அ – முதல் சொற்கள் பகுதி -2 , தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அண்டவாணன் 4
அண்டவாணன்-தன் 1
அண்டவாணனை 1
அண்டவாணா 1
அண்டன் 5
அண்டனார் 2
அண்டனுக்கு 1
அண்டனே 7
அண்டனை 4
அண்டா 6
அண்டானே 1
அண்டு 1
அண்ணல் 127
அண்ணல்-தன் 2
அண்ணல்-தனை 1
அண்ணல்கள்-தமக்கு 1
அண்ணல்தான் 1
அண்ணல்வாயில் 1
அண்ணலா 1
அண்ணலாய் 3
அண்ணலார் 26
அண்ணலார்-தம் 1
அண்ணலார்தாம் 1
அண்ணலாருக்கு 1
அண்ணலாரே 1
அண்ணலான் 1
அண்ணலின் 2
அண்ணலும் 8
அண்ணலே 25
அண்ணலை 24
அண்ணலொடு 1
அண்ணவன் 2
அண்ணற்கு 2
அண்ணா 11
அண்ணாமலை 34
அண்ணாமலையனை 10
அண்ணாமலையாரே 10
அண்ணாமலையாரை 1
அண்ணாமலையான் 1
அண்ணாமலையானே 1
அண்ணாமலையானை 1
அண்ணாமலையேன் 1
அண்ணாவில் 1
அண்ணாவும் 2
அண்ணி 1
அண்ணிக்கின்ற 1
அண்ணிக்கும் 6
அண்ணித்திட்டு 3
அண்ணித்து 2
அண்ணிப்பாரும் 1
அண்ணியார் 1
அண்பினார் 1
அண்பையான் 1
அண்மி 1
அண 2
அணங்கன் 3
அணங்கி 2
அணங்கினை 1
அணங்கினொடு 2
அணங்கினோடு 2
அணங்கு 16
அணங்கும் 7
அணங்கொடு 1
அணங்கோடு 1
அணர் 1
அணல் 8
அணவர் 1
அணவன் 1
அணவி 4
அணவிய 1
அணவு 21
அணவும் 24
அணா 2
அணாமலை 7
அணாவு 1
அணாவும் 1
அணி 563
அணி_இழை 2
அணி_இழையாளை 1
அணிகலம் 1
அணிகலன் 3
அணிகலனா 1
அணிகின்ற 1
அணிகுவர் 1
அணிகொண்ட 1
அணிகொள் 3
அணித்தா 3
அணித்து 1
அணிதரு 6
அணிந்த 65
அணிந்தது 4
அணிந்ததும் 1
அணிந்தவர் 2
அணிந்தவர்க்கு 1
அணிந்தவன் 7
அணிந்தவனே 3
அணிந்தவனை 2
அணிந்தாய் 5
அணிந்தார் 8
அணிந்தார்தாமே 1
அணிந்தாரும் 1
அணிந்தால் 1
அணிந்தாள்-தன்னை 1
அணிந்தான் 11
அணிந்தான்-தன்னை 3
அணிந்தானை 4
அணிந்திட்ட 2
அணிந்திடுவர் 2
அணிந்திலர் 2
அணிந்தீர் 2
அணிந்து 73
அணிந்தே 1
அணிந்தேன் 1
அணிந்தோன் 1
அணிப்படும் 1
அணிபவர் 1
அணிபவர்க்கு 2
அணிபவன் 1
அணிய 1
அணியப்பெற்றால் 1
அணியராய் 2
அணியரும் 1
அணியரே 1
அணியவர் 2
அணியவன் 1
அணியன் 1
அணியன 2
அணியனவும் 1
அணியனாய் 1
அணியா 2
அணியாத 1
அணியாய் 4
அணியார் 5
அணியாராகில் 1
அணியாளே 1
அணியான் 1
அணியான்-தன்னை 3
அணியானே 2
அணியானை 2
அணியும் 17
அணியை 1
அணியையே 2
அணிவது 4
அணிவர் 16
அணிவரோ 1
அணிவன 1
அணிவாய் 2
அணிவார் 8
அணிவார்க்கு 2
அணிவாரும் 1
அணிவாரை 1
அணிவான் 8
அணிவான்-தன் 1
அணிவான்-தனை 1
அணிவானை 1
அணிவித்து 1
அணிவீர் 2
அணிவீரே 1
அணிவு 4
அணிவோர்க்கும் 1
அணிவோன் 1
அணு 2
அணுக்க 1
அணுக 2
அணுகா 2
அணுகாத 1
அணுகாதவனை 1
அணுகாதார் 1
அணுகாதானை 1
அணுகான் 1
அணுகி 2
அணுகிய 1
அணுகிற்று 1
அணுகு 1
அணுகுதல் 1
அணுகும் 1
அணுகுமே 1
அணுகேன்-மின் 1
அணும் 1
அணுவை 1
அணை 41
அணைகரை 1
அணைகிலார் 1
அணைச்சு 1
அணைசெய் 4
அணைத்தாய் 1
அணைத்தார் 1
அணைத்து 1
அணைதர 2
அணைதரு 3
அணைதரும் 1
அணைந்த 7
அணைந்ததும் 1
அணைந்தவன் 1
அணைந்தன 2
அணைந்திடும் 1
அணைந்து 22
அணைபவர் 1
அணைபவன் 1
அணைய 1
அணையல் 1
அணையவனொடு 1
அணையவும் 1
அணையா 2
அணையாத 1
அணையாதவன்-தன்னை 1
அணையாது 1
அணையாநிற்கும் 1
அணையார் 1
அணையான் 1
அணையானும் 11
அணையானொடு 1
அணையும் 26
அணைவது 1
அணைவதும் 1
அணைவரே 1
அணைவித்து 1
அணைவிப்பான் 1
அணைவினை 1
அணைவு 4
அத்த 1
அத்தகு 3
அத்தம் 3
அத்தம்தான் 1
அத்தர் 7
அத்தர்தாம் 1
அத்தன் 24
அத்தன்-தன் 2
அத்தன்-தன்னை 2
அத்தனாய் 1
அத்தனார் 4
அத்தனும் 1
அத்தனே 10
அத்தனை 15
அத்தனையும் 4
அத்தனொடும் 1
அத்தா 14
அத்தி 3
அத்திய 1
அத்தியர் 1
அத்தியால் 1
அத்தியின் 5
அத்திர 1
அத்திரம் 2
அத்தீச்சுரம் 1
அத்து 1
அதம் 1
அதர் 2
அதரர்க்கு 1
அதரில் 1
அதள் 47
அதள்பட 1
அதளர் 4
அதளன் 1
அதளனார் 1
அதளனே 1
அதளானை 1
அதளின் 1
அதளினர் 1
அதளினோடே 1
அதளீர் 1
அதளும் 4
அதளே 4
அதளோடு 1
அதளோடும் 1
அதற்கு 6
அதற்கும் 1
அதன் 56
அதனால் 12
அதனாலே 2
அதனிடை 4
அதனில் 28
அதனின் 1
அதனுக்கு 2
அதனுள் 20
அதனுளே 1
அதனை 37
அதனையே 1
அதனொடு 2
அதனொடும் 3
அதனோடு 4
அதனோடும் 1
அதா 4
அதாக 1
அதால் 1
அதி 4
அதிகுணன் 1
அதிகை 22
அதிகைப்பதியே 1
அதிகையுள் 7
அதிகைவீரட்டத்தார் 1
அதிகைவீரட்டத்து 1
அதிகைவீரட்டம் 1
அதிகைவீரட்டன் 11
அதிகைவீரட்டனாரே 27
அதிகைவீரட்டனீரே 12
அதிகைவீரட்டனே 1
அதிகைவீரட்டானம் 2
அதிகைஊரன் 1
அதிசய 1
அதிசயம் 11
அதிசயன் 1
அதிபத்தற்கு 1
அதிபதி 3
அதிபதியே 1
அதிபன் 3
அதிபனே 1
அதியரையமங்கை 3
அதியன் 1
அதிர் 13
அதிர்க்கும் 2
அதிர்கின்ற 1
அதிர்த்து 1
அதிர்தர 1
அதிர்ந்து 4
அதிர்பட 1
அதிர 22
அதிரர் 1
அதிரா 1
அதிரும் 7
அதில் 7
அதின் 1
அது 546
அது-தன்னை 2
அதுதானே 4
அதுதானோ 1
அதும் 1
அதுவாக 1
அதுவாய் 11
அதுவால் 1
அதுவும் 5
அதுவே 51
அதுவோ 10
அதே 66
அந்த 1
அந்தக்கரணம் 1
அந்தக்கரணமும் 1
அந்தகர்க்கு 1
அந்தகன் 3
அந்தகன்-தன் 1
அந்தகன்-தன்னை 1
அந்தகனக்கு 1
அந்தகனை 6
அந்தங்குடி 1
அந்தணம் 1
அந்தணர் 36
அந்தணர்-தம் 5
அந்தணர்க்கு 6
அந்தணர்கள் 11
அந்தணன் 15
அந்தணன்தான் 1
அந்தணனார் 1
அந்தணனாரை 1
அந்தணனே 1
அந்தணனை 7
அந்தணனொடு 1
அந்தணா 1
அந்தணாளர் 9
அந்தணாளர்-தம் 1
அந்தணாளர்க்கு 1
அந்தணாளன் 1
அந்தணாளனும் 1
அந்தத்தில் 1
அந்தம் 48
அந்தமா 1
அந்தமாய் 3
அந்தமில்லி 1
அந்தமில்லியை 1
அந்தமும் 11
அந்தமோடு 1
அந்தர 6
அந்தரத்தில் 2
அந்தரத்தின் 1
அந்தரத்து 6
அந்தரத்தே 1
அந்தரம் 4
அந்தரமும் 2
அந்தளகம் 1
அந்தன்-தனை 1
அந்தி 43
அந்தி-வாய் 1
அந்தி_வண்ணர் 2
அந்தி_வண்ணனை 2
அந்திக்கோன்-தனக்கே 1
அந்தியாய் 2
அந்தியானை 1
அந்தியில் 1
அந்தியின் 2
அந்தியும் 4
அந்தியுள் 1
அந்தியை 1
அந்தியோடு 1
அந்திரன் 1
அந்தோ 2
அநகர் 1
அநங்கமா 1
அநங்கன் 7
அநங்கனை 5
அநங்கனையும் 1
அநங்கை 2
அநாசாரம் 1
அநாதிதன்-பால் 1
அநாயமே 1
அநேக 1
அநேகர் 1
அப்ப 5
அப்படி 3
அப்பர் 2
அப்பரோ 1
அப்பன் 26
அப்பன்-தன்னை 12
அப்பனார் 12
அப்பனாரே 10
அப்பனுக்கு 1
அப்பனே 33
அப்பனை 6
அப்பா 2
அப்பால் 12
அப்பாலன் 1
அப்பாலாய் 4
அப்பாலான் 5
அப்பாலானை 3
அப்பாலும் 2
அப்பாலே 1
அப்பாலை 1
அப்பாலைக்கு 4
அப்பினனே 2
அப்பு 4
அப்பும் 1
அப்புறத்தார் 1
அப்புறத்தான் 1
அப்புறமாய் 1
அப்பூதி 2
அப்பொடு 2
அப்பொழுதே 1
அப்போது 3
அப்போதும் 1
அப்போதே 4
அப்போதைக்கு 1
அபயம் 13
அபராதம் 1
அபலத்தையே 1
அபுரம் 1
அம் 463
அம்சொலார் 1
அம்பதனால் 1
அம்பமே 1
அம்பர் 16
அம்பர்மாகாளம் 11
அம்பர்மாகாளம்தானே 9
அம்பர்மாகாளமே 2
அம்பர 1
அம்பரம் 4
அம்பரான் 1
அம்பரானை 2
அம்பல 3
அம்பலக்கூத்தனை 1
அம்பலங்கள் 1
அம்பலத்தில் 2
அம்பலத்தின் 1
அம்பலத்து 6
அம்பலத்துள் 5
அம்பலத்தை 1
அம்பலம் 2
அம்பலமும் 1
அம்பலவன் 2
அம்பலவாணன் 1
அம்பனே 2
அம்பனை 1
அம்பா 4
அம்பால் 12
அம்பின் 3
அம்பின்-வாயின் 1
அம்பினர் 1
அம்பினார் 1
அம்பினால் 12
அம்பினாலே 1
அம்பு 38
அம்புதம் 1
அம்பும் 2
அம்புலி 1
அம்பொடும் 1
அம்போதும் 1
அம்ம 13
அம்மனே 1
அம்மா 2
அம்மான் 30
அம்மான்-தன் 5
அம்மான்-தன்னை 20
அம்மான்தான் 1
அம்மானார்தாம் 1
அம்மானுக்கு 11
அம்மானே 64
அம்மானை 31

அண்டவாணன் (4)

அண்டவாணன் அடி உள்குதலால் அருள் மாலை தமிழ் ஆக – தேவா-சம்:33/2
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1545/4
அண்டவாணன் என்பார்க்கு அடையா அல்லல்தானே – தேவா-சம்:2002/4
அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே – தேவா-அப்:1481/4
மேல்


அண்டவாணன்-தன் (1)

அண்டவாணன்-தன் ஆரூர் அடி தொழ – தேவா-அப்:1142/3
மேல்


அண்டவாணனை (1)

அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த – தேவா-சுந்:718/3
மேல்


அண்டவாணா (1)

அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:650/3
மேல்


அண்டன் (5)

அண்டன் ஆர் அழல் போல் ஒளிர் – தேவா-சம்:629/2
பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரை – தேவா-சம்:985/1
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர் – தேவா-சம்:1045/1
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண் – தேவா-அப்:2328/2
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:747/4
மேல்


அண்டனார் (2)

அண்டனார் அருள் ஈயும் அன்பரே – தேவா-சம்:1764/4
அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்-மினே – தேவா-அப்:1514/4
மேல்


அண்டனுக்கு (1)

அண்டனுக்கு அடிமைத்திறத்து ஆவனே – தேவா-அப்:1737/4
மேல்


அண்டனே (7)

அண்டனே அமண் கையரை வாதினில் – தேவா-சம்:3304/3
அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3348/2
அண்டனே அமரர் ஏறே திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:384/3
அண்டனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:603/4
அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:610/3
அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:650/3
அண்டனே அமரர்_கோவே அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:751/3
மேல்


அண்டனை (4)

அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1634/4
அண்டனை கண்டு அருவினை அற்றெனே – தேவா-அப்:1694/4
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
மேல்


அண்டா (6)

அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2124/3
அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3392/4
அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:29/4
அண்டா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:242/4
அண்டா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:259/4
அண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:536/4
மேல்


அண்டானே (1)

அண்டானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:981/4
மேல்


அண்டு (1)

அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/4
மேல்


அண்ணல் (127)

ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே – தேவா-சம்:98/3,4
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே – தேவா-சம்:99/3,4
அரவம் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார் – தேவா-சம்:101/2,3
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்
தளரா முலை முறுவல் உமை தலைவன் அடி சரணே – தேவா-சம்:105/3,4
ஆரம்பர்-தம் உரை கொள்ளன்-மின் அண்ணாமலை அண்ணல்
கூர் வெண் மழுப்படையான் நல கழல் சேர்வது குணமே – தேவா-சம்:106/3,4
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல்
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் – தேவா-சம்:138/2,3
சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி – தேவா-சம்:155/1
அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:301/4
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்
சீர் உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:305/2,3
விழு நீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும் – தேவா-சம்:327/1
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு உயர் மாட – தேவா-சம்:328/1
குழு மின் சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:336/3
அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும் – தேவா-சம்:360/1,2
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல்
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும் – தேவா-சம்:400/2,3
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க – தேவா-சம்:415/1
வெண் நிற மால் விடை அண்ணல் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:419/4
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும் – தேவா-சம்:437/3
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல்
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/2,3
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:453/4
பாகம் ஆர்த்த பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி – தேவா-சம்:526/2
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் – தேவா-சம்:534/2
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் – தேவா-சம்:534/2
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/3
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல்
கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி – தேவா-சம்:726/1,2
விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/2,3
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல்
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/1,2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல்
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல் – தேவா-சம்:827/2,3
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/4
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன் – தேவா-சம்:852/2
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த – தேவா-சம்:899/3
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணி ஆய – தேவா-சம்:907/2
வானத்து இளம் திங்கள் வளரும் சடை அண்ணல்
ஞான துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த – தேவா-சம்:909/2,3
விரை ஆர் வரை மார்பின் வெண் நீறு அணி அண்ணல்
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள் – தேவா-சம்:910/2,3
அண்ணல் ஆலவாய் நண்ணினான்-தனை – தேவா-சம்:1019/1
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை – தேவா-சம்:1027/1
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை – தேவா-சம்:1031/1
ஆறு உடை அண்ணல் சேர்வது கண்ணார்கோயிலே – தேவா-சம்:1100/4
மை உடைய மா மிடற்று அண்ணல் மறி சேர்ந்த – தேவா-சம்:1116/3
கறை அணி மிடற்று அண்ணல் காலன் செற்ற – தேவா-சம்:1232/3
ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள் – தேவா-சம்:1234/3
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் – தேவா-சம்:1282/3
பிறை பெற்ற சடை அண்ணல் பெடை வண்டு ஆலும் – தேவா-சம்:1285/1
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான் – தேவா-சம்:1285/3
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே – தேவா-சம்:1286/4
பெரு நீல_மிடற்று_அண்ணல் பேணுவதே – தேவா-சம்:1289/4
தீ செய்த சடை அண்ணல் திருந்து அடியே – தேவா-சம்:1291/4
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/4
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1521/3
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1527/4
வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்_பிரான் விரை ஆர் கழல் – தேவா-சம்:1550/3
அண்ணல் இருவர் அறியா இறை ஊர் – தேவா-சம்:1652/2
அண்ணல் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1758/3
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1782/2
அத்தன் எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1830/2
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண் புறவில் – தேவா-சம்:1985/1
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே – தேவா-சம்:1993/4
அண்ணல் ஆய எம்மான் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2023/4
அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும் – தேவா-சம்:2172/2
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே – தேவா-சம்:2177/2
பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் – தேவா-சம்:2201/3
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி – தேவா-சம்:2227/2
அரவின்_அணையானும் நான்முகனும் காண்பு அரிய அண்ணல் சென்னி – தேவா-சம்:2242/1
கொம்பு ஆர் பூம் சோலை குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல்
நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2244/1,2
தரு திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே – தேவா-சம்:2269/4
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:2290/2
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2356/4
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான் – தேவா-சம்:2385/2
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே – தேவா-சம்:2397/3
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/3
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
அடல் பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2535/4
அண்ணல் நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2629/4
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை அணி காழி – தேவா-சம்:2637/2
அண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளிவர் அரியவர் அல்லார்க்கு – தேவா-சம்:2643/2
புரிந்த வெண் நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே – தேவா-சம்:2789/4
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2901/3
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2902/3
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2906/3
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2908/3
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே – தேவா-சம்:2913/4
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே – தேவா-சம்:3024/4
அண்ணல் ஆன் ஏறு உடை அடிகள் வேடங்களே – தேவா-சம்:3067/4
கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின் – தேவா-சம்:3074/3
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3077/3
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே – தேவா-சம்:3191/4
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே – தேவா-சம்:3245/4
ஆழ்ந்த அரக்கன் ஒல்க அன்று அடர்த்த அண்ணல் அல்லனே – தேவா-சம்:3251/4
அண்ணல் ஆய அடிகள் சரிதையே – தேவா-சம்:3260/4
அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே – தேவா-சம்:3269/4
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/4
அண்ணல் கண் ஓர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ – தேவா-சம்:3364/3
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3398/4
செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே – தேவா-சம்:3570/4
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/2
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை – தேவா-சம்:3889/2
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை – தேவா-சம்:3948/3
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3967/4
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3973/4
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4093/4
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4097/4
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும் – தேவா-சம்:4106/1
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும் – தேவா-அப்:11/3
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:26/3
பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல்
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக – தேவா-அப்:244/2,3
அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம் – தேவா-அப்:469/1
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல்
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/2,3
ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:665/4
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ – தேவா-அப்:1009/2
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1171/3
ஆறு சூடிய அண்ணல் அவனையே – தேவா-அப்:1429/4
நீல மா மிடற்று அண்ணல் ஏகம்பனார் – தேவா-அப்:1555/3
கருத்தன் கண்நுதல் அண்ணல் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1903/3
பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல்
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை – தேவா-அப்:1953/1,2
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/2
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2326/1
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும் அதியரையமங்கை அமர்ந்தார் போலும் – தேவா-அப்:2899/2
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார் – தேவா-சுந்:105/2
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:766/3
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே – தேவா-சுந்:889/4
மேல்


அண்ணல்-தன் (2)

போதன் போது அன கண்ணனும் அண்ணல்-தன்
பாதம்தான் முடி நேடிய பண்பராய் – தேவா-சம்:3328/1,2
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி – தேவா-சுந்:658/2
மேல்


அண்ணல்-தனை (1)

அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/3
மேல்


அண்ணல்கள்-தமக்கு (1)

அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர் – தேவா-சம்:2984/2
மேல்


அண்ணல்தான் (1)

ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
மேல்


அண்ணல்வாயில் (1)

கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/1,2
மேல்


அண்ணலா (1)

அம் கதிரோன் அவனை அண்ணலா கருதவேண்டா – தேவா-அப்:411/1
மேல்


அண்ணலாய் (3)

அண்ணலாய் அருள்செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2503/4
அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3423/4
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4004/2
மேல்


அண்ணலார் (26)

ஆன வண்ணத்து எம் அண்ணலார்
பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை – தேவா-சம்:609/2,3
ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார்
காலன் ஆருயிர் வீட்டிய மா மணி கண்டனார் – தேவா-சம்:1566/1,2
அண்ணலார் ஆடுகின்ற அலங்காரம்மே – தேவா-சம்:1596/4
அண்ணலார் அடியார்க்கு நல்லரே – தேவா-சம்:1766/4
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2303/3
அரவு நீள் சடை கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2305/3
அரையினார் அறையணிநல்லூர் அண்ணலார் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:2307/2
ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2308/3
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2309/3
ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2310/3
ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2311/3
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே – தேவா-சம்:2573/4
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3102/4
அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே – தேவா-சம்:3109/4
அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம் – தேவா-சம்:3159/2
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3187/4
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/2,3
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும் கண்ணு மூன்று உடை கறை கொள் மிடறன் அல்லனே – தேவா-சம்:3366/3,4
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/4
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:661/4
வேதம் ஓதும் விரி சடை அண்ணலார்
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் – தேவா-அப்:1213/1,2
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே – தேவா-அப்:1628/4
அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1643/4
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1843/4
அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2172/4
ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே – தேவா-அப்:2341/4
மேல்


அண்ணலார்-தம் (1)

அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1542/4
மேல்


அண்ணலார்தாம் (1)

அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம்
கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல – தேவா-சம்:3797/2,3
மேல்


அண்ணலாருக்கு (1)

அண்ணலாருக்கு சால அழகிதே – தேவா-அப்:1521/4
மேல்


அண்ணலாரே (1)

அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
மேல்


அண்ணலான் (1)

அண்ணலான் உறை ஆடானை – தேவா-சம்:2684/2
மேல்


அண்ணலின் (2)

அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/4
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே அண்ணலின் பொருள் ஆயின கொண்டுமே – தேவா-சம்:4034/3
மேல்


அண்ணலும் (8)

கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா – தேவா-சம்:2198/3
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/2
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய – தேவா-சம்:2591/2
அழல் அது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவு அணை துயின்றானும் – தேவா-சம்:2624/1
நேமியானும் முகம் நான்கு உடையம் நெறி அண்ணலும்
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/1,2
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே – தேவா-சம்:2842/4
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2878/4
அண்ணலும் நண்ண அரிய ஆதியை மாதினொடும் – தேவா-சுந்:850/2
மேல்


அண்ணலே (25)

ஆறு சேர் சடை அண்ணலே – தேவா-சம்:1448/4
அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே – தேவா-சம்:1558/4
அம் கை ஆடு அரவத்து எம் அண்ணலே – தேவா-சம்:1768/4
மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் – தேவா-சம்:2031/3
அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே – தேவா-சம்:3025/4
ஆதியே திரு ஆலவாய் அண்ணலே
நீதி ஆக நினைந்து அருள்செய்திடே – தேவா-சம்:3301/3,4
ஆலவாய் உறையும் அண்ணலே பணி – தேவா-சம்:3306/2
அண்ணலே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3343/2
அஞ்சல் என்று அருள் ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3344/2,3
ஆதி அந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே
சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஒர் சோதியாய் – தேவா-சம்:3356/1,2
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:649/3
அண்ணலே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1196/4
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1377/4
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1378/4
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1379/4
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1380/4
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1381/4
அழுமவர்கள் அன்பன் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1382/4
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1383/4
ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1384/4
ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1385/4
அண்ணலே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1467/4
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே
இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே – தேவா-அப்:1469/3,4
காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே – தேவா-அப்:1488/4
அண்ணலே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:710/4
மேல்


அண்ணலை (24)

கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே – தேவா-சம்:1380/1
கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே – தேவா-சம்:1380/2
கொச்சை அண்ணலை கூடகிலார் உள்தல் மூடரே – தேவா-சம்:1380/4
அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1620/4
நன் பிறைநுதல் அண்ணலை சண்பை ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2323/2
விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை – தேவா-சம்:2582/3
அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2959/4
அண்ணலை அடி தொழுது அம் தண் காழியுள் – தேவா-சம்:3019/2
காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை
நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர் – தேவா-சம்:3076/2,3
ஆய சொல்லின் மாலை கொண்டு ஆலவாயில் அண்ணலை
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே – தேவா-சம்:3360/3,4
ஆனைக்காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர் – தேவா-சம்:3361/3
ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3363/3,4
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை
பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர் – தேவா-சம்:3368/2,3
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை – தேவா-சம்:3371/2,3
ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை
சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை – தேவா-அப்:152/2,3
அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றும் – தேவா-அப்:439/2
சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர் – தேவா-அப்:722/2
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/4
அண்ணலை அமரர் தொழும் ஆதியை – தேவா-அப்:1601/2
நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை
ஆற்றனை அமரும் திரு கோளிலி – தேவா-அப்:1647/2,3
தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை
நெருக்கி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2009/3,4
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலை
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு – தேவா-அப்:2051/1,2
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை – தேவா-சுந்:466/1,2
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/3
மேல்


அண்ணலொடு (1)

வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
மேல்


அண்ணவன் (2)

அண்ணவன் அண்ணவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:462/4
அண்ணவன் அண்ணவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:462/4
மேல்


அண்ணற்கு (2)

அண்ணற்கு அளப்பு அரிதாய் நின்று அங்கு அடியார் மேல் – தேவா-சம்:956/2
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு
ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இ அகலிடத்தே – தேவா-அப்:1015/3,4
மேல்


அண்ணா (11)

அண்ணா என வல்லார்க்கு அடையா வினைதானே – தேவா-சம்:961/4
அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3388/4
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று – தேவா-அப்:599/1
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2461/4
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/4
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/1,2
அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:6/4
அண்ணா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:131/4
அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:243/4
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:284/4
அண்ணா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:535/4
மேல்


அண்ணாமலை (34)

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/4
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:98/3
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:99/3
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:100/4
அரவம் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:101/2
பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சை – தேவா-சம்:102/1
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:103/4
அளறூபட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:104/4
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:105/3
ஆரம்பர்-தம் உரை கொள்ளன்-மின் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:106/3
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை – தேவா-சம்:107/2
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:823/1
அண்ணாமலை நாடன் ஆரூர் உறை அம்மான் – தேவா-சம்:905/2
அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும் – தேவா-சம்:1885/1
ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/2
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே – தேவா-அப்:611/3
அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க – தேவா-அப்:614/3
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே – தேவா-அப்:618/3
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1112/3
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1113/3
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1114/3
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1115/3
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1116/3
அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய – தேவா-அப்:1117/3
ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1118/3
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1119/3
அந்தி வாய் ஒளியான்-தன் அண்ணாமலை
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1120/2,3
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1121/3
ஆர்த்து அருவி வீழ் சுனை நீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும் – தேவா-அப்:2150/2
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
அண்ணாமலை அமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாட கோயில் – தேவா-அப்:2596/1
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப்பெரும்பாழி – தேவா-அப்:2792/2
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும் அதியரையமங்கை அமர்ந்தார் போலும் – தேவா-அப்:2899/2
விடங்களூர் திரு வெண்ணி அண்ணாமலை வெய்ய – தேவா-சுந்:312/2
மேல்


அண்ணாமலையனை (10)

சிட்டனை திரு அண்ணாமலையனை
இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும் – தேவா-அப்:1102/2,3
தேனனை திரு அண்ணாமலையனை
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1103/2,3
சிந்தனை திரு அண்ணாமலையனை
முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1104/2,3
தேற்றனை திரு அண்ணாமலையனை
கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1105/2,3
தென்னனை திரு அண்ணாமலையனை
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1106/2,3
சென்றனை திரு அண்ணாமலையனை
வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும் – தேவா-அப்:1107/2,3
தீரனை திரு அண்ணாமலையனை
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1108/2,3
திருவினை திரு அண்ணாமலையனை
உருவினை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1109/2,3
திருத்தனை திரு அண்ணாமலையனை
கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1110/2,3
திருத்தனை திரு அண்ணாமலையனை
இரக்கமாய் என் உடல் உறு நோய்களை – தேவா-அப்:1111/2,3
மேல்


அண்ணாமலையாரே (10)

ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:743/4
அம் சொல் கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே – தேவா-சம்:744/4
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:745/4
அழைத்து திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:746/4
அருவி திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:747/4
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:748/4
அந்தி பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:749/4
அறம்தான் காட்டி அருளி செய்தார் அண்ணாமலையாரே – தேவா-சம்:750/4
ஆடி பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:751/4
அட்டம் ஆளி திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே – தேவா-சம்:752/4
மேல்


அண்ணாமலையாரை (1)

அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:753/1,2
மேல்


அண்ணாமலையான் (1)

அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண் – தேவா-அப்:2171/3
மேல்


அண்ணாமலையானே (1)

ஆனைக்காவில் அரனே பரனே அண்ணாமலையானே
ஊனை காவல் கைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே – தேவா-சுந்:484/3,4
மேல்


அண்ணாமலையானை (1)

அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2307/3
மேல்


அண்ணாமலையேன் (1)

அண்ணாமலையேன் என்றீர் ஆரூர் உளீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:16/4
மேல்


அண்ணாவில் (1)

ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
மேல்


அண்ணாவும் (2)

அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார் – தேவா-சம்:3481/1
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2303/4
மேல்


அண்ணி (1)

அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே – தேவா-அப்:1127/4
மேல்


அண்ணிக்கின்ற (1)

ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/3,4
மேல்


அண்ணிக்கும் (6)

ஆன அஞ்சுஎழுத்து ஓத வந்து அண்ணிக்கும்
தேனர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1596/3,4
கருப்பு சாற்றிலும் அண்ணிக்கும் காண்-மினே – தேவா-அப்:1684/4
அக்கு உலாம் அரையினன் காண் அடியார்க்கு என்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2386/1
ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் – தேவா-அப்:2606/1
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
மேல்


அண்ணித்திட்டு (3)

ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும் – தேவா-அப்:620/3
அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே – தேவா-அப்:1234/4
அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே – தேவா-அப்:1701/4
மேல்


அண்ணித்து (2)

அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர் – தேவா-அப்:1513/2
நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும் – தேவா-சுந்:680/1
மேல்


அண்ணிப்பாரும் (1)

உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
மேல்


அண்ணியார் (1)

அண்ணியார் பெரிதும் சேயார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:249/4
மேல்


அண்பினார் (1)

அண்பினார் பிரியார் அல்லும் நன்பகலும் அடியவர் அடி இணை தொழவே – தேவா-சம்:4106/2
மேல்


அண்பையான் (1)

த சமுக நெரி தர ஊன் துசு அண்பையான்
தசம் உக நெரி தர ஊன் து சண் பையான் – தேவா-சம்:1378/2,3
மேல்


அண்மி (1)

தாகம் புகுந்து அண்மி தாள்கள் தொழும் தொண்டர் – தேவா-சம்:930/3
மேல்


அண (2)

இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/4
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச – தேவா-சம்:1780/3
மேல்


அணங்கன் (3)

அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே – தேவா-சம்:2326/4
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:211/4
அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1872/3
மேல்


அணங்கி (2)

பார் அணங்கி வணங்கி பணி செய – தேவா-அப்:1252/1
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:87/4
மேல்


அணங்கினை (1)

ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானை – தேவா-அப்:146/1
மேல்


அணங்கினொடு (2)

அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி – தேவா-சம்:1427/3
அரவம் சேர் சடை அந்தணன் அணங்கினொடு அமரும் இடம் – தேவா-சம்:1434/2
மேல்


அணங்கினோடு (2)

அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே – தேவா-சம்:1570/4
அம்பர்மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை – தேவா-சம்:3809/2
மேல்


அணங்கு (16)

பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண – தேவா-சம்:838/2
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர் – தேவா-சம்:2085/2
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு – தேவா-சம்:2472/1
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து அருளுதல்பொருட்டால் – தேவா-சம்:2472/3
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு – தேவா-சம்:2533/3
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4093/4
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:244/4
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி – தேவா-அப்:484/1
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே – தேவா-அப்:1252/4
அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை – தேவா-அப்:1454/1
அணங்கு ஒர்பால் கொண்ட கோலம் அழகிதே – தேவா-அப்:1464/4
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
மேல்


அணங்கும் (7)

அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:357/4
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:487/4
அரா அணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2185/4
அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2450/4
சீர் அணங்கும் புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3178/4
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:900/4
மேல்


அணங்கொடு (1)

அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/2
மேல்


அணங்கோடு (1)

அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து – தேவா-சம்:410/1
மேல்


அணர் (1)

வீர அணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3720/4
மேல்


அணல் (8)

விடை ஆர் கொடி உடைய அணல் வீந்தார் வெளை எலும்பும் – தேவா-சம்:157/1
இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1305/4
இருமையும் உடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1306/4
எரி வளர் சடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1307/4
குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே – தேவா-சம்:1310/4
விடை மலி கொடி அணல் விசயமங்கையே – தேவா-சம்:2979/4
வேடம் அது உடை அணல் விசயமங்கையே – தேவா-சம்:2980/4
விரும்பிய சடை அணல் விசயமங்கையே – தேவா-சம்:2982/4
மேல்


அணவர் (1)

நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
மேல்


அணவன் (1)

அணவன் காண் அன்புசெய்யும் அடியர்க்கே – தேவா-அப்:1703/4
மேல்


அணவி (4)

வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க – தேவா-சம்:574/1,2
மேல் ஓடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும் – தேவா-சம்:1402/1
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/3,4
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/2
மேல்


அணவிய (1)

வரு முகில் அணவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2993/4
மேல்


அணவு (21)

அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/4
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி – தேவா-சம்:1777/1
பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர – தேவா-சம்:1777/3
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/4
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் – தேவா-சம்:1800/3
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1811/4
வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில் – தேவா-சம்:3492/1
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர் – தேவா-சம்:3492/2
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலி கச்சி – தேவா-சம்:3492/3
நீர் அணவு மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3492/4
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/3
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/3
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2552/2
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய் – தேவா-அப்:2815/1
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2944/2
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை – தேவா-சுந்:519/3
மேல்


அணவும் (24)

கொந்து அணவும் மலர் கொடுத்தான் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:670/4
கொஞ்சு கிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:671/4
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1152/2
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1152/3
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வாய்ந்த – தேவா-சம்:1157/3
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய – தேவா-சம்:1160/3
மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய் – தேவா-சம்:1479/1
நா அணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர் – தேவா-சம்:1777/2
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு குல வேந்தன் – தேவா-சம்:2091/1
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் – தேவா-சம்:2091/3
பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே – தேவா-சம்:3420/2
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள் – தேவா-சம்:3444/1
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான் – தேவா-சம்:3444/2
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன் – தேவா-சம்:3444/3
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே – தேவா-சம்:3444/4
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன் நா அணவும் மாலை – தேவா-சம்:3671/1
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் – தேவா-சுந்:255/1
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய் – தேவா-சுந்:255/2
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:255/3
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ் சடையன் – தேவா-சுந்:865/1
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:865/2
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:865/3
மேல்


அணா (2)

மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா – தேவா-சம்:4054/4
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
மேல்


அணாமலை (7)

ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:609/3
அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:610/3
அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:612/3
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:613/3
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/3
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே – தேவா-அப்:616/3
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே – தேவா-அப்:617/3
மேல்


அணாவு (1)

போர் அணாவு முப்புரம் எரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மா நகர் – தேவா-சம்:3996/1
மேல்


அணாவும் (1)

அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2561/4
மேல்


அணி (563)

கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி – தேவா-சம்:46/2
பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று – தேவா-சம்:50/3
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:73/4
விரை தாது பொன் மணி ஈன்று அணி வீழிமிழலையே – தேவா-சம்:114/4
அரசார் வர அணி பொன் கலன் அவை கொண்டு பல் நாளும் – தேவா-சம்:122/3
சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி – தேவா-சம்:155/1
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் – தேவா-சம்:159/1
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:166/4
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:184/3
பிறை அணி படர் சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன் நிறை – தேவா-சம்:195/1
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/3
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/3
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை – தேவா-சம்:196/2
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை – தேவா-சம்:202/2
விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2
அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர் அமண் உருவர்கள் – தேவா-சம்:204/1
அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள் – தேவா-சம்:210/1
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/3,4
திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே – தேவா-சம்:212/4
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி – தேவா-சம்:215/3
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன் – தேவா-சம்:229/2
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி – தேவா-சம்:236/1
முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அரு பரன் அவன் அணி
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/3,4
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:297/4
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:315/3
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன் – தேவா-சம்:375/1
அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும் – தேவா-சம்:408/2
சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர் திரிபுரம் எரிசெய்த செல்வர் – தேவா-சம்:437/1
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/2
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும் – தேவா-சம்:437/3
பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் – தேவா-சம்:438/1
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல் – தேவா-சம்:452/3
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:470/3
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன – தேவா-சம்:471/2
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன – தேவா-சம்:471/2
சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/4
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை – தேவா-சம்:514/2
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர் – தேவா-சம்:528/1
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
ஆடு அரவத்து அழகு ஆமை அணி கேழல் கொம்பு ஆர்த்த – தேவா-சம்:668/1
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/3
போர் ஆர் மதமா உரிவை போர்த்து பொடி அணி மேனியனாய் – தேவா-சம்:692/1
அத்தன்-தன்னை அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:711/2
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால் – தேவா-சம்:761/2
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன் – தேவா-சம்:764/2
முலையார் அணி பொன் முளை வெண் நகையார் மூவா மதியினார் – தேவா-சம்:778/3
கொண்டு அணி சடையர் விடையினர் பூதம் கொடுகொட்டி குடமுழா கூடியும் முழவ – தேவா-சம்:812/2
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
விடம் அணி மிடறினர் மிளிர்வது ஓர் அரவர் வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:845/2
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:847/1
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகமாய் – தேவா-சம்:897/1
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணி ஆய – தேவா-சம்:907/2
விரை ஆர் வரை மார்பின் வெண் நீறு அணி அண்ணல் – தேவா-சம்:910/2
கவரும் அணி கொல்லை கடிய முலை நல்லார் – தேவா-சம்:940/3
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:941/4
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:949/3
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:950/3
அணியும் புனலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:951/3
தகரம் அணி அருவி தட மால் வரை சிலையா – தேவா-சம்:952/1
அகர_முதலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:952/3
ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:953/3
அரக்கன் திறல் அழித்தான் அணி ஆப்பனூரானை – தேவா-சம்:955/3
ஐயம் அகற்றுவான் அணி ஆப்பனூரானை – தேவா-சம்:957/3
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய – தேவா-சம்:958/1
துன்பம் துடைப்பீர்காள் அன்பன் அணி ஆரூர் – தேவா-சம்:983/1
பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணி ஆரூர் – தேவா-சம்:986/1
வெய்ய வினை தீர ஐயன் அணி ஆரூர் – தேவா-சம்:987/1
அணி கொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே – தேவா-சம்:997/2
ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம் – தேவா-சம்:1080/3
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து – தேவா-சம்:1081/2
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற – தேவா-சம்:1124/3
வேறு அணி கோலத்தினான் விரும்பும் புகலி அதே – தேவா-சம்:1124/4
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான் அணி ஆரூர் – தேவா-சம்:1136/2
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட – தேவா-சம்:1139/1
ஆறு அணி வார் சடையான் ஆரூர் இனிது அமர்ந்தான் – தேவா-சம்:1139/2
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண் – தேவா-சம்:1139/3
ஏறு அணி வெள் கொடியான் அவன் எம்பெருமானே – தேவா-சம்:1139/4
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில் – தேவா-சம்:1146/2
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/3
திங்களொடு அரவு அணி திகழ் முடியன் – தேவா-சம்:1175/2
நீறு அணி மேனியன் நீள் மதியோடு – தேவா-சம்:1177/1
ஆறு அணி சடையினன் அணி_இழை ஓர் – தேவா-சம்:1177/2
ஆறு அணி சடையினன் அணி_இழை ஓர் – தேவா-சம்:1177/2
சேறு அணி வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1177/4
திருந்திய புறவு அணி சிரபுரமே – தேவா-சம்:1178/4
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே – தேவா-சம்:1180/4
திண்ண நல் மதில் அணி சிரபுரமே – தேவா-சம்:1182/4
கொய் அணி நறு மலர் கொன்றை அம் தார் – தேவா-சம்:1199/1
மை அணி மிடறு உடை மறையவன் ஊர் – தேவா-சம்:1199/2
பை அணி அரவொடு மான் மழுவாள் – தேவா-சம்:1199/3
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே – தேவா-சம்:1209/4
சேறு உடை வயல் அணி சிவபுரமே – தேவா-சம்:1212/4
பாறு அணி வெண் தலை கையில் ஏந்தி – தேவா-சம்:1229/1
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய் – தேவா-சம்:1229/2
தலையவன் தலை அணி மாலை பூண்டு – தேவா-சம்:1231/1
பிறை அணி சடைமுடி பெண் ஓர்பாகன் – தேவா-சம்:1232/2
கறை அணி மிடற்று அண்ணல் காலன் செற்ற – தேவா-சம்:1232/3
கொய் அணி நறு மலர் மேல் அயனும் – தேவா-சம்:1235/2
சந்த நன் மலர் அணி தாழ் சடையன் – தேவா-சம்:1239/1
தனம் அணி தையல்-தன் பாகன்-தன்னை – தேவா-சம்:1246/1
அனம் அணி அயன் அணி முடியும் காணான் – தேவா-சம்:1246/2
அனம் அணி அயன் அணி முடியும் காணான் – தேவா-சம்:1246/2
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் – தேவா-சம்:1265/3
பொருப்பு உறு மாளிகை தென் புறவத்து அணி புண்ணியரே – தேவா-சம்:1266/4
விடம் அணி மிடறு உடையான் மேவிய நெடும் கோட்டு – தேவா-சம்:1271/3
கொங்கு அணி நறும் கொன்றை தொங்கலன் குளிர் சடையான் – தேவா-சம்:1274/1
கண் ஆர் நீறு அணி மார்பன் கள்ளில் மேயான் – தேவா-சம்:1284/3
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு – தேவா-சம்:1327/2
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி
கருமணி நிகர் களம் உடையவன் மிடைதரு – தேவா-சம்:1328/2,3
விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன் – தேவா-சம்:1371/2
விண்டு அலர் பொழில் அணி வேணுபுரத்து அரன் – தேவா-சம்:1371/4
தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து – தேவா-சம்:1431/1
நூலும் தாம் அணி மார்பினர் – தேவா-சம்:1451/2
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர் – தேவா-சம்:1473/1
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1518/2
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1519/3
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1521/3
அம்மானை அந்தணர் சேரும் அணி காழி – தேவா-சம்:1581/3
அன்பானை அணி பொழில் காழி நகர் மேய – தேவா-சம்:1586/3
காரானை கடி கமழ் கொன்றை அம் போது அணி
தாரானை தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய – தேவா-சம்:1605/1,2
ஆற்றானே ஆறு அணி செம் சடை ஆடு அரவு – தேவா-சம்:1628/1
அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1659/4
அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1685/3
பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி – தேவா-சம்:1813/2
ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில் – தேவா-சம்:1879/2
ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர் – தேவா-சம்:1888/1
தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி
அண்டவாணன் என்பார்க்கு அடையா அல்லல்தானே – தேவா-சம்:2002/3,4
அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே – தேவா-சம்:2030/4
அ பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2058/2
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2060/4
கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும் – தேவா-சம்:2167/1
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி – தேவா-சம்:2227/2
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே – தேவா-சம்:2257/4
அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர் பொய்கை – தேவா-சம்:2267/1
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/3
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2351/4
பாறு புத்தரும் தவம் அணி சமணரும் பல நாள் – தேவா-சம்:2365/1
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் – தேவா-சம்:2425/3
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே – தேவா-சம்:2431/4
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/3
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மை அணி கண்டர் – தேவா-சம்:2440/2
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய – தேவா-சம்:2441/1
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி – தேவா-சம்:2444/1
அணி கலந்த நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2444/4
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும் – தேவா-சம்:2448/1
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2470/4
பொங்கு தண் புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில் – தேவா-சம்:2474/1
கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர் – தேவா-சம்:2478/2
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை – தேவா-சம்:2479/2
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர் – தேவா-சம்:2480/1
குஞ்சி மேகலை உடையார் கொந்து அணி வேல் வலன் உடையார் – தேவா-சம்:2489/2
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
கொந்து அணி குளிர் பொழில் கோடிகாவு மேவிய – தேவா-சம்:2549/1
பன் உலாவிய மறை ஒலி நாவினர் கறை அணி கண்டத்தர் – தேவா-சம்:2605/2
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் – தேவா-சம்:2610/2
கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம் – தேவா-சம்:2627/3
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை அணி காழி – தேவா-சம்:2637/2
கரிய கண்டத்தர் வெளிய வெண்பொடி அணி மார்பினர் வலங்கையில் – தேவா-சம்:2640/1
மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணி அரங்கு அணி சாலை – தேவா-சம்:2654/1
சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2672/3
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும் – தேவா-சம்:2673/3
அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில – தேவா-சம்:2674/1
பொடி அணி வடிவொடு திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும் – தேவா-சம்:2676/3
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை – தேவா-சம்:2684/1
கொய் அணி மலர் கொன்றை சூடிய – தேவா-சம்:2685/1
கை அணி மலரால் வணங்கிட – தேவா-சம்:2685/3
தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த – தேவா-சம்:2686/3
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை – தேவா-சம்:2688/1
அரவ முந்நீர் அணி இலங்கை_கோனை அரு வரை-தனால் – தேவா-சம்:2710/1
அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய் – தேவா-சம்:2718/1
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2724/3
அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2746/3
அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை – தேவா-சம்:2788/1
ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா உமை – தேவா-சம்:2806/1
வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2807/2
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2809/2
பொடி அணி மார்புற புல்கினனே – தேவா-சம்:2829/4
கொய் அணி நறு மலர் குலாய சென்னி – தேவா-சம்:2838/3
மை அணி மிடறு உடை மறையவனே – தேவா-சம்:2838/4
சந்த வெண்பொடி அணி சங்கரனே – தேவா-சம்:2839/4
பொலிந்த என்பு அணி மேனியன் பூந்தராய் – தேவா-சம்:2849/1
தவள நீறு அணி தலைவனை உள்க – தேவா-சம்:2859/2
போர்ப்பதுசெய்து அணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2873/3
கடம் அணி மா உரி தோலினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2882/3
விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2882/4
வெந்த வெண் நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை – தேவா-சம்:2888/1
அந்தணர்-தம் கடவூர் உளானை அணி காழியான் – தேவா-சம்:2888/2
சங்க வெண் தோடு அணி காதினானும் சடை தாழவே – தேவா-சம்:2913/1
பொங்கு அரவம் அணி மார்பினானும் புனவாயிலில் – தேவா-சம்:2913/3
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும் – தேவா-சம்:2925/2
புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2932/3
மூது அணி முப்புரத்து எண்ணிலோர்களை – தேவா-சம்:2933/1
வேது அணி சரத்தினால் வீட்டினாரவர் – தேவா-சம்:2933/2
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர் – தேவா-சம்:2933/3
தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே – தேவா-சம்:2933/4
பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2935/3
புள் அணி புறவினில் பூந்தராய் நகர் – தேவா-சம்:2936/3
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2936/4
பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2937/3
கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே – தேவா-சம்:2941/4
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி தேன் – தேவா-சம்:2945/1
கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லை மேல் – தேவா-சம்:2946/1
வார் அணி வன முலை மங்கையாளொடும் – தேவா-சம்:2969/1
சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர் – தேவா-சம்:2969/2
நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில் – தேவா-சம்:2969/3
விரவிய பொழில் அணி விசயமங்கையே – தேவா-சம்:2976/4
இள மதி அணி சடை எந்தையார் இடம் – தேவா-சம்:2987/2
கணி அணி மலர் கொடு காலை மாலையும் – தேவா-சம்:2989/1
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் – தேவா-சம்:2989/3
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே – தேவா-சம்:2989/4
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் – தேவா-சம்:2994/3
மாலை கொடு அணி மறைவாணர் வைகலில் – தேவா-சம்:2995/3
மால் அன மணி அணி மாடக்கோயிலே – தேவா-சம்:2995/4
சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்பந்தன – தேவா-சம்:2997/2
சங்கு அணி குழையினர் சாமம் பாடுவர் – தேவா-சம்:3002/1
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர் – தேவா-சம்:3002/3
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3009/2
வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு – தேவா-சம்:3010/1
தேன் அணி பொழில் திரு பூவணத்து உறை – தேவா-சம்:3010/2
பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை – தேவா-சம்:3014/2
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3015/2
பொரு புனல் புடை அணி பூவணம்-தனை – தேவா-சம்:3016/3
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி – தேவா-சம்:3028/3
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடி – தேவா-சம்:3029/3
மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான் – தேவா-சம்:3044/2
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3058/3
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3060/3
வெந்த வெண்பொடி அணி வேதியர் விரி புனல் – தேவா-சம்:3089/1
அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர் – தேவா-சம்:3089/2
தண் வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம் – தேவா-சம்:3095/1
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் – தேவா-சம்:3096/3
கறை அணி மிடறு உடை கண்நுதல் நண்ணிய – தேவா-சம்:3097/1
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர் – தேவா-சம்:3097/2
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே – தேவா-சம்:3097/3
மறை அணி நாவினான் மா மழபாடியே – தேவா-சம்:3097/4
அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3099/4
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3102/4
நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி
கருத்தனார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3108/1,2
கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி – தேவா-சம்:3114/3
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன் – தேவா-சம்:3117/1
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல் – தேவா-சம்:3117/2
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி
பித்தர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3118/3,4
வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும் – தேவா-சம்:3126/1
வண்டு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3130/3
நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு – தேவா-சம்:3135/2
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3138/3
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3139/1
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி
செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம் – தேவா-சம்:3142/2,3
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட – தேவா-சம்:3144/1
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன் – தேவா-சம்:3144/2
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் – தேவா-சம்:3151/3
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே – தேவா-சம்:3153/4
வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில் – தேவா-சம்:3157/3
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3159/4
செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3160/4
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3161/4
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3163/4
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3164/4
அம் சொலாள் உமையொடும் அமர்விடம் அணி கலை – தேவா-சம்:3165/3
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை – தேவா-சம்:3169/1
அரும்பு நீர் முகலியின் கரையினில் அணி மதி – தேவா-சம்:3184/2
வட்ட வார் சடையனை வயல் அணி காழியான் – தேவா-சம்:3189/2
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும் – தேவா-சம்:3252/3
அத்தனே அணி ஆலவாயாய் பணி – தேவா-சம்:3299/2
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று – தேவா-சம்:3394/2
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று – தேவா-சம்:3394/2
பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3394/4
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார் – தேவா-சம்:3404/3
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே – தேவா-சம்:3427/1
பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான் – தேவா-சம்:3431/2
கறை அணி மா மிடற்றான் கரி காடு அரங்கா உடையான் – தேவா-சம்:3438/1
பிறை அணி கொன்றையினான் ஒருபாகமும் பெண் அமர்ந்தான் – தேவா-சம்:3438/2
நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும் – தேவா-சம்:3441/1
கை அணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான் – தேவா-சம்:3441/2
மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:3441/3
மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே – தேவா-சம்:3441/4
போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான் – தேவா-சம்:3454/2
வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட – தேவா-சம்:3480/2
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் – தேவா-சம்:3491/2
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான் – தேவா-சம்:3570/3
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே – தேவா-சம்:3573/3
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/2
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் – தேவா-சம்:3591/3
பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3602/3
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/2
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான் – தேவா-சம்:3656/2
தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான் – தேவா-சம்:3657/2
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால் – தேவா-சம்:3664/1
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/4
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே – தேவா-சம்:3706/4
பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர் – தேவா-சம்:3707/2
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை – தேவா-சம்:3711/1
விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3713/4
பொன் அன புரிதரு சடையினர் பொடி அணி வடிவினர் – தேவா-சம்:3717/1
அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு – தேவா-சம்:3718/1
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில் – தேவா-சம்:3720/1
வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர் – தேவா-சம்:3727/3
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி – தேவா-சம்:3728/3
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3728/3,4
போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி
சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின் – தேவா-சம்:3735/1,2
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு – தேவா-சம்:3737/1
கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின் – தேவா-சம்:3737/2
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3737/3
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/4
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற – தேவா-சம்:3738/1
போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி
சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின் – தேவா-சம்:3739/1,2
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின் – தேவா-சம்:3740/2
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின் – தேவா-சம்:3741/2
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின் – தேவா-சம்:3743/2
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1
கனை கடல் அடு விடம் அமுதுசெய் கறை அணி மிடறினர் – தேவா-சம்:3750/2
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை – தேவா-சம்:3752/1
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே – தேவா-சம்:3754/4
வெந்த வெண்பொடி அணி அடிகளை விளமருள் விகிர்தரை – தேவா-சம்:3755/1
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
பொடி அணி மார்பினர் புலி அதள் ஆடையர் பொங்கு அரவர் – தேவா-சம்:3793/2
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/4
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/2
விளங்கு தண் பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3812/1
இளம் பிறை அணி சடையீரே – தேவா-சம்:3812/2
இளம் பிறை அணி சடையீர் உமது இணையடி – தேவா-சம்:3812/3
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3813/1
வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3815/1
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3816/1
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3819/1
ஏத்த அரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3827/1
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3829/1
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை – தேவா-சம்:3830/1
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3835/1
கறை அணி மிடறு உடையீரே – தேவா-சம்:3837/2
கறை அணி மிடறு உடையீர் உமை காண்பவர் – தேவா-சம்:3837/3
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3838/1
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3840/1
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3842/1
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3844/1
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3845/1
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3847/1
செய்த்தலை புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3851/1
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3852/1
ஒண் மதி அணி உடையீரே – தேவா-சம்:3853/2
ஒண் மதி அணி உடையீர் உமை உணர்பவர் – தேவா-சம்:3853/3
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் ஒரு – தேவா-சம்:3855/1
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் செனி – தேவா-சம்:3858/1
விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று – தேவா-சம்:3860/1
வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர் உமை – தேவா-சம்:3861/1
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை – தேவா-சம்:3863/1
முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3866/1
முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3867/1
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3870/1
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல் – தேவா-சம்:3935/1
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து – தேவா-சம்:3935/2
வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர் – தேவா-சம்:3935/3
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே – தேவா-சம்:3935/4
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை – தேவா-சம்:3948/3
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும் – தேவா-சம்:3968/2
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
அரு வரை பொறுத்த ஆற்றலினானும் அணி கிளர் தாமரையானும் – தேவா-சம்:4076/1
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/2
சுண்ண வெண் நீறு அணி மார்பில் தோல் புனைந்து – தேவா-சம்:4131/1
தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின் – தேவா-சம்:4159/1
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான் – தேவா-அப்:119/3
அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர் நாகத்தர் – தேவா-அப்:159/1
அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:199/4
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:204/4
கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே – தேவா-அப்:236/2
அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/4
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/4
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் – தேவா-அப்:379/1
ஆறினை சடையுள் வைத்தார் அணி பொழில் சச்சி-தன்னுள் – தேவா-அப்:432/3
அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள் ஏகம்பனை – தேவா-அப்:434/2
கொடி அணி விழவு அது ஓவா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:489/4
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான் – தேவா-அப்:500/3
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே – தேவா-அப்:511/4
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ – தேவா-அப்:517/2
பொடி அணி மெய்யர் போலும் பொங்கு வெண் நூலர் போலும் – தேவா-அப்:542/1
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/2
மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை – தேவா-அப்:578/1
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை – தேவா-அப்:578/2
பிறை அணி சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:578/3
நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே – தேவா-அப்:578/4
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் – தேவா-அப்:602/2
ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:609/3
அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:610/3
அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:612/3
பிறை அணி முடியினானே பிஞ்ஞகா பெண் ஓர்பாகா – தேவா-அப்:613/1
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:613/3
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/3
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே – தேவா-அப்:616/3
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே – தேவா-அப்:617/3
சந்து அணி கொங்கையாள் ஓர்பங்கினர் சாமவேதர் – தேவா-அப்:625/1
கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும் – தேவா-அப்:639/1
நஞ்சு அணி மிடற்றர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:645/4
பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும் – தேவா-அப்:703/1
கறை அணி கண்டன்-தன்னை காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:768/1
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:773/2
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் – தேவா-அப்:779/3
அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே – தேவா-அப்:787/4
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/3
விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான் – தேவா-அப்:820/2
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி – தேவா-அப்:870/3
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் – தேவா-அப்:871/2
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம் – தேவா-அப்:910/1
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
ஐயன் அணி வயல் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:984/3
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் – தேவா-அப்:990/3
பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/2
பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர் – தேவா-அப்:1067/3
ஆரத்தர் உறையும் அணி ஆரூரை – தேவா-அப்:1140/3
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி
நாதர் நீதியினால் அடியார்-தமக்கு – தேவா-அப்:1147/2,3
திருவினார் செல்வம் மல்கு விழா அணி
மருவினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1160/1,2
அந்தமில்லி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1169/2
ஆறு சூடும் அணி மறைக்காடரோ – தேவா-அப்:1170/1
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1171/3
பொன் அம் கொன்றையும் பூ அணி மாலையும் – தேவா-அப்:1179/1
அழகனே அணி வீழிமிழலையுள் – தேவா-அப்:1202/3
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம் – தேவா-அப்:1273/1
நிறையை கொள்பவர் நீறு அணி மேனியர் – தேவா-அப்:1330/2
முந்தி வண்ணத்தராய் முழு நீறு அணி
சந்தி வண்ணத்தராய் தழல் போல்வது ஓர் – தேவா-அப்:1345/2,3
செய் தவன் திருநீறு அணி வண்ணமும் – தேவா-அப்:1353/1
அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம் – தேவா-அப்:1474/3
கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல் – தேவா-அப்:1483/1
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1511/2
ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1512/3
துன்ன கோவண சுண்ண வெண் நீறு அணி
பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ – தேவா-அப்:1527/1,2
ஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறை – தேவா-அப்:1554/2
கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல் – தேவா-அப்:1586/3
தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய – தேவா-அப்:1597/2,3
வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே – தேவா-அப்:1614/4
ஆக்கினான் அணி ஆறை வடதளி – தேவா-அப்:1653/3
அருள் திறத்து அணி ஆறை வடதளி – தேவா-அப்:1658/3
அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த – தேவா-அப்:1664/2
அரிசிலின் கரை மேல் அணி ஆர்தரு – தேவா-அப்:1682/1
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே – தேவா-அப்:1685/4
நீலத்து ஆர் மிடற்றான் வெள்ளை நீறு அணி
கோலத்தான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1704/3,4
கோள் அரா அணி கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1774/3
நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி – தேவா-அப்:1777/1
முத்தர் முக்குணர் மூசு அரவம் அணி
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/2,3
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி – தேவா-அப்:2026/2
அரவுஅணையான் சிந்தித்து அரற்றும் அடி அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி – தேவா-அப்:2139/1
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2307/3
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2364/4
அரியது ஓர் அரணங்கள் அட்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2365/4
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2367/4
ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2368/4
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2369/4
அடியார் அடிமை உகப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2370/4
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2372/4
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2373/4
அன்று ஆகில் ஆயிரம்பேரார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2374/4
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2390/2
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/4
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2430/4
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/2
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த – தேவா-அப்:2690/2
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற – தேவா-அப்:2834/2
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/4
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/2
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்கா கொண்டார் ஆலால அரு நஞ்சம் அமுதா கொண்டார் – தேவா-அப்:3031/1
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:18/4
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/2,3
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/4
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/4
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/4
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய – தேவா-சுந்:118/3
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே – தேவா-சுந்:121/4
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று – தேவா-சுந்:177/2
ஆரா இன்னமுதை அணி நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:268/2
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் – தேவா-சுந்:292/3
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/3
மாடம் மதில் அணி கோபுரம் மணி மண்டபம் – தேவா-சுந்:439/3
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/3
ஆற்றவேல் திரு உடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணி ஆரூர் புக பெய்த அரு நிதியம் அதனில் – தேவா-சுந்:474/2
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/4
நல்லவர்க்கு அணி ஆனவன்-தன்னை நானும் காதல்செய்கின்ற பிரானை – தேவா-சுந்:579/3
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/4
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/4
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
அடல் விடையினன் மழுவாளினன் அலரால் அணி கொன்றை – தேவா-சுந்:724/1
நீறு அணி மேனியன் நெருப்பு உமிழ் அரவினன் – தேவா-சுந்:731/1
கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன் – தேவா-சுந்:731/2
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள் – தேவா-சுந்:731/3
ஏறு அணி அடிகள்-தம் இடம் வலம்புரமே – தேவா-சுந்:731/4
பாறு அணி முடை தலை கலன் என மருவிய – தேவா-சுந்:736/1
நீறு அணி நிமிர் சடை முடியினன் நிலவிய – தேவா-சுந்:736/2
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது – தேவா-சுந்:736/3
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது – தேவா-சுந்:736/3
விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன் – தேவா-சுந்:766/1
பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன் – தேவா-சுந்:780/3
ஆறு அணி நீள் முடி மேல் ஆடு அரவம் சூடி – தேவா-சுந்:849/1
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் – தேவா-சுந்:849/2
சேறு அணி தண் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:849/3
ஏறு அணி எம் இறையை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:849/4
பொடி அணி திரு மேனி புரி குழல் உமையோடும் – தேவா-சுந்:862/2
கொடி அணி நெடு மாட கூடலையாற்றூரில் – தேவா-சுந்:862/3
கொய் அணி மலர் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:863/3
குழை அணி திகழ் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:868/3
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை – தேவா-சுந்:892/2
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய் – தேவா-சுந்:922/3
முழு நீறு அணி மேனியன் மொய் குழலார் – தேவா-சுந்:947/1
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க – தேவா-சுந்:1006/1
நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே – தேவா-சுந்:1006/2
குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் – தேவா-சுந்:1006/3
சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1006/4
மேல்


அணி_இழை (2)

ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர் – தேவா-சம்:528/1
ஆறு அணி சடையினன் அணி_இழை ஓர் – தேவா-சம்:1177/2
மேல்


அணி_இழையாளை (1)

ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம் – தேவா-சம்:1080/3
மேல்


அணிகலம் (1)

காடு அது அணிகலம் கார் அரவம் பதி கால் அதனில் – தேவா-சம்:1259/1
மேல்


அணிகலன் (3)

விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு – தேவா-சம்:1309/3
மாறில் ஆரும் கொள்வார் இலை மார்பில் அணிகலன்
ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே – தேவா-சம்:1526/2,3
அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு – தேவா-சம்:2314/1
மேல்


அணிகலனா (1)

முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ – தேவா-சுந்:91/2
மேல்


அணிகின்ற (1)

மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே – தேவா-சம்:2740/4
மேல்


அணிகுவர் (1)

தோடு அது அணிகுவர் சுந்தர காதினில் தூ சிலம்பர் – தேவா-சம்:1259/2
மேல்


அணிகொண்ட (1)

அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார் – தேவா-சம்:2431/1
மேல்


அணிகொள் (3)

அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார் – தேவா-சுந்:69/3
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3
அணிகொள் ஆடை அம் பூண் மணி மாலை அமுதுசெய்த அமுதம் பெறு சண்டி – தேவா-சுந்:666/1
மேல்


அணித்தா (3)

கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் – தேவா-சம்:859/1
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
மேல்


அணித்து (1)

சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர் – தேவா-அப்:1513/3
மேல்


அணிதரு (6)

கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே – தேவா-சம்:199/4
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
சடையில் வெண் பிறை சூடி தார் மணி அணிதரு தறுகண் – தேவா-சம்:2477/3
சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின் – தேவா-சம்:3735/2
ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும் – தேவா-சம்:3757/3
அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் – தேவா-அப்:824/2
மேல்


அணிந்த (65)

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:565/3,4
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின் – தேவா-சம்:567/3
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/3
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:834/4
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/4
பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் – தேவா-சம்:1360/1
தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் – தேவா-சம்:1398/2
பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் – தேவா-சம்:1399/2
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு – தேவா-சம்:1410/1
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான் – தேவா-சம்:1902/2
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல் – தேவா-சம்:1955/3
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை – தேவா-சம்:2235/1
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/2
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/2
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2245/2
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் மிடைந்து வானோர் – தேவா-சம்:2248/2
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான் – தேவா-சம்:2443/1
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர் வெண்பொடி பூசி – தேவா-சம்:2481/3
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல் – தேவா-சம்:2541/3
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே – தேவா-சம்:2632/4
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான் – தேவா-சம்:2738/1
குர விரி நறும் கொன்றை கொண்டு அணிந்த
அர விரி சடைமுடி ஆண்டகையே – தேவா-சம்:2830/3,4
கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர் – தேவா-சம்:3026/2
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த
ஒளி தரு வெண் பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3407/3,4
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த
சடையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3465/3,4
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த
தலையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3466/3,4
முற்றும் வெண் நீறு அணிந்த திரு மேனியன் மும்மையினான் – தேவா-சம்:3467/2
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே – தேவா-சம்:4027/1
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே – தேவா-சம்:4027/1
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:188/4
பூத்த பொன் கொன்ற மாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் – தேவா-அப்:437/1
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி – தேவா-அப்:692/1
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனார் – தேவா-அப்:1209/2
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை – தேவா-அப்:1218/2
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2296/1
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1
விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை – தேவா-அப்:2307/1
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை – தேவா-அப்:2381/1
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2617/4
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு – தேவா-அப்:2764/1
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை – தேவா-அப்:2825/3
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி – தேவா-அப்:3055/1
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை – தேவா-சுந்:449/3
அக்கு அணிந்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:676/4
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/2
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/2
கொம்பு அன நுண்இடையாள் கூறனை நீறு அணிந்த
வம்பனை எ உயிர்க்கும் வைப்பினை ஒப்பு அமரா – தேவா-சுந்:848/1,2
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/3
மேல்


அணிந்தது (4)

ஆறு அடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்தது என்னே – தேவா-சம்:516/3
எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் – தேவா-சம்:1260/3
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான் முன்னமே கொடுத்த – தேவா-அப்:907/2
தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே – தேவா-சுந்:32/1
மேல்


அணிந்ததும் (1)

சடை அணிந்ததும் வெண்டு அலை மாலையே தம் உடம்பிலும் வெண் தலைமாலையே – தேவா-சம்:4025/1
மேல்


அணிந்தவர் (2)

வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம் – தேவா-சம்:418/2
சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று – தேவா-அப்:274/2
மேல்


அணிந்தவர்க்கு (1)

பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
மேல்


அணிந்தவன் (7)

அணிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1293/4
கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2541/4
புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய் – தேவா-சம்:2851/1
கங்கை ஆர் சடையிடை கதிர் மதி அணிந்தவன்
வெம் கண் வாள் அரவு உடை வேதியன் தீது இலா – தேவா-சம்:3100/1,2
அக்கு அணிந்தவன் ஆவடுதண்துறை – தேவா-அப்:1364/3
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
மேல்


அணிந்தவனே (3)

அழல் திகழ் மேனியில் அணிந்தவனே
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப நல்ல – தேவா-சம்:2826/2,3
மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மா மணியே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:239/2,3
எரி ஆர் புன் சடை மேல் இள நாகம் அணிந்தவனே
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே – தேவா-சுந்:285/1,2
மேல்


அணிந்தவனை (2)

ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை – தேவா-சுந்:858/1
மேல்


அணிந்தாய் (5)

சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2132/4
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி – தேவா-அப்:2657/2
மேல்


அணிந்தார் (8)

சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/3
பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு – தேவா-சம்:3411/3
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு – தேவா-சம்:3494/1
ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை – தேவா-சம்:3494/2
ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில் – தேவா-சம்:3494/3
ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில் – தேவா-சம்:3494/3
நீறு அணிந்தார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3494/4
செம் சடை-கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும் திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும் – தேவா-அப்:2621/3
மேல்


அணிந்தார்தாமே (1)

ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/3,4
மேல்


அணிந்தாரும் (1)

சடை அமர் கொன்றையினாரும் சாந்த வெண் நீறு அணிந்தாரும்
புடை அமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும் – தேவா-சம்:2213/1,2
மேல்


அணிந்தால் (1)

பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க – தேவா-சுந்:661/2
மேல்


அணிந்தாள்-தன்னை (1)

போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2384/3,4
மேல்


அணிந்தான் (11)

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
ஒற்றை பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்
செற்றம் இல் சீரானை திரு ஆப்பனூரானை – தேவா-சம்:948/2,3
சாந்து ஆக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் – தேவா-சம்:1911/1
வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை – தேவா-அப்:1838/1
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2477/3
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
ஏனத்து எயிறு அணிந்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:818/4
மேல்


அணிந்தான்-தன்னை (3)

சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/2
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/2,3
மேல்


அணிந்தானை (4)

அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:949/3
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:950/3
அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:197/4
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன் – தேவா-சுந்:392/1
மேல்


அணிந்திட்ட (2)

சோதியை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட எம் – தேவா-சம்:1613/1
சோதியில் சோதி எம்மானை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:744/3,4
மேல்


அணிந்திடுவர் (2)

வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:660/2
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:664/1
மேல்


அணிந்திலர் (2)

ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும் – தேவா-சம்:2168/2
வெந்த நீறு விளங்க அணிந்திலர்
கந்த மா மலர் இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2012/1,2
மேல்


அணிந்தீர் (2)

அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே – தேவா-அப்:3/4
திங்கள் சடைக்கு அணிந்தீர் திகழும் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:252/2
மேல்


அணிந்து (73)

தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம் – தேவா-சம்:387/1,2
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/1,2
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
வெந்த வெண் நீறு அணிந்து விரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1152/1
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம் – தேவா-சம்:1153/1
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக – தேவா-சம்:1156/2
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வாய்ந்த – தேவா-சம்:1157/2,3
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் – தேவா-சம்:1177/3
நீறு அணிந்து உமை ஒருபாகம் வைத்த – தேவா-சம்:1229/3
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே – தேவா-சம்:1391/3
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து
காலன் மாள் உற காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1430/1,2
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1432/2,3
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து – தேவா-சம்:1433/1,2
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2148/2
கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு – தேவா-சம்:2248/1
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி – தேவா-சம்:2314/2
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1
மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – தேவா-சம்:2388/2
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2390/2
நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2391/2
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/2
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2396/2
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/2
துண்ட வெண் பிறை சூடி சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும் – தேவா-சம்:2495/3
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை – தேவா-சம்:2500/3
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல் – தேவா-சம்:2541/3
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/3
புனல் விரி நறும் கொன்றை போது அணிந்து
கனல் எரி அனல் புல்கு கையவனே – தேவா-சம்:2836/3,4
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி – தேவா-சம்:3418/1
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து – தேவா-சம்:3640/1
அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும் – தேவா-சம்:3668/2
புரிதரு சடையினர் புலி உரி அரையினர் பொடி அணிந்து
திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார் – தேவா-சம்:3773/1,2
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/2,3
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3916/2
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர் – தேவா-சம்:4114/1
தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/1,2
பொடி கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:772/3
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/3
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள் – தேவா-அப்:788/1
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/3
குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி – தேவா-அப்:824/3
கொட்டு முழவு அரவத்தொடு கோலம் பல அணிந்து
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/1,2
பூம் தார் நறும் கொன்றை மாலையை வாங்கி சடைக்கு அணிந்து
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/1,2
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/2
அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:883/4
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/1,2
வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே – தேவா-அப்:1050/3,4
எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய் – தேவா-அப்:1152/1
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் – தேவா-சுந்:68/3
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால் – தேவா-சுந்:179/2
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய – தேவா-சுந்:298/1
ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர் – தேவா-சுந்:367/1
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர் – தேவா-சுந்:545/1,2
அணிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:898/4
மேல்


அணிந்தே (1)

உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி – தேவா-சம்:464/1
மேல்


அணிந்தேன் (1)

திருவாய் பொலிய சிவாயநம என்று நீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே – தேவா-அப்:918/3,4
மேல்


அணிந்தோன் (1)

கொல்லை விடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்
பல் இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1170/3,4
மேல்


அணிப்படும் (1)

அணிப்படும் தனி பிறை பனி கதிர்க்கு அவாவும் நல் – தேவா-சம்:2534/3
மேல்


அணிபவர் (1)

ஊர் பரந்த உரகம் அணிபவர்
சீர் பரந்த திரு மணஞ்சேரியார் – தேவா-அப்:1929/2,3
மேல்


அணிபவர்க்கு (2)

பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு – தேவா-சம்:2181/2
பணி அணிபவர்க்கு அருள்செய்த பான்மையர் – தேவா-சம்:2989/2
மேல்


அணிபவன் (1)

கை அணிபவன் இடம் கடைமுடியே – தேவா-சம்:1199/4
மேல்


அணிய (1)

வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே – தேவா-சம்:3894/4
மேல்


அணியப்பெற்றால் (1)

மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால்
வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே – தேவா-அப்:749/3,4
மேல்


அணியராய் (2)

பொருது பகரும் மொழியை கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய்
எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/2,3
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும் – தேவா-சம்:3807/3
மேல்


அணியரும் (1)

அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் – தேவா-சம்:851/2
மேல்


அணியரே (1)

ஆழியர் தம் அடி போற்றி என்பார்கட்கு அணியரே – தேவா-சம்:2889/4
மேல்


அணியவர் (2)

அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3972/4
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே – தேவா-சுந்:197/4
மேல்


அணியவன் (1)

அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி – தேவா-அப்:2571/2
மேல்


அணியன் (1)

ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:25/1
மேல்


அணியன (2)

அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:885/4
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:888/4
மேல்


அணியனவும் (1)

அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி – தேவா-அப்:2147/1
மேல்


அணியனாய் (1)

அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:267/4
மேல்


அணியா (2)

அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை – தேவா-அப்:2827/1
மேல்


அணியாத (1)

திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
மேல்


அணியாய் (4)

பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த – தேவா-அப்:2492/3
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி – தேவா-அப்:2659/3
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மேல்


அணியார் (5)

அணியார் தொழ வல்லவர் ஏத்த – தேவா-சம்:398/1
உறையும் கோயில் பசும்பொன் அணியார் அசும்பு ஆர் புனல் – தேவா-சம்:1517/2
அஞ்சும் வென்றவர்க்கு அணியார் ஆனையின் ஈர் உரி உடையார் – தேவா-சம்:2489/3
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2621/4
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
மேல்


அணியாராகில் (1)

அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/3
மேல்


அணியாளே (1)

பொய்யார் இரவோர்க்கு செய்யாள் அணியாளே – தேவா-சம்:1008/2
மேல்


அணியான் (1)

அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:209/4
மேல்


அணியான்-தன்னை (3)

ஆரேனும் அடியவர்கட்கு அணியான்-தன்னை அமரர்களுக்கு அறிவு அரிய அளவுஇலானை – தேவா-அப்:2093/2
ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/2
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/2,3
மேல்


அணியானே (2)

ஆயானே ஆய நல் அன்பர்க்கு அணியானே
சேயானே சீர் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1626/2,3
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:126/4
மேல்


அணியானை (2)

ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/2
ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை
கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/1,2
மேல்


அணியும் (17)

நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே – தேவா-சம்:667/1
அணியும் புனலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:951/3
கொடி அணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோல் உடுப்பர் – தேவா-சம்:1268/2
பிடி அணியும் நடையாள் வெற்பு இருப்பது ஓர்கூறு உடையர் – தேவா-சம்:1268/3
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறை_கண்டரே – தேவா-சம்:1268/4
அரவம் பூண்பர் அணியும் சிலம்பு ஆர்க்க அகம்-தொறும் – தேவா-சம்:1541/1
வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே – தேவா-சம்:1557/4
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம் – தேவா-சம்:2102/1
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2246/4
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால் – தேவா-சம்:3623/2
அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3682/4
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே – தேவா-சம்:3960/4
வெற்றவே அடியார் அடி மிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறு அணியும்
கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும் – தேவா-சம்:4091/1,2
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே – தேவா-அப்:511/4
அலரும் போதும் அணியும் ஐயாறரே – தேவா-அப்:1340/4
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/2
மேல்


அணியை (1)

உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
மேல்


அணியையே (2)

மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே – தேவா-சம்:4040/3
மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே ஆலவாய் அரனார் உமையோடுமே – தேவா-சம்:4040/3,4
மேல்


அணிவது (4)

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு – தேவா-சம்:2180/1
நிரையுற அணிவது நெறியே – தேவா-சம்:3858/2
நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது – தேவா-சம்:3858/3
ஏய்ந்ததும் மிழலை என்பதே விரும்பியே அணிவது என்பு அதே – தேவா-சம்:4051/4
மேல்


அணிவர் (16)

குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர்
மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி – தேவா-சம்:831/2,3
சுடு கூர் எரி மாலை அணிவர் சுடர் வேலர் – தேவா-சம்:937/1
வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர் – தேவா-சம்:1259/3
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர்
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/1,2
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர்
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/2,3
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர்
பொடிகள் பூசிய மார்பின் புனைவர் நல் மங்கை ஒர்பங்கர் – தேவா-சம்:2435/1,2
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/2
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர்
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலி கச்சி – தேவா-சம்:3492/2,3
மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை – தேவா-சம்:3500/2
பொங்கு அரவர் அங்கம் உடல் மேல் அணிவர் ஞாலம் இடு பிச்சை – தேவா-சம்:3696/1
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார் – தேவா-சம்:3768/2
எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும் – தேவா-அப்:541/2
அக்கு அரை அணிவர் போலும் ஐந்தலை அரவர் போலும் – தேவா-அப்:647/2
வெளி வளர் உருவர் போலும் வெண் பொடி அணிவர் போலும் – தேவா-அப்:701/3
நீற்றினை அணிவர் நினைவாய் தமை – தேவா-அப்:1687/3
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
மேல்


அணிவரோ (1)

குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ
இன்றியே இலர் ஆவரோ அன்றி உடையராய் இலர் ஆவரோ – தேவா-சுந்:332/2,3
மேல்


அணிவன (1)

அரையுற அணிவன அரவே – தேவா-சம்:3858/4
மேல்


அணிவாய் (2)

முடியாய் சுடு வெண்பொடி முற்று அணிவாய்
கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1690/2,3
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் – தேவா-சம்:3388/2
மேல்


அணிவார் (8)

வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:38/4
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகி – தேவா-சம்:102/2
நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார் – தேவா-சம்:758/1
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே – தேவா-சம்:1531/2
சூலத்தார் சுடலை பொடி நீறு அணிவார் சடையார் – தேவா-சம்:2803/2
வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு – தேவா-சம்:3040/3
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1977/4
பொடி அணிவார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:108/4
மேல்


அணிவார்க்கு (2)

எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே – தேவா-சம்:1516/4
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே – தேவா-அப்:991/4
மேல்


அணிவாரும் (1)

பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2217/4
மேல்


அணிவாரை (1)

நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே – தேவா-அப்:1980/2
மேல்


அணிவான் (8)

பல் ஆர் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்த – தேவா-சம்:913/3
அரை ஆர்தரு நாகம் அணிவான் அலர் மாலை – தேவா-சம்:962/1
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும் – தேவா-சம்:1047/3
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர் – தேவா-சம்:1100/3
விடை புல்கு கொடி ஏந்தி வெந்த வெண் நீறு அணிவான்
படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1277/3,4
அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளை பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி – தேவா-சம்:1887/1
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே – தேவா-சம்:3589/3
செத்தார் எலும்பு அணிவான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:812/4
மேல்


அணிவான்-தன் (1)

ஆரம் பாம்பு அது அணிவான்-தன் அனேகதங்காவதம் – தேவா-சம்:1520/3
மேல்


அணிவான்-தனை (1)

செய்ய மேனி வெண் நீறு அணிவான்-தனை
மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும் – தேவா-அப்:1470/1,2
மேல்


அணிவானை (1)

செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா – தேவா-சுந்:688/1
மேல்


அணிவித்து (1)

செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று – தேவா-அப்:197/3
மேல்


அணிவீர் (2)

சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர் – தேவா-சம்:1475/3
சுண்ண வெண்பொடி அணிவீர் உம தொழு கழல் – தேவா-சம்:3810/3
மேல்


அணிவீரே (1)

சுண்ண வெண்பொடி அணிவீரே
சுண்ண வெண்பொடி அணிவீர் உம தொழு கழல் – தேவா-சம்:3810/2,3
மேல்


அணிவு (4)

விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுர தரன் – தேவா-சம்:1371/1
விண் தலர் பொழில் அணிவு ஏணு புரத்தரன் – தேவா-சம்:1371/3
அசைவுற அணிவு உடையீரே – தேவா-சம்:3859/2
அசைவுற அணிவு உடையீர் உமை அறிபவர் – தேவா-சம்:3859/3
மேல்


அணிவோர்க்கும் (1)

பரவி திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும்
கரவு இல் தடக்கையார் காழி நகர்தானே – தேவா-சம்:878/3,4
மேல்


அணிவோன் (1)

பொரு வெங்கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன்
அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் – தேவா-சம்:130/2,3
மேல்


அணு (2)

ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு – தேவா-சுந்:987/2
மேல்


அணுக்க (1)

அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த – தேவா-சுந்:718/3
மேல்


அணுக (2)

மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/3
அணுக வேண்டில் அரன் நெறி ஆவது – தேவா-அப்:1498/3
மேல்


அணுகா (2)

நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே – தேவா-சம்:2787/4
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை – தேவா-அப்:2925/1
மேல்


அணுகாத (1)

மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
மேல்


அணுகாதவனை (1)

மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/1,2
மேல்


அணுகாதார் (1)

ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/2
மேல்


அணுகாதானை (1)

ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/2,3
மேல்


அணுகான் (1)

சிட்டர்-பால் அணுகான் செறு காலனே – தேவா-அப்:1076/4
மேல்


அணுகி (2)

செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:3911/4
நாளார் வந்து அணுகி நலியா முனம் நின்-தனக்கே – தேவா-சுந்:244/1
மேல்


அணுகிய (1)

அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான் – தேவா-சம்:2415/3
மேல்


அணுகிற்று (1)

வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன் – தேவா-அப்:629/2
மேல்


அணுகு (1)

எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி – தேவா-சம்:3536/3
மேல்


அணுகுதல் (1)

உறு வினை கெடல் அணுகுதல் குணமே – தேவா-சம்:1313/4
மேல்


அணுகும் (1)

தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1
மேல்


அணுகுமே (1)

அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே – தேவா-அப்:1679/4
மேல்


அணுகேன்-மின் (1)

அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்-மின் அருள் பெறுவீர் – தேவா-சம்:3403/2
மேல்


அணும் (1)

அக்கு அணும் அரையாய் அருளே அலாது – தேவா-அப்:2017/3
மேல்


அணுவை (1)

அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும் – தேவா-அப்:2086/1
மேல்


அணை (41)

அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:166/4
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
ஆற்றல் அணை மேலவனும் காண்கிலா – தேவா-சம்:247/2
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே – தேவா-சம்:391/4
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
வரி அரவு அணை மறி கடல் துயின்ற – தேவா-சம்:1193/2
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது – தேவா-சம்:1310/2
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1334/4
எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி – தேவா-சம்:1353/3
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும் – தேவா-சம்:2067/1
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய – தேவா-சம்:2591/2
அழல் அது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவு அணை துயின்றானும் – தேவா-சம்:2624/1
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன் – தேவா-சம்:2905/1
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2966/3,4
பொறி கிளர் அரவு அணை புல்கு செல்வனும் – தேவா-சம்:3006/2
வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி – தேவா-சம்:3054/2
சந்தினோடு அணை புனல் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3089/4
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம் – தேவா-சம்:3098/3
நாக_அணை_துயில்பவன் நலம் மிகு மலரவன் – தேவா-சம்:3137/1
அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் – தேவா-சம்:3506/2
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும் – தேவா-சம்:3687/1
கரை கடல் அரவு அணை கடவுளும் தாமரை நான்முகனும் – தேவா-சம்:3775/1
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/4
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை – தேவா-சம்:3908/1
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி – தேவா-சம்:3908/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/2
அஞ்சு அணை கணையினானை அழலுற அன்று நோக்கி – தேவா-அப்:514/1
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு – தேவா-அப்:514/2
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் – தேவா-அப்:514/3
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே – தேவா-அப்:514/4
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் – தேவா-அப்:702/3
வண்டு அணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:813/1
அரவு அணை பயில் மால் அயன் வந்து அடி – தேவா-அப்:1719/1
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/2
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம் – தேவா-சுந்:732/1
கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும் – தேவா-சுந்:1016/1
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை – தேவா-சுந்:1016/2
மேல்


அணைகரை (1)

இரும் கடல் அணைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:734/4
மேல்


அணைகிலார் (1)

ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்
ஊனை காவி உழிதர்வர் ஊமரே – தேவா-அப்:1376/3,4
மேல்


அணைச்சு (1)

மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/2
மேல்


அணைசெய் (4)

வண்டு அணைசெய் கொன்றை அது வார் சடைகள் மேலே – தேவா-சம்:1798/1
கொண்டு அணைசெய் கோலம் அது கோள் அரவினோடும் – தேவா-சம்:1798/2
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஒர் அம்பால் – தேவா-சம்:1798/3
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம் – தேவா-சம்:3054/1
மேல்


அணைத்தாய் (1)

உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
மேல்


அணைத்தார் (1)

மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
மேல்


அணைத்து (1)

அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே – தேவா-அப்:151/4
மேல்


அணைதர (2)

அடர ஊன்றிய பாதம் அணைதர
தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே – தேவா-அப்:1899/3,4
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும் – தேவா-சுந்:152/2
மேல்


அணைதரு (3)

காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி – தேவா-சம்:3182/3
மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில் – தேவா-சம்:3183/2
அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி – தேவா-சம்:3189/1
மேல்


அணைதரும் (1)

ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை – தேவா-சம்:3149/2
மேல்


அணைந்த (7)

கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி – தேவா-சம்:1398/3
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும் – தேவா-சம்:3687/1
ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த
சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே – தேவா-அப்:826/3,4
சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை – தேவா-அப்:2005/3
அணைந்த அம் சடையான் அவன் பாதமே – தேவா-அப்:2045/3
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
மேல்


அணைந்ததும் (1)

பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3
மேல்


அணைந்தவன் (1)

யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/4
மேல்


அணைந்தன (2)

வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் – தேவா-அப்:1209/1
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும் – தேவா-அப்:1218/1
மேல்


அணைந்திடும் (1)

அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ – தேவா-சம்:4055/2
மேல்


அணைந்து (22)

வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த – தேவா-சம்:1388/1
ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர் – தேவா-சம்:3137/2
மாகு அணைந்து அலர் பொழில் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3137/3
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3187/4
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு – தேவா-அப்:514/2
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே – தேவா-அப்:813/2
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/3
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை – தேவா-அப்:867/1
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் – தேவா-அப்:867/2
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/3
அட்டமூர்த்தி அநாதிதன்-பால் அணைந்து
அட்டும் ஆறு செய்கிற்ப அதிகை வீரட்டனார் – தேவா-அப்:1621/2,3
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர் – தேவா-அப்:2005/1
நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர் – தேவா-அப்:2005/2
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/3
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/1,2
நின்ற இ மா தவத்தை ஒழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1012/1
அங்கு இயல் யோகு-தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1014/1
மேல்


அணைபவர் (1)

சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினை போமே – தேவா-சம்:2606/4
மேல்


அணைபவன் (1)

தேன் அமர்தரு மலர் அணைபவன் வலி மிகும் – தேவா-சம்:1334/1
மேல்


அணைய (1)

வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே – தேவா-சம்:2585/4
மேல்


அணையல் (1)

அணையல் ஆவது எமக்கு அரிதே எனா – தேவா-அப்:1219/2
மேல்


அணையவனொடு (1)

பைம் கண் வாள் அரவு_அணையவனொடு பனி மலரோனும் காணாது – தேவா-சம்:3796/1
மேல்


அணையவும் (1)

ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர் – தேவா-சம்:3137/2
மேல்


அணையா (2)

தான் அணையா உரு உடையவன் மிடை கொடி – தேவா-சம்:1334/3
பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம் – தேவா-சம்:3568/2
மேல்


அணையாத (1)

உலை அணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1023/4
மேல்


அணையாதவன்-தன்னை (1)

மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
மேல்


அணையாது (1)

அச்சம் எய்தி அருகு அணையாது நீர் – தேவா-அப்:1980/3
மேல்


அணையாநிற்கும் (1)

அங்கவீதி அருகு அணையாநிற்கும்
நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே – தேவா-அப்:1939/3,4
மேல்


அணையார் (1)

அற்றபோது அணையார் அவர் என்றுஎன்றே – தேவா-அப்:1904/2
மேல்


அணையான் (1)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/3
மேல்


அணையானும் (11)

பொறி அரவத்து அணையானும் காணா புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:42/2
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவு_அணையானும் அறிவு அரிய – தேவா-சம்:62/1
ஓம வேத நான்முகனும் கோள் நாக_அணையானும் – தேவா-சம்:796/3
கோள் நாக_அணையானும் குளிர் தாமரையானும் – தேவா-சம்:872/1
நாகத்து_அணையானும் நளிர் மா மலரானும் – தேவா-சம்:923/1
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும் – தேவா-சம்:2121/1
அல்லி மலர் மேல் அயனும் அரவின்_அணையானும் – தேவா-சம்:2164/1
அரவின்_அணையானும் நான்முகனும் காண்பு அரிய அண்ணல் சென்னி – தேவா-சம்:2242/1
விண்ட மா மலரோனும் விளங்கு ஒளி அரவு_அணையானும் – தேவா-சம்:2461/1
படம் கொள் நாகத்து_அணையானும் பைம் தாமரையின் மிசை – தேவா-சம்:2755/1
பேழ் வாய் அரவின் அணையானும் பெரிய மலர் மேல் உறைவானும் – தேவா-சுந்:537/1
மேல்


அணையானொடு (1)

பொறி வாய் நாக_அணையானொடு பூ மிசை மேயவனும் – தேவா-சம்:3391/1
மேல்


அணையும் (26)

இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார் – தேவா-சம்:80/1
கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி – தேவா-சம்:80/3
பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:80/4
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:98/3
அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:349/4
அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:488/4
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:743/4
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:745/4
அந்தி பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:749/4
அட்டம் ஆளி திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே – தேவா-சம்:752/4
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/4
நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/4
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1546/1
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க – தேவா-சம்:1803/3
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2004/4
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2049/3
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலி காழி – தேவா-சம்:2104/2
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் – தேவா-சம்:2139/3
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2861/1
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2862/1
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3567/4
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/4
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
அணையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:765/3
மேல்


அணைவது (1)

அத்தன்-தன் காளத்தி அணைவது கருமமே – தேவா-சம்:3186/4
மேல்


அணைவதும் (1)

முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
மேல்


அணைவரே (1)

உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே – தேவா-சம்:3139/4
மேல்


அணைவித்து (1)

மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/2
மேல்


அணைவிப்பான் (1)

பண் அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும் – தேவா-சம்:1802/2,3
மேல்


அணைவினை (1)

அணைவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:78/4
மேல்


அணைவு (4)

இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1860/4
அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர் – தேவா-அப்:2914/2
ஒப்பு அரிய குணத்தானை இணையிலியை அணைவு இன்றி – தேவா-சுந்:522/3
மேல்


அத்த (1)

அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:552/2
மேல்


அத்தகு (3)

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2397/4
அத்தகு வானவர்க்கு ஆக மால் விடம் – தேவா-சம்:2967/1
அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/4
மேல்


அத்தம் (3)

அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து – தேவா-சம்:424/1
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/3
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம்
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/3,4
மேல்


அத்தம்தான் (1)

இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
மேல்


அத்தர் (7)

பத்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர் – தேவா-சம்:1039/1
அத்தர் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1773/4
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3
அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே – தேவா-சம்:2636/4
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/4
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:62/4
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:392/3
மேல்


அத்தர்தாம் (1)

அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1845/4
மேல்


அத்தன் (24)

அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:167/4
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:315/3
அத்தன் அறவன்-தன் அடியே அடைவோமே – தேவா-சம்:967/4
சித்தம் தெளிவீர்காள் அத்தன் ஆரூரை – தேவா-சம்:981/1
அத்தன் முதுகுன்றை பத்தி ஆகி நீர் – தேவா-சம்:1004/1
அத்தன் முதுகுன்றை மொய்த்து பணி-மினே – தேவா-சம்:1010/2
அத்தன் எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1830/2
அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே – தேவா-சம்:1967/4
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2359/4
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய் – தேவா-சம்:2853/2
அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர் – தேவா-சம்:2984/2
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3673/4
அத்தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:208/4
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/4
அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே – தேவா-அப்:1701/4
அத்தன் பாதம் அடைதல் கருமமே – தேவா-அப்:1834/4
அத்தன் என்று அரியோடு பிரமனும் – தேவா-அப்:2077/3
அத்தன் காண் புத்தூரில் அமர்ந்தான்தான் காண் அரிசில்பெருந்துறையே ஆட்சி கொண்ட – தேவா-அப்:2949/3
அத்தன் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:98/4
அத்தன் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:382/2
அத்தன் ஆலங்காடன்-தன் அடிமை திறமே அன்பு ஆகி – தேவா-சுந்:539/2
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:606/4
அத்தன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:867/4
மேல்


அத்தன்-தன் (2)

அத்தன்-தன் காளத்தி அணைவது கருமமே – தேவா-சம்:3186/4
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
மேல்


அத்தன்-தன்னை (2)

அத்தன்-தன்னை அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:711/2
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா – தேவா-அப்:2826/1
மேல்


அத்தனாய் (1)

அத்தனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:348/4
மேல்


அத்தனார் (4)

அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3099/4
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4096/4
அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:668/4
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1932/4
மேல்


அத்தனும் (1)

அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ – தேவா-அப்:1052/2
மேல்


அத்தனே (10)

அத்தனே அரனே அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய் உன கழல் – தேவா-சம்:2000/3
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2013/4
அத்தனே அணி ஆலவாயாய் பணி – தேவா-சம்:3299/2
அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3340/2
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே – தேவா-சம்:4035/4
ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/3,4
அத்தனே அமரர்_கோவே ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:506/4
அத்தனே அடியேனை குறிக்கோளே – தேவா-அப்:1198/4
அத்தனே நமை ஆள்உடையாய் எனும் – தேவா-அப்:1583/3
அன்னையே என்னேன் அத்தனே என்னேன் அடிகளே அமையும் என்று இருந்தேன் – தேவா-சுந்:135/1
மேல்


அத்தனை (15)

அத்தனை ஏத்து-மின் அல்லல் அறுக்கவே – தேவா-சம்:1610/4
அத்தனை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1617/4
பரசுபாணியை பத்தர்கள் அத்தனை பை அரவோடு அக்கு – தேவா-சம்:2582/1
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/4
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:864/4
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:866/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1086/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1104/4
அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம் – தேவா-அப்:1474/3
அத்தனை தொழ வல்லவர் நல்லரே – தேவா-அப்:1477/4
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1511/2
அத்தனை தொழ நீங்கும் நம் அல்லலே – தேவா-அப்:1633/4
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை – தேவா-சுந்:466/1
மேல்


அத்தனையும் (4)

ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள் – தேவா-சம்:1804/3
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை – தேவா-அப்:2343/3
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனை தொடர்ந்து என்னை ஆளா கொண்ட – தேவா-அப்:2983/3
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே – தேவா-அப்:3022/3
மேல்


அத்தனொடும் (1)

அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2623/4
மேல்


அத்தா (14)

என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன் – தேவா-சம்:1675/2
அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1718/4
அத்தா உன் அடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2843/2
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:229/4
அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள்-தம் – தேவா-அப்:935/3
என் அத்தா என என் இடர் தீருமே – தேவா-அப்:1535/4
அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2705/4
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய் – தேவா-அப்:3022/1
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:1/4
அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:124/4
அத்தா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:251/4
அன்னே என் அத்தா என்று அமரரால் அமரப்படுவானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:384/3
ஆரூர் அத்தா ஐயாற்று அமுதே அளப்பூர் அம்மானே – தேவா-சுந்:481/1
அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:530/4
மேல்


அத்தி (3)

அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும் – தேவா-சம்:1885/1
அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை – தேவா-அப்:1417/1
அத்தி ஈர் உரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:368/4
மேல்


அத்திய (1)

அத்திய கையினில் அழகு சூலம் – தேவா-சம்:1241/3
மேல்


அத்தியர் (1)

அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/2
மேல்


அத்தியால் (1)

அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை – தேவா-அப்:1397/2
மேல்


அத்தியின் (5)

மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து மெய் மால் ஆன – தேவா-சம்:717/1
அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி – தேவா-சம்:1934/1
அத்தியின் உரி-தனை அழகுற போர்த்தவன் – தேவா-சம்:3099/1
அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:253/4
அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:380/4
மேல்


அத்திர (1)

அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய – தேவா-சம்:3743/1
மேல்


அத்திரம் (2)

அத்திரம் ஆவன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3040/4
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி – தேவா-சம்:3728/3
மேல்


அத்தீச்சுரம் (1)

ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/3
மேல்


அத்து (1)

அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2732/2
மேல்


அதம் (1)

அதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:574/4
மேல்


அதர் (2)

கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே – தேவா-சம்:3529/4
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3
மேல்


அதரர்க்கு (1)

அறவனை அதரர்க்கு அரியானை அமரர் சேனைக்கு நாயகன் ஆன – தேவா-சுந்:694/2
மேல்


அதரில் (1)

மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில்
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/3,4
மேல்


அதள் (47)

ஒளிறூ புலி அதள் ஆடையன் உமை அஞ்சுதல் பொருட்டால் – தேவா-சம்:104/1
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
அரை பொரு புலி அதள் உடையினன் அடி இணை தொழ அருவினை எனும் – தேவா-சம்:200/3
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன் – தேவா-சம்:229/2
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன் – தேவா-சம்:318/2
அரை பொரு புலி அதள் அடிகள் இடம் – தேவா-சம்:1197/2
போர்த்தவன் கரி உரி புலி அதள் அரவு அரை – தேவா-சம்:1294/3
அரை பொரு புலி அதள் உடையினர் அதன் மிசை – தேவா-சம்:1319/2
பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன் – தேவா-சம்:1354/2
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/3
புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே – தேவா-சம்:2202/4
புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே – தேவா-சம்:2206/4
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில் – தேவா-சம்:2372/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி – தேவா-சம்:2584/1
பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை – தேவா-சம்:2594/1
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது புலி அதள் உடை நாகம் – தேவா-சம்:2596/1
பொடி கொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும் – தேவா-சம்:2630/1
கடி கொள் கொன்றை அம் சடையினர் கொடியினர் உடை புலி அதள் ஆர்ப்பர் – தேவா-சம்:2638/2
புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில் – தேவா-சம்:2914/2
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/2
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே – தேவா-சம்:3704/4
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர் – தேவா-சம்:3707/1
புரிதரு சடையினர் புலி அதள் அரையினர் பொடி புல்கும் – தேவா-சம்:3725/1
பொடி அணி மார்பினர் புலி அதள் ஆடையர் பொங்கு அரவர் – தேவா-சம்:3793/2
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
பொன் துணை பாதர் போலும் புலி அதள் உடையார் போலும் – தேவா-அப்:641/2
வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி – தேவா-அப்:804/2
மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி – தேவா-அப்:809/1
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம் – தேவா-அப்:1743/1,2
பூதநாதன் புலி அதள் ஆடையன் – தேவா-அப்:1781/2
பூத்து ஆர் கொன்றையினாய் புலியின் அதள்
ஆர்த்தாய் ஆடு அரவோடு அனல் ஆடிய – தேவா-அப்:2020/1,2
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி – தேவா-அப்:2734/1
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள்
உரித்தாய் ஆனையின் தோல் உலகம் தொழும் உத்தமனே – தேவா-சுந்:235/1,2
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண் தோள் கடவூரர் – தேவா-சுந்:542/1
மர உரி புலி அதள் அரை மிசை மருவினன் – தேவா-சுந்:730/2
உரவம் உள்ளது ஒர் உழையின் உரி புலி அதள் உடையானை – தேவா-சுந்:768/1
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை – தேவா-சுந்:858/1
மேல்


அதள்பட (1)

வெறி உறு மத கரி அதள்பட உரிசெய்த விறலினர் – தேவா-சம்:3723/2
மேல்


அதளர் (4)

பொடி கொள் உருவர் புலியின் அதளர் புரி நூல் திகழ் மார்பில் – தேவா-சம்:733/1
பொடி கொள் நூலர் புலியின் அதளர் புரி புன் சடை தாழ – தேவா-சம்:767/2
ஊரூரன் பலிக்கு உழல்வார் உழை மானின் உரி அதளர்
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய் – தேவா-சம்:3493/2,3
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில் – தேவா-சம்:3693/2
மேல்


அதளன் (1)

பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன்
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/1,2
மேல்


அதளனார் (1)

பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
மேல்


அதளனே (1)

கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/2
மேல்


அதளானை (1)

குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/2
மேல்


அதளின் (1)

தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான – தேவா-அப்:2718/2
மேல்


அதளினர் (1)

பொடி இலங்கும் திருமேனியாளர் புலி அதளினர்
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம் – தேவா-சம்:2692/1,2
மேல்


அதளினோடே (1)

அனல் ஒரு கையது ஏந்தி அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி – தேவா-அப்:2670/1
மேல்


அதளீர் (1)

புனம் மல்கு கொன்றையீர் புலியின் அதளீர் பொலிவு ஆர்ந்த – தேவா-சம்:2076/1
மேல்


அதளும் (4)

கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/2
அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும்
விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி – தேவா-சம்:2201/1,2
கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும் – தேவா-அப்:17/1
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும்
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/2,3
மேல்


அதளே (4)

கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை – தேவா-அப்:2772/1
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
மேல்


அதளோடு (1)

உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
மேல்


அதளோடும் (1)

சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும் – தேவா-சம்:191/3
மேல்


அதற்கு (6)

நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2459/1
பரிய மாசுணம் கயிறா பருப்பதம் அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2502/1
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு
அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:14/3,4
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி – தேவா-சுந்:806/2
மேல்


அதற்கும் (1)

சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன் – தேவா-அப்:754/2
மேல்


அதன் (56)

மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2
பொரு வெங்கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன் – தேவா-சம்:130/2
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் – தேவா-சம்:138/3
மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் – தேவா-சம்:232/2
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி – தேவா-சம்:439/1
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து – தேவா-சம்:441/1
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே – தேவா-சம்:854/2
கடை முடி அதன் அயல் காவிரியே – தேவா-சம்:1204/4
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே – தேவா-சம்:1209/3
அரை பொரு புலி அதள் உடையினர் அதன் மிசை – தேவா-சம்:1319/2
பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது – தேவா-சம்:1330/1
உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் – தேவா-சம்:2469/3
வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த – தேவா-சம்:2498/2
வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே – தேவா-சம்:2674/3
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் – தேவா-சம்:3393/3
ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில் – தேவா-சம்:3494/3
தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா – தேவா-சம்:3572/3
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் – தேவா-சம்:3602/2
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/3
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே – தேவா-சம்:3690/2
பொங்கிய பொரு கடல் கொள அதன் மிசை உயர் புறவமே – தேவா-சம்:3703/4
வரி அரா அதன் மிசை துயின்றவன்தானும் மா மலருளானும் – தேவா-சம்:3807/1
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும் – தேவா-சம்:3902/3
அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால் – தேவா-அப்:58/2
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து – தேவா-அப்:435/2
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே – தேவா-அப்:822/4
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/2
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை – தேவா-அப்:2827/1
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/3
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே – தேவா-சுந்:215/1
ஆர்த்தாய் ஆடு அரவை அரை ஆர் புலி அதன் மேல் – தேவா-சுந்:234/1
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:322/1
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:325/2
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:329/1
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/2
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/2
வானாய் அதன் மதியாய் விதி வருவான் இடம் பொழிலின் – தேவா-சுந்:832/2
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
அரும் தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி ஓர் ஆல் அதன் கீழ் – தேவா-சுந்:1007/1
மேல்


அதனால் (12)

மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/2,3
வில் மலை நாண் அரவம் மிகு வெம் கனல் அம்பு அதனால்
புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன் – தேவா-சம்:3468/1,2
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால்
கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே – தேவா-சம்:3534/3,4
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/1,2
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன் – தேவா-சம்:3603/2,3
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/3,4
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி – தேவா-சம்:3676/2
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/1,2
தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால்
நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:876/1,2
உரையேன் நா அதனால் உடலில் உயிர் உள்ளளவும் – தேவா-சுந்:216/2
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே – தேவா-சுந்:237/1
கூறேன் நா அதனால் கொழுந்தே என் குண கடலே – தேவா-சுந்:266/2
மேல்


அதனாலே (2)

பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே – தேவா-சம்:2616/4
சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய – தேவா-அப்:909/2
மேல்


அதனிடை (4)

புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் – தேவா-சம்:2579/3
சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/4
மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால் – தேவா-சம்:3727/2
மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் – தேவா-அப்:281/3
மேல்


அதனில் (28)

அடைவு ஆகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில்
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் – தேவா-சம்:133/1,2
பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார் – தேவா-சம்:756/3
காடு அது அணிகலம் கார் அரவம் பதி கால் அதனில்
தோடு அது அணிகுவர் சுந்தர காதினில் தூ சிலம்பர் – தேவா-சம்:1259/1,2
காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே – தேவா-சம்:2209/4
கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி – தேவா-சம்:3693/1
அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து – தேவா-அப்:435/2
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் – தேவா-அப்:624/3
மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை – தேவா-அப்:2688/1
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2918/4
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/4
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/4
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2925/4
தெரிவை ஒருபாகத்து சேர்த்தினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2926/4
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
பேணி நாடு அதனில் திரியும் பெருமான்-தனை – தேவா-சுந்:122/1
ஆற்றவேல் திரு உடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணி ஆரூர் புக பெய்த அரு நிதியம் அதனில்
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/2,3
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
மேல்


அதனின் (1)

மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
மேல்


அதனுக்கு (2)

மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும் – தேவா-சம்:1988/3
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/2
மேல்


அதனுள் (20)

செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:55/3,4
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/3,4
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கால் புல்கு பைம் கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:57/3,4
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/3,4
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:59/3,4
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/3,4
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/3,4
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:62/3,4
மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள்
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/3,4
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/3,4
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்
கறை கொண்ட கண்டத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:656/3,4
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள்
கார் ஏற்ற கொன்றையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:657/3,4
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்
கங்கை சேர் வார் சடையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:659/3,4
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்
காலினால் கூற்று உதைத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:660/3,4
செய்யின் ஆர் அகன் கழனி செங்காட்டங்குடி அதனுள்
கையின் ஆர் கூர் எரியான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:662/3,4
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே – தேவா-சம்:3590/3,4
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை – தேவா-சம்:3591/1,2
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும் – தேவா-அப்:263/1
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் – தேவா-அப்:2915/1
மேல்


அதனுளே (1)

கொப்புளே போல தோன்றி அதனுளே மறைய கண்டும் – தேவா-அப்:765/3
மேல்


அதனை (37)

அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை
கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:107/2,3
ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் – தேவா-சம்:188/2,3
வீடு பிறப்பு எளிது ஆம் அதனை வினவுதிரேல் வெய்ய – தேவா-சம்:1137/1
ஐயன் நன் சேவடி அதனை உள்க – தேவா-சம்:1235/3
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2384/3,4
முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை
செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3569/1,2
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/2
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம் – தேவா-சம்:3630/2
வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என – தேவா-சம்:3875/1
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி – தேவா-சம்:4088/2
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த – தேவா-அப்:344/3
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து – தேவா-அப்:371/1
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி – தேவா-அப்:441/1
துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி – தேவா-அப்:504/2
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி – தேவா-அப்:518/3
களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி – தேவா-அப்:807/2
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் – தேவா-அப்:819/1,2
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் – தேவா-அப்:819/2
இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை
சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும் – தேவா-அப்:822/2,3
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/1,2
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை
பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:845/2,3
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற – தேவா-அப்:2749/2
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை – தேவா-அப்:2761/2
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/3
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
ஒடிக்கும் உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர் உமிழீர் – தேவா-சுந்:92/2
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/2,3
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார் பெறும் ஆர் அருள் கண்டு – தேவா-சுந்:565/3
குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடும் ஆறு அதனை கொடுப்பானை – தேவா-சுந்:574/1
பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் – தேவா-சுந்:902/2
மேல்


அதனையே (1)

ஒற்றி ஊரும் அ பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன் – தேவா-அப்:1305/2,3
மேல்


அதனொடு (2)

அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு – தேவா-சம்:2314/1
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே – தேவா-சம்:2624/4
மேல்


அதனொடும் (3)

சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும்
நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை – தேவா-சம்:3086/2,3
கோடிடை சொரிந்த தேன் அதனொடும் கொண்டல் வாய்விண்ட முன்நீர் – தேவா-சம்:3782/1
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில் – தேவா-அப்:445/2
மேல்


அதனோடு (4)

விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே – தேவா-சம்:140/4
ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை – தேவா-சம்:188/2
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த – தேவா-சம்:190/2
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/2
மேல்


அதனோடும் (1)

குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:869/3
மேல்


அதா (4)

பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3439/1,2
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1022/3,4
இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம் – தேவா-அப்:1516/3
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா
நீறு உகந்தார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:191/3,4
மேல்


அதாக (1)

இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1516/4
மேல்


அதால் (1)

பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே – தேவா-சம்:4014/2
மேல்


அதி (4)

அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:232/4
அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2391/4
அதி குணர் புகழ்வதும் அழகே – தேவா-சம்:3854/4
அதி ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1097/3
மேல்


அதிகுணன் (1)

கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி – தேவா-சம்:232/1
மேல்


அதிகை (22)

வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்து – தேவா-சம்:503/2
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:1/4
அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:2/4
அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே – தேவா-அப்:3/4
அன்னநடையார் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:4/4
ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:5/4
அலந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:6/4
அயர்ந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:7/4
அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:8/4
அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:9/4
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/4
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:13/3
அதிகை மூதூர் அரசினை ஐயாறு அமர்ந்த ஐயனை – தேவா-அப்:147/2
சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை
வீரட்டத்தானை விரும்பா அரும் பாவ வேதனையே – தேவா-அப்:1006/3,4
அட்டும் ஆறு செய்கிற்ப அதிகை வீரட்டனார் – தேவா-அப்:1621/3
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
காவிரியின் கரை கண்டிவீரட்டானம் கடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை
மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/1,2
அன்னே என் அத்தா என்று அமரரால் அமரப்படுவானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:384/3
சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:387/1
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:390/3
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:392/3
மேல்


அதிகைப்பதியே (1)

அஞ்சும்கொண்டு ஆடிய வேட்கையினார் அதிகைப்பதியே
தஞ்சம் கொண்டார் தமக்கு என்றும் இருக்கை சரண்அடைந்தார் – தேவா-சுந்:192/2,3
மேல்


அதிகையுள் (7)

விரும்பும் அதிகையுள் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:494/4
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள்
வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:495/3,4
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவ நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:496/3,4
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள்
எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ – தேவா-சம்:497/2,3
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள்
விளங்கும் பிறைசூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:498/3,4
ஒல்லை அடர்த்து அவனுக்கு அருள்செய்து அதிகையுள்
பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி – தேவா-சம்:500/2,3
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள்
வெடி ஆர் தலை ஏந்தி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:501/3,4
மேல்


அதிகைவீரட்டத்தார் (1)

கேதிசரம் மேவினார் கேதாரத்தார் கெடில வட அதிகைவீரட்டத்தார்
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/2,3
மேல்


அதிகைவீரட்டத்து (1)

அறம் சூழ் அதிகைவீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே – தேவா-அப்:148/4
மேல்


அதிகைவீரட்டம் (1)

செழும் கயிலாயத்து எம் செல்வர் போலும் தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும் – தேவா-அப்:2181/3
மேல்


அதிகைவீரட்டன் (11)

ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2118/4
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/4
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/4
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/4
மேல்


அதிகைவீரட்டனாரே (27)

அரும்பு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:239/4
அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:240/4
அடையும் கொப்பளித்த சீரார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:241/4
அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:242/4
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:243/4
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:244/4
ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:245/4
ஆகம் கொப்பளித்த தோளார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:246/4
அரவு கொப்பளித்த கையர் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:247/4
அண்ணியார் பெரிதும் சேயார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:249/4
ஆடினார் ஆடல் மேவி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:250/4
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:251/4
அருத்தியார்க்கு அன்பர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:252/4
அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:253/4
அரிவை ஒர்பாகர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:254/4
ஆதியும் ஈறும் ஆனார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:255/4
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:256/4
அன்று அவர்க்கு அரியர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:257/4
அடக்கினார் என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:258/4
அடக்கினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:269/4
ஆடினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:270/4
அம்பினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:271/4
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:273/4
அள்ளலை கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:274/4
ஆறு இட்டு முடிப்பர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:275/4
ஆண் அலார் பெண்ணும் அல்லார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:276/4
ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:277/4
மேல்


அதிகைவீரட்டனீரே (12)

அன்பனே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:259/4
ஐய நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:260/4
ஆதியே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:261/4
அருளும் ஆறு அருளவேண்டும் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:262/4
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:263/4
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:264/4
அழித்திலேன் அயர்த்துப்போனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:265/4
அன்றினான் அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:266/4
அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:267/4
அருவனே அருளவேண்டும் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:268/4
அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:278/4
அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:279/4
மேல்


அதிகைவீரட்டனே (1)

ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின் – தேவா-அப்:280/3
மேல்


அதிகைவீரட்டானம் (2)

அண்டர் தொழும் அதிகைவீரட்டானம் ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும் – தேவா-அப்:2794/3
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார் – தேவா-அப்:3025/1
மேல்


அதிகைஊரன் (1)

அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/3
மேல்


அதிசய (1)

அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின் – தேவா-சம்:3743/1,2
மேல்


அதிசயம் (11)

அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:228/4
அடிகள் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:862/4
ஐயன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:863/4
ஆர்வன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:864/4
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:865/4
ஆதி இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:866/4
அத்தன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:867/4
அழகன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:868/4
அறவன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:869/4
ஆலன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:870/4
ஆடல் உகந்தானை அதிசயம் இது என்று – தேவா-சுந்:871/2
மேல்


அதிசயன் (1)

ஐயன் நல் அதிசயன் அயன் விண்ணோர் தொழும் – தேவா-சம்:3044/1
மேல்


அதிபத்தற்கு (1)

மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் – தேவா-சுந்:399/2
மேல்


அதிபதி (3)

பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/2
வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:3711/2
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
மேல்


அதிபதியே (1)

அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும் – தேவா-அப்:2402/2
மேல்


அதிபன் (3)

இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் – தேவா-சம்:2278/1
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2366/1,2
அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1394/4
மேல்


அதிபனே (1)

அதிபனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:712/4
மேல்


அதியரையமங்கை (3)

அறிதற்கு அரிய சீர் அம்மான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2107/3
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2110/2
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும் அதியரையமங்கை அமர்ந்தார் போலும் – தேவா-அப்:2899/2
மேல்


அதியன் (1)

அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3971/4
மேல்


அதிர் (13)

கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே – தேவா-சம்:198/4
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு – தேவா-சம்:944/3
அதிர் கழல் ஒலிசெய அரு நடம் நவில்பவன் – தேவா-சம்:1353/2
பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே – தேவா-சம்:2306/4
அரவம் வீக்கிய அரையும் அதிர் கழல் தழுவிய அடியும் – தேவா-சம்:2457/1
அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை – தேவா-சம்:2830/5
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:3092/3
அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே – தேவா-சம்:3247/4
சங்கு அதிர் பறை குழல் முழவினொடு இசைதரு சரிதையர் – தேவா-சம்:3747/3
அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால் – தேவா-சம்:4013/2
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி – தேவா-அப்:370/1
அருமந்தன்ன அதிர் கழல் சேர்-மினோ – தேவா-அப்:2046/3
மேல்


அதிர்க்கும் (2)

அம் கையல் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2010/4
அதிர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:789/4
மேல்


அதிர்கின்ற (1)

கரும் தடம் கணின் மாதரார் இசைசெய்ய கார் அதிர்கின்ற பூம் பொழில் – தேவா-சம்:2026/1
மேல்


அதிர்த்து (1)

அதிர்த்து அவன் எடுத்திடலும் அரிவைதான் அஞ்ச ஈசன் – தேவா-அப்:457/2
மேல்


அதிர்தர (1)

மண் எலாம் முழவம் அதிர்தர மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:889/1
மேல்


அதிர்ந்து (4)

முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3864/1
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த – தேவா-அப்:33/3
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் – தேவா-அப்:2915/1
நிலை கெட விண் அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய – தேவா-சுந்:1023/1
மேல்


அதிர்பட (1)

அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/2
மேல்


அதிர (22)

பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:90/3,4
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர
கொய்ம் மா மலர் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் – தேவா-சம்:146/1,2
மாடு முழவம் அதிர மட மாதர் – தேவா-சம்:353/3
மண் ஆர் முழவு அதிர முதிரா மதி சூடி – தேவா-சம்:496/2
வெம் சுடர் தீ அங்கை ஏந்தி விண் கொள் முழவு அதிர
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/1,2
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவு அதிர
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம் – தேவா-சம்:706/1,2
தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும் – தேவா-சம்:743/3
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் – தேவா-சம்:805/1
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக – தேவா-சம்:2118/1
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/2
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே – தேவா-சம்:3529/3,4
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/3
பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் – தேவா-அப்:57/3
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற – தேவா-அப்:1081/3
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/2
முரசார் வந்து அதிர முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:256/2
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/1,2
நிலை கெட விண் அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய – தேவா-சுந்:1023/1
மேல்


அதிரர் (1)

அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் – தேவா-அப்:1393/1
மேல்


அதிரா (1)

அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆல நிழல் கீழ் அமர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2658/1
மேல்


அதிரும் (7)

கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:48/3
மண் ஆர்ந்தன அருவி திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/3,4
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:100/4
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:644/1
அதிரும் வினை ஆயின ஆசு அறுமே – தேவா-சம்:1694/4
அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய – தேவா-சம்:2417/1
வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3903/4
மேல்


அதில் (7)

செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை – தேவா-சம்:42/1
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே – தேவா-சம்:1867/4
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன் – தேவா-சம்:2902/2
அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே – தேவா-சம்:3205/4
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
அன்று அயன் சிரம் அரிந்து அதில் பலி கொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை – தேவா-சுந்:641/1
மேல்


அதின் (1)

கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/2
மேல்


அது (546)

காரின் மல்கு கடல் நஞ்சம் அது உண்ட கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:15/3
ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ – தேவா-சம்:26/1
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் – தேவா-சம்:43/1
தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும் – தேவா-சம்:79/1
கோல விழாவின் அரங்கு அது ஏறி கொடி இடை மாதர்கள் மைந்தரோடும் – தேவா-சம்:84/3
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகி – தேவா-சம்:102/2
கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி – தேவா-சம்:128/3
மரவத்தொடு மண மாதவி மௌவல் அது விண்ட – தேவா-சம்:147/1
மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான் – தேவா-சம்:152/1
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/3
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/3
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் – தேவா-சம்:188/3
பெற்றி அது ஆகி திரி தேவர் பெருமானார் – தேவா-சம்:191/2
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான் – தேவா-சம்:192/1
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே – தேவா-சம்:193/4
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக – தேவா-சம்:194/1
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை – தேவா-சம்:196/1
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு – தேவா-சம்:211/3
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது – தேவா-சம்:213/1
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே – தேவா-சம்:213/4
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே – தேவா-சம்:220/4
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/3
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த – தேவா-சம்:223/3
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/2
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் – தேவா-சம்:225/3
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு – தேவா-சம்:229/1
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி – தேவா-சம்:232/1
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க – தேவா-சம்:320/1
எளிது ஆம் அது கண்டவர் இன்பே – தேவா-சம்:363/4
இனிது ஆம் அது கண்டவர் ஈடே – தேவா-சம்:364/4
உமையாள் ஒரு பாகம் அது ஆக – தேவா-சம்:386/1
வரை ஒன்று அது எடுத்த அரக்கன் – தேவா-சம்:389/1
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி – தேவா-சம்:439/1
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/3
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3
வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து – தேவா-சம்:459/1
இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பம் அது எல்லாம் – தேவா-சம்:459/3
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவி – தேவா-சம்:460/3
உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி – தேவா-சம்:464/1
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:466/4
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை – தேவா-சம்:475/2
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:478/3
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
கொல்லை முல்லை நகையினாள் ஓர்கூறு அது அன்றியும் போய் – தேவா-சம்:505/1
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே – தேவா-சம்:506/2
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை – தேவா-சம்:521/1
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:548/2
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட – தேவா-சம்:715/1
குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி – தேவா-சம்:716/2
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/3
கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே – தேவா-சம்:786/4
விண் ஆர் திங்கள் கண்ணி வெள்ளை மாலை அது சூடி – தேவா-சம்:790/1
குமிழின் மேனி தந்து கோல நீர்மை அது கொண்டார் – தேவா-சம்:794/3
ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான் – தேவா-சம்:809/2
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக – தேவா-சம்:813/1
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/3
கரை பொரு கடலில் திரை அது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி – தேவா-சம்:814/1
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/4
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:832/4
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:833/4
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:834/4
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/4
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/4
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:838/4
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:839/4
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:840/4
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் – தேவா-சம்:860/2
ஒற்றை பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான் – தேவா-சம்:948/2
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில் – தேவா-சம்:953/2
நீறு பூசினீர் ஏறு அது ஏறினீர் – தேவா-சம்:995/1
வெறி கொள் மிழலையீர் பிரிவு அது அரியதே – தேவா-சம்:1001/2
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே – தேவா-சம்:1014/2
காலகாலனார் பால் அது ஆமினே – தேவா-சம்:1016/2
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர் – தேவா-சம்:1052/3
சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று – தேவா-சம்:1087/3
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை – தேவா-சம்:1114/1
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும் அனம் ஆயும் – தேவா-சம்:1119/1
மாலை அது செய்யும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1123/4
வெள்ளம் அது சடை மேல் கரந்தான் விரவார் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1125/1
குட திசை மதி அது சூடு சென்னி – தேவா-சம்:1201/3
நீறு அது ஆக்கிய நிமலன் நகர் – தேவா-சம்:1212/2
குழை அது விலங்கிய கோல மார்பின் – தேவா-சம்:1240/3
முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான் – தேவா-சம்:1241/2
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல் – தேவா-சம்:1244/2
ஆறு அது சூடுவான் அழகன் விடை – தேவா-சம்:1244/3
நடம் அது ஆடலான் நான்மறைக்கும் – தேவா-சம்:1245/3
சீற்ற அது ஆம் வினை தீண்ட பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1256/4
காடு அது அணிகலம் கார் அரவம் பதி கால் அதனில் – தேவா-சம்:1259/1
தோடு அது அணிகுவர் சுந்தர காதினில் தூ சிலம்பர் – தேவா-சம்:1259/2
வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர் – தேவா-சம்:1259/3
பீடு அது மணி மாட பிரமபுரத்து அரரே – தேவா-சம்:1259/4
மாலது ஏந்தல் மழு அது பாகம் வளர் கொழும் கோட்டு – தேவா-சம்:1265/2
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் – தேவா-சம்:1265/3
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே – தேவா-சம்:1265/4
இருந்தவன் சிரம் அது இமையவர் குறை கொள – தேவா-சம்:1295/3
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன் – தேவா-சம்:1299/3
கறையவன் மிடறு அது கனல் செய்த கமழ் சடை – தேவா-சம்:1311/3
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1319/4
இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது
பரவுவர் அரு வினை ஒருவுதல் பெரிதே – தேவா-சம்:1322/3,4
இட்டம் அது அமர் பொடி இசைதலின் நசை பெறு – தேவா-சம்:1327/1
பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது
வடி கொடு தனது அடி வழிபடுமவர் இடர் – தேவா-சம்:1330/1,2
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து – தேவா-சம்:1331/2
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில் – தேவா-சம்:1331/3
பொலிதரு மடவரலியர் மனை அது புகு – தேவா-சம்:1332/2
முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு – தேவா-சம்:1341/3
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன் – தேவா-சம்:1348/2
திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம் – தேவா-சம்:1350/3
நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே – தேவா-சம்:1355/4
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப அது குடித்து களித்து வாளை – தேவா-சம்:1388/3
முற்று உலகம் அது கண்டு முக்கணான் அடி சேர முயல்கின்றாரே – தேவா-சம்:1393/4
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் – தேவா-சம்:1395/2
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
பொறி அரவம் அது சுற்றி பொருப்பே மத்து ஆக புத்தேளிர் கூடி – தேவா-சம்:1417/1
அரவு உற்ற நாணா அனல் அம்பு அது ஆக – தேவா-சம்:1442/1
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1494/2
ஆரம் பாம்பு அது அணிவான்-தன் அனேகதங்காவதம் – தேவா-சம்:1520/3
நாகம் பூண் ஏறு அது ஏறல் நறும் கொன்றை தார் – தேவா-சம்:1598/1
மதிதான் அது சூடிய மைந்தனும் தான் – தேவா-சம்:1667/2
கலம்தான் அது கொண்ட கபாலியும் தான் – தேவா-சம்:1668/2
தலைதான் அது ஏந்திய தம் அடிகள் – தேவா-சம்:1669/1
என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன் – தேவா-சம்:1675/2
நிலையா அது கொள்க என நீ நினையே – தேவா-சம்:1681/4
பால் அது ஆடிய பண்பன் அல்லனே – தேவா-சம்:1739/4
ஒன்று அது ஆக வையா உணர்வினுள் – தேவா-சம்:1740/2
கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே – தேவா-சம்:1756/4
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் – தேவா-சம்:1776/2
புண்டரிக வாசம் அது வீச மலர் சோலை – தேவா-சம்:1776/3
நா அணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர் – தேவா-சம்:1777/2
மை தவழும் மா மிடறன் மா நடம் அது ஆடி – தேவா-சம்:1778/1
தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1778/4
குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர் – தேவா-சம்:1784/2
தரித்தனை அது அன்றியும் மிக பெரிய காலன் – தேவா-சம்:1787/2
வண்டு அணைசெய் கொன்றை அது வார் சடைகள் மேலே – தேவா-சம்:1798/1
கொண்டு அணைசெய் கோலம் அது கோள் அரவினோடும் – தேவா-சம்:1798/2
ஒருத்தி உமையோடும் ஒருபாகம் அது ஆய – தேவா-சம்:1801/1
பருத்து உரு அது ஆகி விண் அடைந்தவன் ஒர் பன்றி – தேவா-சம்:1816/1
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர் – தேவா-சம்:1817/1
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே – தேவா-சம்:1819/4
வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர் – தேவா-சம்:1823/2
அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட – தேவா-சம்:1826/3
மை தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச – தேவா-சம்:1830/3
கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர் – தேவா-சம்:1833/2
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் – தேவா-சம்:1839/3
உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல் – தேவா-சம்:1865/3
கடல் நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே – தேவா-சம்:1865/4
எண் இன்றி முக்கோடி வாணாள் அது உடையானை – தேவா-சம்:1935/3
விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே – தேவா-சம்:1994/4
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என் – தேவா-சம்:2006/2
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் – தேவா-சம்:2013/2
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2182/3
அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு – தேவா-சம்:2183/1
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு – தேவா-சம்:2183/3
எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு – தேவா-சம்:2184/1
துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2184/3
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2186/4
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி – தேவா-சம்:2245/1
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே – தேவா-சம்:2257/4
ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே – தேவா-சம்:2258/4
காடு அது இடமா உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2337/2
உடை ஆடை அது கொண்டீர் உமையாளை ஒருபாகம் – தேவா-சம்:2347/2
அடையாளம் அது கொண்டீர் அம் கையினில் பரசு எனும் – தேவா-சம்:2347/3
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/2
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2437/4
நாமதேயம் அது உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த – தேவா-சம்:2471/2
மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார் – தேவா-சம்:2492/1
தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2492/2
ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த – தேவா-சம்:2492/3
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2492/4
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2494/4
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி – தேவா-சம்:2498/1
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து – தேவா-சம்:2501/2
கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு – தேவா-சம்:2502/3
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் – தேவா-சம்:2513/1
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே – தேவா-சம்:2513/4
கொல்லை ஏறு அது ஏறுவான் கோல காழி சேர்-மினே – தேவா-சம்:2523/4
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2550/4
ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் – தேவா-சம்:2555/2
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை – தேவா-சம்:2573/2
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது புலி அதள் உடை நாகம் – தேவா-சம்:2596/1
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி – தேவா-சம்:2596/2
அழல் அது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவு அணை துயின்றானும் – தேவா-சம்:2624/1
விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2638/3
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து – தேவா-சம்:2678/2
மாது ஓர்கூறு உகந்து ஏறு அது ஏறிய – தேவா-சம்:2681/1
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே – தேவா-சம்:2699/4
விடை அது ஏறி விட அரவு அசைத்த விகிர்தர் அவர் – தேவா-சம்:2730/1
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா – தேவா-சம்:2766/2
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான் – தேவா-சம்:2778/2
விடை அது ஏறி வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார் – தேவா-சம்:2791/1
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2791/2
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை – தேவா-சம்:2830/1
நன்று அது ஆகிய நம்பன்தானே – தேவா-சம்:2845/4
சே அது ஏறிய செல்வன்தானே – தேவா-சம்:2851/4
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2880/4
சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் – தேவா-சம்:2897/3
ஆலம் அது அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2956/4
வேதம் அது உடைய வெண்காடு மேவிய – தேவா-சம்:2962/3
வேடம் அது உடை அணல் விசயமங்கையே – தேவா-சம்:2980/4
தும்பி அது உரிசெய்த துங்கர் தங்கு இடம் – தேவா-சம்:2990/2
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/4
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4
தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே – தேவா-சம்:3114/4
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே – தேவா-சம்:3141/4
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3163/4
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும் – தேவா-சம்:3192/2
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே – தேவா-சம்:3202/4
புழை நெடுங்கைநன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவு அதே – தேவா-சம்:3203/4
அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே – தேவா-சம்:3205/4
கந்துசேனனும் கனகசேனனும் முதல் அது ஆகிய பெயர் கொளா – தேவா-சம்:3214/2
அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண – தேவா-சம்:3217/3
அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண – தேவா-சம்:3217/3
மெலியும் ஆறு அது வேண்டுதிரேல் வெய்ய – தேவா-சம்:3259/2
பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே – தேவா-சம்:3261/4
காட்டு மா அது உரித்து உரி போர்த்து உடல் – தேவா-சம்:3298/1
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள் – தேவா-சம்:3370/3
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3392/3
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு – தேவா-சம்:3401/3
அரவமே கச்சு அது ஆக அசைத்தான் அலர் கொன்றை அம் தார் – தேவா-சம்:3408/1
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி – தேவா-சம்:3418/1
வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி – தேவா-சம்:3421/1
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான் – தேவா-சம்:3457/3
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் – தேவா-சம்:3526/1
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் – தேவா-சம்:3534/1
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் – தேவா-சம்:3534/3
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/2
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல் – தேவா-சம்:3582/2
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/2
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே – தேவா-சம்:3589/3
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும் – தேவா-சம்:3590/1
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான் – தேவா-சம்:3592/2
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3
தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/4
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில் – தேவா-சம்:3610/3
ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ – தேவா-சம்:3612/2
கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார் – தேவா-சம்:3614/1
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/3
சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே – தேவா-சம்:3625/1
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம் – தேவா-சம்:3628/2
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் – தேவா-சம்:3631/3
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/3
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2
சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப – தேவா-சம்:3669/1
குற்றம் அது ஒழித்து அருளு கொள்கையினன் வெள்ளில் முதுகானில் – தேவா-சம்:3673/2
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் – தேவா-சம்:3673/3
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே – தேவா-சம்:3690/2
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே – தேவா-சம்:3696/4
கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும் – தேவா-சம்:3698/2
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் – தேவா-சம்:3704/2
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/2
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா – தேவா-சம்:3725/2
வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும் – தேவா-சம்:3729/3
கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை – தேவா-சம்:3730/1
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/2
சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின் – தேவா-சம்:3735/2
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/3
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3738/2
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின் – தேவா-சம்:3741/2
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே – தேவா-சம்:3748/4
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே – தேவா-சம்:3748/4
மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர் – தேவா-சம்:3750/1
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/4
உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த – தேவா-சம்:3760/3
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி – தேவா-சம்:3789/1
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3
சித்தம் அது உடையவர் திருவே – தேவா-சம்:3817/4
சீலம் அது உடையவர் திருவே – தேவா-சம்:3818/4
சங்கை அது இலர் நலர் தவமே – தேவா-சம்:3847/4
மழ விடை அது உடையீரே – தேவா-சம்:3866/2
மழ விடை அது உடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3866/3
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3896/3
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3908/3
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை – தேவா-சம்:3934/1
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடை ஏறும் – தேவா-சம்:3934/2
பெண்ணில் அமர்ந்து ஒருகூறு அது ஆய பெருமான் அருள் ஆர்ந்த – தேவா-சம்:3948/2
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார் – தேவா-சம்:3952/2
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே – தேவா-சம்:3960/4
அழல் அது ஓம்பும் அரு மறையோர் திறம் – தேவா-சம்:3962/1
விழல் அது என்னும் அருகர் திறத்திறம் – தேவா-சம்:3962/2
கோலம் மேனி அது ஆகிய குன்றமே – தேவா-சம்:3964/4
மண் அது உண்ட அரி மலரோன் காணா – தேவா-சம்:3967/1
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும் – தேவா-சம்:3969/3
மதி அது சொல்லிய மயேந்திரரும் – தேவா-சம்:3971/2
விடம் அது உண்ட எம் மயேந்திரரும் – தேவா-சம்:3974/3
மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே – தேவா-சம்:4013/3
தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே – தேவா-சம்:4014/3
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே – தேவா-சம்:4020/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே – தேவா-சம்:4026/2
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத – தேவா-சம்:4108/1
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை – தேவா-சம்:4117/1
ஆர்த்தான் அரக்கன்-தனை மால் வரை கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய் – தேவா-அப்:10/2
வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த – தேவா-அப்:35/3
அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால் – தேவா-அப்:58/2
கெங்கை அது எனப்படும் கெடிலவாணரே – தேவா-அப்:99/4
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது – தேவா-அப்:111/1
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது – தேவா-அப்:111/2
பல் அக விளக்கு அது பலரும் காண்பது – தேவா-அப்:111/3
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே – தேவா-அப்:111/4
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
அத்தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:208/4
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:209/4
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:210/4
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:211/4
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:212/4
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:213/4
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:214/4
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:215/4
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:216/4
ஆரூரன்-தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:217/4
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/3
ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற – தேவா-அப்:286/2
சிந்தையுள் சிவம் அது ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:287/4
செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:293/4
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி – தேவா-அப்:351/3
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/2
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற – தேவா-அப்:370/2
அங்கம் அது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:379/4
துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து – தேவா-அப்:389/1
குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும் – தேவா-அப்:392/1
சோதியாய் சுடர் அது ஆனார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:412/4
மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் – தேவா-அப்:424/1
பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும் – தேவா-அப்:424/2
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:424/3
அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி – தேவா-அப்:445/3
ஓமத்துள் ஒளி அது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:447/4
கொடி அணி விழவு அது ஓவா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:489/4
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:496/4
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/2
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி – தேவா-அப்:522/1
துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை – தேவா-அப்:552/1
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:566/4
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/4
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/3
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம் – தேவா-அப்:607/2
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:633/2
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி – தேவா-அப்:635/2
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும் – தேவா-அப்:683/2
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/3
சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் – தேவா-அப்:765/2
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/3
பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி – தேவா-அப்:782/3
தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் – தேவா-அப்:847/1
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/1,2
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் – தேவா-அப்:879/2
தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன் – தேவா-அப்:904/2
கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:910/3
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு – தேவா-அப்:985/1
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/2
கேழல் அது ஆகி கிளறிய கேசவன் காண்பு அரிதாய் – தேவா-அப்:1024/1
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய – தேவா-அப்:1037/2
செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை – தேவா-அப்:1138/2
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ – தேவா-அப்:1165/1
ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த – தேவா-அப்:1170/3
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார் – தேவா-அப்:1210/1
அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை – தேவா-அப்:1225/3
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே – தேவா-அப்:1257/2
குரு அது ஆய குழகன் உறைவிடம் – தேவா-அப்:1265/2
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1265/4
விலங்கல் கோத்து எடுத்தான் அது மிக்கிட – தேவா-அப்:1334/2
புற்றில் ஆடு அரவே அது பூணில் என் – தேவா-அப்:1403/2
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே – தேவா-அப்:1471/4
வல்லராகில் வழி அது காண்-மினே – தேவா-அப்:1489/4
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே – தேவா-அப்:1523/4
அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே – தேவா-அப்:1526/4
சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/4
தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே – தேவா-அப்:1557/4
அங்கே வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1569/4
என்னை வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1570/4
கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட – தேவா-அப்:1594/2
அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம் – தேவா-அப்:1608/3
அன்பனுக்கு அது அம்ம அழகிதே – தேவா-அப்:1629/4
மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள் – தேவா-அப்:1639/1
கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது
தேடி நீர் திரியாதே சிவகதி – தேவா-அப்:1640/1,2
எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1696/4
ஈசனே என இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1697/4
அமரலோகம் அது ஆள்உடையார்களே – தேவா-அப்:1720/4
அனுசயப்பட்டு அது இது என்னாதே – தேவா-அப்:1727/1
மாடுதான் அது இல் எனின் மானுடர் – தேவா-அப்:1772/1
கேளு-மின் இளமை அது கேடு வந்து – தேவா-அப்:1774/1
ஈளையோடு இருமல் அது எய்தல் முன் – தேவா-அப்:1774/2
நெய் அது ஆடிய நீலக்குடி அரன் – தேவா-அப்:1791/2
கூற்றன் மேனியில் கோலம் அது ஆகிய – தேவா-அப்:1792/2
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் – தேவா-அப்:1797/3
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் – தேவா-அப்:1799/1
புல் பனி கெடும் ஆறு அது போலுமே – தேவா-அப்:2048/4
வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே – தேவா-அப்:2061/3
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என் – தேவா-அப்:2070/3
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர் – தேவா-அப்:2082/2
நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே – தேவா-அப்:2082/4
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
அடியார் புகலிடம் அது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2304/4
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2615/4
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/2
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான்தான் காண் – தேவா-அப்:2932/2
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய் – தேவா-சுந்:5/1
அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:14/4
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/2
மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான் – தேவா-சுந்:28/3
வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/3
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:54/4
சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
நள்ளிருள் நட்டம் அது ஆடல் நவின்றோர் – தேவா-சுந்:106/2
தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன் – தேவா-சுந்:109/2
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் – தேவா-சுந்:164/1
சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால் – தேவா-சுந்:178/2
ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம் – தேவா-சுந்:180/2
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:200/4
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:201/2
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:204/2
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:207/4
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன் – தேவா-சுந்:212/1
அற்ற பட ஆரூர் அது என்று அகன்றாயோ – தேவா-சுந்:327/2
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலம் ஆர்தர – தேவா-சுந்:334/3
கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/2
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே – தேவா-சுந்:457/4
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி – தேவா-சுந்:493/2
பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன் – தேவா-சுந்:518/2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/2
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த – தேவா-சுந்:568/3
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/2
கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை – தேவா-சுந்:615/2
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி – தேவா-சுந்:639/1
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க – தேவா-சுந்:661/2
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள – தேவா-சுந்:691/1
அங்கம் நான்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும் – தேவா-சுந்:692/3
அற்புத பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட – தேவா-சுந்:693/3
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
கடைகடை பலி திரி கபாலி-தன் இடம் அது
இடிகரை மணல் அடை இடம் வலம்புரமே – தேவா-சுந்:737/3,4
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி – தேவா-சுந்:774/1
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
மிண்டாடிய அது செய்ததுவானால் வரு விதியே – தேவா-சுந்:840/4
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும் – தேவா-சுந்:866/2
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி – தேவா-சுந்:870/1
கோலம் அது உரு ஆகி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:870/3
தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர் – தேவா-சுந்:900/1
அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு அது அன்றியும் – தேவா-சுந்:937/1
போர் ஏறு அது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை – தேவா-சுந்:942/2
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:994/2
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக – தேவா-சுந்:1013/1
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக – தேவா-சுந்:1013/1
தான் எனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன் அடிக்கே – தேவா-சுந்:1017/1
ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம் – தேவா-சுந்:1020/2
மேல்


அது-தன்னை (2)

கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
மேல்


அதுதானே (4)

மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2458/4
வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2461/4
தொண்டர் நாள்-தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சுரம் அதுதானே – தேவா-சம்:2633/4
சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீநெறி அதுதானே – தேவா-சம்:2666/4
மேல்


அதுதானோ (1)

ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அதுதானோ
அற்ற பட ஆரூர் அது என்று அகன்றாயோ – தேவா-சுந்:327/1,2
மேல்


அதும் (1)

நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் – தேவா-அப்:816/2
மேல்


அதுவாக (1)

ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை – தேவா-சம்:2853/3
மேல்


அதுவாய் (11)

ஏனம் அதுவாய் நிலம் அகழ் அரி அடி முடி – தேவா-சம்:1334/2
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய்
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/1,2
சுறவ கொடி கொண்டவன் நீறு அதுவாய்
உற நெற்றி விழித்த எம் உத்தமனே – தேவா-சம்:1713/1,2
சிட்டு அதுவாய் உறை ஆதி சீர்களே – தேவா-சம்:1762/4
பெருத்த உரு அதுவாய் உலகு இடந்தவனும் என்றும் – தேவா-சம்:1816/2
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும் – தேவா-சம்:2604/2
பல் பறவைப்படியாய் உயர்ந்தும் பன்றி அதுவாய் பணிந்தும் – தேவா-சம்:3876/2
கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய்
கொண்டி ஆயின ஆறு என்தன் கோதையே – தேவா-அப்:1138/3,4
அன்பு அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:205/4
இரக்கம் அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:206/4
அடிகேள் அன்பு அதுவாய் இடம் கோயில் கொண்டாயே – தேவா-சுந்:328/4
மேல்


அதுவால் (1)

அங்கணாற்கு அதுவால் அவன் தன்மையே – தேவா-அப்:2040/4
மேல்


அதுவும் (5)

ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே – தேவா-சம்:3924/4
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள் – தேவா-அப்:622/2
அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே – தேவா-அப்:740/2
பொய்யே உன்னை புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளா கொள்வோனே – தேவா-சுந்:421/1
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
மேல்


அதுவே (51)

பற்றி வாழும் அதுவே சரண் ஆவது பாடும் அடியார்க்கே – தேவா-சம்:26/4
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:87/4
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:88/4
விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:89/4
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:90/4
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/4
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:92/4
விலை ஆயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:93/4
வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:94/4
வீசு ஏறிய புருவத்தவர் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:95/4
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:100/4
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:103/4
அளறூபட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:104/4
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:164/4
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:166/4
அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:167/4
அன்னான் அவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:168/4
அடியார் தமக்கு இனியான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:169/4
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:170/4
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:171/4
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/4
நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே – தேவா-சம்:1355/4
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே – தேவா-சம்:1897/4
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1901/1
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார் – தேவா-சம்:2340/2
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/4
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4
தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/4
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே – தேவா-சம்:3599/4
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே – தேவா-சம்:3609/4
சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே
துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து – தேவா-சம்:3789/2,3
அடைவதும் அமருலகு அதுவே – தேவா-சம்:3842/4
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4111/4
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4112/4
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4113/4
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4114/4
உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4115/4
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4116/4
உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4117/4
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4118/4
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4119/4
அதுவே ஆம் ஆறு இதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:415/4
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/2
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
ஆளாய் உய்ம்-மின் அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே – தேவா-சுந்:796/3
மேல்


அதுவோ (10)

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2834/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2835/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2836/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2837/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2838/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2839/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2840/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2841/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2842/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2843/6
மேல்


அதே (66)

உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/4
வேறு அணி கோலத்தினான் விரும்பும் புகலி அதே – தேவா-சம்:1124/4
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே – தேவா-சம்:1129/4
செல்குவர் சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே – தேவா-சம்:1270/4
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே – தேவா-சம்:1472/4
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/4
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே – தேவா-சம்:1502/4
விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1506/4
மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/4
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/4
கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே – தேவா-சம்:1577/4
மிளிர் இளம் பொறி அரவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2313/4
மீளி ஏறு உகந்து ஏறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2315/4
மேல் விளங்கு வெண் பிறையினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2316/4
மின்னு பொன் புரி நூலினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2317/4
மேவ அரும் பொருள் ஆயினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2318/4
வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2319/4
மிடல் தரும் படைமழுவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2320/4
மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2321/4
மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே – தேவா-சம்:2776/4
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே – தேவா-சம்:3202/4
புழை நெடுங்கைநன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவு அதே – தேவா-சம்:3203/4
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே – தேவா-சம்:3204/4
மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே – தேவா-சம்:3207/4
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே – தேவா-சம்:3517/4
சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே – தேவா-சம்:3520/4
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து – தேவா-சம்:3978/1
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து – தேவா-சம்:3978/1
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/3
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே – தேவா-சம்:4015/3,4
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே
நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/2,3
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/2
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே
கன்னியரை கவரும் களனே கடல் விடம் உண்ட கரும் களனே – தேவா-சம்:4020/2,3
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே
நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/2,3
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே – தேவா-சம்:4028/2
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே – தேவா-சம்:4044/4
கன்றின் மான் இட கையதே கல்லின் மான் இடக்கை அதே
என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே – தேவா-சம்:4046/2,3
நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/3,4
ஏய்ந்ததும் மிழலை என்பதே விரும்பியே அணிவது என்பு அதே – தேவா-சம்:4051/4
ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே – தேவா-சம்:4052/2,3
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார் – தேவா-அப்:380/2
வீடு அதே காட்டுவானை வேதம் நான்கு ஆயினானை – தேவா-அப்:582/2
ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே – தேவா-அப்:1525/4
புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை – தேவா-அப்:1967/1,2
மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான் – தேவா-சுந்:28/3
கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி அதே – தேவா-சுந்:118/4
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே – தேவா-சுந்:121/4
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே – தேவா-சுந்:229/4
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே – தேவா-சுந்:234/4
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே – தேவா-சுந்:237/4
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே – தேவா-சுந்:258/4
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருள் அதே – தேவா-சுந்:459/4
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:985/4
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/4
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:987/4
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:988/4
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:989/4
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:990/4
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/4
நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:992/4
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:993/4
மேல்


அந்த (1)

அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே – தேவா-சம்:3645/4
மேல்


அந்தக்கரணம் (1)

ஐம்புலன் நால் ஆம் அந்தக்கரணம்
முக்குணம் இரு வளி ஒருங்கிய வானோர் – தேவா-சம்:1382/17,18
மேல்


அந்தக்கரணமும் (1)

முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/2
மேல்


அந்தகர்க்கு (1)

அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3214/4
மேல்


அந்தகன் (3)

தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க – தேவா-சம்:1803/3
காள மேக நிற காலனோடு அந்தகன் கருடனும் – தேவா-சம்:2763/1
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
மேல்


அந்தகன்-தன் (1)

ஆர்த்து ஆருயிர் அடும் அந்தகன்-தன் உடல் – தேவா-அப்:160/1
மேல்


அந்தகன்-தன்னை (1)

அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்-தன்னை சூலத்தில் ஆய்ந்ததே – தேவா-சம்:3209/4
மேல்


அந்தகனக்கு (1)

அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா – தேவா-அப்:2826/1
மேல்


அந்தகனை (6)

நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற – தேவா-சம்:2891/1
அன்று அ அந்தகனை அயில் சூலத்தால் – தேவா-அப்:1708/3
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா – தேவா-அப்:2826/1
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார் – தேவா-அப்:3029/1
அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனை
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/1,2
மேல்


அந்தங்குடி (1)

அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/2
மேல்


அந்தணம் (1)

அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண – தேவா-சம்:3217/3
மேல்


அந்தணர் (36)

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ – தேவா-சம்:55/1
ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம் – தேவா-சம்:79/2
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:184/3
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1047/4
பொன் ஆர் புரி நூல் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1050/4
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1155/3
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா – தேவா-சம்:1194/3
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர் – தேவா-சம்:1507/2
அம்மானை அந்தணர் சேரும் அணி காழி – தேவா-சம்:1581/3
அற்றானை அந்தணர் காழி அமர் கோயில் – தேவா-சம்:1583/3
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில் – தேவா-சம்:2155/3
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே – தேவா-சம்:2264/4
குறைவு இல் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2432/4
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2433/4
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்பந்தன – தேவா-சம்:2549/3
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2611/3
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2801/1
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார் – தேவா-சம்:2889/2
அந்தணர் வேள்வியும் அரு மறை துழனியும் – தேவா-சம்:3098/1
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த மா மட மாதொடும் – தேவா-சம்:3193/1
ஐயன் அந்தணர் போற்ற இருக்கமே – தேவா-சம்:3257/4
வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம் – தேவா-சம்:3372/1
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/4
அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:3755/3
விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் – தேவா-அப்:200/3
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:771/3
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் – தேவா-அப்:927/2
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி – தேவா-அப்:1193/3
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
அரிய நான்மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை – தேவா-சுந்:685/3
நம்பினார்க்கு அருள்செய்யும் அந்தணர் நான்மறைக்கு இடம் ஆய வேள்வியுள் – தேவா-சுந்:892/1
நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம் – தேவா-சுந்:897/3
தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை – தேவா-சுந்:898/3
எங்கும் இருந்து அந்தணர் எரி மூன்று அவை ஓம்பும் இடம் – தேவா-சுந்:991/2
மேல்


அந்தணர்-தம் (5)

அந்தணர்-தம் கடவூர் உளானை அணி காழியான் – தேவா-சம்:2888/2
அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும் – தேவா-அப்:2086/1
கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு அடி சேர்த்தும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:301/2
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/2
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன் – தேவா-சுந்:393/1
மேல்


அந்தணர்க்கு (6)

அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம் – தேவா-அப்:108/2
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:293/1
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:297/1
அறம் காட்டி அந்தணர்க்கு அன்று ஆல நீழல் அறம் அருளிச்செய்த அரனார் இ நாள் – தேவா-அப்:2098/3
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
மேல்


அந்தணர்கள் (11)

அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர் – தேவா-சம்:1836/3
அந்தணர்கள் ஆன மலையாளரவர் ஏத்தும் – தேவா-சம்:1840/1
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2079/3
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2088/3
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2090/3
அண்ணாமலை அமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாட கோயில் – தேவா-அப்:2596/1
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/3
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
மேல்


அந்தணன் (15)

அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
அரவம் சேர் சடை அந்தணன் அணங்கினொடு அமரும் இடம் – தேவா-சம்:1434/2
நா அணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர் – தேவா-சம்:1777/2
அரவ சடை அந்தணன் மேய அழகு ஆர் – தேவா-சம்:1841/3
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் – தேவா-சம்:1845/3
அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2300/3
அந்தணன் அடி ஏத்தும் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2441/2
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் – தேவா-சம்:2665/3
ஆய அந்தணன் ஆடானை – தேவா-சம்:2690/2
பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2813/4
சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள் – தேவா-சம்:2966/2
ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான் – தேவா-சம்:3196/2
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-அப்:2035/1
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று – தேவா-சுந்:686/1
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:865/4
மேல்


அந்தணன்தான் (1)

அகத்து அடிமை செயும் அந்தணன்தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான் – தேவா-சுந்:88/1
மேல்


அந்தணனார் (1)

ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம் – தேவா-சம்:1929/2
மேல்


அந்தணனாரை (1)

ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரை கொல்வான் – தேவா-அப்:477/2
மேல்


அந்தணனே (1)

அந்தணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:255/4
மேல்


அந்தணனை (7)

அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே – தேவா-சம்:1152/4
அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2926/4
ஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:190/4
அந்தணனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2418/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே – தேவா-அப்:2837/3
காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர் – தேவா-அப்:2916/3
மேல்


அந்தணனொடு (1)

பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட எரியாய் – தேவா-சம்:3643/1
மேல்


அந்தணா (1)

அந்தணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:713/4
மேல்


அந்தணாளர் (9)

புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப – தேவா-சம்:60/1
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற – தேவா-சம்:780/2
அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2066/3
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/3
அந்தணாளர் புரியும் அரு மறை – தேவா-சம்:3960/1
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் – தேவா-அப்:625/3
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே – தேவா-அப்:1149/4
அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/3
அங்கம் நான்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும் – தேவா-சுந்:692/3
மேல்


அந்தணாளர்-தம் (1)

அந்தணாளர்-தம் தந்தை அன்னியூர் – தேவா-சம்:1042/1
மேல்


அந்தணாளர்க்கு (1)

அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு – தேவா-சம்:575/3
மேல்


அந்தணாளன் (1)

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனை காப்பது காரணம் ஆக – தேவா-சுந்:560/1
மேல்


அந்தணாளனும் (1)

அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும்
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/3,4
மேல்


அந்தத்தில் (1)

ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட – தேவா-சம்:2577/1
மேல்


அந்தம் (48)

அந்தம் இல்லா அடிகள் அவர் போலும் – தேவா-சம்:283/3
அந்தம் அறியாத அரும் கலம் உந்தி – தேவா-சம்:341/1
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:795/1
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய் – தேவா-சம்:1017/1
அடிகள் தம்மை அந்தம் இல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1111/3
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1237/1
அந்தம் இல் பாடலோன் அழகன் நல்ல – தேவா-சம்:1239/3
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/4
அந்தம் அடி காணாதே அவர் ஏத்த வெளிப்பட்டோன் அமரும் கோயில் – தேவா-சம்:1424/2
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி – தேவா-சம்:1427/3
செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன் – தேவா-சம்:1440/2
அந்தம் இல்ல அடிகளே – தேவா-சம்:1449/4
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/3
அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம் – தேவா-சம்:1516/3
ஆதியார் அந்தம் ஆயினார் வினை – தேவா-சம்:1748/1
அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானை – தேவா-சம்:1785/2
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2182/3
அந்தம் இல்லவன் ஆடானை – தேவா-சம்:2688/2
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2724/3
அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2746/3
அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான் – தேவா-சம்:2812/2
அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2855/2
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே – தேவா-சம்:3064/4
அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர் – தேவா-சம்:3089/2
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3134/4
ஆதி அந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே – தேவா-சம்:3356/1
சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஒர் சோதியாய் – தேவா-சம்:3356/2
அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3420/4
அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்_கோனை அயன் மாலும் இவர்கள் – தேவா-சம்:3567/1
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர் – தேவா-சம்:3660/2
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/2
அந்தம் இல் பெருமையினீரே – தேவா-சம்:3815/2
அந்தம் இல் பெருமையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3815/3
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே அண்ணலின் பொருள் ஆயின கொண்டுமே – தேவா-சம்:4034/3
ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:372/3
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:382/4
அந்தம் இல் அடிகள் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:660/4
அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம் – தேவா-அப்:714/3
அம்மானை அமுதன்-தன்னை ஆதியை அந்தம் ஆய – தேவா-அப்:764/2
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி – தேவா-அப்:1133/3
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே – தேவா-அப்:1679/4
அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று – தேவா-அப்:1882/2
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
அந்தம் காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2012/4
அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறு அலைத்த சடையானை அம்மானை – தேவா-சுந்:583/2
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:631/3
ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை – தேவா-சுந்:679/1
அந்தம் இல்லா அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:829/1
மேல்


அந்தமா (1)

அந்தமா அளப்பார் அடைந்தார்களே – தேவா-அப்:2033/4
மேல்


அந்தமாய் (3)

அந்தமாய் உலகு ஆதியும் ஆயினான் – தேவா-சம்:3277/1
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர் – தேவா-சம்:4084/2
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
மேல்


அந்தமில்லி (1)

அந்தமில்லி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1169/2
மேல்


அந்தமில்லியை (1)

அந்தமில்லியை ஏத்து ஞானசம்பந்தன் – தேவா-சம்:1763/3
மேல்


அந்தமும் (11)

அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவு_அணையானும் அறிவு அரிய – தேவா-சம்:62/1
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க – தேவா-சம்:415/1
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத – தேவா-சம்:1613/2
அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே – தேவா-சம்:2954/4
அந்தமும் அளவும் அறியாதது ஓர் – தேவா-சம்:3266/3
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:899/4
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:924/1
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/2
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே – தேவா-அப்:2531/2
ஆரும் அளவு அறியாத ஆதியும் அந்தமும்
ஊரும் ஒன்று இல்லை உலகு எலாம் உகப்பார் தொழ – தேவா-சுந்:452/2,3
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் – தேவா-சுந்:936/2
மேல்


அந்தமோடு (1)

அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே – தேவா-அப்:470/4
மேல்


அந்தர (6)

அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல் – தேவா-சம்:1131/2
அந்தர மூஎயிலும் அரணம் எரியூட்டி ஆரூர் – தேவா-சம்:1141/3
அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/3
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/2
அடுதலையே புரிந்தான் நவை அந்தர மூஎயிலும் – தேவா-சுந்:222/1
அந்தர மால் விசும்பில் அழகு ஆனை அருள்புரிந்ததும் – தேவா-சுந்:1019/3
மேல்


அந்தரத்தில் (2)

அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப – தேவா-சம்:674/1
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
மேல்


அந்தரத்தின் (1)

அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
மேல்


அந்தரத்து (6)

நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம் – தேவா-சம்:2577/2
மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்ற – தேவா-சம்:4071/1
அந்தரத்து அமரர் பெம்மான் ஆன் நல் வெள்ஊர்தியான்-தன் – தேவா-அப்:749/2
அழல் அங்கையினன் அந்தரத்து ஓங்கி நின்று – தேவா-அப்:2052/1
வரிந்த வெம் சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும் – தேவா-சுந்:138/1
மேல்


அந்தரத்தே (1)

அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர் – தேவா-அப்:1037/3
மேல்


அந்தரம் (4)

அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில் – தேவா-சம்:3727/1
அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி – தேவா-அப்:337/1
தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர் – தேவா-சுந்:85/1
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:186/4
மேல்


அந்தரமும் (2)

ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம் – தேவா-சம்:3892/2
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2110/2
மேல்


அந்தளகம் (1)

ஏறு மால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின் – தேவா-சம்:2330/1
மேல்


அந்தன்-தனை (1)

அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
மேல்


அந்தி (43)

அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும் – தேவா-சம்:27/2
அந்தி நட்டம் ஆடும் அடிகளே – தேவா-சம்:251/4
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:721/3
அந்தி பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:749/4
அந்தி மதியோடும் அரவ சடை தாழ – தேவா-சம்:917/1
சூடலன் அந்தி சுடர் எரி ஏந்தி சுடுகானில் – தேவா-சம்:1080/2
தொடை நவில்கின்ற வில்லினன் அந்தி சுடுகானில் – தேவா-சம்:1085/2
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும் – தேவா-சம்:1127/3
அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2025/3
அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2364/4
அக்கினோடு அரவு அசைத்த அந்தி_வண்ணர் காழியை – தேவா-சம்:2527/2
அந்தி வெண் பிறையினோடு ஆறு சூடிய – தேவா-சம்:3011/3
அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை – தேவா-சம்:3046/3
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன் – தேவா-சம்:3603/3
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/2
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை – தேவா-அப்:155/2
அந்தி போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார் – தேவா-அப்:371/2
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:545/4
அந்தி வட்டத்து ஒளியான் அடி சேர்ந்தது என் ஆருயிரே – தேவா-அப்:808/4
அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:883/4
அந்தி வட்ட திங்கள்கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என் – தேவா-அப்:954/1
பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி
நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த – தேவா-அப்:955/1,2
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1040/3
அந்தி வட்டத்து இளங்கண்ணியன் ஆறு அமர் செஞ்சடையான் – தேவா-அப்:1064/1
அந்தி வாய் ஒளியான்-தன் அண்ணாமலை – தேவா-அப்:1120/2
அந்தி வாயது ஓர் பாம்பர் ஐயாறரே – தேவா-அப்:1335/4
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1345/4
அந்தி போது அழகு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1347/2
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1347/4
அந்தி மால் விடையோடும் அன்பாய் மிக – தேவா-அப்:1942/2
அந்தி_வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை – தேவா-அப்:1985/3
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி – தேவா-அப்:2026/2
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/3
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2214/1
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/4
அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:364/4
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:390/2,3
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்-தொறும் – தேவா-சுந்:442/1
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா – தேவா-சுந்:617/3
தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை – தேவா-சுந்:898/3
மேல்


அந்தி-வாய் (1)

நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய்
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/2,3
மேல்


அந்தி_வண்ணர் (2)

அக்கினோடு அரவு அசைத்த அந்தி_வண்ணர் காழியை – தேவா-சம்:2527/2
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2214/1
மேல்


அந்தி_வண்ணனை (2)

அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2364/4
அந்தி_வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை – தேவா-அப்:1985/3
மேல்


அந்திக்கோன்-தனக்கே (1)

அந்திக்கோன்-தனக்கே அருள்செய்தவர் – தேவா-அப்:1315/3
மேல்


அந்தியாய் (2)

அந்தியாய் அனலாய் புனல் வானமாய் – தேவா-அப்:1552/2
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2137/4
மேல்


அந்தியானை (1)

அந்தியானை ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1507/3
மேல்


அந்தியில் (1)

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ – தேவா-அப்:2083/1,2
மேல்


அந்தியின் (2)

அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே – தேவா-சம்:1503/4
அந்தியின் ஒளி தங்கும் வாட்போக்கியார் – தேவா-அப்:1916/3
மேல்


அந்தியும் (4)

பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும் – தேவா-அப்:172/2
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ – தேவா-அப்:232/4
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/1
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி – தேவா-சுந்:842/1
மேல்


அந்தியுள் (1)

அந்தியுள் மந்திரம் அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3032/4
மேல்


அந்தியை (1)

அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவு அரிய – தேவா-அப்:851/1
மேல்


அந்தியோடு (1)

அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் – தேவா-அப்:625/3
மேல்


அந்திரன் (1)

அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:214/4
மேல்


அந்தோ (2)

எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ
முந்து அரா அல்குலாளை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:410/2,3
நான் என பாடல் அந்தோ நாயினேனை பொருட்படுத்துவான் – தேவா-சுந்:1017/2
மேல்


அநகர் (1)

ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் – தேவா-சம்:3526/2
மேல்


அநங்கமா (1)

பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் – தேவா-சம்:3785/2
மேல்


அநங்கன் (7)

கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார் – தேவா-சம்:1542/2
சுட பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன் – தேவா-சம்:2535/1
காய்ந்தாய் அநங்கன் உடலம் பொடிபட காலனை முன் – தேவா-அப்:934/1
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய – தேவா-அப்:1230/2
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/2
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம் – தேவா-அப்:2936/1
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/2
மேல்


அநங்கனை (5)

முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன் – தேவா-சம்:950/1
ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த – தேவா-சம்:1274/3
பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் – தேவா-சம்:3785/2
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/2
செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் – தேவா-அப்:777/3
மேல்


அநங்கனையும் (1)

பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூத படையினான் காண் – தேவா-அப்:2582/2
மேல்


அநங்கை (2)

சாய்ந்து அமரர் வேண்ட தடம் கடல் நஞ்சு உண்டு அநங்கை
காய்ந்த பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1954/3,4
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும் – தேவா-அப்:911/2,3
மேல்


அநாசாரம் (1)

ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் – தேவா-அப்:2884/3
மேல்


அநாதிதன்-பால் (1)

அட்டமூர்த்தி அநாதிதன்-பால் அணைந்து – தேவா-அப்:1621/2
மேல்


அநாயமே (1)

மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே
அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண – தேவா-சம்:3217/2,3
மேல்


அநேக (1)

அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம் – தேவா-அப்:710/1
மேல்


அநேகர் (1)

எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:697/4
மேல்


அப்ப (5)

கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள் – தேவா-சம்:3176/1
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:636/3,4
ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப
சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:637/3,4
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
மேல்


அப்படி (3)

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2394/4
அப்படி அழல் எழ விழித்தவனே – தேவா-சம்:2840/4
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் – தேவா-சுந்:292/3
மேல்


அப்பர் (2)

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:294/4
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/2
மேல்


அப்பரோ (1)

அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1165/1,2
மேல்


அப்பன் (26)

ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும் – தேவா-சம்:1783/2
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர் – தேவா-சம்:1837/2
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/4
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
அப்பன் ஆலவாய் ஆதி அருளினால் – தேவா-சம்:3349/1
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு – தேவா-அப்:213/3
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர் – தேவா-அப்:1855/2
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்பு உடைய மாமனும் மாமியும் நீ – தேவா-அப்:3015/1
ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:95/4
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/3
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/3
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை – தேவா-சுந்:278/3
இளம் கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன்
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே – தேவா-சுந்:298/3,4
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:339/2
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் – தேவா-சுந்:350/2
சித்தம்வைத்த புகழ் சிங்கடி அப்பன் மெய் – தேவா-சுந்:382/3
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
ஆயின சீர் பகைஞானி அப்பன் அடித்தொண்டன்தான் – தேவா-சுந்:455/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன்
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/2,3
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/3
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த – தேவா-சுந்:718/3
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
மேல்


அப்பன்-தன்னை (12)

அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா – தேவா-அப்:2089/1
அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2415/4
அற்புதனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2416/4
ஆதியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2417/4
அந்தணனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2418/4
அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2419/4
ஆயவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2420/4
அருளியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2421/4
ஆலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2422/4
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2423/4
அகலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2424/4
அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/3,4
மேல்


அப்பனார் (12)

ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம் – தேவா-சம்:79/2
அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1844/4
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார்
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/3,4
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார்
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2203/3,4
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார்
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/3,4
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார்
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/3,4
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார்
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/3,4
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார்
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/3,4
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார்
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/3,4
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார்
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/3,4
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார்
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/3,4
அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/4
மேல்


அப்பனாரே (10)

அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2296/4
ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2297/4
ஐ வாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2298/4
அடி விளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2299/4
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/4
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2301/4
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2302/4
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2303/4
அடியார் புகலிடம் அது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2304/4
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2305/4
மேல்


அப்பனுக்கு (1)

அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம் – தேவா-சம்:2510/2
மேல்


அப்பனே (33)

ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே – தேவா-சம்:4056/1
மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே – தேவா-சம்:4056/1,2
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:599/4
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:600/4
அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:601/4
ஐயனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:602/4
அண்டனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:603/4
அஞ்சல் என்று ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:604/4
அழகனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:605/4
அறிவனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:606/4
அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:607/4
அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:608/4
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/4
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/4
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/4
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/4
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:73/4
ஆன் நல் வெள் ஏற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:74/4
அறிவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:75/4
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:76/4
அரும்பு வாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:77/4
அணைவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:78/4
யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:79/4
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:80/4
அ தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:81/4
அப்பனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:711/4
மேல்


அப்பனை (6)

பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் – தேவா-அப்:118/3
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/2,3
அம்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சி – தேவா-சுந்:82/2
அஞ்சி ஊரன் திரு புறம்பயத்து அப்பனை தமிழ் சீரினால் – தேவா-சுந்:360/2
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/4
மேல்


அப்பா (2)

அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2840/2
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2707/4
மேல்


அப்பால் (12)

சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் – தேவா-சம்:2898/3
வானை கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார் – தேவா-அப்:896/1
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை அப்பால்
தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே – தேவா-அப்:1062/3,4
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2459/4
அண்டத்து புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2622/4
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும் – தேவா-அப்:2668/2
ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க – தேவா-அப்:2721/1
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
மேல்


அப்பாலன் (1)

ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண் – தேவா-அப்:2328/2
மேல்


அப்பாலாய் (4)

அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/4
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
மேல்


அப்பாலான் (5)

அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால் – தேவா-அப்:52/3
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள் – தேவா-அப்:2566/3
ஆதியன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் ஐந்தலை மா நாகம் நாண் ஆக்கினான் காண் – தேவா-அப்:2608/3
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
மேல்


அப்பாலானை (3)

அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2351/4
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/2
மேல்


அப்பாலும் (2)

ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:402/4
மேல்


அப்பாலே (1)

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
மேல்


அப்பாலை (1)

மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
மேல்


அப்பாலைக்கு (4)

அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால் – தேவா-அப்:52/3
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2351/4
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2351/4
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/2
மேல்


அப்பினனே (2)

ஈண்டு துயில் அமர் அப்பினனே இரும் கண் இடந்து அடி அப்பினனே – தேவா-சம்:4019/1
ஈண்டு துயில் அமர் அப்பினனே இரும் கண் இடந்து அடி அப்பினனே
தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே – தேவா-சம்:4019/1,2
மேல்


அப்பு (4)

அப்பு இயன்ற கண் அயனுமே அமரர்_கோமகனும் அயனுமே – தேவா-சம்:4052/1
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
மேல்


அப்பும் (1)

ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
மேல்


அப்புறத்தார் (1)

அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை – தேவா-அப்:2186/3
மேல்


அப்புறத்தான் (1)

அண்டத்து அப்புறத்தான் அன்னியூரனே – தேவா-அப்:1145/4
மேல்


அப்புறமாய் (1)

அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2372/4
மேல்


அப்பூதி (2)

அஞ்சி போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே – தேவா-அப்:123/3,4
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலி புனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் – தேவா-சுந்:396/3
மேல்


அப்பொடு (2)

ஆதி அடியை பணிய அப்பொடு மலர் சேர் – தேவா-சம்:1803/1
அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர் – தேவா-சம்:2981/3
மேல்


அப்பொழுதே (1)

அன்று அப்பொழுதே அருள்செய்தான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2578/3
மேல்


அப்போது (3)

அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி – தேவா-அப்:64/3
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர் – தேவா-அப்:1616/2
அப்போது வந்து உண்டீர்களுக்கு அழையாது முன் இருந்தேன் – தேவா-சுந்:808/1
மேல்


அப்போதும் (1)

அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆரமுது ஆம் ஆரூரரை – தேவா-அப்:47/3
மேல்


அப்போதே (4)

எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்ன – தேவா-அப்:711/3
பின்னை அப்போதே மறப்பித்து பேர்த்து ஒன்று நாடுவித்தி – தேவா-அப்:1053/2
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/3,4
அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே
கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2837/3,4
மேல்


அப்போதைக்கு (1)

அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆரமுது ஆம் ஆரூரரை – தேவா-அப்:47/3
மேல்


அபயம் (13)

ஆனைக்காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர் – தேவா-சம்:3361/3
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2523/4
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/4
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2525/4
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/4
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2527/4
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/4
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2530/4
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/4
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2532/4
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2766/3
மேல்


அபராதம் (1)

வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் – தேவா-சம்:2403/1
மேல்


அபலத்தையே (1)

பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே
கொண்டு அரக்கியதும் கால்விரலையே கோள் அரக்கியதும் கால்வு இரலையே – தேவா-சம்:4031/1,2
மேல்


அபுரம் (1)

செர் உக்கு வாய்ப்புடையான் சிர் அபுரம் என்னில் – தேவா-சம்:1376/2
மேல்


அம் (463)

கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் – தேவா-சம்:7/3
கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் – தேவா-சம்:7/3
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/2
புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:41/2
புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:43/2
அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:66/4
அம் தண் புனல் வரு காவிரி ஆலந்துறை அரனை – தேவா-சம்:173/2
பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை – தேவா-சம்:185/2
ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை – தேவா-சம்:188/2
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான் – தேவா-சம்:242/2
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம் – தேவா-சம்:255/3
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியை – தேவா-சம்:304/1
அம் கோல் வளையாளை ஒருபாகம் அமர்ந்து – தேவா-சம்:340/2
சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம் – தேவா-சம்:357/3
அமையா வரும் அம் தண் ஐயாறே – தேவா-சம்:386/4
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே – தேவா-சம்:391/4
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:420/4
அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/3
அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/3
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொரு கடல் வேலி இலங்கை – தேவா-சம்:455/1
அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:483/4
பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை – தேவா-சம்:609/3
மின் நவிலும் செம் சடையான் வெண்பொடியான் அம் கையினில் – தேவா-சம்:673/3
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:679/2
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:681/2
மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த – தேவா-சம்:713/3
ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே – தேவா-சம்:717/3
அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின் – தேவா-சம்:718/2
அம் சொல் கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே – தேவா-சம்:744/4
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில் – தேவா-சம்:776/3
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில் – தேவா-சம்:779/2
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி – தேவா-சம்:800/3
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல் – தேவா-சம்:827/3
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:834/4
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி – தேவா-சம்:849/1
விரவும் பொழில் அம் தண் வீழிமிழலையே – தேவா-சம்:885/4
அம் கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி – தேவா-சம்:921/1
தண் அம் புனல் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:936/1
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:945/4
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய – தேவா-சம்:958/1
அம் பொன் ஆலவாய் நம்பனார் கழல் – தேவா-சம்:1020/1
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை – தேவா-சம்:1069/3
ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம் – தேவா-சம்:1080/3
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலி காழி – தேவா-சம்:1110/2
அம் கையினால் தொழுவார் அவலம் அறியாரே – தேவா-சம்:1128/4
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம் – தேவா-சம்:1136/3
அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர் – தேவா-சம்:1138/3
அல்லி அம் கோதை-தன்னை ஆகத்து அமர்ந்து அருளி ஆரூர் – தேவா-சம்:1140/3
அம் பவள திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான் – தேவா-சம்:1160/2
அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகு ஆர்ந்த அம் சொல் – தேவா-சம்:1166/1
அரு மறை ஞானசம்பந்தன் அம் தண் – தேவா-சம்:1184/1
பனி மலர் கொன்றை அம் படர் சடையன் – தேவா-சம்:1191/2
கொய் அணி நறு மலர் கொன்றை அம் தார் – தேவா-சம்:1199/1
கொய்த அம் மலர் அடி கூடுவார்-தம் – தேவா-சம்:1221/1
உரையாலும் எதிர் கொள்ள ஊரார் அம் மா – தேவா-சம்:1286/2
அணிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1293/4
ஆர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1294/4
அரிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1295/4
ஆய்ந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1296/4
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1297/4
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/4
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/4
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1300/4
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/4
அருள் உடை அடிகள்-தம் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1302/4
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை – தேவா-சம்:1303/2
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் – தேவா-சம்:1395/2
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
செந்நெல் அம் கழனி பழனத்து அயலே செழும் – தேவா-சம்:1470/1
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய் – தேவா-சம்:1475/2
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர் – தேவா-சம்:1475/3
காதில் அம் குழை சங்க வெண் தோடு உடன் வைத்ததே – தேவா-சம்:1475/4
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல் – தேவா-சம்:1478/1
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் – தேவா-சம்:1540/1
அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே – தேவா-சம்:1558/4
ஆனின் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி ஓர் – தேவா-சம்:1573/1
மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி – தேவா-சம்:1573/2
வாதியா வம்-மின் அம் மா எனும் கச்சியுள் – தேவா-சம்:1599/2
அம் தண் பூம் கச்சி ஏகம்பனை அம்மானை – தேவா-சம்:1600/1
காரானை கடி கமழ் கொன்றை அம் போது அணி – தேவா-சம்:1605/1
புத்தரும் தோகை அம் பீலி கொள் பொய்ம்மொழி – தேவா-சம்:1610/1
தண் புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர் – தேவா-சம்:1611/1
வெறி ஆர் மலர் கொன்றை அம் தார் விரும்பி – தேவா-சம்:1671/1
அம் கண் கருணை பெரிது ஆயவனே – தேவா-சம்:1714/2
நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1745/3
நிருத்தனார் அம் நெல்வாயில் மேவிய – தேவா-சம்:1746/3
நீரினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1747/3
நீதியார் அம் நெல்வாயிலார் மறை – தேவா-சம்:1748/3
நீடினார் அம் நெல்வாயிலார் தலை – தேவா-சம்:1750/3
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன் – தேவா-சம்:1753/2
அம் கை ஆடு அரவத்து எம் அண்ணலே – தேவா-சம்:1768/4
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1865/2
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1870/2
கனம் அம் சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் – தேவா-சம்:1889/3
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே – தேவா-சம்:1897/4
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி – தேவா-சம்:1916/2
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை – தேவா-சம்:1921/3
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி – தேவா-சம்:1939/2
பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே – தேவா-சம்:1939/4
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1940/3
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1941/3
மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை – தேவா-சம்:1971/1
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி – தேவா-சம்:1994/2
அம் கையல் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2010/4
அம் கையில் படையாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2019/4
அம் கை ஆடலனே அடியார்க்கு அருளாயே – தேவா-சம்:2041/4
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
அம் தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை – தேவா-சம்:2045/1
கலை வாழும் அம் கையீர் கொங்கை ஆரும் கரும் கூந்தல் – தேவா-சம்:2092/1
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழி சம்பந்தன் – தேவா-சம்:2166/1
மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும் – தேவா-சம்:2196/3
அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும் – தேவா-சம்:2201/1
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை – தேவா-சம்:2209/1
மன்னு பூந்தராய் பொன் அம் சிரபுரம் புறவம் சண்பை – தேவா-சம்:2222/2
அகலிய வெங்குருவோடு அம் தண் தராய் அமரர்_பெருமாற்கு இன்பம் – தேவா-சம்:2224/3
தண் அம் தராய் புகலி தாமரையானூர் சண்பை தலை முன் ஆண்ட – தேவா-சம்:2227/1
ஆரா தராய் பிரமனூர் புகலி வெங்குருவொடு அம் தண் காழி – தேவா-சம்:2228/2
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2235/2
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2236/2
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2245/2
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2245/2
அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி – தேவா-சம்:2250/3
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/2
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ – தேவா-சம்:2267/3
அம்மான் சேர் கழுமலம் மா சிரபுரம் வெங்குரு கொச்சை புறவம் அம் சீர் – தேவா-சம்:2279/1
அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல் – தேவா-சம்:2279/3
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:2290/2
ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2302/4
அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2304/4
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/4
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2336/4
அடையாளம் அது கொண்டீர் அம் கையினில் பரசு எனும் – தேவா-சம்:2347/3
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
அம் தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2442/4
ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம் – தேவா-சம்:2454/2
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2454/3
மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள்_கணவனது அடியின் – தேவா-சம்:2456/3
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2461/3
வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2461/4
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/3
கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் – தேவா-சம்:2534/1
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார் – தேவா-சம்:2536/2
அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2560/3
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2561/4
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2562/4
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2563/4
அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2564/4
அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2564/4
அங்கு உலாவி அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2565/4
அள்ளல் நாரை ஆரல் வாரும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2566/4
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2567/4
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2567/4
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2569/4
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2570/4
அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை – தேவா-சம்:2571/2
அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி – தேவா-சம்:2584/1
தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை – தேவா-சம்:2589/1
பொன் உலாவிய கொன்றை அம் தாரினர் புகழ் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2605/3
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் – தேவா-சம்:2612/1
மாழை அம் கயல்கண்ணி-பால் அருளிய பொருளினர் குடிவாழ்க்கை – தேவா-சம்:2632/2
வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட – தேவா-சம்:2632/3
கடி கொள் கொன்றை அம் சடையினர் கொடியினர் உடை புலி அதள் ஆர்ப்பர் – தேவா-சம்:2638/2
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே – தேவா-சம்:2650/4
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற – தேவா-சம்:2659/3
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர் – தேவா-சம்:2680/1
அம் கையான் உறை ஆடானை – தேவா-சம்:2683/2
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/4
காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே – தேவா-சம்:2700/4
பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2718/2
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள் – தேவா-சம்:2719/3
அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய – தேவா-சம்:2774/3
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2788/2
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2790/1
பொலியும் அம் தண் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் புகலியே – தேவா-சம்:2797/4
பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2798/4
அடுத்தடுத்து புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2799/4
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/3
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை – தேவா-சம்:2813/1
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/2
அம் மலரடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2837/2
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2871/3
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2875/3
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்-தனுள் – தேவா-சம்:2885/3
தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு – தேவா-சம்:2912/3
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த புனவாயிலே – தேவா-சம்:2917/4
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் – தேவா-சம்:2919/3
புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2932/3
அம் கயல் அன கணி அரிவை_பங்கரே – தேவா-சம்:2937/4
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி தேன் – தேவா-சம்:2945/1
தார் உடை கொன்றை அம் தலைவர் தன்மையே – தேவா-சம்:2951/4
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:2998/3
அண்ணலை அடி தொழுது அம் தண் காழியுள் – தேவா-சம்:3019/2
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே – தேவா-சம்:3022/3
அம் கையில் ஐ விரல் அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3035/4
நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம்
தாரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3091/3,4
அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3115/4
வெறி உலாம் கொன்றை அம் தாரினான் மேதகு – தேவா-சம்:3160/1
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3164/4
அம் சொலாள் உமையொடும் அமர்விடம் அணி கலை – தேவா-சம்:3165/3
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை – தேவா-சம்:3176/3
கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி – தேவா-சம்:3183/1
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே – தேவா-சம்:3192/4
அம் தண் காழி பந்தன் சொல்லை – தேவா-சம்:3232/1
தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார் – தேவா-சம்:3256/2
துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர் – தேவா-சம்:3271/1
அம் தண் காழி அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:3276/1
கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3355/3
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம் – தேவா-சம்:3368/1
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் – தேவா-சம்:3382/1
அரவமே கச்சு அது ஆக அசைத்தான் அலர் கொன்றை அம் தார் – தேவா-சம்:3408/1
தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார் – தேவா-சம்:3414/1
கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும் – தேவா-சம்:3414/3
பொன் அம் பூம் கழி கானல் புணர் துணையோடு உடன் வாழும் – தேவா-சம்:3472/1
அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும் – தேவா-சம்:3480/3
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் – தேவா-சம்:3491/2
வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில் – தேவா-சம்:3492/1
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி – தேவா-சம்:3517/1
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் – தேவா-சம்:3536/1
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/3
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் – தேவா-சம்:3591/3
அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3620/2
கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ – தேவா-சம்:3677/2
அம் கதிர் ஒளியினர் அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு – தேவா-சம்:3747/1
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/2
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் – தேவா-சம்:3893/2
அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3915/3
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே – தேவா-சம்:3921/4
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி – தேவா-சம்:3926/1
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான் – தேவா-சம்:3930/3
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி – தேவா-சம்:3948/1
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3968/4
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே – தேவா-சம்:4017/3
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே – தேவா-சம்:4030/1
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு – தேவா-சம்:4100/3
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3
காவி அம் கண் மடவாளொடும் காட்டிடை – தேவா-சம்:4136/1
மறி ஆர் கரத்து எந்தை அம் மாது உமையோடும் – தேவா-சம்:4148/1
எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது – தேவா-சம்:4149/3
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும் – தேவா-அப்:38/1
பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும் – தேவா-அப்:41/1
அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான் – தேவா-அப்:119/3
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:125/4
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை – தேவா-அப்:149/2
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:192/4
அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:194/4
அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:197/4
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/4
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:256/4
கந்திரம் முரலும் சோலை கானல் அம் கெடிலத்தாரே – தேவா-அப்:282/4
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/3
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/4
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
அம் கதிரோன் அவனை அண்ணலா கருதவேண்டா – தேவா-அப்:411/1
அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:411/3
துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:414/4
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/3
கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி – தேவா-அப்:501/1
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே – தேவா-அப்:511/4
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே – தேவா-அப்:512/4
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே – தேவா-அப்:515/4
கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம்
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:534/3,4
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன் – தேவா-அப்:538/3
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே – தேவா-அப்:566/1
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:581/3
அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:612/3
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:659/4
அம் மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான் – தேவா-அப்:684/2
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
பொடி கொள் அகலத்து பொன் பிதிர்ந்து அன்ன பைம் கொன்றை அம் தார் – தேவா-அப்:804/3
அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும் – தேவா-அப்:831/1
ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் – தேவா-அப்:862/1
அம் போது என கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:892/4
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/3
இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை – தேவா-அப்:910/2
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:950/2
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் – தேவா-அப்:986/3
அடிகளும் ஆரூர் அகத்தினராயினும் அம் தவள – தேவா-அப்:991/3
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று – தேவா-அப்:992/3
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் – தேவா-அப்:1003/2
அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார் – தேவா-அப்:1004/1
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு – தேவா-அப்:1015/3
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று – தேவா-அப்:1024/2
வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1044/1
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரனை – தேவா-அப்:1090/1
பொன் அம் கொன்றையும் பூ அணி மாலையும் – தேவா-அப்:1179/1
மன்னவன் மதி அம் மறை ஓதியான் – தேவா-அப்:1279/2
அம் கையாளொடு அறுபதம் தாழ் சடை – தேவா-அப்:1287/2
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை – தேவா-அப்:1333/3
பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற – தேவா-அப்:1341/1
அரக்கின் மேனியன் அம் தளிர்மேனியன் – தேவா-அப்:1344/1
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரினான் – தேவா-அப்:1484/1
அம் கணார் அடியார்க்கு அருள் நல்குவர் – தேவா-அப்:1588/2
அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம் – தேவா-அப்:1608/3
கடுக்கை அம் சடையன் கயிலை மலை – தேவா-அப்:1631/1
கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய – தேவா-அப்:1634/3
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு – தேவா-அப்:1651/2
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1656/3
கீதனை கிளரும் நறும் கொன்றை அம்
போதனை புனல் சூழ்ந்த புத்தூரனை – தேவா-அப்:1683/2,3
பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு – தேவா-அப்:1686/3
நெருக்கி அம் முடி நின்று இசை வானவர் – தேவா-அப்:1879/1
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை – தேவா-அப்:1891/3
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர் – தேவா-அப்:1930/2
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார் – தேவா-அப்:1930/3
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே – தேவா-அப்:1930/4
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2021/3
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை – தேவா-அப்:2044/3
அணைந்த அம் சடையான் அவன் பாதமே – தேவா-அப்:2045/3
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை – தேவா-அப்:2113/3
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி – தேவா-அப்:2131/1
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2136/4
அம் தாமரை போது அலர்ந்த அடி அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி – தேவா-அப்:2148/1
அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/2
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
அருள் உடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2176/4
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2214/1
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/4
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
கடி விளங்கு கொன்றை அம் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும் – தேவா-அப்:2299/3
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை – தேவா-அப்:2312/1
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/4
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2390/2
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/3
அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2457/1
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் – தேவா-அப்:2614/3
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2682/1
பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் – தேவா-அப்:2685/1
அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த – தேவா-அப்:2690/2
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/2
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/3
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/4
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
ஆறு அலைத்த சடை முடியும் அம் பொன் தாளும் அடியவர்க்கு காட்டி அருள்புரிவார் போலும் – தேவா-அப்:2831/2
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் – தேவா-அப்:2846/3
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/2
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை – தேவா-அப்:2875/2
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
கார் மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும் – தேவா-அப்:2902/1
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/2
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/2
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/4
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல் – தேவா-சுந்:34/3
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/4
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ – தேவா-சுந்:190/1
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/3
அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:228/2
மறி சேர் அம் கையனே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:247/3
அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரை – தேவா-சுந்:372/2
ஆளும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:374/2
அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரை – தேவா-சுந்:380/2
ஆடும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:381/2
அத்தன் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:382/2
அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:393/4
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே – தேவா-சுந்:433/1
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி – தேவா-சுந்:493/2
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/4
அடக்கினானை அம் தாமரை பொய்கை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:611/4
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/3
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/4
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/2
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/3
அணிகொள் ஆடை அம் பூண் மணி மாலை அமுதுசெய்த அமுதம் பெறு சண்டி – தேவா-சுந்:666/1
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/3
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:701/4
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/2
அம் தண் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:764/3
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே – தேவா-சுந்:768/4
சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி – தேவா-சுந்:774/1
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார் – தேவா-சுந்:777/1
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/3
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும் – தேவா-சுந்:780/2
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
அம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:783/4
தெங்கு அம் பொழில் சூழ்ந்த திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:816/4
காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ – தேவா-சுந்:887/1
அம் பொன் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:892/4
அம் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:895/4
நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் – தேவா-சுந்:997/3
மேல்


அம்சொலார் (1)

அம்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சி – தேவா-சுந்:82/2
மேல்


அம்பதனால் (1)

அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து – தேவா-சம்:1634/1
மேல்


அம்பமே (1)

கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே
புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே – தேவா-சம்:4034/1,2
மேல்


அம்பர் (16)

ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர் – தேவா-சம்:1888/1
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:2998/3
ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர் – தேவா-சம்:2999/3
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3000/3
அரவமோடு உயர் செம்மல் அம்பர் கொம்பு அலர் – தேவா-சம்:3001/3
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர் – தேவா-சம்:3002/3
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் – தேவா-சம்:3003/3
அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ் – தேவா-சம்:3004/3
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு – தேவா-சம்:3005/3
அறிகில அரியவர் அம்பர் செம்பியர் – தேவா-சம்:3006/3
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3007/3
அழகரை அடிகளை அம்பர் மேவிய – தேவா-சம்:3008/1
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/2
அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரி பிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார் – தேவா-அப்:2603/1
அச்சிறுப்பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை – தேவா-அப்:2789/2
அம்பர் நகர் பெரும் கோயில் அமர்கின்றான் காண் அயவந்தி உள்ளான் காண் ஐயாறன் காண் – தேவா-அப்:2948/3
மேல்


அம்பர்மாகாளம் (11)

மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:893/2
வான் ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:894/2
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:895/2
மந்தம் மலி அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:896/2
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:897/2
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:898/2
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:899/2
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:900/2
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:901/2
வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:902/3
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி – தேவா-சம்:903/3
மேல்


அம்பர்மாகாளம்தானே (9)

அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3799/4
ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3800/4
அரவினர் அரிவையோடு இருப்பிஇடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3801/4
ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3802/4
அறத்தினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3803/4
அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3804/4
அங்கம் ஆறு ஓதுவார் இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3805/4
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3806/4
அரியராய் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3807/4
மேல்


அம்பர்மாகாளமே (2)

ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே – தேவா-சம்:3808/4
அம்பர்மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை – தேவா-சம்:3809/2
மேல்


அம்பர (1)

அம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:35/4
மேல்


அம்பரம் (4)

அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2518/2
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3
அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/1
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:185/4
மேல்


அம்பரான் (1)

அம்பரான் சோமாசிமாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:397/4
மேல்


அம்பரானை (2)

அம்பரானை அமலனை ஆதியை – தேவா-அப்:1696/2
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை ஆச்சிராமநகரும் ஆனைக்காவும் – தேவா-அப்:2309/1
மேல்


அம்பல (3)

குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/4
அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை – தேவா-அப்:1082/3
சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை – தேவா-அப்:1084/3
மேல்


அம்பலக்கூத்தனை (1)

ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனை
பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே – தேவா-அப்:2072/3,4
மேல்


அம்பலங்கள் (1)

புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
மேல்


அம்பலத்தில் (2)

தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் – தேவா-அப்:1851/2
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
மேல்


அம்பலத்தின் (1)

நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
மேல்


அம்பலத்து (6)

அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2804/4
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:229/3
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:773/2
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/3,4
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே – தேவா-அப்:1080/3,4
சோதியை சுடர் செம்பொனின் அம்பலத்து
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1087/3,4
மேல்


அம்பலத்துள் (5)

கண் நிறைந்த கடி பொழில் அம்பலத்துள்
நிறைந்து நின்று ஆடும் ஒருவனே – தேவா-அப்:1078/3,4
ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற – தேவா-அப்:1085/3
சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற – தேவா-அப்:1086/3
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
மேல்


அம்பலத்தை (1)

மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை – தேவா-அப்:2427/3
மேல்


அம்பலம் (2)

ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் வட கச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல – தேவா-சம்:1884/1
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்கா கொண்டார் ஆலால அரு நஞ்சம் அமுதா கொண்டார் – தேவா-அப்:3031/1
மேல்


அம்பலமும் (1)

ஐயாறும் ஆரூரும் ஆனைக்காவும் அம்பலமும் கோயிலா கொண்டார் தாமே – தேவா-அப்:2866/2
மேல்


அம்பலவன் (2)

செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன்
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/3,4
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:779/3,4
மேல்


அம்பலவாணன் (1)

வேறுபட குடக திலை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம் – தேவா-சுந்:95/2
மேல்


அம்பனே (2)

அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/4
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2527/3
மேல்


அம்பனை (1)

அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள் ஏகம்பனை – தேவா-அப்:434/2
மேல்


அம்பா (4)

இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில் – தேவா-சம்:882/1
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் – தேவா-சம்:2627/1,2
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/3,4
மேல்


அம்பால் (12)

ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:589/3
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஒர் அம்பால்
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1798/3,4
திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய – தேவா-சம்:2714/3
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால்
கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல் – தேவா-சம்:3692/1,2
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்
செற்ற வெஞ்சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார் – தேவா-அப்:695/1,2
மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெம் சிலை ஓர் அம்பால்
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/1,2
மிக்கன மும்மதில் வீய ஓர் வெம் சிலை கோத்து ஓர் அம்பால்
புக்கனன் பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:847/2,3
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால்
செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1562/3,4
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
அழித்தவன் காண் எயில் மூன்றும் அயில்-வாய் அம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான்தான் காண் – தேவா-அப்:2730/1
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால்
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/3,4
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
மேல்


அம்பின் (3)

அம்பின் நேர் தடங்கண்ணினாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை – தேவா-சம்:2018/1
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை – தேவா-சம்:2029/1
அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும் – தேவா-சம்:3913/1
மேல்


அம்பின்-வாயின் (1)

ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின்-வாயின் வீழ – தேவா-அப்:50/1
மேல்


அம்பினர் (1)

அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர்
பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2937/2,3
மேல்


அம்பினார் (1)

அம்பினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:271/4
மேல்


அம்பினால் (12)

சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலை வரை தீ அம்பினால்
சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய் – தேவா-சம்:533/1,2
அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம் – தேவா-சம்:1515/2
எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே – தேவா-சம்:2533/4
அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால்
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/3,4
அம்பினால் அழிய எய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:569/4
ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால்
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:801/3,4
எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும் – தேவா-அப்:836/1
கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால்
பொன்றியும் போக புரட்டினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:849/2,3
ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால்
மாட்டி நின்றான் அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்கு – தேவா-அப்:862/1,2
நாண் ஆக வரை வில்லிடை அம்பினால்
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1609/2,3
இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால்
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/3,4
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால்
ஏவலனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:167/2,3
மேல்


அம்பினாலே (1)

ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி – தேவா-அப்:553/2
மேல்


அம்பு (38)

அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை – தேவா-சம்:107/2
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால் – தேவா-சம்:1086/1
ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் – தேவா-சம்:1367/2
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில் – தேவா-சம்:1400/1,2
அரவு உற்ற நாணா அனல் அம்பு அது ஆக – தேவா-சம்:1442/1
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1493/4
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1494/4
ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி – தேவா-சம்:2136/3
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து – தேவா-சம்:2229/3
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் – தேவா-சம்:2411/2
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் – தேவா-சம்:2425/3
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான் – தேவா-சம்:2804/2
பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3411/3,4
வில் மலை நாண் அரவம் மிகு வெம் கனல் அம்பு அதனால் – தேவா-சம்:3468/1
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை – தேவா-சம்:3626/1
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3679/4
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் – தேவா-சம்:3685/2
பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே – தேவா-சம்:4014/2
சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே – தேவா-சம்:4018/4
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர் – தேவா-சம்:4152/2
கொடுத்தானை குல வரையே சிலைஆக கூர் அம்பு
தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/2,3
விழும் மணி அயில் எயிற்று அம்பு வெய்யது ஓர் – தேவா-அப்:97/1
அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:240/4
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக – தேவா-அப்:622/1
கூர்த்த வாய் அம்பு கோத்து குணங்களை அறிவர் போலும் – தேவா-அப்:663/2
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:958/1
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய – தேவா-அப்:958/2
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
அரக்கர்-தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின்-வாய் – தேவா-அப்:970/1
புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே – தேவா-அப்:1778/1
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு
ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை – தேவா-அப்:2589/2,3
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம் – தேவா-அப்:2592/2
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/3,4
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
மேல்


அம்புதம் (1)

அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:69/4
மேல்


அம்பும் (2)

காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம் – தேவா-அப்:482/1
அடியொடு முடியும் காணார் அருச்சுனற்கு அம்பும் வில்லும் – தேவா-அப்:486/2
மேல்


அம்புலி (1)

அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த – தேவா-சம்:2662/3
மேல்


அம்பொடும் (1)

பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும் – தேவா-அப்:663/3
மேல்


அம்போதும் (1)

திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து – தேவா-சம்:66/1
மேல்


அம்ம (13)

கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம
இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன் – தேவா-அப்:441/2,3
ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:689/4
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
ஆறு சூடலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1622/4
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1623/4
ஆடு பைம் கழல் அம்ம அழகிதே – தேவா-அப்:1624/4
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே – தேவா-அப்:1625/4
அடிகள்-தம் வடிவு அம்ம அழகிதே – தேவா-அப்:1626/4
ஆல நீழலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1627/4
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே – தேவா-அப்:1628/4
அன்பனுக்கு அது அம்ம அழகிதே – தேவா-அப்:1629/4
அரவும் பூணுதல் அம்ம அழகிதே – தேவா-அப்:1630/4
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே – தேவா-அப்:1631/4
மேல்


அம்மனே (1)

அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே – தேவா-அப்:3/4
மேல்


அம்மா (2)

கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே – தேவா-அப்:742/4
அம்மா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:538/4
மேல்


அம்மான் (30)

அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் – தேவா-சம்:30/2
அம்மான் என உள்கி தொழுவார்கட்கு அருள் செய்யும் – தேவா-சம்:146/3
அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின் – தேவா-சம்:718/2
அண்ணாமலை நாடன் ஆரூர் உறை அம்மான்
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடு வீதி – தேவா-சம்:905/2,3
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1940/3
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ – தேவா-சம்:1944/3
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1947/3
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே – தேவா-சம்:2232/4
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2235/2
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2236/2
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2245/2
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே – தேவா-சம்:2278/4
அம்மான் சேர் கழுமலம் மா சிரபுரம் வெங்குரு கொச்சை புறவம் அம் சீர் – தேவா-சம்:2279/1
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல் விரி நறும் கொன்றை போது அணிந்து – தேவா-சம்:2836/2,3
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல் – தேவா-சம்:3945/3
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:213/4
அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:810/4
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான் – தேவா-அப்:1058/1,2
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/4
அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற – தேவா-அப்:2734/3
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/2
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
அம்மான் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:241/4
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி – தேவா-சுந்:487/1
மேல்


அம்மான்-தன் (5)

அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன்
பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே – தேவா-சம்:1939/3,4
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன்
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே – தேவா-சம்:1941/3,4
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே – தேவா-சம்:1943/3,4
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/3
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன் – தேவா-சுந்:613/3
மேல்


அம்மான்-தன்னை (20)

ஆர்த்தானை அழகு அமர் வெண்ணி அம்மான்-தன்னை
ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே – தேவா-சம்:1615/3,4
அறிதற்கு அரிய சீர் அம்மான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2107/3
அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/3,4
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/2,3
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2348/4
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/4
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2376/4
ஆற்றானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2377/4
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/4
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/4
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2380/4
ஆள்வானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2381/4
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/4
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2384/4
ஆராத இன் அமுதை அம்மான்-தன்னை அயனொடு மால் அறியாத ஆதியானை – தேவா-அப்:2776/1
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2944/1,2
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1
மேல்


அம்மான்தான் (1)

ஆயவன் காண் ஆரூரில் அம்மான்தான் காண் அடியார்கட்கு ஆரமுதம் ஆயினான் காண் – தேவா-அப்:2950/3
மேல்


அம்மானார்தாம் (1)

ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/4
மேல்


அம்மானுக்கு (11)

அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:393/4
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:394/4
அம்மையான் அடி சண்டிப்பெருமானுக்கு அடியேன் ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:395/4
அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:396/4
அம்பரான் சோமாசிமாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:397/4
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
ஐயடிகள் காடவர்_கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:399/4
அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே – தேவா-சுந்:400/4
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:401/4
அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:402/4
அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே – தேவா-சுந்:403/4
மேல்


அம்மானே (64)

அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2004/4
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2005/4
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2006/4
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2007/4
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2008/4
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2009/4
அம் கையல் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2010/4
அன்று அடர்த்து உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2011/4
ஐயம் ஏற்று உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2012/4
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2013/4
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:1/4
அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:2/4
அன்னநடையார் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:4/4
ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:5/4
அலந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:6/4
அயர்ந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:7/4
அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:8/4
அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:9/4
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/4
ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:32/4
அரவு அரை சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:33/4
ஆறு சடை கரத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:34/4
அம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:35/4
ஆழி வளை கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:36/4
ஆர்திரை நாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:37/4
அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:38/4
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:39/4
ஆடு அரங்கத்திடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:40/4
ஐ அஞ்சின் அ புறத்தானம் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:41/4
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:198/4
அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:199/4
தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:200/4
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:201/4
தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:202/4
தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:203/4
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:204/4
திறத்தனாய் ஒழிந்தேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:205/4
திளைக்கும் தண் கழனி திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:206/4
தேடி கண்டுகொண்டேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:207/4
அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே – தேவா-அப்:2337/4
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும் – தேவா-அப்:2396/3
அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும் – தேவா-அப்:2402/2
அதுவே ஆம் ஆறு இதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:415/4
அச்சம் இல்லா கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:416/4
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/4
அடையும் கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:418/4
ஆலை கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:419/4
அறவே ஒழியாய் கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:420/4
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:421/4
ஆனை தோலாய் ஞானக்கண்ணாய் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:422/4
ஆதல் பழன கழனி கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:423/4
ஆரூர் அத்தா ஐயாற்று அமுதே அளப்பூர் அம்மானே
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே – தேவா-சுந்:481/1,2
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே – தேவா-சுந்:481/4
ஆவா என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:975/4
அன்னானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:976/4
ஆம் ஆறு என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:977/4
ஆர்க்கின்றேன் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:978/4
அஞ்சேல் என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:979/4
அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் – தேவா-சுந்:980/1
அம்மானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:980/4
அம்மானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:980/4
அண்டானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:981/4
ஆற்றானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:982/4
அடியேன் நான் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:983/4
மேல்


அம்மானை (31)

கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள் – தேவா-சம்:35/1
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/4
அம்மானை அந்தணர் சேரும் அணி காழி – தேவா-சம்:1581/3
அம் தண் பூம் கச்சி ஏகம்பனை அம்மானை
கம் தண் பூம் காழி ஊரன் கலி கோவையால் – தேவா-சம்:1600/1,2
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி – தேவா-சம்:1894/1
ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை
காணாத கண் எல்லாம் காணாத கண்களே – தேவா-சம்:1942/3,4
ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே – தேவா-சம்:1945/3,4
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை
கேளா செவி எல்லாம் கேளா செவிகளே – தேவா-சம்:1946/3,4
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை
கோடல் இரும் புறவின் கொச்சை வய தலைவன் – தேவா-சம்:1949/1,2
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை
கோடல் நாகம் அரும்பு பைம் பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2014/2,3
அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வ செற்ற குரோதம் – தேவா-அப்:50/3
அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:51/3
ஆறு ஏறு சடையானை ஆயிரம் பேர் அம்மானை
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை – தேவா-அப்:66/1,2
ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானை
கானப்பேரூர் கட்டியை கானூர் முளைத்த கரும்பினை – தேவா-அப்:146/1,2
அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே – தேவா-அப்:151/4
ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை – தேவா-அப்:153/2
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:188/4
அம்மானை அமுதன்-தன்னை ஆதியை அந்தம் ஆய – தேவா-அப்:764/2
அன்பிலானை அம்மானை அள் ஊறிய – தேவா-அப்:1867/3
அம்மானை அமுதின் அமுதே என்று – தேவா-அப்:2059/1
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/3
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/2
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2941/2
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த – தேவா-சுந்:424/1,2
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை
இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி – தேவா-சுந்:520/2,3
அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறு அலைத்த சடையானை அம்மானை
சிந்தை என் தடுமாற்று அறுப்பானை தேவதேவன் என் சொல் முனியாதே – தேவா-சுந்:583/2,3
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை – தேவா-சுந்:984/2,3
மேல்