2
மன்னன் 24
மன்னன்-தன்னை 2
மன்னனாய் 1
மன்னனார் 1
மன்னனே 1
மன்னனை 11
மன்னா 1
மன்னி 51
மன்னிய 32
மன்னியவர் 1
மன்னியும் 1
மன்னின 1
மன்னினர் 1
மன்னினாய் 1
மன்னினார் 6
மன்னினாரும் 5
மன்னினாரே 11
மன்னினான் 3
மன்னினானும் 1
மன்னினானே 10
மன்னினானை 8
மன்னினை 1
மன்னினையே 4
மன்னு 50
மன்னுகின்ற 1
மன்னும் 62
மன்னுமே 1
மன்னுயிர்களுக்கு 1
மன்னுவர் 3
மன்னே 3
மன்னை 1
மன 15
மனக்கு 2
மனக்கும் 1
மனகனாய் 1
மனத்தகத்து 2
மனத்தகத்துள் 1
மனத்தகத்தே 4
மனத்தர் 2
மனத்தராய் 6
மனத்தரே 1
மனத்தவர் 10
மனத்தவர்க்கு 1
மனத்தவர்கள் 2
மனத்தன் 5
மனத்தன 1
மனத்தனல்லேன் 1
மனத்தனாய் 1
மனத்தாய் 1
மனத்தார் 9
மனத்தார்க்கு 2
மனத்தார்கள் 6
மனத்தார்கள்தாம் 1
மனத்தார்களை 1
மனத்தார்தாமே 1
மனத்தாரவர் 1
மனத்தாராய் 3
மனத்தாரே 1
மனத்தாரை 2
மனத்தால் 15
மனத்தாலும் 1
மனத்தான் 4
மனத்தானை 7
மனத்திடை 4
மனத்திடையார் 1
மனத்தில் 4
மனத்தின் 5
மனத்தினார் 1
மனத்தினால் 12
மனத்தினானே 1
மனத்தினீரே 1
மனத்தினுள் 3
மனத்தினுள்ளே 3
மனத்தினை 5
மனத்தினொடும் 1
மனத்தீராய் 1
மனத்தீரே 5
மனத்து 81
மனத்துக்கு 2
மனத்துடன் 2
மனத்தும் 1
மனத்துள் 8
மனத்துள்ளே 5
மனத்துளும் 1
மனத்துளே 2
மனத்தே 16
மனத்தேன் 1
மனத்தேனை 1
மனத்தை 4
மனத்தொடு 1
மனத்தோடு 1
மனத்தோர் 1
மனத்தோர்கள்-தம்மை 1
மனப்பாறைகட்கு 1
மனம் 110
மனம்-தன்னால் 1
மனம்கொள்வார் 1
மனம்கொள 1
மனம்பற்றி 1
மனம்வைத்த 1
மனம்வையாதே 1
மனமணி 1
மனமா 1
மனமாய் 1
மனமும் 1
மனமே 13
மனர் 1
மனவர் 1
மனவினும் 1
மனவு 1
மனன் 3
மனனில் 1
மனனினில் 1
மனனே 13
மனித்த 1
மனிதர் 2
மனிதர்க்கும் 1
மனிதர்கள் 3
மனிதர்களொடு 1
மனிதர்காள் 6
மனிதரில் 1
மனிதரே 1
மனும் 2
மனே 1
மனை 25
மனை-தொறும் 2
மனை-தோறும் 5
மனைக்கு 1
மனைக்கே 2
மனைகள் 4
மனைகள்-தொறு 1
மனைகள்-தொறும் 1
மனைகள்-தோறும் 4
மனையகத்துள் 1
மனையாளும் 1
மனையாளொடு 1
மனையிடை 1
மனையில் 3
மனையின் 1
மனையும் 2
மனைவாழ்க்கை 3
மனைவாழ்க்கையும் 1
மனைவி 1
மனைவியும் 1
மனைவியொடும் 1
மனோன்மணியை 1


மலையினான் (2)

மலையினான் மருவார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3312/2
காவன் காண் உலகுக்கு ஓர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண் – தேவா-அப்:2931/2
மேல்


மலையினில் (1)

மலையினில் அரிவையை வெருவ வன் தோல் – தேவா-சம்:2824/3
மேல்


மலையினை (2)

மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் – தேவா-சம்:2612/1
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற – தேவா-சம்:3166/1,2
மேல்


மலையுடன் (2)

மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:2961/1
மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க – தேவா-அப்:353/1
மேல்


மலையும் (8)

வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:15/3,4
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன் – தேவா-அப்:25/2
இறையவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2170/1
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
காடும் மலையும் நாடும் இடறி கதிர் மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:432/1
கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் – தேவா-சுந்:740/1
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை – தேவா-சுந்:785/2
மேல்


மலையே (32)

சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/2
வானே மலையே என மன் உயிரே – தேவா-சம்:1680/1
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி – தேவா-சம்:2136/3
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா – தேவா-சம்:3453/3
காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/4
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3528/4
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே – தேவா-சம்:3529/4
கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3530/4
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே – தேவா-சம்:3531/4
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே – தேவா-சம்:3534/4
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே – தேவா-சம்:3535/4
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே – தேவா-சம்:3540/4
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே – தேவா-சம்:3541/4
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே – தேவா-சம்:3542/4
காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே – தேவா-சம்:3543/4
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/4
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/4
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:999/1,2
மலையே வந்து விழினும் மனிதர்காள் – தேவா-அப்:1968/1
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
மலையே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:217/4
காட்டூர் கடலே கடம்பூர் மலையே கானப்பேரூராய் – தேவா-சுந்:478/1
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே – தேவா-சுந்:802/4
வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான் – தேவா-சுந்:993/2
மேல்


மலையை (38)

தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து – தேவா-சம்:181/1,2
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:729/1
பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2
மறுத்தானை மா மலையை மதியாது ஓடி – தேவா-சம்:1619/1
மணி நீள் முடியால் மலையை அரக்கன் – தேவா-சம்:1685/1
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க – தேவா-சம்:2460/2
மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/4
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் – தேவா-சம்:3542/2
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன் – தேவா-சம்:3547/1,2
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் – தேவா-சம்:3588/1
நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற – தேவா-அப்:20/1,2
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று – தேவா-அப்:277/1
மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி – தேவா-அப்:283/1
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/2
உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே – தேவா-அப்:336/3
உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன் – தேவா-அப்:337/2
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட – தேவா-அப்:343/2,3
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார் – தேவா-அப்:353/3
கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:457/1
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:458/1
கடுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:459/1
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:461/1
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் – தேவா-அப்:462/1
கடியவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:463/1
கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி – தேவா-அப்:464/1
தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று – தேவா-அப்:570/2
கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால் – தேவா-அப்:573/3
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை – தேவா-அப்:577/1
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச – தேவா-அப்:638/2
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
உந்தி சென்று மலையை எடுத்தவன் – தேவா-அப்:1679/1
பொருந்து நீள் மலையை பிடித்து ஏந்தினான் – தேவா-அப்:1848/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
மாலை பிறை சென்னி வைத்தார் தாமே வண் கயிலை மா மலையை வந்தியாத – தேவா-அப்:2869/1
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
கடுத்தவன் தேர் கொண்டு ஓடி கயிலாய நல் மா மலையை
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற – தேவா-சுந்:225/1,2
மேல்


மலைவல்லி (1)

பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1
மேல்


மலைவான் (1)

திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை – தேவா-சம்:135/2
மேல்


மலைவு (1)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1
மேல்


மவ்வம் (2)

மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2590/3
மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும் – தேவா-அப்:2154/3
மேல்


மவ்வல் (4)

மவ்வல் சூடிய மைந்தரே – தேவா-சம்:608/4
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2751/4
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/3
கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/3
மேல்


மவ்வலும் (1)

துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி – தேவா-சம்:4129/3
மேல்


மவ்வலொடு (1)

மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3554/4
மேல்


மழ (7)

மழ மால் விடை மிக ஏறிய மறையோன் உறை கோயில் – தேவா-சம்:125/2
மழ விடை அது உடையீரே – தேவா-சம்:3866/2
மழ விடை அது உடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3866/3
மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த – தேவா-அப்:497/2
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த – தேவா-அப்:723/2
மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
மேல்


மழபாடி (27)

வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம் – தேவா-சம்:1562/3
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை – தேவா-சம்:1564/3
மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே – தேவா-சம்:1566/4
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார் – தேவா-சம்:3581/3
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/2
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/3
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/4
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2488/4
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2489/4
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2490/4
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
மேல்


மழபாடியுள் (19)

அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே – தேவா-சம்:1558/4
வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1560/4
வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை – தேவா-சம்:1561/3
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1565/4
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை – தேவா-சம்:1568/1
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள்
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே – தேவா-சம்:3310/3,4
வலிய சொல்லினும் மா மழபாடியுள்
ஒலிசெய் வார் கழலான் திறம் உள்கவே – தேவா-சம்:3318/2,3
மந்தம் உந்து பொழில் மழபாடியுள்
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான் – தேவா-சம்:3319/1,2
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/2
மன்னே மா மணியே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:239/3
வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:240/3
மை மாம் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:241/3
வண்டு ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:242/3
மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:243/3
மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:244/3
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:245/3
மை ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:246/3
மறி சேர் அம் கையனே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:247/3
வார் ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை – தேவா-சுந்:248/2
மேல்


மழபாடியே (10)

மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே – தேவா-சம்:3096/4
மறை அணி நாவினான் மா மழபாடியே – தேவா-சம்:3097/4
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3098/4
அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3099/4
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே – தேவா-சம்:3100/4
மாலினார் வழிபடும் மா மழபாடியே – தேவா-சம்:3101/4
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3102/4
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே – தேவா-சம்:3103/4
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3104/4
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே – தேவா-சம்:3105/4
மேல்


மழபாடியை (12)

வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே – தேவா-சம்:1559/4
வரிந்த வெம் சிலை ஒன்று உடையான் மழபாடியை
புரிந்து கைதொழு-மின் வினை ஆயின போகுமே – தேவா-சம்:1563/3,4
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே – தேவா-சம்:1567/4
சீலத்தான் மேவிய திரு மழபாடியை
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3106/2,3
மங்கையான் உறையும் மழபாடியை
தம் கையால் தொழுவார் தகவாளரே – தேவா-சம்:3309/3,4
மழுவினான் உறையும் மழபாடியை
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/3,4
சிலையினான் சேர் திரு மழபாடியை
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-சம்:3312/3,4
செல்வன் மேய திரு மழபாடியை
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே – தேவா-சம்:3313/3,4
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை நல்குரவு ஆனவே – தேவா-சம்:3314/3,4
மன்னினான் உறை மா மழபாடியை
பன்னினார் இசையால் வழிபாடுசெய்து – தேவா-சம்:3315/2,3
மன் இலங்கிய மா மழபாடியை
உன்னில் அங்க உறு பிணி இல்லையே – தேவா-சம்:3316/3,4
உருவினான் உறையும் மழபாடியை
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே – தேவா-சம்:3317/3,4
மேல்


மழலை (14)

மண் ஆர்ந்தன அருவி திரள் மழலை முழவு அதிரும் – தேவா-சம்:97/3
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல் – தேவா-சம்:1060/1
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல் – தேவா-சம்:1138/1
வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய – தேவா-சம்:2104/1
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/3
பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா – தேவா-சம்:3716/1
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
வளைத்து எழு சடையினர் மழலை வீணையர் – தேவா-அப்:94/2
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு – தேவா-அப்:720/1
மழலை ஏற்று மணாளன் திருமலை – தேவா-அப்:1194/1
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
மழலை ஏற்று மணாளன் இடம் தட மால் வரை – தேவா-சுந்:116/2
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள் – தேவா-சுந்:731/3
மேல்


மழலைகாள் (1)

பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே – தேவா-அப்:121/4
மேல்


மழலைசெய் (1)

பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா – தேவா-சம்:3749/1
மேல்


மழலைதான் (1)

மழலைதான் வர சொல் தெரிகின்றிலள் – தேவா-அப்:1469/1
மேல்


மழவிடையான் (1)

தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு – தேவா-சுந்:833/1
மேல்


மழு (102)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும் – தேவா-சம்:71/1
படை ஆர் மழு உடையான் பல பூத படை உடையான் – தேவா-சம்:108/2
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை – தேவா-சம்:201/3
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி – தேவா-சம்:233/1
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான் – தேவா-சம்:242/2
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன் – தேவா-சம்:321/1
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:337/2
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி – தேவா-சம்:422/2
வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:436/3
மான் இடம் ஆர்தரு கையர் மா மழு ஆரும் வலத்தார் – தேவா-சம்:465/1
விடை அமர்ந்து வெண் மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு – தேவா-சம்:549/1
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா – தேவா-சம்:678/1
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில் – தேவா-சம்:776/3
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
இயலும் விடை ஏறி எரி கொள் மழு வீசி – தேவா-சம்:954/1
மறையான் நெடு மால் காண்பு அரியான் மழு ஏந்தி – தேவா-சம்:966/1
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும் – தேவா-சம்:1138/2
மாலது ஏந்தல் மழு அது பாகம் வளர் கொழும் கோட்டு – தேவா-சம்:1265/2
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/2
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் – தேவா-சம்:1514/1
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன் – தேவா-சம்:1753/2
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
கயில் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் கடிய கரியின் தோல் – தேவா-சம்:2051/1
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர் – தேவா-சம்:2071/2
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/2
வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி – தேவா-சம்:2102/3
விடை அமரும் கொடியாரும் வெண் மழு மூ இலை சூல – தேவா-சம்:2213/3
கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு – தேவா-சம்:2248/1
கூர்த்தது ஓர் வெண் மழு ஏந்தி கோள் அரவம் அரைக்கு – தேவா-சம்:2295/2
ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி – தேவா-சம்:2337/1
துலங்கு வெண் மழு ஏந்தி சூழ் சடை – தேவா-சம்:2687/1
மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன் – தேவா-சம்:2881/1
கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் – தேவா-சம்:2892/1
தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/3,4
போர் உறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில் – தேவா-சம்:2915/3
விடை உடை கொடி வலன் ஏந்தி வெண் மழு
படை உடை கடவுள் பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2948/1,2
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே – தேவா-சம்:2960/4
படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை – தேவா-சம்:3085/1
வேதனார் வெண் மழு ஏந்தினார் அங்கம் முன் – தேவா-சம்:3112/1
மையின் ஆர் மிடறனார் மான் மழு ஏந்திய – தேவா-சம்:3113/1
மறையர் வாயின் மொழி மானொடு வெண் மழு
கறை கொள் சூலம் உடை கையர் கார் ஆர்தரும் – தேவா-சம்:3122/1,2
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/4
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் – தேவா-சம்:3198/3
மழு படை உடை மைந்தனே நல்கிடே – தேவா-சம்:3307/4
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல – தேவா-சம்:3398/2
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர் – தேவா-சம்:3492/2
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி – தேவா-சம்:3495/2
முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில் – தேவா-சம்:3529/1
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3683/4
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர் – தேவா-சம்:3707/1
வெம் கதிர் உறும் மழு உடையவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3747/4
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:3883/1
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி – தேவா-சம்:3918/1
கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி – தேவா-சம்:3938/1
மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு
இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே – தேவா-அப்:178/3,4
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:243/1
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி – தேவா-அப்:351/3
வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து – தேவா-அப்:367/1
மலையினார்மகள் ஓர்பாகம் மைந்தனார் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:436/1
மழு அமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும் – தேவா-அப்:541/1
மை ஞவில் கண்டன்-தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:581/1
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் – தேவா-அப்:602/2
கூர் மழு ஒன்றால் ஓச்ச குளிர் சடை கொன்றை மாலை – தேவா-அப்:634/3
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் – தேவா-அப்:800/1
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/4
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/3
கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு – தேவா-அப்:1128/3
மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய – தேவா-அப்:1556/2
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி – தேவா-அப்:1579/3
மாது ஒர்கூறர் மழு வலன் ஏந்திய – தேவா-அப்:1592/3
வடி கொள் வெண் மழு மான் அமர் கைகளும் – தேவா-அப்:1626/1
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு
தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன் – தேவா-அப்:1632/1,2
கடையரை கடிந்தார் கனல் வெண் மழு
படையரை பழையாறை வடதளி – தேவா-அப்:1655/2,3
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு
கையினான் உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1764/2,3
மெய்யனை விடைஊர்தியை வெண் மழு
கையனை கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1894/1,2
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு போர் வெண் மழு ஏந்தி போகாநிற்பர் – தேவா-அப்:2674/1
விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/4
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவ கொண்டார் – தேவா-அப்:3027/3
அங்கை மழு திகழ் கையன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:97/4
கனல் உடை மா மழு ஏந்தி ஓர் கையில் – தேவா-சுந்:107/2
வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை – தேவா-சுந்:628/1
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன் – தேவா-சுந்:731/2
கொடு மழு விரகினன் கொலை மலி சிலையினன் – தேவா-சுந்:733/1
வடிவு உடை மழு ஏந்தி மத கரி உரி போர்த்து – தேவா-சுந்:862/1
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:864/3
கையில் மான் மழு ஏந்தி காலன் காலம் அறுத்தான் – தேவா-சுந்:878/2
மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில் – தேவா-சுந்:894/3
மேல்


மழுக்கொண்டு (1)

வென்றி சேர் மழுக்கொண்டு முன்காலையே வீட வெட்டிட கண்டு முன்காலையே – தேவா-சம்:4039/2
மேல்


மழுங்க (1)

பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த – தேவா-சம்:734/3
மேல்


மழுங்கலா (1)

மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
மேல்


மழுப்படையான் (2)

கூர் வெண் மழுப்படையான் நல கழல் சேர்வது குணமே – தேவா-சம்:106/4
தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு – தேவா-சுந்:833/1
மேல்


மழுப்படையினானே (1)

சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே
ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:609/2,3
மேல்


மழுவர் (5)

சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர்
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/1,2
படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:544/2
மன்னிய மழுவர் போலும் மாது இடம் மகிழ்வர் போலும் – தேவா-அப்:698/3
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர் – தேவா-அப்:2256/3
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மேல்


மழுவலான் (1)

மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து – தேவா-அப்:1668/1
மேல்


மழுவன் (8)

படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு – தேவா-சம்:689/3
இரும்பு ஆர்ந்த சூலத்தன் ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால் – தேவா-அப்:55/1
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன்
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/1,2
கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் – தேவா-அப்:2330/1
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:220/3
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/3
படை ஆர் மழுவன் பால் வெண்நீற்றன் – தேவா-சுந்:928/1
மேல்


மழுவனை (3)

கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே – தேவா-சம்:3133/4
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/4
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
மேல்


மழுவா (6)

தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1716/2,3
கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே – தேவா-சம்:3386/1
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் – தேவா-அப்:1032/3
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே – தேவா-சுந்:261/1
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே – தேவா-சுந்:269/2
மேல்


மழுவால் (1)

பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச – தேவா-அப்:478/3
மேல்


மழுவாள் (57)

மறை உடையான் மழுவாள் உடையான் வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:51/2
மழுவாள் ஏந்தி மாது ஓர்பாகமாய் – தேவா-சம்:264/1
விழு நீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும் – தேவா-சம்:327/1
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன் – தேவா-சம்:553/1
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கை – தேவா-சம்:580/3
குழை ஆர் காதீர் கொடு மழுவாள் படை – தேவா-சம்:584/1
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார் விடை ஊர்வர் – தேவா-சம்:937/2
வெந்துறு வெண் மழுவாள் படையான் மணி மிடற்றான் அரையின் – தேவா-சம்:1136/1
பை அணி அரவொடு மான் மழுவாள்
கை அணிபவன் இடம் கடைமுடியே – தேவா-சம்:1199/3,4
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள்
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/2,3
மழுவாள் உடையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1661/3
மழை ஆர் மிடறா மழுவாள் உடையாய் – தேவா-சம்:1710/1
ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2311/3
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி – தேவா-சம்:2336/1
அடையும் வல்வினை அகல அருள்பவர் அனல் உடை மழுவாள்
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் – தேவா-சம்:2477/1,2
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
சடையினன் சாமவேதன் சரி கோவணவன் மழுவாள்
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் – தேவா-சம்:3395/1,2
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள்
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை – தேவா-சம்:3405/1,2
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள்
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான் – தேவா-சம்:3444/1,2
எரி மழுவாள் படை எந்தை பிரானே – தேவா-சம்:4135/4
சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி – தேவா-அப்:245/1
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் – தேவா-அப்:871/2
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள்
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/1,2
விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை – தேவா-அப்:1478/1
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி – தேவா-அப்:2129/2
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி – தேவா-அப்:2189/1
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2298/3
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/2
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து – தேவா-அப்:2334/1
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/2
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/4
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார் – தேவா-அப்:3025/3
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:9/1
கொடிகளிடை குயில் கூவும் இடம் மயில் ஆலும் இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:96/1
வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:98/3
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம் – தேவா-சுந்:952/2
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள்
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/1,2
மேல்


மழுவாள்_செல்வன் (1)

மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
மேல்


மழுவாளர் (9)

துணி கொள் போரார் துளங்கும் மழுவாளர்
மணி கொள் கண்டர் மேய வார் பொழில் – தேவா-சம்:297/2,3
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர்
வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/1,2
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர்
விடம் அணி மிடறினர் மிளிர்வது ஓர் அரவர் வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:845/1,2
படை கொள் வெண் மழுவாளர் பராய்த்துறை – தேவா-சம்:1454/3
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே – தேவா-சம்:2141/3,4
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1
கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் – தேவா-அப்:643/1
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் – தேவா-அப்:2341/1
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர் – தேவா-சுந்:548/1
மேல்


மழுவாளன் (9)

எறி ஆர் மழுவாளன் இடைமருது ஈதோ – தேவா-சம்:347/4
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன் வார் சடை மேல் திங்கள் – தேவா-சம்:1128/1
படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1277/4
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை – தேவா-சம்:2496/2
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன்
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/2,3
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம் – தேவா-சுந்:825/2
மேல்


மழுவாளனே (2)

மறி உலாம் கையில் மா மழுவாளனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3958/4,5
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/2,3
மேல்


மழுவாளினர் (3)

கறை கொள் கண்டத்தர் வெண் மழுவாளினர்
மறை கொள் வாய்மொழியார் வன்னியூரரே – தேவா-அப்:1330/3,4
துள்ளு மான் மறி தூ மழுவாளினர்
வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர் – தேவா-அப்:1928/1,2
துன்ன ஆடையர் தூ மழுவாளினர்
பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1931/1,2
மேல்


மழுவாளினன் (2)

மறி உடையான் மழுவாளினன் மா மலைமங்கை ஓர்பால் – தேவா-அப்:844/1
அடல் விடையினன் மழுவாளினன் அலரால் அணி கொன்றை – தேவா-சுந்:724/1
மேல்


மழுவாளினாய் (1)

மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் – தேவா-சம்:2806/3
மேல்


மழுவாளினார் (3)

மறையினார் மழுவாளினார் மல்கு – தேவா-சம்:1745/1
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை – தேவா-சம்:3273/2,3
மற்றையார் அறியார் மழுவாளினார்
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை – தேவா-அப்:1226/1,2
மேல்


மழுவாளினான் (1)

வினை வெல் நாகத்தன் வெண் மழுவாளினான்
நினைய நின்றவன் ஈசனையே எனா – தேவா-அப்:1186/2,3
மேல்


மழுவாளீ (1)

வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1048/1
மேல்


மழுவாளும் (2)

வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான் – தேவா-சம்:1287/2
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
மேல்


மழுவாளொடு (2)

படையனை மழுவாளொடு பாய்தரும் – தேவா-அப்:1240/3
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண் – தேவா-அப்:2609/2
மேல்


மழுவாளோடு (1)

மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம் – தேவா-சம்:1595/1
மேல்


மழுவான் (3)

போர் உலாவு மழுவான் அனல் ஆடி – தேவா-சம்:310/2
படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான் – தேவா-சம்:3451/1
கண் பொலி நெற்றியினான் திகழ் கையில் ஓர் வெண் மழுவான்
பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான் – தேவா-சம்:3460/1,2
மேல்


மழுவானை (2)

கொலை சேர் மழுவானை கொச்சை அமர்ந்து ஓங்கு – தேவா-சம்:925/2
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி – தேவா-சுந்:309/3
மேல்


மழுவினர் (6)

நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
படை உடை மழுவினர் பாய் புலி தோலின் – தேவா-சம்:2955/1
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் – தேவா-சம்:2979/3
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா – தேவா-சம்:3715/2
கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர் – தேவா-சம்:3800/1
மழுவினர் மான் மறி கையர் மங்கையை – தேவா-அப்:98/3
மேல்


மழுவினன் (4)

படை உடை மழுவினன் பால் வெண் நீற்றன் – தேவா-சம்:1187/1
போர் மல்கு மழுவினன் மேய பூவணம் – தேவா-சம்:3017/3
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3163/3
எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள் – தேவா-அப்:870/1
மேல்


மழுவினார் (1)

வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
மேல்


மழுவினால் (1)

மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
மேல்


மழுவினான் (2)

மழுவினான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3311/3
துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:821/3
மேல்


மழுவினானே (1)

நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே
ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே – தேவா-அப்:490/1,2
மேல்


மழுவினை (1)

நிழல் திகழ் மழுவினை யானையின் தோல் – தேவா-சம்:2826/1
மேல்


மழுவினொடு (4)

நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு
இலை உடை படையவன் இடம் இடைமருதே – தேவா-சம்:1309/3,4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர் மான் மழுவினொடு
அங்கை தீ உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:886/3,4
மேல்


மழுவுடன் (1)

வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த – தேவா-சம்:4094/3
மேல்


மழுவும் (24)

கண்ணு மூன்றும் உடையது அன்றி கையினில் வெண் மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே – தேவா-சம்:509/1,2
மான் மறியும் வெண் மழுவும் சூலமும் பற்றிய கை – தேவா-சம்:528/3
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
தீயொடு மான் மறியும் மழுவும் திகழ்வித்து – தேவா-சம்:1167/2
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் – தேவா-சம்:1251/3
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும்
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ – தேவா-சம்:1681/2,3
கலைமான் மறியும் கனலும் மழுவும்
நிலை ஆகிய கையினனே நிகழும் – தேவா-சம்:1724/1,2
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2082/2
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண – தேவா-சம்:2087/1
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2095/2
பற்றும் மானும் மழுவும் அழகுற – தேவா-சம்:3261/1
நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும் – தேவா-சம்:3441/1
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4107/3,4
மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் – தேவா-அப்:374/3
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/2
வெண் தலையும் வெண் மழுவும் ஏந்தினானை விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை – தேவா-அப்:2313/1
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும்
தங்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:782/3,4
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
எரியும் மழுவும் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:950/2
மேல்


மழுவொடு (1)

நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
மேல்


மழுவொடும் (1)

கலை மலி விரலினர் கடியது ஒர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர் – தேவா-சம்:1321/1,2
மேல்


மழுவோடு (2)

எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
கொலை ஆர் மழுவோடு கோல சிலை ஏந்தி – தேவா-சம்:900/1
மேல்


மழை (52)

தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற – தேவா-சம்:98/2
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:99/3
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி – தேவா-சம்:141/1
மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல் – தேவா-சம்:168/1
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:230/4
தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும் – தேவா-சம்:743/3
கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா – தேவா-சம்:828/1
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட – தேவா-சம்:1106/1
பெய்தவன் பெரு மழை உலகம் உய்ய – தேவா-சம்:1221/3
மழை பொதி சடையவன் மன்னு காதில் – தேவா-சம்:1240/2
மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை – தேவா-சம்:1305/1
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
மழை ஆர் மிடறா மழுவாள் உடையாய் – தேவா-சம்:1710/1
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை
குன்றில் நேர்ந்து குத்தி பணிசெய்யும் கோட்டாற்றுள் – தேவா-சம்:2027/1,2
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/2
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய – தேவா-சம்:2373/1
வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண் – தேவா-சம்:2886/1
விண்ணின் மா மழை பொழிந்து இழிய வெள் அருவி சேர் – தேவா-சம்:3159/3
பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய – தேவா-சம்:3196/3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் – தேவா-சம்:3585/2
விண் பொய்யதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை – தேவா-சம்:3609/1
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை – தேவா-அப்:1224/1
மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1349/3
மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை – தேவா-சுந்:92/3
கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் – தேவா-சுந்:93/1
மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள் – தேவா-சுந்:440/3
வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம் – தேவா-சுந்:561/1
பெய்யும் மா மழை பெரு வெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும் – தேவா-சுந்:561/3
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை – தேவா-சுந்:785/2
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடை மேல் – தேவா-சுந்:868/1
மேல்


மழை-கண் (1)

மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் – தேவா-அப்:1278/1
மேல்


மழைக்கணார்-தம் (1)

மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி – தேவா-அப்:654/2
மேல்


மழைக்கு (2)

மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
மழைக்கு அரும்பும் மலர் கொன்றையினானை வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:596/1
மேல்


மழைகள் (1)

மழைகள் சால கலித்து நீடு உயர் வேய் அவை – தேவா-சுந்:830/3
மேல்


மழைதான் (1)

பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
மேல்


மழையாய் (3)

மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
கார் குன்ற மழையாய் பொழிவானை கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:605/1
மேல்


மழையானும் (1)

மழையானும் திகழ்கின்ற மலரோன் என்று இருவர்தாம் – தேவா-சுந்:880/1
மேல்


மழைவடி (1)

மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
மேல்


மழைவடி_வண்ணன் (1)

மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
மேல்


மளித்து (1)

மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
மேல்


மற்ற (3)

மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3419/1
மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம் – தேவா-அப்:2588/2
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த – தேவா-சுந்:684/1
மேல்


மற்றவர் (1)

புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து – தேவா-சுந்:676/2
மேல்


மற்றவனை (1)

வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர் – தேவா-சம்:1823/2
மேல்


மற்று (111)

சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2
மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட – தேவா-சம்:84/1
மற்று மாது ஓர் பல் உயிராய் மால் அயனும் மறைகள் – தேவா-சம்:571/3
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரை – தேவா-சம்:1095/1
முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம் – தேவா-சம்:1251/1
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது – தேவா-சம்:1300/2
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற – தேவா-சம்:1797/3
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும் – தேவா-சம்:1890/2
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/3
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர் – தேவா-சம்:2546/1
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/3
மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார் – தேவா-சம்:2810/2
மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே – தேவா-சம்:2898/4
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல – தேவா-சம்:3057/1
அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே – தேவா-சம்:3205/4
புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன் – தேவா-சம்:3527/1
வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம் – தேவா-சம்:4116/3
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
பெருகிட மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும் – தேவா-அப்:134/3
மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில் – தேவா-அப்:413/1
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர் – தேவா-அப்:487/1
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/4
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
பெற்றவர் பிறந்தார் மற்று பிறந்தவர் பிறந்திலாரே – தேவா-அப்:695/4
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:771/4
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:776/4
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/4
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே – தேவா-அப்:822/4
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ – தேவா-அப்:829/2
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் – தேவா-அப்:834/2
மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒருபாகம் மகிழ்ந்து உடனே – தேவா-அப்:839/1
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும் – தேவா-அப்:921/1
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே – தேவா-அப்:1001/4
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1293/3
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று – தேவா-அப்:1573/1
பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே – தேவா-அப்:1771/4
மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும் – தேவா-அப்:1816/1
சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர் – தேவா-அப்:1983/3
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2021/3
அ பற்று அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2024/3
மற்று நல் தவம் செய்து வருந்தில் என் – தேவா-அப்:2075/1
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/3
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/2
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு – தேவா-அப்:2213/3
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/3
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/4
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி – தேவா-அப்:2405/3
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
கெந்தத்தன் காண் கெடில வீரட்டன் காண் கேடிலி காண் கெடுப்பார் மற்று இல்லாதான் காண் – தேவா-அப்:2575/2
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் – தேவா-சுந்:44/2
நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
அடியேன் உன்னை அல்லால் அறியேன் மற்று ஒருவரையே – தேவா-சுந்:265/4
நீறு ஆர் மேனியனே நிமலா நினை அன்றி மற்று
கூறேன் நா அதனால் கொழுந்தே என் குண கடலே – தேவா-சுந்:266/1,2
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:354/3
பற்று மற்று இன்மையும் பாடு மற்று இன்மையும் – தேவா-சுந்:379/3
பற்று மற்று இன்மையும் பாடு மற்று இன்மையும் – தேவா-சுந்:379/3
முற்றும் மற்று இன்மையும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:379/4
நீறு அன்றி சாந்தம் மற்று இல்லையோ இமவான்மகள் – தேவா-சுந்:447/2
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள் – தேவா-சுந்:447/3
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
மற்று பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன் – தேவா-சுந்:488/1
மற்று ஏதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்து அற – தேவா-சுந்:516/2
வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/3
மற்று தேவரை நினைந்து உனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன் – தேவா-சுந்:556/1
எந்தை நீ எனை நமன் தமர் நலியின் இவன் மற்று என் அடியான் என விலக்கும் – தேவா-சுந்:560/3
உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/2
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/3
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி – தேவா-சுந்:703/1
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே – தேவா-சுந்:714/2
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/2
மறைகள் ஆயின நான்கும் மற்று உள பொருள்களும் எல்லா – தேவா-சுந்:761/1
மலையான்மகள் மட மாது இடம் ஆகத்தவன் மற்று
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திரு சுழியல் – தேவா-சுந்:835/1,2
மேல்


மற்றும் (30)

பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை – தேவா-சம்:357/2
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும்
பல கண்டவன் ஊர் பனையூரே – தேவா-சம்:400/3,4
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம் – தேவா-சம்:538/1
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும் – தேவா-சம்:1998/1
சாக்கியப்படுவாரும் சமண்படுவார்களும் மற்றும்
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2451/1,2
எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான் – தேவா-சம்:2744/2
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும்
ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:802/3,4
சாக்கியத்தொடு மற்றும் சமண் படும் – தேவா-அப்:1553/1
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம் – தேவா-அப்:1724/2
திறம்பி ஊர்வன மற்றும் பல உள – தேவா-அப்:1815/2
மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி – தேவா-அப்:1982/1
சீரால் வணங்கப்படுவார் போலும் திசை அனைத்துமாய் மற்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2245/3
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/1,2
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/4
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர் – தேவா-சுந்:87/1
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும்
பெண்ணோடு ஆண் அலியாய் பிறவா உரு ஆனவனே – தேவா-சுந்:284/1,2
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம் – தேவா-சுந்:810/3
மேல்


மற்றுமற்று (1)

மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும் – தேவா-சம்:4074/3
மேல்


மற்றே (1)

மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
மேல்


மற்றை (22)

செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை
பொறி அரவத்து அணையானும் காணா புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:42/1,2
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது – தேவா-சம்:73/3
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும் அறியா – தேவா-சம்:577/1
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/3
ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே – தேவா-சம்:3208/3
வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும் – தேவா-சம்:3876/1
அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும் – தேவா-சம்:3931/1
அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/3
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/2,3
பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத – தேவா-அப்:2352/1
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல – தேவா-அப்:2532/1
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
கார் இலங்கு திரு உருவத்தவற்கும் மற்றை கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணா – தேவா-அப்:2835/1
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம் – தேவா-சுந்:180/2
திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை
பெரிய நஞ்சு அமுது உண்டதும் முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை – தேவா-சுந்:685/1,2
மற்றை கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:965/4
மேல்


மற்றையார் (1)

மற்றையார் அறியார் மழுவாளினார் – தேவா-அப்:1226/1
மேல்


மற்றையாரொடு (1)

மற்றையாரொடு வானவரும் தொழ – தேவா-அப்:1309/3
மேல்


மற்றையோரும் (1)

மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
மேல்


மற்றொரு (2)

நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி – தேவா-சம்:2246/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
மேல்


மற்றொருவன் (1)

எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள் – தேவா-அப்:870/1
மேல்


மற (4)

பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி – தேவா-சம்:3650/3
மருதவானவர் வைகும் இடம் மற வேடுவர் – தேவா-சுந்:509/3
மற கொள் அரக்கன் வரை தோள் வரையால் – தேவா-சுந்:946/1
மேல்


மறக்ககில்லாமையும் (1)

மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும் – தேவா-சுந்:373/3
மேல்


மறக்கப்பெறாய் (1)

என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே – தேவா-அப்:1052/4
மேல்


மறக்கலும் (10)

அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/4
அட்டமூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:604/4
ஆர்க்கின்ற கடலை மலை-தன்னை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:605/4
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:606/4
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:607/4
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/4
அரியானை அடியேற்கு எளியானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:609/4
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:610/4
அடக்கினானை அம் தாமரை பொய்கை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:611/4
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/4
மேல்


மறக்கில்லேன் (1)

நட்டேனாதலால் நான் மறக்கில்லேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:150/4
மேல்


மறக்கிற்பனே (9)

ஈசனை இனி நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1984/4
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1986/4
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1987/4
ஞானமூர்த்தியை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1988/4
என்னனை இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1989/4
விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1990/4
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1991/4
மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1992/4
மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1993/4
மேல்


மறக்கினும் (19)

நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:924/4
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:925/4
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:926/4
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/4
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:928/4
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/4
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/4
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/4
நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:488/4
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:489/4
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:490/4
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:491/4
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/4
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:493/4
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:494/4
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:495/4
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:496/4
மேல்


மறக்கும் (3)

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி – தேவா-சம்:1254/1
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
என்னை நான் மறக்கும் ஆறு எம்பெருமானை என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை – தேவா-சுந்:751/4
மேல்


மறக்கேன் (2)

எற்றினான் மறக்கேன் எம்பிரானையே – தேவா-அப்:1425/4
எற்றால் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே – தேவா-சுந்:933/1
மேல்


மறத்தற்கு (1)

ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன் – தேவா-சுந்:613/3
மேல்


மறத்தால் (1)

மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பு அழித்த – தேவா-சம்:1666/2
மேல்


மறத்தினர் (1)

மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த – தேவா-சம்:3803/3
மேல்


மறத்துறை (1)

மறத்துறை மறுத்தவர் தவத்து அடியர் உள்ளம் – தேவா-சம்:1792/1
மேல்


மறந்தாயோ (1)

மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த – தேவா-அப்:116/1
மேல்


மறந்தார் (2)

மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
மேல்


மறந்தாள் (1)

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
மேல்


மறந்தானை (1)

மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
மேல்


மறந்திட்ட (1)

இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள் – தேவா-சுந்:489/1
மேல்


மறந்திட்டு (1)

உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/3
மேல்


மறந்து (55)

விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும் – தேவா-சம்:1385/3
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே – தேவா-அப்:683/1
தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1082/4
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1083/4
எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1084/4
தாணுவை தமியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1085/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1086/4
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1087/4
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1088/4
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/4
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ – தேவா-அப்:1090/4
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/4
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1102/4
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1103/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1104/4
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1105/4
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1106/4
கொன்றனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1107/4
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1108/4
அருவினை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1109/4
வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1110/4
துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1111/4
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே – தேவா-அப்:1718/4
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் – தேவா-சுந்:384/1
செந்நெறியை தேவர் குல கொழுந்தை மறந்து இங்ஙனம் நான் – தேவா-சுந்:525/3
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து
மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன் மணியே முத்தே மரகதமே – தேவா-சுந்:534/1,2
மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன் மணியே முத்தே மரகதமே – தேவா-சுந்:534/2
வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம் – தேவா-சுந்:561/1
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:581/4
மடை-கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:582/4
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:583/4
மடந்தை_பாகனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:584/4
வளைத்த வில்லியை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:585/4
மருவினான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:586/4
வந்துவந்து இழி வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:587/4
வானநாடனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:588/4
வாளை பாய் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:589/4
மருந்து அனான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:590/4
மை கொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:591/4
வளம் கிளர் பொழில் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன் என்று – தேவா-சுந்:592/1
நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:688/4
நரை விடை உடை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:689/4
நாவில் ஊறும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:690/4
நஞ்சம் உண்ட நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:691/4
நங்கள் கோனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:692/4
நல் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:693/4
நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:694/4
நாதனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:695/4
நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:696/4
மாலை மதித்து உரைப்பார் மண் மறந்து வானோர் உலகில் – தேவா-சுந்:994/3
மேல்


மறந்தும் (3)

மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும் – தேவா-அப்:1816/1
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
மேல்


மறந்தோம் (1)

வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
மேல்


மறப்படும் (1)

மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
மேல்


மறப்பது (1)

மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே – தேவா-அப்:1841/4
மேல்


மறப்பர் (1)

மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே – தேவா-சம்:3338/4
மேல்


மறப்பன்-கொலோ (1)

மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
மேல்


மறப்பனே (1)

வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே – தேவா-அப்:1985/4
மேல்


மறப்பித்த (1)

மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய் – தேவா-அப்:880/1
மேல்


மறப்பித்தவா (1)

மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய் – தேவா-அப்:880/1
மேல்


மறப்பித்து (1)

பின்னை அப்போதே மறப்பித்து பேர்த்து ஒன்று நாடுவித்தி – தேவா-அப்:1053/2
மேல்


மறப்பிலார் (1)

மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை – தேவா-அப்:578/1
மேல்


மறப்பிலியை (1)

மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
மேல்


மறப்பு (5)

மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே – தேவா-சம்:865/4
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் – தேவா-சம்:3487/1
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே – தேவா-அப்:618/4
மேல்


மறம் (9)

மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:750/1
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை – தேவா-சம்:1786/1
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை – தேவா-சம்:1933/3
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/3
மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் – தேவா-அப்:1813/2
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-அப்:1819/3
மறம் காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும் – தேவா-அப்:2098/2
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
மேல்


மறலி (1)

உதைத்தார் மறலி உருள ஓர் காலால் – தேவா-அப்:161/1
மேல்


மறலி-தன் (1)

சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/3
மேல்


மறலியை (1)

மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் – தேவா-சம்:3704/1,2
மேல்


மறவர்-தம் (1)

மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை – தேவா-சம்:3728/1
மேல்


மறவல் (3)

இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே – தேவா-சம்:976/2
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
மறவல் நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:513/1
மேல்


மறவலே (1)

மன்னனே அடியேனை மறவலே – தேவா-அப்:1642/4
மேல்


மறவன் (1)

கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
மேல்


மறவனாய் (2)

மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் – தேவா-அப்:1290/3
மறவனாய் பன்றி பின் சென்ற மாயமே – தேவா-அப்:1754/4
மேல்


மறவனார் (1)

மறவனார் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1451/2
மேல்


மறவனாராய் (1)

மறவனாராய் அங்கு ஓர் பன்றி பின் போவது மாயம் கண்டீர் – தேவா-சுந்:183/2
மேல்


மறவனை (1)

மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
மேல்


மறவா (7)

மையலாய் மறவா மனத்தார்க்கு எலாம் – தேவா-அப்:1791/3
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/2,3
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
மழைக்கு அரும்பும் மலர் கொன்றையினானை வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:596/1
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:598/1
மாயம் காட்டி பிறவி காட்டி மறவா மனம் காட்டி – தேவா-சுந்:970/3
மேல்


மறவாத (4)

நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே – தேவா-சம்:3587/4
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/2
முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் – தேவா-சுந்:384/1
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை – தேவா-சுந்:879/1
மேல்


மறவாதார் (2)

மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும் – தேவா-அப்:2620/1
மேல்


மறவாது (12)

மறவாது ஏத்து-மின் துறவி ஆகுமே – தேவா-சம்:982/2
மறவாது எழ மா மடம் மன்னினையே – தேவா-சம்:1682/4
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் – தேவா-சம்:3531/2
எப்போதும் இறையும் மறவாது நீர் – தேவா-அப்:1122/1
மண்ணினார் மறவாது சிவாய என்று – தேவா-அப்:1584/2
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2696/3
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:354/3
முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் – தேவா-சுந்:384/1
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே – தேவா-சுந்:478/4
மேல்


மறவாதே (4)

மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே – தேவா-அப்:1871/4
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை – தேவா-சுந்:1/2
மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை – தேவா-சுந்:3/1
மேல்


மறவாய் (1)

துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி – தேவா-சுந்:420/2
மேல்


மறவார் (1)

பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான் – தேவா-அப்:866/1
மேல்


மறவி (2)

மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும் – தேவா-சம்:2196/3
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய – தேவா-அப்:1037/2
மேல்


மறவு (1)

மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
மேல்


மறவேல் (1)

இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர் – தேவா-அப்:1977/1
மேல்


மறவேன் (8)

மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் – தேவா-சம்:2836/2
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின் – தேவா-அப்:2555/1
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன்
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:40/2,3
பேணீராகிலும் பெருமையை உணர்வேன் பிறவேனாகிலும் மறவேன்
காணீராகிலும் காண்பன் என் மனத்தால் கருதீராகிலும் கருதி – தேவா-சுந்:146/2,3
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த – தேவா-சுந்:419/3
ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய் – தேவா-சுந்:423/3
மற்று தேவரை நினைந்து உனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன் – தேவா-சுந்:556/1
மேல்


மறவேனே (1)

மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
மேல்


மறவேனேல் (1)

முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என் உனை நான் மறவேனேல்
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/3,4
மேல்


மறி (102)

மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே – தேவா-சம்:193/4
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி
முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ் மலி கணி வட முகம் – தேவா-சம்:233/1,2
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான் – தேவா-சம்:242/2
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/2
மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/2
மறி கொள் கையன் வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட – தேவா-சம்:578/3
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/3
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
மை உடைய மா மிடற்று அண்ணல் மறி சேர்ந்த – தேவா-சம்:1116/3
கான் அமர் மான் மறி கை கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1145/2
மறை அவன் மறி கடல் நஞ்சை உண்ட – தேவா-சம்:1190/3
வரி அரவு அணை மறி கடல் துயின்ற – தேவா-சம்:1193/2
மறி கையோன் தன் முடி மணி ஆர் கங்கை – தேவா-சம்:1247/3
மறி திரை படு கடல் விடம் அடை மிடறினர் – தேவா-சம்:1316/1
நால்கால் மான் மறி ஐந்தலை அரவம் – தேவா-சம்:1382/11
மறி கடலை கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில் – தேவா-சம்:1417/2
மறையும் ஓதுவர் மான் மறி கையினர் – தேவா-சம்:1453/1
துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர் – தேவா-சம்:1474/3
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் – தேவா-சம்:1540/1
மை ஆன கண்டனை மான் மறி ஏந்திய – தேவா-சம்:1602/1
மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரி – தேவா-சம்:1638/3
தாவும் மறி மானொடு தண் மதியம் – தேவா-சம்:1651/3
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1664/3
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான் – தேவா-சம்:1671/2
கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி
அம் கை ஆடலனே அடியார்க்கு அருளாயே – தேவா-சம்:2041/3,4
மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து – தேவா-சம்:2095/1
மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான் – தேவா-சம்:2511/1
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/3
வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/2
பெண் ஒர்கூறினர் பெருமையர் சிறு மறி கையினர் மெய் ஆர்ந்த – தேவா-சம்:2643/1
மங்கை கூறினன் மான் மறி உடை – தேவா-சம்:2683/1
ஏந்தும் மான் மறி எம் இறையே – தேவா-சம்:2854/4
துள மதி உடை மறி தோன்று கையினர் – தேவா-சம்:2987/1
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/3
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே – தேவா-சம்:3105/4
மறி தரு கரத்தினான் மால் விடை ஏறியான் – தேவா-சம்:3153/1
மறி உலாம் கையினான் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3160/3
துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர் – தேவா-சம்:3271/1
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள் – தேவா-சம்:3444/1
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/3
மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3551/4
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/3
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3772/3
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1
கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி – தேவா-சம்:3938/1
மறி உலாம் கையில் மா மழுவாளனே – தேவா-சம்:3958/4
மறி கடலோன் அயன் தேட தானும் – தேவா-சம்:3976/3
மறி ஆர் கரத்து எந்தை அம் மாது உமையோடும் – தேவா-சம்:4148/1
மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
திளைத்தது ஓர் மான் மறி கையர் செய்ய பொன் – தேவா-அப்:94/3
மழுவினர் மான் மறி கையர் மங்கையை – தேவா-அப்:98/3
செய்யர் வெண்நூலர் கரு மான் மறி துள்ளும் – தேவா-அப்:156/1
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் – தேவா-அப்:374/3
மடந்தை பாகத்தர் போலும் மான் மறி கையர் போலும் – தேவா-அப்:539/1
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் – தேவா-அப்:602/2
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் – தேவா-அப்:606/3
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும் – தேவா-அப்:699/1
மறி உடையான் மழுவாளினன் மா மலைமங்கை ஓர்பால் – தேவா-அப்:844/1
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:904/3
மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து – தேவா-அப்:1019/1
கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-அப்:1084/1,2
சூலம் மான் மறி ஏந்திய கையினார் – தேவா-அப்:1131/3
மறையும் ஓதுவர் மான் மறி கையினர் – தேவா-அப்:1222/1
அனலும் சூலமும் மான் மறி கையினர் – தேவா-அப்:1277/3
துள்ளு மான் மறி தூ மழுவாளினர் – தேவா-அப்:1928/1
மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான் – தேவா-அப்:2035/3
சிவன் என்பான் செழு மான் மறி கையினான் – தேவா-அப்:2043/2
கருமம் தான் கரு மான் மறி கையினான் – தேவா-அப்:2046/2
மணி செய் கண்டத்து மான் மறி கையினான் – தேவா-அப்:2049/1
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
நிலன் உடை மான் மறி கையது தெய்வ – தேவா-சுந்:107/1
மறி சேர் அம் கையனே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:247/3
மறி சேர் கையினனே மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:262/1
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர் – தேவா-சுந்:476/1
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர் – தேவா-சுந்:548/3
செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும் – தேவா-சுந்:591/3
மேல்


மறிக்க (1)

மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
மேல்


மறிக்கும் (2)

கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/4
மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி – தேவா-சுந்:752/2
மேல்


மறித்த (2)

மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர் – தேவா-சம்:2935/2
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
மேல்


மறித்தலும் (1)

மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/2
மேல்


மறித்தார்தாமே (1)

அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே
குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே – தேவா-அப்:2447/2,3
மேல்


மறித்தான் (1)

மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
மேல்


மறித்திட்டு (1)

தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ – தேவா-அப்:2434/3
மேல்


மறித்திடலுற்ற (1)

வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன் – தேவா-சம்:2503/1
மேல்


மறித்து (10)

கருப்பம் மிகும் உடல் அடர்த்து கால் ஊன்றி கை மறித்து கயிலை என்னும் – தேவா-சம்:1423/1
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து – தேவா-அப்:656/1
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:656/3
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/4
மான் மறித்து அனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த – தேவா-சுந்:74/2
மேல்


மறித்தும் (10)

மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/4
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/4
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:462/4
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:463/4
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/4
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
மேல்


மறிதரு (1)

மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும் – தேவா-அப்:349/3
மேல்


மறிந்து (1)

பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை – தேவா-அப்:1070/3
மேல்


மறிப்ப (2)

நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3
ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறங்கை அனம் – தேவா-சுந்:1032/3
மேல்


மறிய (3)

வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி – தேவா-சம்:1410/2
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/4
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
மேல்


மறியர் (1)

மந்திரம் ஓதுவர் மா மறை பாடுவர் மான் மறியர்
சிந்துரக்கண்ணனும் நான்முகனும் உடனாய் தனியே – தேவா-சுந்:186/2,3
மேல்


மறியவன் (1)

கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3
மேல்


மறியன் (1)

கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன் – தேவா-சம்:3596/1
மேல்


மறியா (1)

தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே – தேவா-சம்:4033/3
மேல்


மறியாமல் (1)

செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம் – தேவா-சுந்:231/3
மேல்


மறியார் (3)

அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2336/4
துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க – தேவா-சம்:2339/2
கை கொள் மான் மறியார் கடல் காழியுள் – தேவா-சம்:3257/3
மேல்


மறியீர் (2)

சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1483/3
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/3
மேல்


மறியும் (10)

பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து – தேவா-சம்:488/3
மான் மறியும் வெண் மழுவும் சூலமும் பற்றிய கை – தேவா-சம்:528/3
தீயொடு மான் மறியும் மழுவும் திகழ்வித்து – தேவா-சம்:1167/2
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும் – தேவா-சம்:1681/2
கலைமான் மறியும் கனலும் மழுவும் – தேவா-சம்:1724/1
மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி – தேவா-அப்:1002/1
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/2
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
கரியின் உரியும் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:950/1,2
மேல்


மறியும்போது (1)

மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது – தேவா-அப்:455/3
மேல்


மறிவன (1)

மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
மேல்


மறிவாய் (1)

வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய்
ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே – தேவா-அப்:1068/3,4
மேல்


மறிவு (2)

வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
மேல்


மறு (7)

மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரை – தேவா-சம்:1095/1
மறு இலா மறையோர் – தேவா-சம்:1382/43
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் – தேவா-அப்:264/2
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/3
மறு இலாத வெண் நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே – தேவா-சுந்:772/4
மேல்


மறுக்கம் (2)

வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் – தேவா-சுந்:916/3
மேல்


மறுக்கினும் (1)

பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
மேல்


மறுக்கு (1)

மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/2
மேல்


மறுக்குறும் (1)

மறுக்குறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில் – தேவா-சம்:1148/2
மேல்


மறுக (5)

மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
கூற்றம் மறுக குமைத்த குழகரே – தேவா-சம்:258/4
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
மத்த யானை மறுக உரி வாங்கி அ – தேவா-சம்:3288/2
வம்பு பூம் குழல் மாது மறுக ஓர் – தேவா-அப்:1595/1
மேல்


மறுகி (2)

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ – தேவா-அப்:911/1
வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் – தேவா-சுந்:774/2
மேல்


மறுகிட (4)

வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
மலைமகள் மறுகிட மத கரியை – தேவா-சம்:1209/1
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/3
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன் – தேவா-சம்:3144/1,2
மேல்


மறுகிடுமே (1)

மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/4
மேல்


மறுகில் (7)

விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம் – தேவா-சம்:302/3
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன் – தேவா-சம்:492/1
வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள் – தேவா-சம்:1973/1,2
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் – தேவா-சம்:2015/2
முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார் – தேவா-சம்:2676/2
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில்
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/2,3
வார் ஊர் முலையார் மருவும் மறுகில்
தேர் ஊர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:949/3,4
மேல்


மறுகின் (7)

தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:523/4
சேடர் வாழும் மா மறுகின் சிரபுர_கோன் நலத்தால் – தேவா-சம்:569/2
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2809/2
நீள் மறுகின் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3499/4
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/3
கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின்
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே – தேவா-சுந்:233/3,4
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:430/4
மேல்


மறுகு (3)

உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/4
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம் – தேவா-சம்:3583/1
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/3
மேல்


மறுகும் (3)

மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர் – தேவா-சம்:2088/2
மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் – தேவா-அப்:506/3
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/2
மேல்


மறுத்தவர் (3)

மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழிய – தேவா-சம்:1181/1
மறத்துறை மறுத்தவர் தவத்து அடியர் உள்ளம் – தேவா-சம்:1792/1
மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெம் சிலை ஓர் அம்பால் – தேவா-அப்:845/1
மேல்


மறுத்தவன் (1)

மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
மேல்


மறுத்தான் (1)

மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்_ஐந்து முடியினொடு தோளும் தாளும் – தேவா-அப்:51/1
மேல்


மறுத்தானை (2)

மறுத்தானை மா மலையை மதியாது ஓடி – தேவா-சம்:1619/1
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
மேல்


மறுத்தியே (1)

பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/1,2
மேல்


மறுத்து (2)

மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/2
மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய – தேவா-அப்:453/2
மேல்


மறுப்படுத்து (1)

ஒருத்திக்கு நல்லன் ஆகி மறுப்படுத்து ஒளித்தும் ஈண்டே – தேவா-அப்:449/2
மேல்


மறுபிறப்பு (2)

இயல் உளார் மறுபிறப்பு இலரே – தேவா-சம்:3828/4
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை – தேவா-சுந்:679/3
மேல்


மறுபிறப்பே (2)

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/4
மேல்


மறுபிறவி (1)

மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும் – தேவா-அப்:2271/3
மேல்


மறுமை (3)

மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/4
மேல்


மறுமைக்கு (1)

வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார் – தேவா-சுந்:79/2
மேல்


மறுமைக்கும் (3)

வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/4
மலம் எலாம் அறும் இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா – தேவா-சுந்:358/1
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
மேல்


மறுமையும் (2)

மறுமையும் இம்மை ஆவார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:326/4
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/3
மேல்


மறுமையை (4)

மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில் – தேவா-அப்:413/1
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணரமாட்டேன் – தேவா-அப்:756/1
வல்லேன்அல்லேன் பொன் அடி பரவ மாட்டேன் மறுமையை நினைய – தேவா-சுந்:149/3
வலியேயாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன் – தேவா-சுந்:153/3
மேல்


மறை (255)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய – தேவா-சம்:11/1
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
மறை உடையான் மழுவாள் உடையான் வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:51/2
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் – தேவா-சம்:109/2
தாய் ஆனவன் உயிர்கட்கு முன் தலை ஆனவன் மறை முத்தீ – தேவா-சம்:112/2
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப – தேவா-சம்:113/2
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/3
புகலி நகர் மறை ஞானசம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:129/2
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/4
மாண பாடி மறை வல்லானையே – தேவா-சம்:241/3
மறை கொண்ட நல் வானவர் தம்மில் – தேவா-சம்:385/3
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அரு மறை நான்கும் – தேவா-சம்:460/1
நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:487/1
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் – தேவா-சம்:495/2
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள் – தேவா-சம்:496/3
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/3
மறை உடையாய் தோல் உடையாய் வார் சடை மேல் வளரும் – தேவா-சம்:559/1
தேவராயும் அசுரராயும் சித்தர் செழு மறை சேர் – தேவா-சம்:570/1
பண்ணின் ஆர் மறை பாடலன் ஆடலன் – தேவா-சம்:627/1
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும் – தேவா-சம்:674/3
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் – தேவா-சம்:712/2
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
வந்தியோடு பூசை அல்லா போழ்தில் மறை பேசி – தேவா-சம்:721/1
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி – தேவா-சம்:765/3
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் – தேவா-சம்:789/2
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:866/3
படித்தார் மறை வேள்வி பயின்றார் பாவத்தை – தேவா-சம்:889/3
தக்கார் மறை வேள்வி தலையாய் உலகுக்கு – தேவா-சம்:891/3
திரு மா மறை ஞானசம்பந்தன சேண் ஆர் – தேவா-சம்:903/2
மொழி சூழ் மறை பாடி முதிரும் சடை-தன் மேல் – தேவா-சம்:907/1
இறைவர் ஆயினீர் மறை கொள் மிழலையீர் – தேவா-சம்:993/1
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை – தேவா-சம்:1031/1
மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே – தேவா-சம்:1040/2
அங்கம் ஓர் ஆறும் அரு மறை நான்கும் அருள் செய்து – தேவா-சம்:1081/1
துன்னிய சோதி ஆகிய ஈசன் தொல் மறை
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை – தேவா-சம்:1084/2,3
உந்தியில் வந்து இங்கு அரு மறை ஈந்த உரவோனும் – தேவா-சம்:1088/2
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு – தேவா-சம்:1094/2
அங்கமொடு அரு மறை அருள்புரிந்தான் – தேவா-சம்:1175/1
கலை அவன் மறை அவன் காற்றொடு தீ – தேவா-சம்:1179/1
அரு மறை ஞானசம்பந்தன் அம் தண் – தேவா-சம்:1184/1
மறை அவன் மறி கடல் நஞ்சை உண்ட – தேவா-சம்:1190/3
மறை அவன் உலகு அவன் மாயம் அவன் – தேவா-சம்:1200/1
அரியவன் அரு மறை அங்கம் ஆனான் – தேவா-சம்:1225/2
மறை ஒலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த – தேவா-சம்:1275/2
தோய்ந்து எழு சடையினன் தொல் மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1296/3
மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு – தேவா-சம்:1311/1
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது – தேவா-சம்:1336/2,3
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/2
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி – தேவா-சம்:1343/3
வித்தக மறை மலி தமிழ் விரகன மொழி – தேவா-சம்:1347/2
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்பந்தன – தேவா-சம்:1358/1
மறை முதல் நான்கும் – தேவா-சம்:1382/40
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1539/2,3
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:1546/3
மாலினோடு அரு மா மறை வல்ல முனிவனும் – தேவா-சம்:1555/1
சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை
பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே – தேவா-சம்:1556/3,4
தூயானை தூய ஆயம் மறை ஓதிய – தேவா-சம்:1597/1
பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர் – தேவா-சம்:1598/2
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/3
மறை ஆர்தரு வாய்மையினாய் உலகில் – தேவா-சம்:1693/2
பழியா மறை ஞானசம்பந்தன சொல் – தேவா-சம்:1698/2
பறை யாழ் முழவும் மறை பாட நடம் – தேவா-சம்:1705/2
நீதியார் அம் நெல்வாயிலார் மறை
ஓதியார் எமது உச்சியாரே – தேவா-சம்:1748/3,4
வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும் – தேவா-சம்:1825/3
வானோர் மறை மா தவத்தோர் வழிபட்ட – தேவா-சம்:1866/1
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற – தேவா-சம்:1896/3
மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான் – தேவா-சம்:1950/2
மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான் – தேவா-சம்:1955/1
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி – தேவா-சம்:1965/2
வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் – தேவா-சம்:2024/3
மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர் – தேவா-சம்:2078/1
மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2083/4
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை – தேவா-சம்:2106/3
ஆடல் இலையம் உடையார் அரு மறை தாங்கி ஆறு அங்கம் – தேவா-சம்:2192/1
மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார் – தேவா-சம்:2195/1
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி – தேவா-சம்:2199/3
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை – தேவா-சம்:2214/3
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் – தேவா-சம்:2258/1
நா நயம் கொள் மறை ஓதி மாது ஒருபாகமா – தேவா-சம்:2284/2
தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே – தேவா-சம்:2287/4
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/3
முக்கணான் மறை பாடிய முறைமையான் முனிவர் தொழ – தேவா-சம்:2309/2
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் – தேவா-சம்:2312/2
மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி – தேவா-சம்:2317/1
சொல் தரும் மறை பாடினார் சுடர்விடும் சடைமுடியினார் – தேவா-சம்:2319/1
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் – தேவா-சம்:2398/2
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/3
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் – தேவா-சம்:2409/3
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர் – தேவா-சம்:2434/2
அந்தணன் அடி ஏத்தும் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2441/2
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மா மறை ஓதி – தேவா-சம்:2501/3
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/3
பன் உலாவிய மறை ஒலி நாவினர் கறை அணி கண்டத்தர் – தேவா-சம்:2605/2
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2611/3
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் – தேவா-சம்:2669/2
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/3
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால் – தேவா-சம்:2696/3
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ – தேவா-சம்:2709/1
ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை
ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே – தேவா-சம்:2783/3,4
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை – தேவா-சம்:2792/3
பாடினை அரு மறை வரல்முறையால் – தேவா-சம்:2825/1
சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:2888/3
வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி – தேவா-சம்:2921/1,2
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் – தேவா-சம்:2924/2
நண்பு உணர் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2953/2
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3000/1
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர் – தேவா-சம்:3001/2
ஆன நல் அரு மறை அங்கம் ஓதிய – தேவா-சம்:3010/3
மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன் – தேவா-சம்:3015/3
நண்ணிய அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:3019/3
தொகுத்தவன் அரு மறை அங்கம் ஆகமம் – தேவா-சம்:3047/1
விரித்தவன் அரு மறை விரி சடை வெள்ளம் – தேவா-சம்:3048/1
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல – தேவா-சம்:3057/1
பாடினார் அரு மறை பனி மதி சடை மிசை – தேவா-சம்:3086/1
மறை அணி நாவினான் மா மழபாடியே – தேவா-சம்:3097/4
அந்தணர் வேள்வியும் அரு மறை துழனியும் – தேவா-சம்:3098/1
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர் – தேவா-சம்:3109/1
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல் – தேவா-சம்:3117/2
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3134/3
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் – தேவா-சம்:3194/1
அம் தண் காழி அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:3276/1
மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3357/3
மால் ஆயவனும் மறை வல்லவன் நான்முகனும் – தேவா-சம்:3381/1
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் – தேவா-சம்:3395/2
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/2
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான – தேவா-சம்:3491/3
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி – தேவா-சம்:3495/2
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
அரு மறை நான்முகத்தானும் அகலிடம் நீர் ஏற்றானும் – தேவா-சம்:3511/1
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/3
கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே – தேவா-சம்:3534/4
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை – தேவா-சம்:3558/3
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு – தேவா-சம்:3660/1
கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள – தேவா-சம்:3695/3
ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
உன்னிய அரு மறை ஒலியினை முறை மிகு பாடல்செய் – தேவா-சம்:3722/1
பாடினர் அரு மறை முறைமுறை பொருள் என அரு நடம் – தேவா-சம்:3729/1
கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு – தேவா-சம்:3733/1
பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள் – தேவா-சம்:3748/2
அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:3755/3
மறை கொளும் திறலினார் ஆகுதி புகைகள் வான் அண்ட மிண்டி – தேவா-சம்:3760/1
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/3
நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3777/3
காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல் – தேவா-சம்:3787/3
உரைசெயும் அவை மறை ஒலியே – தேவா-சம்:3855/4
மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால் – தேவா-சம்:3878/2
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/2
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த – தேவா-சம்:3928/3
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி – தேவா-சம்:3947/2
மறை வழக்கம் இலாத மா பாவிகள் – தேவா-சம்:3958/1
அந்தணாளர் புரியும் அரு மறை
சிந்தை செய்யா அருகர் திறங்களை – தேவா-சம்:3960/1,2
திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே – தேவா-சம்:4016/2
மாலும் தம் மாண்பு அறிகின்றிலர் மா மறை
நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4145/2,3
மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி – தேவா-அப்:70/3
அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம் – தேவா-அப்:108/2
நாலு-கொல் ஆம் மறை பாடினதாமே – தேவா-அப்:180/4
ஓவாத மறை வல்லானும் ஓத நீர்_வண்ணன் காணா – தேவா-அப்:292/1
மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் – தேவா-அப்:424/1
அரு வரை தாங்கினானும் அரு மறை ஆதியானும் – தேவா-அப்:527/1
மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை – தேவா-அப்:578/1
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் – தேவா-அப்:606/3
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:633/2
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/2
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/3
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர் மறை ஓத வல்லீர் – தேவா-அப்:931/1
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/3
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
நீதியை நிறைவை மறை நான்கு உடன் – தேவா-அப்:1087/1
மறை கொண்ட மனத்தானை மனத்துளே – தேவா-அப்:1248/1
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை – தேவா-அப்:1260/1
மன்னவன் மதி அம் மறை ஓதியான் – தேவா-அப்:1279/2
மறை கொள் வாய்மொழியார் வன்னியூரரே – தேவா-அப்:1330/4
பாதி பெண் ஒருபாகத்தன் பல் மறை
ஓதி என் உளம் கொண்டவன் ஒண் பொருள் – தேவா-அப்:1357/1,2
பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1366/2
மாலொடும் மறை ஓதிய நான்முகன் – தேவா-அப்:1415/1
மாலும் மா மலரானொடு மா மறை
நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே – தேவா-அப்:1504/3,4
மறை கொள் நாவினன் வானவர்க்கு ஆதியான் – தேவா-அப்:1550/2
எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1564/3
பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர் – தேவா-அப்:1567/1
மாத்தன்தான் மறையார் முறையால் மறை
ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண் – தேவா-அப்:1706/1,2
மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1736/3
அங்கம் ஆறும் அரு மறை நான்குடன் – தேவா-அப்:1746/1
சொல்லன் என்று சொல்லா மறை சோதியான் – தேவா-அப்:1757/2
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/4
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/2
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/2
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2487/4
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி – தேவா-அப்:2647/3
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2696/1
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான்தான் காண் – தேவா-அப்:2932/2
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம் – தேவா-சுந்:94/2
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/3
வாய் ஆடி மா மறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து – தேவா-சுந்:174/1
வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/3
மந்திரம் ஓதுவர் மா மறை பாடுவர் மான் மறியர் – தேவா-சுந்:186/2
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ் – தேவா-சுந்:219/3
மங்கை ஓர்கூறு அமர்ந்தீர் மறை நான்கும் விரித்து உகந்தீர் – தேவா-சுந்:252/1
மறை ஆர் வானவனே மறையின் பொருள் ஆனவனே – தேவா-சுந்:280/2
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/2
குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில் – தேவா-சுந்:306/3
மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
மறை அன்றி பாடுவது இல்லையோ மல்கு வான் இளம் – தேவா-சுந்:451/3
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை – தேவா-சுந்:600/2
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/2
அங்கம் ஆறும் மா மறை ஒரு நான்கும் ஆய நம்பனை வேய் புரை தோளி – தேவா-சுந்:636/1
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த – தேவா-சுந்:706/3
அங்கங்களும் மறை நான்குடன் விரித்தான் இடம் அறிந்தோம் – தேவா-சுந்:721/1
அல்லல் பெரிதும் அறுப்பான் அரு மறை ஆறு அங்கம் ஓதும் – தேவா-சுந்:742/3
தெரியும் மறை வல்லான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:815/4
மறை ஆர் புகழ் ஊரன் அடித்தொண்டன் உரைசெய்த – தேவா-சுந்:821/3
மறை முதல் வானவரும் மால் அயன் இந்திரனும் – தேவா-சுந்:869/1
சோதியன் சொற்பொருளாய் சுருங்கா மறை நான்கினையும் – தேவா-சுந்:985/2
அங்கம் ஒர் ஆறு அவையும் அரு மா மறை வேள்விகளும் – தேவா-சுந்:991/1
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் – தேவா-சுந்:1036/1
மேல்


மறை_ஓதி (2)

ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
மேல்


மறைக்க (3)

மறைக்க வாலியள் அல்லள் இ மாதராள் – தேவா-அப்:1355/2
மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர் – தேவா-அப்:1576/3
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே – தேவா-அப்:1652/2
மேல்


மறைக்கப்பட்டு (1)

முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி – தேவா-அப்:2117/1
மேல்


மறைக்காட்டார் (1)

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளிபுத்தூரார் மாகாளத்தார் – தேவா-அப்:2600/1
மேல்


மறைக்காட்டான் (1)

மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான் – தேவா-அப்:1162/3
மேல்


மறைக்காட்டானே (1)

மறைக்காட்டானே திரு மாந்துறையாய் மாகோணத்தானே – தேவா-சுந்:480/3
மேல்


மறைக்காட்டானை (2)

மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை – தேவா-அப்:2980/1
மேல்


மறைக்காட்டில் (1)

ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் – தேவா-சம்:1871/2
மேல்


மறைக்காட்டு (27)

மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1862/2
வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1863/2
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1864/2
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1865/2
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1866/2
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1868/2
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1870/2
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/3,4
மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை – தேவா-அப்:152/1
மன்னு மா மறைக்காட்டு மணாளனார் – தேவா-அப்:1570/1
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/3
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2901/2
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மேல்


மறைக்காட்டுள்ளும் (1)

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் – தேவா-அப்:2793/1,2
மேல்


மறைக்காட்டேன் (1)

மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
மேல்


மறைக்காட்டை (1)

வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை
ஆரூரன தமிழ் மாலைகள் பாடும் அடித்தொண்டர் – தேவா-சுந்:728/2,3
மேல்


மறைக்காடரை (1)

மாதரார் வலம்கொள் மறைக்காடரை
காதல்செய்து கருதப்படுமவர் – தேவா-அப்:1154/2,3
மேல்


மறைக்காடரோ (15)

ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ
ஆர்க்கும் காண்பு அரியீர் அடியார்-தம்மை – தேவா-அப்:1155/2,3
மன்னினார் வலம்கொள் மறைக்காடரோ
அன்ன மென்நடையாளை ஒர்பாகமா – தேவா-அப்:1156/2,3
வட்ட புன் சடை மா மறைக்காடரோ
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும் – தேவா-அப்:1157/2,3
மெய்யினார் வலம்கொள் மறைக்காடரோ
தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை – தேவா-அப்:1158/2,3
வஞ்சு இன்றி வலம்கொள் மறைக்காடரோ
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து – தேவா-அப்:1159/2,3
மருவினார் வலம்கொள் மறைக்காடரோ
உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய் – தேவா-அப்:1160/2,3
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ
கங்கை செம் சடை வைப்பதும் அன்றியே – தேவா-அப்:1161/2,3
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1163/2,3
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ – தேவா-அப்:1167/1,2
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ
ஆர்க்கும் காண்பு அரியீர் அடிகேள் உமை – தேவா-அப்:1168/2,3
அந்தமில்லி அணி மறைக்காடரோ
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட – தேவா-அப்:1169/2,3
ஆறு சூடும் அணி மறைக்காடரோ
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ – தேவா-அப்:1170/1,2
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ
திண்ணமா கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1171/3,4
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1172/2,3
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ
சரக்க இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1173/3,4
மேல்


மறைக்காடனாரே (16)

மந்திரம் ஆனார் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:324/4
மாயன நாடர் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:325/4
மறுமையும் இம்மை ஆவார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:326/4
மால் கொடுத்து ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:327/4
மண்ணினார் வலம்கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:328/4
மங்கையை பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:329/4
மாதை ஓர்பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:330/4
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:331/4
மாசிகை தீர்ப்பர் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:332/4
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:333/4
காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக்காடனாரே – தேவா-அப்:334/4
தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:335/4
சிந்தனைசெய்து விட்டார் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:337/4
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே – தேவா-அப்:339/4
முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே – தேவா-அப்:340/4
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே – தேவா-அப்:342/4
மேல்


மறைக்காடனை (1)

வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த – தேவா-சம்:1872/2
மேல்


மறைக்காடா (2)

மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா
உலகு ஏழ் உடையாய் கடை-தோறும் முன் என்-கொல் – தேவா-சம்:1867/2,3
வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த – தேவா-சம்:1869/2,3
மேல்


மறைக்காடு (15)

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் – தேவா-சம்:820/1
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2453/2
தேன் நலம் கமழ் சோலை திரு மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2454/4
கண்ணிதானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2455/4
தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2456/2
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2458/4
வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2461/4
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு அமர்ந்தாரை – தேவா-சம்:2463/1
தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய – தேவா-அப்:743/3
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த – தேவா-சுந்:314/3
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:322/1
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:325/2
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:329/1
மேல்


மறைக்காடு-தன்னில் (1)

நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை – தேவா-அப்:483/1
மேல்


மறைக்காடுதானே (2)

அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/4
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/4
மேல்


மறைக்காடும் (7)

மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும் – தேவா-அப்:2154/3
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் – தேவா-அப்:2393/2
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை – தேவா-அப்:2591/1
மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/3
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய – தேவா-அப்:2937/3
மேல்


மறைக்காடே (12)

ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே – தேவா-சம்:2459/4
பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே – தேவா-சம்:2460/4
பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே – தேவா-சம்:2462/4
வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே – தேவா-சுந்:719/4
மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:720/4
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே – தேவா-சுந்:721/4
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:722/4
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:723/4
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:724/4
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:725/4
வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:726/4
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/4
மேல்


மறைக்கு (2)

நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
மேல்


மறைக்கும் (2)

விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
உடற்கு உடை களைந்தவர் உடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம் – தேவா-சம்:1795/2,3
மேல்


மறைகள் (26)

அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை – தேவா-சம்:514/2
மற்று மாது ஓர் பல் உயிராய் மால் அயனும் மறைகள்
முற்றும் ஆகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:571/3,4
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திரு தோணிபுரத்து ஈசன் துளங்காத – தேவா-சம்:650/2,3
நீர் ஆர் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர் – தேவா-சம்:769/1
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/2
விண் உளார் மறைகள் வேதம் விரித்து ஓதுவார் – தேவா-சம்:1596/1
அங்கம் ஆறோடும் அரு மறைகள் ஐ வேள்வி – தேவா-சம்:1920/3
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் – தேவா-சம்:2271/3
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் – தேவா-சம்:2507/3
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/4
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் – தேவா-சம்:3658/1
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள்
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/3,4
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் – தேவா-அப்:250/1
சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும் – தேவா-அப்:354/3
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/3
கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார் – தேவா-அப்:559/1
மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள்
சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து – தேவா-அப்:966/1,2
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் – தேவா-அப்:2946/1
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும் – தேவா-அப்:2963/2
மறைகள் ஆயின நான்கும் மற்று உள பொருள்களும் எல்லா – தேவா-சுந்:761/1
மேல்


மறைகளால் (1)

மறைகளால் மிக வழிபாடு மாணியை கொல்வான் – தேவா-சம்:2358/1
மேல்


மறைகளே (2)

ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பல மறைகளே – தேவா-சம்:4047/1
ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே பணிகின்றேன் மிகும் மாதையே – தேவா-சம்:4047/1,2
மேல்


மறைத்தால் (1)

நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே – தேவா-அப்:1652/2
மேல்


மறைத்தான் (1)

மறைத்தான் பிணி மாது ஒருபாகம்-தன்னை – தேவா-சம்:1673/1
மேல்


மறைத்திட்ட (1)

மானை புரையும் மட மென்நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனை தோலாய் ஞானக்கண்ணாய் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:422/3,4
மேல்


மறைத்திறம் (1)

மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் – தேவா-சம்:3648/2
மேல்


மறைத்து (2)

குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
மேல்


மறைதரு (1)

மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2
மேல்


மறைதான் (1)

ஆடல் அரவு அசைத்தான் அரு மா மறைதான் விரித்தான் கொன்றை – தேவா-சம்:1122/1
மேல்


மறைந்து (3)

தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே – தேவா-சம்:1879/4
போய் காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம் புகார் – தேவா-சம்:1907/1
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
மேல்


மறைப்ப (1)

இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
மேல்


மறைப்பதும் (1)

அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே – தேவா-சம்:4012/3
மேல்


மறைப்பார் (1)

தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவரம் மூடி – தேவா-சம்:139/1
மேல்


மறைப்பித்தாய் (2)

பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய்
குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன – தேவா-சுந்:902/2,3
கண்மணியை மறைப்பித்தாய் இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:907/3
மேல்


மறைப்பொருள் (5)

எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர் – தேவா-சம்:1811/2
ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான் – தேவா-சம்:3196/2
சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய் – தேவா-சம்:3197/2
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2918/4
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
மேல்


மறைப்பொருளும் (5)

மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் – தேவா-அப்:2110/1
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/3
மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2574/4
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் – தேவா-அப்:2613/3
மேல்


மறைப்பொருளே (2)

ஆடிய அழகா அரு மறைப்பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று – தேவா-சுந்:699/2
வான நாடனே வழித்துணை மருந்தே மாசு இலா மணியே மறைப்பொருளே
ஏன மா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்பு உடையானே – தேவா-சுந்:717/1,2
மேல்


மறைப்பொருளை (2)

மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
மேல்


மறைமொழி (1)

மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி – தேவா-சம்:3394/3
மேல்


மறைமொழியர் (1)

துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
மேல்


மறைமொழியினர் (1)

நிலவிய உடலினர் நிறை மறைமொழியினர்
இலர் என இடு பலியவர் இடைமருதினை – தேவா-சம்:1317/2,3
மேல்


மறைமொழியொடு (1)

நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1
மேல்


மறைய (5)

தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே – தேவா-சம்:1985/3,4
கொப்புளே போல தோன்றி அதனுளே மறைய கண்டும் – தேவா-அப்:765/3
மறைய நின்றுளன் மா மணி சோதியான் – தேவா-அப்:1963/2
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/2
மேல்


மறையர் (3)

நா ஆர் மறையர் பிறையர் நற வெண் தலை ஏந்தி – தேவா-சம்:2136/2
மறையர் வாயின் மொழி மானொடு வெண் மழு – தேவா-சம்:3122/1
பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும் – தேவா-அப்:698/1
மேல்


மறையவர் (16)

திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய் தோணிபுரம் கனக மாட – தேவா-சம்:2269/1
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே – தேவா-சம்:2511/4
சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்தாம் – தேவா-சம்:2578/3
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே – தேவா-சம்:2579/4
திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2615/2
மந்திர மறையவர் வானவரொடும் – தேவா-சம்:2954/1
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் – தேவா-சம்:3003/3
மன்னிய மறையவர் வழிபட அடியவர் – தேவா-சம்:3140/3
கற்ற மா நல் மறையவர் காழியுள் – தேவா-சம்:3261/3
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/4
திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை – தேவா-சம்:3798/2
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3
வித்தக மறையவர் வெங்குரு மேவிய – தேவா-சம்:3817/1
விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம் – தேவா-சம்:3854/1
வித்தக மறையவர் மிழலை உளீர் அன்று – தேவா-சம்:3862/1
மேல்


மறையவர்கள் (2)

கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் – தேவா-அப்:2801/3
மேல்


மறையவரால் (1)

மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
மேல்


மறையவரும் (1)

மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
மேல்


மறையவன் (13)

அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி – தேவா-சம்:53/3
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/4
மை அணி மிடறு உடை மறையவன் ஊர் – தேவா-சம்:1199/2
மறையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1232/4
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் – தேவா-சம்:1352/1
மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை – தேவா-சம்:3704/1
மணம் கொள சடை வைத்த மறையவன்
வணங்கும் மா மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1464/2,3
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
மறையவன் ஒரு மாணி வந்து அடைய வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்த – தேவா-சுந்:672/1
மேல்


மறையவன்-தன் (3)

மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன்
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் – தேவா-சம்:1986/2,3
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை – தேவா-சம்:3191/1
மறையவன்-தன் தலையில் பலி கொள்பவன் வக்கரையில் – தேவா-சம்:3438/3
மேல்


மறையவன்-தன்னோடு (1)

மறையுறு மொழியர் போலும் மால் மறையவன்-தன்னோடு
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற – தேவா-அப்:644/2,3
மேல்


மறையவன்-தானுமாய் (1)

மாலினோடு மறையவன்-தானுமாய்
மேலும் கீழும் அளப்பரிது ஆயவர் – தேவா-அப்:1324/1,2
மேல்


மறையவனுக்கு (1)

மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
மேல்


மறையவனும் (2)

வண்ண நல் மலர் உறை மறையவனும்
கண்ணனும் கழல் தொழ கனல் உருவாய் – தேவா-சம்:1182/1,2
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மேல்


மறையவனே (1)

மை அணி மிடறு உடை மறையவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/4,5
மேல்


மறையவனை (6)

மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற – தேவா-அப்:2746/3
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தினானை – தேவா-சுந்:406/1
மேல்


மறையன் (1)

மறையன் மா முனிவன் மருவார் புரம் – தேவா-சம்:3279/1
மேல்


மறையனார் (1)

மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
மேல்


மறையனூர் (1)

மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த – தேவா-சுந்:314/3
மேல்


மறையா (2)

மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும் – தேவா-சம்:106/2
அற்றம் மறையா அமணர் ஆதமிலி புத்தர் – தேவா-சம்:1806/1
மேல்


மறையாய் (1)

பண் ஆர்தரு மறையாய் உயர் பொருளாய் இறையவனாய் – தேவா-சம்:134/2
மேல்


மறையார் (4)

மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:901/2
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1657/3
வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி – தேவா-சம்:2335/1
மாத்தன்தான் மறையார் முறையால் மறை – தேவா-அப்:1706/1
மேல்


மறையார்-தம் (1)

மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:258/3
மேல்


மறையால் (1)

ஆரானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை அரு மறையால் நான்முகனும் மாலும் போற்றும் – தேவா-அப்:2279/3
மேல்


மறையாலும் (1)

மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
மேல்


மறையாளர் (9)

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:653/3
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர்
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/3,4
வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன் – தேவா-சம்:1834/3
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை – தேவா-சம்:2067/3
தரித்த மறையாளர் மிகு வெங்குரு சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி – தேவா-சம்:2271/1
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/4
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3672/4
மேல்


மறையாளர்-தம் (1)

கலியை வென்ற மறையாளர்-தம் கலி காழியுள் – தேவா-சம்:2281/3
மேல்


மறையாளர்கள் (1)

மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/3
மேல்


மறையாளன் (1)

பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு – தேவா-சம்:884/1
மேல்


மறையான் (6)

சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான் – தேவா-சம்:673/2
மறையான் நெடு மால் காண்பு அரியான் மழு ஏந்தி – தேவா-சம்:966/1
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும் – தேவா-சம்:1138/2
கலையான் மறையான் கனல் ஏந்து கையான் – தேவா-சம்:1701/1
நல்ல அரு மறையான் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2080/2
கலையினான் மறையான் கதி ஆகிய – தேவா-சம்:3312/1
மேல்


மறையானும் (1)

பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி – தேவா-சம்:2253/3
மேல்


மறையானே (1)

மறையானே மாலொடு நான்முகன் காணாத – தேவா-சம்:1631/2
மேல்


மறையானை (5)

மறையானை மாசு இலா புன் சடை மல்கு வெண் – தேவா-சம்:1590/1
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு – தேவா-சுந்:609/2
மேல்


மறையிடை (2)

மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர் – தேவா-அப்:623/1
மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய – தேவா-சுந்:601/1
மேல்


மறையின் (17)

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
மாதி சித்தர் மா மறையின் மன்னிய தொல் நூலர் – தேவா-சம்:720/3
மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும் – தேவா-சம்:757/1
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/4
சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் – தேவா-சம்:1513/2
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் – தேவா-சம்:1843/3
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத – தேவா-சம்:2432/3
ஆடினார் கானகத்து அரு மறையின் பொருள் – தேவா-சம்:3167/1
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் – தேவா-சம்:3521/2
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் – தேவா-சம்:3586/1
மறையின் நாள் மலர் கொண்டு அடி வானவர் – தேவா-அப்:1206/1
மறையின் ஓசையும் வைகும் அயல் எலாம் – தேவா-அப்:1216/2
மறையின் ஓசையும் மல்கி அயல் எலாம் – தேவா-அப்:1298/2
அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும் – தேவா-அப்:2086/1
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
மறை ஆர் வானவனே மறையின் பொருள் ஆனவனே – தேவா-சுந்:280/2
அரு மணியை முத்தினை ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள்-தம் பெருமானை அரு மறையின் பொருளை – தேவா-சுந்:410/1
மேல்


மறையினன் (1)

தோடு ஓர் காதினன் பாடு மறையினன்
காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/1,2
மேல்


மறையினார் (2)

மறையினார் மழுவாளினார் மல்கு – தேவா-சம்:1745/1
மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும் – தேவா-சம்:3426/1
மேல்


மறையினான் (1)

மறையினான் ஒலி மல்கு வீணையன் – தேவா-சம்:1736/1
மேல்


மறையினானொடு (1)

மறையினானொடு மாலவன் காண்கிலா – தேவா-அப்:1121/1
மேல்


மறையினோடு (2)

மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி – தேவா-சம்:1572/2
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய் – தேவா-சம்:3663/1
மேல்


மறையீர் (2)

மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் – தேவா-சம்:2050/2
ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3811/3
மேல்


மறையீரே (1)

ஆதிய அரு மறையீரே
ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3811/2,3
மேல்


மறையும் (14)

மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள் – தேவா-சம்:149/3
மறையும் ஓதி மயானம் இடம் ஆக – தேவா-சம்:298/2
மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று – தேவா-சம்:352/3
மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார் – தேவா-சம்:486/2
மறையும் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:626/2
அடியார் அவரும் அரு மா மறையும் அண்டத்து அரரும் – தேவா-சம்:773/2
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் – தேவா-சம்:944/2
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும் – தேவா-சம்:1051/3
மறையும் ஓதுவர் மான் மறி கையினர் – தேவா-சம்:1453/1
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் – தேவா-சம்:2167/2
மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:242/3
மறையும் ஓதுவர் மான் மறி கையினர் – தேவா-அப்:1222/1
மறையும் பாடுதிர் மா தவர் மாலினுக்கு – தேவா-அப்:2019/1
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
மேல்


மறையுறு (1)

மறையுறு மொழியர் போலும் மால் மறையவன்-தன்னோடு – தேவா-அப்:644/2
மேல்


மறையை (1)

அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார் – தேவா-அப்:3029/1
மேல்


மறையொடு (2)

மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில் – தேவா-சம்:2992/3
மேல்


மறையொடும் (1)

பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/2
மேல்


மறையோடு (11)

சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் – தேவா-சம்:504/3
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும் – தேவா-சம்:2396/3
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் – தேவா-சம்:2801/3
அண்டமாய் ஆதியாய் அரு மறையோடு ஐம் பூத – தேவா-அப்:65/1
அரும்பு அமரும் பூம் கொன்றைத்தாரான்-தன்னை அரு மறையோடு ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2091/2
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/4
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/3
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி – தேவா-அப்:3010/1
மேல்


மறையோர் (48)

பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ – தேவா-சம்:59/1
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:61/2
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த – தேவா-சம்:164/3
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர் – தேவா-சம்:182/1
சீர் உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:305/3
வீடும் ஆக மறையோர் நறையூரில் – தேவா-சம்:306/3
நண்பு உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:309/3
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:315/1
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி – தேவா-சம்:318/3
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய – தேவா-சம்:925/1
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே – தேவா-சம்:1053/4
போதனை போல் மறையோர் பயிலும் புகலி-தன்னுள் – தேவா-சம்:1132/2
மறு இலா மறையோர்
கழுமல முது பதி கவுணியன் கட்டுரை – தேவா-சம்:1382/43,44
திருந்து மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1438/3
தெளிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1439/3
தெரிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1441/3
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/3
அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1677/3,4
அடல் ஏறு உடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1678/3,4
அழிபாடு இலராய் அழுந்தை மறையோர்
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1679/3,4
அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர்
மறவாது எழ மா மடம் மன்னினையே – தேவா-சம்:1682/3,4
அடும் ஆறு வல்லாய் அழுந்தை மறையோர்
நெடு மா நகர் கைதொழ நின்றனையே – தேவா-சம்:1683/3,4
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1684/3,4
அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர்
மணி மா மடம் மன்னி இருந்தனையே – தேவா-சம்:1685/3,4
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர்
படியால் தொழ மா மடம் பற்றினையே – தேவா-சம்:1686/3,4
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடை பெருமான் அவனை – தேவா-சம்:1687/1,2
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/4
பொடி ஆரும் மேனியினீர் புகலி மறையோர் புரிந்து ஏத்த – தேவா-சம்:2057/3
குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில் – தேவா-சம்:2093/3
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற – தேவா-சம்:2100/3
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே – தேவா-சம்:2737/4
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2745/4
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2802/3
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2814/4
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை – தேவா-சம்:3425/3
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் – தேவா-சம்:3591/3
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1
அழல் அது ஓம்பும் அரு மறையோர் திறம் – தேவா-சம்:3962/1
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4113/4
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும் – தேவா-அப்:951/1
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ – தேவா-அப்:1804/3
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/3
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற – தேவா-சுந்:270/1
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல் – தேவா-சுந்:473/3
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து – தேவா-சுந்:549/1
புரியும் மறையோர் நிறை சொல் பொருள்கள் – தேவா-சுந்:950/3
மேல்


மறையோர்-தங்கள் (1)

மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற – தேவா-அப்:2746/3
மேல்


மறையோர்கள் (14)

பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:34/2
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
மந்திரம் தரு மா மறையோர்கள் தவத்தவர் – தேவா-சம்:1500/1
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு – தேவா-சம்:1551/1
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2070/3
மங்கை ஓர்கூறு உடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்த – தேவா-சம்:2348/3
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து – தேவா-சம்:2351/3
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2368/4
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி – தேவா-சம்:2371/3
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/4
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் – தேவா-சம்:3936/3
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் – தேவா-அப்:952/3
மேல்


மறையோர்கள்தாம் (1)

கொடையில் ஓவார் குலமும் உயர்ந்த மறையோர்கள்தாம்
புடை கொள் வேள்வி புகை உம்பர் உலாவும் புகலியே – தேவா-சம்:2791/3,4
மேல்


மறையோர்களொடு (1)

மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் – தேவா-சம்:3575/1
மேல்


மறையோரவர் (1)

திடம் கொள் மா மறையோரவர் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1548/2
மேல்


மறையோரும் (1)

பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய – தேவா-சுந்:908/1
மேல்


மறையோன் (6)

மழ மால் விடை மிக ஏறிய மறையோன் உறை கோயில் – தேவா-சம்:125/2
மங்கை ஓர்கூறு உடையான் மறையோன் உறை கோயில் – தேவா-சம்:1166/2
மறையோன் அரியும் அறியா அனலன் – தேவா-சம்:3241/1
ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும் – தேவா-சம்:3389/2
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/3
செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன்
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/2,3
மேல்


மறையோன்-தன்னை (1)

வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/1,2
மேல்


மறையோனுக்கு (1)

கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான் – தேவா-சுந்:281/2
மேல்


மறையோனே (1)

மை சேர் கண்டத்து எண் தோள் முக்கண் மறையோனே
ஐயா என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே – தேவா-சம்:1103/3,4
மேல்


மறையோனை (1)

உடம்பினை விட கருதி நின்ற மறையோனை
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் – தேவா-சம்:1800/2,3
மேல்


மறைவலா (1)

மறைவலா இறைவா வண்டு ஆர் கொன்றையாய் வாமதேவா – தேவா-அப்:613/2
மேல்


மறைவலாரொடு (1)

மறைவலாரொடு வானவர் தொழுது – தேவா-சம்:2689/1
மேல்


மறைவலான் (1)

மறைவலான் மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1460/3
மேல்


மறைவழி (1)

மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/4
மேல்


மறைவனம் (11)

மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/4
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:230/4
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:232/4
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/4
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:234/4
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/4
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:236/4
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1
மேல்


மறைவாணர் (1)

மாலை கொடு அணி மறைவாணர் வைகலில் – தேவா-சம்:2995/3
மேல்


மறைவாணர்க்கு (1)

தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் – தேவா-சம்:2354/1
மேல்


மறைவிலே (1)

மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் – தேவா-அப்:744/2
மேல்


மறைஓதி (2)

மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:9/1
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
மேல்


மறைஓதீ (1)

முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன் முக்கணா முறையோ மறைஓதீ
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/3,4
மேல்


மன் (46)

மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல் – தேவா-சம்:168/1
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:293/1,2
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து – தேவா-சம்:697/1
உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில் – தேவா-சம்:725/1
மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/3
தென்றில் அரக்கனை குன்றில் சண்பை மன்
அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/1,2
தேரர் அமணரை சேர்வு இல் கொச்சை மன்
நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே – தேவா-சம்:979/1,2
தட மலி பொய்கை சண்பை மன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1090/1
கோடல் இரும் புறவில் கொடி மாட கொச்சையர்_மன் மெச்ச – தேவா-சம்:1151/1
எங்கும் மன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1238/4
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்பந்தன – தேவா-சம்:1358/1
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1532/1,2
மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன்
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர் – தேவா-சம்:1543/1,2
வானே மலையே என மன் உயிரே – தேவா-சம்:1680/1
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல் – தேவா-சம்:2279/3
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
அடல்_மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2773/4
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன்
திரை திரிந்து எறி கடல் திரு உசாத்தானரை – தேவா-சம்:3158/1,2
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3221/3
மன் இலங்கிய மா மழபாடியை – தேவா-சம்:3316/3
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3340/4
பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3342/4
பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3348/4
உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3626/4
இலங்கை மன் இடர் கெடுத்தீரே – தேவா-சம்:3860/2
இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3860/3
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை – தேவா-அப்:162/1
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/4
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் – தேவா-அப்:1011/2
மன் ஐ ஆறு மருவிய மாதவன் – தேவா-அப்:1342/3
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை – தேவா-அப்:1648/2
நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல் – தேவா-அப்:1852/1
நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல் – தேவா-அப்:1947/1
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/3
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
மேல்


மன்மதவேள்-தனை (1)

மகரம் ஆடும் கொடி மன்மதவேள்-தனை
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/1,2
மேல்


மன்மதன் (3)

மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் – தேவா-சம்:1346/1
சுட பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன்
இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய் – தேவா-சம்:2535/1,2
கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து – தேவா-சம்:3035/1
மேல்


மன்றத்து (2)

மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி – தேவா-சம்:2240/3
மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி – தேவா-அப்:266/1
மேல்


மன்றல் (3)

மன்றல் மயிலாடுதுறையே – தேவா-சம்:413/4
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1812/4
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மேல்


மன்றனை (1)

மன்றனை மதியாதவன் வேள்வி மேல் – தேவா-அப்:1107/1
மேல்


மன்றி (1)

மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/4
மேல்


மன்றியும் (1)

மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்க – தேவா-அப்:849/1
மேல்


மன்றில் (4)

மன்றில் வாச மணம் ஆர் நறையூரில் – தேவா-சம்:311/3
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில்
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி – தேவா-சம்:2275/1,2
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2494/4
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர – தேவா-சம்:3979/1
மேல்


மன்றிலிடை (1)

மன்றிலிடை பலி தேர போவது வாழ்க்கையே – தேவா-சுந்:441/2
மேல்


மன்றினில் (1)

மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே – தேவா-சம்:1838/4
மேல்


மன்று (5)

மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் – தேவா-சம்:1593/3
புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் – தேவா-சம்:2579/3
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2609/2
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
மேல்


மன்ன (1)

மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
மேல்


மன்னர் (10)

கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/3
முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும் – தேவா-சம்:777/1
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3
மல்லை ஆர் மும் முடி மன்னர் மூக்கீச்சுரத்து அடிகளை – தேவா-சம்:2779/1
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1
அருள் மன்னர் ஆரூர் அரநெறியாரே – தேவா-அப்:176/4
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள் – தேவா-சுந்:62/1
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த – தேவா-சுந்:684/1
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர்
சித்தம் கவரும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1035/3,4
மேல்


மன்னரை (1)

கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி – தேவா-சுந்:155/1
மேல்


மன்னவர் (5)

அடியார் தொழ மன்னவர் ஏத்த – தேவா-சம்:396/3
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1315/4
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1323/4
மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும் – தேவா-அப்:175/3
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
மேல்


மன்னவர்க்கு (1)

மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
மேல்


மன்னவரை (1)

உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் – தேவா-சுந்:916/3
மேல்


மன்னவன் (7)

ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞான – தேவா-சம்:1818/2
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
மன்னவன் மதி அம் மறை ஓதியான் – தேவா-அப்:1279/2
மன்னவன் திரு மாற்பேறு கைதொழும் – தேவா-அப்:1669/3
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
மேல்


மன்னவன்-தன் (1)

மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் – தேவா-சம்:562/1
மேல்


மன்னவனே (2)

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல் – தேவா-சம்:565/2
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/3
மேல்


மன்னன் (24)

கலை ஆர் கலி காழியர் மன்னன்
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:392/1,2
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/2
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/3
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை – தேவா-சம்:772/1
மாட வீதி வரு புனல் காழியார் மன்னன்
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம் – தேவா-சம்:1079/1,2
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த – தேவா-சம்:1108/3
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1173/2,3
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் – தேவா-சம்:2604/1
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே – தேவா-சம்:2772/4
கற்றவன் காழியர்_மன்னன் உன்னிய – தேவா-சம்:3041/2
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-சம்:3284/1
தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை – தேவா-சம்:3316/1
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல் – தேவா-சம்:3327/1
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/3
மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் – தேவா-அப்:303/1,2
பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல – தேவா-அப்:587/1
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/3
இலங்கை_மன்னன் இருபது தோளினை – தேவா-அப்:1334/3
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-அப்:1759/1
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார் – தேவா-அப்:1981/2
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன்
கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் – தேவா-சுந்:133/1,2
கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை – தேவா-சுந்:187/1
மேல்


மன்னன்-தன்னை (2)

இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:485/1
மேல்


மன்னனாய் (1)

மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1
மேல்


மன்னனார் (1)

மன்னனார் கழலே தொழ வாய்க்குமே – தேவா-அப்:1931/4
மேல்


மன்னனே (1)

மன்னனே அடியேனை மறவலே – தேவா-அப்:1642/4
மேல்


மன்னனை (11)

மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து – தேவா-சம்:697/1
கடல் படை உடைய அ கடல் இலங்கை மன்னனை
அடல் பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2535/3,4
எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை – தேவா-சம்:3027/1
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1
துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய் – தேவா-சம்:3357/2
பொருள் மன்னனை பற்றி புட்பகம் கொண்ட – தேவா-அப்:176/1
மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து – தேவா-அப்:176/2
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை
வரையினால் வலி செற்றவர் வாழ்விடம் – தேவா-அப்:1314/1,2
அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1447/1
அரக்கன் ஆய இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1651/1
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று – தேவா-அப்:2055/1
மேல்


மன்னா (1)

சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே – தேவா-சம்:1108/4
மேல்


மன்னி (51)

வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே – தேவா-சம்:547/4
மன்னி மாலொடு சோமன் பணி செயும் – தேவா-சம்:600/1
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் – தேவா-சம்:752/3
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/4
மன்னி ஊர் இறை சென்னியார் பிறை – தேவா-சம்:1036/1
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே – தேவா-சம்:1068/4
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/3
மணி மா மடம் மன்னி இருந்தனையே – தேவா-சம்:1685/4
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1699/3,4
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/3,4
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/3,4
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று – தேவா-சம்:3369/3
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை – தேவா-சம்:3948/3
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும் – தேவா-சம்:4161/3
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி
அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே – தேவா-அப்:470/3,4
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி
கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் – தேவா-அப்:681/1,2
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் – தேவா-அப்:709/1
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/3
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/3
மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி
நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/1,2
மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி
ஆணிக்கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:898/3,4
மன்னி நான்மறையோடு பல் கீதமும் – தேவா-அப்:1581/3
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/2
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை – தேவா-அப்:2427/3
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி – தேவா-அப்:2649/1
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி – தேவா-அப்:2660/3
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/1,2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/3
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:270/3
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/3
கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:272/3
கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:273/3
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:274/3
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:275/3
கனலே கற்பகமே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:276/3
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:277/3
மன்னி புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க – தேவா-சுந்:804/1
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே – தேவா-சுந்:861/4
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி
நடை மலி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1001/3,4
மேல்


மன்னிய (32)

மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு – தேவா-சம்:592/3
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய – தேவா-சம்:611/1
மாதி சித்தர் மா மறையின் மன்னிய தொல் நூலர் – தேவா-சம்:720/3
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் – தேவா-சம்:847/3
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற – தேவா-சம்:1057/2
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை – தேவா-சம்:1336/1
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே – தேவா-சம்:1535/4
மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன் – தேவா-சம்:1543/1
மந்த மா பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன் – தேவா-சம்:1579/1,2
வளி காயம் என வெளி மன்னிய தூ – தேவா-சம்:1691/2
வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார் – தேவா-சம்:1876/1
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் – தேவா-சம்:2027/3
வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/2,3
மன்னிய மறையவர் வழிபட அடியவர் – தேவா-சம்:3140/3
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ் – தேவா-சம்:3722/3
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் – தேவா-சம்:3936/3
மன்னிய மழுவர் போலும் மாது இடம் மகிழ்வர் போலும் – தேவா-அப்:698/3
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு – தேவா-அப்:710/2
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும் – தேவா-அப்:951/1
வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய
திருத்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1204/2,3
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர் – தேவா-அப்:1805/1,2
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ் – தேவா-சுந்:219/3
மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
மேல்


மன்னியவர் (1)

வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/3,4
மேல்


மன்னியும் (1)

மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள் – தேவா-அப்:837/2
மேல்


மன்னின (1)

மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
மேல்


மன்னினர் (1)

வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
மேல்


மன்னினாய் (1)

மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் – தேவா-சம்:2806/3
மேல்


மன்னினார் (6)

மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி – தேவா-சம்:2317/1
வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம் – தேவா-சம்:3166/3
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும் – தேவா-சம்:3758/3
மன்னினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1156/2
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல் – தேவா-அப்:2261/1
மேல்


மன்னினாரும் (5)

மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும்
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/3,4
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/2,3
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும்
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/3,4
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/2
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும்
விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/3,4
மேல்


மன்னினாரே (11)

மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/4
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
மேல்


மன்னினான் (3)

சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான்
வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான் – தேவா-சம்:795/2,3
மன்னினான் உறை மா மழபாடியை – தேவா-சம்:3315/2
மன்னினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1266/4
மேல்


மன்னினானும் (1)

மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும்
விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/1,2
மேல்


மன்னினானே (10)

மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2574/4
வந்து ஒத்த நெடு மாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2575/4
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
மாறு ஆய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2577/4
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/4
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/4
மன்னும் மடந்தை ஓர்பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2581/4
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
மேல்


மன்னினானை (8)

மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2284/1
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/2,3
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2351/3,4
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/2,3
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/1,2
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/2
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/1,2
மேல்


மன்னினை (1)

உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே – தேவா-சம்:2824/6
மேல்


மன்னினையே (4)

வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1677/4
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1679/4
மானே என மா மடம் மன்னினையே – தேவா-சம்:1680/4
மறவாது எழ மா மடம் மன்னினையே – தேவா-சம்:1682/4
மேல்


மன்னு (50)

நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் – தேவா-சம்:352/2
மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும் – தேவா-சம்:439/3
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே – தேவா-சம்:547/4
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/3
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:600/3
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை – தேவா-சம்:787/1
அன்னியூர் அமர் மன்னு சோதியே – தேவா-சம்:1036/2
மழை பொதி சடையவன் மன்னு காதில் – தேவா-சம்:1240/2
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1814/4
மாதராளவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே – தேவா-சம்:2089/4
மன்னு பூந்தராய் பொன் அம் சிரபுரம் புறவம் சண்பை – தேவா-சம்:2222/2
அரன் மன்னு தண் காழி கொச்சைவயம் உள்ளிட்டு அங்கு ஆதி ஆய – தேவா-சம்:2222/3
மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த – தேவா-சம்:2345/1
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா – தேவா-சம்:2571/1
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/3,4
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார – தேவா-சம்:2616/3
அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே – தேவா-சம்:2636/4
மாடு கொடுப்பன மன்னு மா நடம் – தேவா-சம்:3037/3
மன்னு மா காவிரி வந்து அடி வருட நல் – தேவா-சம்:3170/3
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3203/2
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3287/3
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி – தேவா-சம்:3394/3
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன் – தேவா-சம்:3547/2
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3573/2
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி – தேவா-சம்:3623/1
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் – தேவா-சம்:3784/2
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட – தேவா-அப்:176/3
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/3
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை – தேவா-அப்:688/3
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை – தேவா-அப்:694/3
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை – தேவா-அப்:1375/2
மன்னு மா மறைக்காட்டு மணாளனார் – தேவா-அப்:1570/1
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய – தேவா-அப்:1805/1
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே – தேவா-அப்:1840/4
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை – தேவா-அப்:1925/3
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1931/3
மன்னு தென் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1938/3
கடம் மன்னு களி யானை உரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2187/1
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை – தேவா-அப்:2288/3
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் – தேவா-சுந்:362/3
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/3
மேல்


மன்னுகின்ற (1)

வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/2,3
மேல்


மன்னும் (62)

மருவாதவர் மேல் மன்னும் பாவமே – தேவா-சம்:261/4
மடல் ஆர் குழலாளொடு மன்னும்
கடல் ஆர் புடை சூழ் தரு காழி – தேவா-சம்:360/2,3
மன்னும் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:600/2
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே – தேவா-சம்:972/2
பாந்தள் ஆர் சடை பூந்தராய் மன்னும்
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே – தேவா-சம்:974/1,2
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும்
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/1,2
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் – தேவா-சம்:1402/2
மறி கடலை கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில் – தேவா-சம்:1417/2
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1537/3
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும்
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1706/3,4
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1707/4
மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான் – தேவா-சம்:1955/1
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை – தேவா-சம்:2063/3
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் – தேவா-சம்:2292/2
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/4
குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர் – தேவா-சம்:2564/2
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/2
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும்
முத்து உலாவிய வித்தினை ஏத்து-மின் முடுகிய இடர் போமே – தேவா-சம்:2610/3,4
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும்
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/3,4
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2871/3
வாரு மன்னும் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-சம்:3107/1
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை – தேவா-சம்:3107/2
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3107/3
நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3107/4
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3396/4
மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும்
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/1,2
மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் – தேவா-சம்:3575/1
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:403/4
மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/4
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும்
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:632/3,4
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும்
அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக – தேவா-அப்:707/2,3
மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள் – தேவா-அப்:966/1
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
குரா மன்னும் குழலாள் ஒருகூறனார் – தேவா-அப்:1510/1
அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:1510/2
மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே – தேவா-அப்:1675/4
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம் – தேவா-அப்:1981/3
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/4
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
மன்னும் மடந்தை ஓர்பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2581/4
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும்
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/2,3
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/3,4
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/3,4
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/3,4
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/3,4
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை – தேவா-சுந்:424/1
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
மறு இலாத வெண் நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே – தேவா-சுந்:772/4
மேல்


மன்னுமே (1)

மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே – தேவா-சம்:2898/4
மேல்


மன்னுயிர்களுக்கு (1)

மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/1,2
மேல்


மன்னுவர் (3)

உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே – தேவா-சம்:458/4
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர்
திரைகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3069/2,3
மன்னுவர் பொன்_உலகத்திலே – தேவா-அப்:1666/4
மேல்


மன்னே (3)

மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1720/4
மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை – தேவா-சுந்:3/1
மன்னே மா மணியே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:239/3
மேல்


மன்னை (1)

அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை – தேவா-சம்:2830/5
மேல்


மன (15)

புத்தரொடு பொல்லா மன சமணர் புறம் கூற – தேவா-சம்:150/3
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/3
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/4
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து – தேவா-சம்:3655/1
தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே – தேவா-சம்:3699/4
மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி – தேவா-அப்:1982/1
வெப்பத்தின் மன மாசு விளக்கிய – தேவா-அப்:2022/1
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
கரிய மன சமண் காடி ஆடு கழுக்களால் – தேவா-சுந்:454/1
தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை – தேவா-சுந்:642/2
மேல்


மனக்கு (2)

மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
மனக்கு இனியவன்-தனது இடம் வலம்புரமே – தேவா-சுந்:729/4
மேல்


மனக்கும் (1)

மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார் – தேவா-அப்:1444/2
மேல்


மனகனாய் (1)

மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/4
மேல்


மனத்தகத்து (2)

நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/2
மேல்


மனத்தகத்துள் (1)

இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/2
மேல்


மனத்தகத்தே (4)

வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை – தேவா-அப்:2351/3
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
மேல்


மனத்தர் (2)

கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் – தேவா-அப்:560/1
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
மேல்


மனத்தராய் (6)

போகம் மனத்தராய் புகழ திரிவாரே – தேவா-சம்:930/4
கோனை காவி குளிர்ந்த மனத்தராய்
தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள் – தேவா-அப்:1376/1,2
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்
போற்றி என்று உரைப்பார் புடை போகலே – தேவா-அப்:1976/3,4
வாதுசெய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள் – தேவா-அப்:2079/1,2
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
மேல்


மனத்தரே (1)

மாயன் மாயத்து பட்ட மனத்தரே – தேவா-அப்:2084/4
மேல்


மனத்தவர் (10)

நிலை கொண்ட மனத்தவர் நித்தம் – தேவா-சம்:387/3
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே – தேவா-சம்:618/3,4
தொழு மனத்தவர் கழுமலத்து உறை – தேவா-சம்:980/1
தெருள் உடை மனத்தவர் தேறு-மின் திண்ணமா – தேவா-சம்:1302/3
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே – தேவா-சம்:1791/2
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:776/3
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:778/2
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார் – தேவா-அப்:1870/2
வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:98/3
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
மேல்


மனத்தவர்க்கு (1)

வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/3
மேல்


மனத்தவர்கள் (2)

மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:837/2,3
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
மேல்


மனத்தன் (5)

மாயத்தை அறியமாட்டேன் மையல் கொள் மனத்தன் ஆகி – தேவா-அப்:310/1
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/3
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட – தேவா-அப்:635/1
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன் – தேவா-அப்:736/1
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி – தேவா-அப்:2111/2
மேல்


மனத்தன (1)

மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி – தேவா-அப்:893/1
மேல்


மனத்தனல்லேன் (1)

மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா – தேவா-அப்:404/2
மேல்


மனத்தனாய் (1)

அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் – தேவா-அப்:205/3
மேல்


மனத்தாய் (1)

நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய்
ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/2,3
மேல்


மனத்தார் (9)

பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே – தேவா-சம்:16/4
புண்ணியர் பூதியர் பூத நாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள் – தேவா-சம்:76/1
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான் – தேவா-சம்:1445/2
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/4
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1543/4
கொடை இலார் மனத்தார் குறை ஆரும் கோட்டாற்றில் – தேவா-சம்:2035/2
வணங்குவார் மனத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1332/4
செதுகு அறா மனத்தார் புறம்கூறினும் – தேவா-அப்:1394/1
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
மேல்


மனத்தார்க்கு (2)

மையலாய் மறவா மனத்தார்க்கு எலாம் – தேவா-அப்:1791/3
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னை தன் நிலாம் மனத்தார்க்கு
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/3,4
மேல்


மனத்தார்கள் (6)

பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே – தேவா-சம்:926/4
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:932/4
தீப மனத்தார்கள் அறியார் தீயவே – தேவா-சம்:933/4
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2761/2
இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்புரம் – தேவா-அப்:1700/1
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:772/3
மேல்


மனத்தார்கள்தாம் (1)

உன்னம்செய்த மனத்தார்கள்தாம் வினை ஓடுமே – தேவா-சம்:2292/4
மேல்


மனத்தார்களை (1)

உற கணித்து உருகா மனத்தார்களை
புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே – தேவா-அப்:1681/3,4
மேல்


மனத்தார்தாமே (1)

ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே
பேராது என் சிந்தை இருந்தார்தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார்தாமே – தேவா-அப்:2452/1,2
மேல்


மனத்தாரவர் (1)

சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீநெறி அதுதானே – தேவா-சம்:2666/4
மேல்


மனத்தாராய் (3)

நெடியான் பிரமன் நேடி காணார் நினைப்பார் மனத்தாராய்
அடியார் அவரும் அரு மா மறையும் அண்டத்து அரரும் – தேவா-சம்:773/1,2
ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர் – தேவா-சம்:933/3
வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3483/3
மேல்


மனத்தாரே (1)

வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே – தேவா-சம்:742/4
மேல்


மனத்தாரை (2)

கரவிடை மனத்தாரை காண்கிலான் – தேவா-சம்:1737/1
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை – தேவா-சுந்:879/1
மேல்


மனத்தால் (15)

தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட – தேவா-சம்:615/3
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/1,2
மனத்தால் சமண் சாக்கியர் மாண்பு அழிய – தேவா-சம்:1675/3
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார் – தேவா-சம்:2112/3
மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால்
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் – தேவா-சம்:2515/1,2
மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/3
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த – தேவா-சம்:3928/3
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1
துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே – தேவா-அப்:1257/1
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
காணீராகிலும் காண்பன் என் மனத்தால் கருதீராகிலும் கருதி – தேவா-சுந்:146/3
வாயார் மனத்தால் நினைக்குமவருக்கு அரும் தவத்தில் – தேவா-சுந்:197/1
விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால்
கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:232/3,4
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:969/4
மேல்


மனத்தாலும் (1)

வான் உடையான் பெரியான் மனத்தாலும் நினைப்பு அரியான் – தேவா-சுந்:987/1
மேல்


மனத்தான் (4)

கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
சிந்திப்பார் மனத்தான் சிவன் செம் சுடர் – தேவா-அப்:2026/1
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/4
மேல்


மனத்தானை (7)

மறை கொண்ட மனத்தானை மனத்துளே – தேவா-அப்:1248/1
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற – தேவா-அப்:2880/3
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/3
வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை – தேவா-அப்:2887/1
அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை – தேவா-அப்:2991/1
குற்றம் இல் குணத்தானை கோணாதார் மனத்தானை
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:875/2,3
மேல்


மனத்திடை (4)

மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/2
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய் – தேவா-சுந்:296/1
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
மேல்


மனத்திடையார் (1)

மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/3
மேல்


மனத்தில் (4)

பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:668/3,4
ஈசன்தான் என் மனத்தில் பிரிவு இலன் – தேவா-அப்:1986/2
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
தாழ்வு எனும் தன்மை விட்டு தனத்தையே மனத்தில் வைத்து – தேவா-சுந்:79/1
மேல்


மனத்தின் (5)

நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1820/4
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி – தேவா-சுந்:994/1
மேல்


மனத்தினார் (1)

மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே – தேவா-அப்:236/1
மேல்


மனத்தினால் (12)

தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
மனத்தினால் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1936/3
மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/2
வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/3
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:299/4
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:300/4
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:302/4
ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:304/4
அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:305/4
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:306/4
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:307/4
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி – தேவா-சுந்:309/3
மேல்


மனத்தினானே (1)

வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே – தேவா-அப்:2529/1
மேல்


மனத்தினீரே (1)

ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே – தேவா-அப்:386/2
மேல்


மனத்தினுள் (3)

மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகி – தேவா-அப்:322/3
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:331/4
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/3
மேல்


மனத்தினுள்ளே (3)

மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து – தேவா-அப்:308/3
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/1,2
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் – தேவா-சுந்:237/1,2
மேல்


மனத்தினை (5)

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி – தேவா-சம்:1254/1
மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை – தேவா-சம்:1278/2
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர் – தேவா-சம்:2546/1
விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி – தேவா-சுந்:664/1
மேல்


மனத்தினொடும் (1)

கறுத்த மனத்தினொடும் கடும் காலன் வந்து எய்துதலும் கலங்கி – தேவா-சம்:1148/1
மேல்


மனத்தீராய் (1)

எங்கே போவேனாயிடினும் அங்கே வந்து என் மனத்தீராய்
சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே – தேவா-சுந்:782/1,2
மேல்


மனத்தீரே (5)

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:62/3,4
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/2,3
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
யாவராலும் இகழப்பட்டு இங்கு அல்லலில் வீழாதே – தேவா-சுந்:65/1,2
மையல் கொண்டீர் எம்மோடு ஆடி நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் – தேவா-சுந்:67/2,3
முன்பு சொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே
அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார் – தேவா-சுந்:69/2,3
மேல்


மனத்து (81)

போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் – தேவா-சம்:560/3
தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்து உளான் – தேவா-சம்:661/2
வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான் – தேவா-சம்:664/2
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும் நல் பூசனையால் – தேவா-சம்:671/1
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா – தேவா-சம்:1302/1
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர் – தேவா-சம்:1858/1
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் – தேவா-சம்:2113/2
சங்கு உலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/1,2
காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான் – தேவா-சம்:3156/2
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3181/4
எந்தையார் அடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3255/4
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி – தேவா-சம்:3644/1
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/3
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/2
கள்ளம் ஆர் மனத்து கலதிகட்கு அருளா கடவுளார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4119/2
வல்லானை வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை – தேவா-அப்:68/2
புல்லிய மனத்து கோயில் புக்கனர் காமன் என்னும் – தேவா-அப்:256/2
மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை – தேவா-அப்:578/1
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை – தேவா-அப்:722/1
அளக்கும் நெறியினன் அன்பர்கள்-தம் மனத்து ஆய்ந்து கொள்வான் – தேவா-அப்:814/1
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து – தேவா-அப்:917/1
எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1277/4
இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1278/4
அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை – தேவா-அப்:1280/2
இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1280/4
அனைக்கும் அன்புடையார் மனத்து ஆனையார் – தேவா-அப்:1444/3
இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே – தேவா-அப்:1855/4
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே – தேவா-அப்:1950/4
ஈசன்-தன்னையும் என் மனத்து கொண்டு – தேவா-அப்:1986/3
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/4
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண் – தேவா-அப்:2583/3
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு – தேவா-அப்:2587/3
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை – தேவா-சுந்:1/2
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை – தேவா-சுந்:2/1
மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை – தேவா-சுந்:3/1
சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால் – தேவா-சுந்:34/1
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன் – தேவா-சுந்:232/2
மண்ணிடை அடியார்கள் மனத்து இடர் வாராமே – தேவா-சுந்:294/3
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த – தேவா-சுந்:424/2
என்னவன் என்னவன் என் மனத்து இன்புற்று இருப்பனே – தேவா-சுந்:463/4
பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை – தேவா-சுந்:612/2
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/3
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை – தேவா-சுந்:858/1
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
வாக்கு என்னும் மாலை கொண்டு உன்னை என் மனத்து
ஆர்க்கின்றேன் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:978/3,4
மேல்


மனத்துக்கு (2)

நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
மேல்


மனத்துடன் (2)

மாடத்து ஆடும் மனத்துடன் வைத்தவர் – தேவா-அப்:1187/1
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார் – தேவா-அப்:1981/2
மேல்


மனத்தும் (1)

வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர் – தேவா-சம்:4125/2
மேல்


மனத்துள் (8)

காடு அரங்கா மகிழ்ந்தானும் காரிகையார்கள் மனத்துள்
ஆடு அரங்கத்திடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:40/3,4
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க – தேவா-அப்:913/2
மனத்துள் மாயனை மாசறு சோதியை – தேவா-அப்:1217/1
அருத்தனை அடியேன் மனத்துள் அமர் – தேவா-அப்:1690/2
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே – தேவா-அப்:1841/4
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
மேல்


மனத்துள்ளே (5)

பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும் – தேவா-அப்:15/1,2
வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே – தேவா-அப்:154/4
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும் – தேவா-அப்:2371/3
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
மாயம் ஆய மனம் கெடுப்பானை மனத்துள்ளே மதியாய் இருப்பானை – தேவா-சுந்:577/1
மேல்


மனத்துளும் (1)

தலையின் மேலும் மனத்துளும் தங்கவே – தேவா-அப்:1461/4
மேல்


மனத்துளே (2)

மறை கொண்ட மனத்தானை மனத்துளே
நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ – தேவா-அப்:1248/1,2
மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே – தேவா-அப்:1421/4
மேல்


மனத்தே (16)

இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:62/4
ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:63/4
எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:64/4
இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:65/4
ஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:66/4
ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:67/4
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே – தேவா-அப்:68/4
எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:69/4
ஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:70/4
எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே – தேவா-அப்:71/4
இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே
பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய் – தேவா-அப்:884/1,2
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே – தேவா-அப்:920/1,2
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி – தேவா-அப்:2918/1
மடம் உடைய அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:827/1
ஊனம் இல்லா அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:828/1
அந்தம் இல்லா அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:829/1
மேல்


மனத்தேன் (1)

கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர் – தேவா-சுந்:742/2
மேல்


மனத்தேனை (1)

தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும் – தேவா-அப்:2967/3
மேல்


மனத்தை (4)

ஆசை கொள் மனத்தை அடியார் அவர்-தமக்கு அருளும் அங்கணன் இடம் – தேவா-சம்:3655/2
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணரமாட்டேன் – தேவா-அப்:756/1
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/3
மேல்


மனத்தொடு (1)

கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி – தேவா-அப்:1727/2
மேல்


மனத்தோடு (1)

ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோடு
இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து – தேவா-சம்:1382/19,20
மேல்


மனத்தோர் (1)

கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார் – தேவா-சம்:2797/3
மேல்


மனத்தோர்கள்-தம்மை (1)

புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே – தேவா-சம்:3950/4
மேல்


மனப்பாறைகட்கு (1)

பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ – தேவா-அப்:2077/2
மேல்


மனம் (110)

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/3
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/2
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:102/4
குறையும் மனம் ஆகி முழை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:149/2
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய் – தேவா-சம்:174/1
மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
மருவிய மனம் உடையவர் மதி உடையவர் விதி உடையவர்களே – தேவா-சம்:205/4
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
மாசு அடைந்த மேனியாரும் மனம் திரியாத கஞ்சி – தேவா-சம்:524/1
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/2
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:948/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:949/4
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன் – தேவா-சம்:950/1
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:950/4
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:951/4
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:952/4
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:953/4
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:954/4
பருக்கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:955/4
பரனையே மனம் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:969/2
பாடியே மனம் நாடி வாழ்-மினே – தேவா-சம்:1018/2
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
இடைமருது என மனம் நினைவதும் எழிலே – தேவா-சம்:1324/4
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1329/4
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர் – தேவா-சம்:1340/1
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
பரிந்து கைதொழுவாரவர்-தம் மனம் பாவினான் – தேவா-சம்:1563/2
தாம் என்றும் மனம் தளரா தகுதியராய் உலகத்து – தேவா-சம்:1896/1
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே – தேவா-சம்:1902/4
மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் – தேவா-சம்:1906/1
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே – தேவா-சம்:2325/3
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும் – தேவா-சம்:2326/3
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே – தேவா-சம்:2462/4
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும் – தேவா-சம்:2604/2
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க – தேவா-சம்:2620/3
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை – தேவா-சம்:2731/1
மனம் மிகு வேலன் அ வாள் அரக்கன் வலி ஒல்கிட – தேவா-சம்:2917/1
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் – தேவா-சம்:3487/1
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/4
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர் – தேவா-சம்:3724/2
உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த – தேவா-சம்:3760/3
கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/3
பத்திசெய் மனம் உடையவரே – தேவா-சம்:3862/4
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய – தேவா-சம்:3877/2
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/2
வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால் – தேவா-அப்:8/1
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் – தேவா-அப்:158/3
காலையும் மாலையும் கைதொழுவார் மனம்
ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே – தேவா-அப்:173/3,4
காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி – தேவா-அப்:198/1
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி – தேவா-அப்:455/1
காயமே கோயில் ஆக கடி மனம் அடிமை ஆக – தேவா-அப்:739/1
மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து – தேவா-அப்:1019/1
நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன் – தேவா-அப்:1082/2
வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய – தேவா-அப்:1204/2
வடிவின் மாதர் திறம் மனம் வையன்-மின் – தேவா-அப்:1546/2
நாதனை நினைந்து என் மனம் நையுமே – தேவா-அப்:1683/4
பொறியிலீர் மனம் என்-கொல் புகாததே – தேவா-அப்:1959/4
கருதியானை கண்டார் மனம் மேவிய – தேவா-அப்:1998/2
எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம்
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது – தேவா-அப்:2025/1,2
கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று – தேவா-அப்:2058/3
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் – தேவா-அப்:2062/3
மருவினை மட நெஞ்சம் மனம் புகும் – தேவா-அப்:2063/1
செற்றது ஓர் மனம் ஒழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால் – தேவா-அப்:2210/1
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2491/4
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு – தேவா-அப்:2930/2
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க – தேவா-அப்:2952/2
கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி – தேவா-சுந்:68/1
துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ – தேவா-சுந்:147/2
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால் – தேவா-சுந்:192/1
செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் – தேவா-சுந்:339/3
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
பெரிய மனம் தடுமாற வேண்டி பெம்மான் மத – தேவா-சுந்:454/3
மற்று பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன் – தேவா-சுந்:488/1
கருது நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:509/1
தொக்கு ஆய மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:510/1
வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:511/1
நில்லாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:512/1
மறவல் நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:513/1
மாயம் ஆய மனம் கெடுப்பானை மனத்துள்ளே மதியாய் இருப்பானை – தேவா-சுந்:577/1
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
மழைக்கு அரும்பும் மலர் கொன்றையினானை வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:596/1
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:598/1
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன் – தேவா-சுந்:617/2
பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:625/2
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை – தேவா-சுந்:691/2
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
என்தன் மனம் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:843/4
மாயம் காட்டி பிறவி காட்டி மறவா மனம் காட்டி – தேவா-சுந்:970/3
மேல்


மனம்-தன்னால் (1)

பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட – தேவா-சுந்:749/2,3
மேல்


மனம்கொள்வார் (1)

மனம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1896/4
மேல்


மனம்கொள (1)

வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:98/3
மேல்


மனம்பற்றி (1)

மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின் – தேவா-சம்:3376/3
மேல்


மனம்வைத்த (1)

ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
மேல்


மனம்வையாதே (1)

மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில் – தேவா-அப்:413/1
மேல்


மனமணி (1)

வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக – தேவா-அப்:739/2
மேல்


மனமா (1)

கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
மேல்


மனமாய் (1)

மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய்
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/1,2
மேல்


மனமும் (1)

பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
மேல்


மனமே (13)

கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே – தேவா-சம்:1552/4
உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே – தேவா-சம்:1553/4
சாம் நாள் இன்றி மனமே சங்கை-தனை தவிர்ப்பிக்கும் – தேவா-சம்:1898/1
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/4
சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை – தேவா-அப்:794/1
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
முன் ஆனை தோல் போர்த்த மூர்த்தி-தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே – தேவா-அப்:2715/1
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
வந்தாய் போய் அறியாய் மனமே புகுந்து நின்ற – தேவா-சுந்:209/2
உரை விரவிய உத்தமன் இடம் உணரலுறு மனமே
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/2,3
நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும் – தேவா-சுந்:921/1
இருக்கை திரு ஆரூரே உடையீர் மனமே என வேண்டா – தேவா-சுந்:967/2
வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே – தேவா-சுந்:1022/2
மேல்


மனர் (1)

தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
மேல்


மனவர் (1)

நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:782/2
மேல்


மனவினும் (1)

மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் – தேவா-சம்:2836/2
மேல்


மனவு (1)

நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
மேல்


மனன் (3)

இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் – தேவா-சம்:170/1
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/2
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல் – தேவா-சம்:3117/1,2
மேல்


மனனில் (1)

அறிவிலேன் அமரர்_கோவே அமுதினை மனனில் வைக்கும் – தேவா-அப்:521/3
மேல்


மனனினில் (1)

நா மனனினில் வர நினைதல் நன்மையே – தேவா-சம்:3028/4
மேல்


மனனே (13)

நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
அழுது நீ இருந்து என் செய்தி மனனே அங்கணா அரனே எனமாட்டா – தேவா-சுந்:614/3
சேறு தாங்கிய திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:655/4
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:656/4
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
தேவதேவனை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:658/4
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:660/4
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:661/4
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/4
சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:663/4
மடித்து ஆடும் அடிமை-கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும் – தேவா-சுந்:913/1
மேல்


மனித்த (1)

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே – தேவா-அப்:783/4
மேல்


மனிதர் (2)

கெடுவது இ மனிதர் வாழ்க்கை காண்-தொறும் கேதுகின்றேன் – தேவா-அப்:498/2
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/3
மேல்


மனிதர்க்கும் (1)

மண்ணினை வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினை கண்ணனும் நான்முகனும் காணா – தேவா-சம்:1620/1,2
மேல்


மனிதர்கள் (3)

மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/1,2
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/2
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/4
மேல்


மனிதர்களொடு (1)

தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம – தேவா-சம்:231/3
மேல்


மனிதர்காள் (6)

மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடை முடியா முனம் – தேவா-அப்:1639/1,2
ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும் – தேவா-அப்:1761/1
வாடி நீர் வருந்தாதே மனிதர்காள்
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்காடனார் – தேவா-அப்:1763/1,2
வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள்
வெந்தநீற்றன் விசயமங்கை பிரான் – தேவா-அப்:1788/1,2
மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே – தேவா-அப்:1968/1,2
மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன் – தேவா-அப்:1970/1
மேல்


மனிதரில் (1)

மனிதரில் தலையான மனிதரே – தேவா-அப்:1727/4
மேல்


மனிதரே (1)

மனிதரில் தலையான மனிதரே – தேவா-அப்:1727/4
மேல்


மனும் (2)

உரம் மனும் சடையீர் விடையீர் உமது இன்னருள் – தேவா-சம்:1489/1
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1489/2
மேல்


மனே (1)

வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
மேல்


மனை (25)

மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி – தேவா-சம்:198/3
பொலிதரு மடவரலியர் மனை அது புகு – தேவா-சம்:1332/2
கரவலாளர்-தம் மனை கடைகள்-தோறும் கால் நிமிர்ந்து – தேவா-சம்:2551/1
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3926/2
தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/2
மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த – தேவா-அப்:116/1
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்தவேண்டா – தேவா-அப்:421/1
நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:944/2
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
அல வலான் மனை ஆர்ந்த மென்தோளியை – தேவா-அப்:1255/3
என்னன் என் மனை எந்தை என் ஆருயிர் – தேவா-அப்:1723/1
மாற்றம் ஒன்று அறியீர் மனை வாழ்க்கை போய் – தேவா-அப்:1857/1
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும் – தேவா-அப்:1904/1
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே – தேவா-சுந்:39/1
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:63/1
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:68/2
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை – தேவா-சுந்:69/1
நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே – தேவா-சுந்:352/2
இரவும் இ மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே – தேவா-சுந்:366/2
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை – தேவா-சுந்:600/2
மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன் – தேவா-சுந்:1019/1
மேல்


மனை-தொறும் (2)

வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே – தேவா-சம்:3725/3,4
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே – தேவா-சம்:3789/2
மேல்


மனை-தோறும் (5)

செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும்
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/1,2
சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும்
இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே – தேவா-சம்:1066/3,4
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் – தேவா-சம்:2427/3
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/2
வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும்
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/1,2
மேல்


மனைக்கு (1)

மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால் – தேவா-அப்:1517/1
மேல்


மனைக்கே (2)

வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் – தேவா-சம்:712/3
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் – தேவா-சம்:2105/1
மேல்


மனைகள் (4)

மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:779/3
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/2
மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3919/2
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே – தேவா-அப்:326/2
மேல்


மனைகள்-தொறு (1)

மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர் – தேவா-சம்:3750/1
மேல்


மனைகள்-தொறும் (1)

தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி – தேவா-சம்:1384/3
மேல்


மனைகள்-தோறும் (4)

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:803/2
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும்
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி – தேவா-சம்:2253/1,2
மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி – தேவா-சுந்:52/3
மேல்


மனையகத்துள் (1)

உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக – தேவா-அப்:729/1
மேல்


மனையாளும் (1)

சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் – தேவா-அப்:1638/1
மேல்


மனையாளொடு (1)

அருத்தமும் மனையாளொடு மக்களும் – தேவா-அப்:1903/1
மேல்


மனையிடை (1)

மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய – தேவா-சுந்:601/1
மேல்


மனையில் (3)

கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறை கோயில் – தேவா-சம்:24/2
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி – தேவா-சம்:765/3
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி – தேவா-அப்:3049/1
மேல்


மனையின் (1)

மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:534/4
மேல்


மனையும் (2)

நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2369/4
மேல்


மனைவாழ்க்கை (3)

வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால் – தேவா-அப்:8/1
மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/2
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2999/2
மேல்


மனைவாழ்க்கையும் (1)

உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால் – தேவா-அப்:7/1
மேல்


மனைவி (1)

மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
மேல்


மனைவியும் (1)

வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர் – தேவா-அப்:1790/1
மேல்


மனைவியொடும் (1)

வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை – தேவா-அப்:949/3
மேல்


மனோன்மணியை (1)

வாயிலானை மனோன்மணியை பெற்ற – தேவா-அப்:1964/3

மேல்