சூ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூகரம் 1
சூட்சி 1
சூட்சியமே 1
சூட்ட 5
சூட்டலுமே 1
சூட்டி 2
சூட்டினார் 1
சூட்டு 2
சூட 2
சூடக 2
சூடர் 1
சூடரோ 1
சூடல் 5
சூடலரே 1
சூடலன் 2
சூடலான் 1
சூடலும் 1
சூடற்கு 1
சூடி 194
சூடிடும் 1
சூடிய 48
சூடியது 1
சூடியும் 1
சூடியே 1
சூடியை 3
சூடிலும் 3
சூடிற்று 4
சூடிற்றே 1
சூடின 1
சூடினர் 2
சூடினரேனும் 1
சூடினன் 2
சூடினாய் 2
சூடினார் 7
சூடினாரும் 1
சூடினாரே 1
சூடினான் 12
சூடினானும் 2
சூடினானே 2
சூடினானை 6
சூடினை 4
சூடு 10
சூடு-மின் 1
சூடுகின்றது 1
சூடுதிர் 1
சூடும் 64
சூடுமே 2
சூடுவது 2
சூடுவர் 15
சூடுவான் 1
சூத்திரம் 1
சூத 2
சூதம் 2
சூதன் 2
சூது 3
சூதுறு 1
சூர் 4
சூரபன்மாவை 1
சூரியர்தாம் 1
சூரைகள் 1
சூல் 2
சூல்விப்பதே 1
சூல 19
சூலத்தர் 5
சூலத்தரே 1
சூலத்தன் 5
சூலத்தாய் 1
சூலத்தார் 2
சூலத்தால் 2
சூலத்தான் 4
சூலத்தானை 3
சூலத்தில் 2
சூலத்தின் 1
சூலத்தினாய் 1
சூலத்தினான் 1
சூலத்தினானும் 1
சூலத்தினானை 1
சூலத்து 3
சூலத்தை 1
சூலதரன் 1
சூலப்படையன் 1
சூலபாணி 1
சூலபாணி-தன் 1
சூலம் 59
சூலமங்கை 1
சூலமும் 11
சூலமே 1
சூலமொடு 1
சூலமோடு 3
சூலி 1
சூலை 6
சூழ் 509
சூழ்-மின்கள் 1
சூழ்க 1
சூழ்ச்சிமை 1
சூழ்த்த 1
சூழ்தர 4
சூழ்தரு 42
சூழ்தரும் 5
சூழ்தல் 1
சூழ்ந்த 180
சூழ்ந்தது 1
சூழ்ந்தவர் 2
சூழ்ந்து 64
சூழ்ந்துகொண்டு 1
சூழ்வரும் 1
சூழ்வான் 1
சூழ்விலர் 1
சூழ்வினைகள் 2
சூழ்வுண்ட 1
சூழ 90
சூழகிலாவே 2
சூழல் 14
சூழலாய் 1
சூழலான் 1
சூழலில் 2
சூழலே 1
சூழவே 2
சூழா 2
சூழாராகில் 1
சூழி 1
சூழிட்டு 1
சூழிந்து 1
சூழும் 27
சூள் 10
சூளாமணி 2
சூளாமணிதான் 1
சூளாமணியும் 3
சூளாமணியை 1
சூளிகை 2
சூளிகை-தன் 1
சூளிகைக்கு 1
சூளிகையில் 1
சூளிகையும் 1
சூளுறவு 1
சூளைகள் 1
சூறை 3

சூகரம் (1)

சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்க – தேவா-சம்:717/2
மேல்


சூட்சி (1)

சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
மேல்


சூட்சியமே (1)

துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
மேல்


சூட்ட (5)

தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே – தேவா-சம்:1032/2
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அரு நோயே – தேவா-சம்:2102/4
பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை – தேவா-அப்:634/2
துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
மேல்


சூட்டலுமே (1)

ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/3,4
மேல்


சூட்டி (2)

தார் அடைந்த மாலை சூட்டி தலைமை வகுத்தது என்னே – தேவா-சம்:521/3
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
மேல்


சூட்டினார் (1)

சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
மேல்


சூட்டு (2)

பண் பழன கோட்டு அகத்து வாட்டம் இலா செம் சூட்டு
கண்பு அகத்தின் வாரணமே கடு வினையேன் உறு பயலை – தேவா-சம்:647/1,2
சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி – தேவா-அப்:2657/2
மேல்


சூட (2)

வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி – தேவா-சம்:1574/2
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:883/4
மேல்


சூடக (2)

சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:65/3
சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான் – தேவா-சம்:2412/1
மேல்


சூடர் (1)

தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
மேல்


சூடரோ (1)

கோணல் மா மதி சூடரோ கொடுகொட்டி காலர் கழலரோ – தேவா-சுந்:334/1
மேல்


சூடல் (5)

சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் – தேவா-சம்:1513/2
சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான் – தேவா-சம்:1943/2
சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர் – தேவா-சம்:2679/1
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
மேல்


சூடலரே (1)

சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர் – தேவா-சம்:4137/3
மேல்


சூடலன் (2)

சூடலன் அந்தி சுடர் எரி ஏந்தி சுடுகானில் – தேவா-சம்:1080/2
சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி – தேவா-சம்:1133/2
மேல்


சூடலான் (1)

சூடலான் வெண் மதியம் துன்று கரந்தையொடும் – தேவா-சம்:1952/2
மேல்


சூடலும் (1)

ஆறு சூடலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1622/4
மேல்


சூடற்கு (1)

வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு – தேவா-சுந்:609/2,3
மேல்


சூடி (194)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:1/1,2
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி
ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/1,2
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செம் சடை-தன் மேல் விளங்கும் மதி சூடி
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த உகக்கும் அருள் தந்து எம் – தேவா-சம்:18/1,2
நாகத்தொடும் இள வெண் பிறை சூடி நல மங்கை – தேவா-சம்:145/3
முடி ஆர் தரு சடை மேல் முளை இள வெண் மதி சூடி
பொடி ஆடிய திருமேனியர் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:169/1,2
சூடி மிக்கு சுவண்டாய் வருவார் தாம் – தேவா-சம்:300/2
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:331/3
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:334/3
சடை ஆர் சதுரன் முதிரா மதி சூடி
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை விமலன் – தேவா-சம்:350/1,2
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:429/1,2
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை – தேவா-சம்:475/2
கந்தம் கமழ் கொன்றை கண்ணி சூடி கனல் ஆடி – தேவா-சம்:483/1
பால மதி சென்னி படர சூடி பழி ஓரா – தேவா-சம்:484/1
ஈர்க்கும் புனல் சூடி இள வெண் திங்கள் முதிரவே – தேவா-சம்:485/1
மண் ஆர் முழவு அதிர முதிரா மதி சூடி
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள் – தேவா-சம்:496/2,3
விரியும் புனல் சூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:497/4
பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி
வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:500/3,4
ஆறு அடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்தது என்னே – தேவா-சம்:516/3
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி
பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர – தேவா-சம்:529/2,3
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை – தேவா-சம்:530/2,3
செம் சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தரு கண்டத்துள்ளே – தேவா-சம்:532/3
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:533/3,4
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே – தேவா-சம்:535/3
கங்கையோடு திங்கள் சூடி கடி கமழும் கொன்றை – தேவா-சம்:548/3
வாரி மாகம் வைகு திங்கள் வாள் அரவம் சூடி
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில் – தேவா-சம்:572/1,2
மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்து எனது – தேவா-சம்:605/1
பெயல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி பெய் பலிக்கு என்று அயலே – தேவா-சம்:679/1
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:682/1
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல – தேவா-சம்:687/1
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம் – தேவா-சம்:690/2
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி காதில் ஓர் வார் குழையன் – தேவா-சம்:693/1
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி
தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமா – தேவா-சம்:754/1,2
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை – தேவா-சம்:766/3
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றை கண் – தேவா-சம்:776/2
தேன் ஆர் போது தான் ஆர் கங்கை திங்களொடு சூடி
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார் – தேவா-சம்:787/2,3
விண் ஆர் திங்கள் கண்ணி வெள்ளை மாலை அது சூடி
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடை தாழ – தேவா-சம்:790/1,2
தார் கொள் கொன்றை கண்ணியோடும் தண் மதியம் சூடி
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து – தேவா-சம்:791/1,2
வெண் பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:812/4
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/1,2
தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:849/1,2
அலை ஆர் புனல் சூடி ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:870/1
தேன் ஆர் மத மத்தம் திங்கள் புனல் சூடி
வான் ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:894/1,2
திரை ஆர் புனலோடு செல்வ மதி சூடி
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:895/1,2
மிளிரும் அரவோடு வெள்ளை பிறை சூடி
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:899/1,2
நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு – தேவா-சம்:904/2,3
குளிரும் மதி சூடி கொன்றை சடை தாழ – தேவா-சம்:918/1
கொங்கு ஆர் நறும் கொன்றை சூடி குழகு ஆக – தேவா-சம்:921/2
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட – தேவா-சம்:942/3
உருக்கும் அடியவரை ஒளி வெண் பிறை சூடி
அரக்கன் திறல் அழித்தான் அணி ஆப்பனூரானை – தேவா-சம்:955/2,3
நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய் – தேவா-சம்:966/2
தண் ஆர் திங்கள் பொங்கு அரவம் தாழ் புனல் சூடி
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத – தேவா-சம்:1091/1,2
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
மெய் உடையான் வெண் பிறை சூடி விரி கொன்றை – தேவா-சம்:1116/2
தொடர்ந்த பெம்மான் மதி சூடி வரையார்-தம் – தேவா-சம்:1119/2
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட – தேவா-சம்:1139/1
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி
கொத்து அலர் தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய – தேவா-சம்:1159/2,3
பொன் இயல் கொன்றையினான் புனல் சூடி பொற்பு அமரும் – தேவா-சம்:1163/2
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி வெள்ளை – தேவா-சம்:1164/1
வான் அமர் மதியொடு மத்தம் சூடி
தானவர் புரம் எய்த சைவன் இடம் – தேவா-சம்:1180/1,2
தூயவன் தூ மதி சூடி எல்லாம் – தேவா-சம்:1219/2
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு – தேவா-சம்:1754/1
விண் உலாம் மதி சூடி வேதமே – தேவா-சம்:1766/1
வண்டு இரை மதி சடை மிலைத்த புனல் சூடி
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் – தேவா-சம்:1776/1,2
விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண் பிறை சூடி
தெழிக்கும் புறங்காட்டிடை சேர்ந்து எரி ஆடி – தேவா-சம்:1844/1,2
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் – தேவா-சம்:1911/3
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1939/2,3
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில் – தேவா-சம்:2082/1
குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:2083/1
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர் – தேவா-சம்:2085/3
கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:2086/1
கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார் – தேவா-சம்:2116/2
முளை ஆர் மதியம் சூடி என்றும் முப்போதும் – தேவா-சம்:2131/2
பல் ஆர் தலை சேர் மாலை சூடி பாம்பும் பூண்டு – தேவா-சம்:2148/1
விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி – தேவா-சம்:2201/2
ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி – தேவா-சம்:2202/3
நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி – தேவா-சம்:2215/3
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம் – தேவா-சம்:2234/1
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை – தேவா-சம்:2235/1
வாடல் தலை மாலை சூடி புலி தோல் வலித்து வீக்கி – தேவா-சம்:2236/1
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
பொன் தொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடி
பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி – தேவா-சம்:2240/1,2
வாடிய வெண் தலைமாலை சூடி வயங்கு இருள் – தேவா-சம்:2291/1
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2380/2
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2389/2
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை – தேவா-சம்:2454/1
சடையில் வெண் பிறை சூடி தார் மணி அணிதரு தறுகண் – தேவா-சம்:2477/3
கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர் – தேவா-சம்:2478/2
சுழித்த வார் புனல் கங்கை சூடி ஒர் காலனை காலால் – தேவா-சம்:2479/1
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
துண்ட வெண் பிறை சூடி சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும் – தேவா-சம்:2495/3
சங்கு உலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து – தேவா-சம்:2565/1
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய – தேவா-சம்:2583/1,2
திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய – தேவா-சம்:2714/3
மண்டு கங்கை சடையில் கரந்தும் மதி சூடி மான் – தேவா-சம்:2736/1
குறைவது ஆய குளிர் திங்கள் சூடி குனித்தான் வினை – தேவா-சம்:2741/1
ஆறு சூடி அடையார் புரம் செற்றவர் பொன் தொடி – தேவா-சம்:2753/1
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/4
மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே – தேவா-சம்:2914/4
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும் – தேவா-சம்:2927/1
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் – தேவா-சம்:3001/1
சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர் – தேவா-சம்:3003/2
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி அங்கு – தேவா-சம்:3111/3
கொன்றை சூடி நின்ற தேவை – தேவா-சம்:3223/1
குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3244/2
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன் – தேவா-சம்:3245/2
கொடு வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3246/2
முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன் – தேவா-சம்:3247/2
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3248/2
குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3249/2
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/2
போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன் – தேவா-சம்:3251/2
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான் – தேவா-சம்:3252/2
பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன் – தேவா-சம்:3253/2
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/4
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல – தேவா-சம்:3442/2
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/3
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/1,2
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ – தேவா-சம்:3912/1
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/2,3
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3916/1,2
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல் – தேவா-சம்:3935/1
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக – தேவா-சம்:3950/1,2
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/3
பெரும் தாழ் சடை முடி மேல் பிறை சூடி
கரும் தாழ்குழலியும் தாமும் கலந்து – தேவா-அப்:158/1,2
இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல் – தேவா-அப்:175/2
போழ் ஒத்த வெண் மதியம் சூடி பொலிந்து இலங்கு – தேவா-அப்:193/1
ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/2
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து – தேவா-அப்:240/1,2
செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/2,3
கீறிட்ட திங்கள் சூடி கிளர்தரு சடையினுள்ளால் – தேவா-அப்:275/3
மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/2,3
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி
கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம – தேவா-அப்:441/1,2
மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/4
வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/1,2
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும் – தேவா-அப்:513/1,2
புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி
வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே – தேவா-அப்:531/3,4
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/1,2
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/2
சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே – தேவா-அப்:835/4
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர் – தேவா-அப்:930/1
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ – தேவா-அப்:947/1
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி – தேவா-அப்:1035/3
சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று – தேவா-அப்:1049/3
வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து – தேவா-அப்:1050/3
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை – தேவா-அப்:1065/1
அட்ட மா மலர் சூடி அடும்பொடு – தேவா-அப்:1157/1
பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என் – தேவா-அப்:1362/1
மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர் – தேவா-அப்:1422/1
தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே – தேவா-அப்:1458/4
திங்கள் சூடி திரு கழிப்பாலையான் – தேவா-அப்:1472/3
கோணல் மா மதி சூடி ஓர் கோவண – தேவா-அப்:1600/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி – தேவா-அப்:2173/1
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/2,3
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/2,3
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/2,3
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு – தேவா-அப்:2213/1
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை – தேவா-அப்:2306/2,3
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/1,2
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2340/3
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/1,2
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/1,2
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2682/1
பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் – தேவா-அப்:2685/1
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை – தேவா-அப்:2767/2
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/1,2
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி
இருக்கும் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:316/3,4
மரு ஆர் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலை போல – தேவா-சுந்:540/1
கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக – தேவா-சுந்:544/1
விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன் – தேவா-சுந்:766/1
கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/1,2
ஆறு அணி நீள் முடி மேல் ஆடு அரவம் சூடி
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் – தேவா-சுந்:849/1,2
பிறையும் கங்கையும் சூடி பெயர்ந்து ஆடும் பெருமானார் – தேவா-சுந்:873/2
தண் ஆர் மா மதி சூடி தழல் போலும் திரு மேனிக்கு – தேவா-சுந்:874/1
இறந்தார் என்பும் எருக்கும் சூடி
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில் – தேவா-சுந்:960/1,2
பள்ளம் பாறும் நறும் புனலை சூடி பெண் ஓர்பாகமா – தேவா-சுந்:1034/1
மேல்


சூடிடும் (1)

அருவி சூடிடும் அடிகள் வண்ணமே – தேவா-சம்:1757/4
மேல்


சூடிய (48)

திரை ஆர் புனல் சூடிய செல்வன் – தேவா-சம்:361/1
தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர் – தேவா-சம்:461/2
மவ்வல் சூடிய மைந்தரே – தேவா-சம்:608/4
திங்களோடு உடன் சூடிய
கங்கையான் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:624/2,3
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை – தேவா-சம்:628/1
சூடிய செஞ்சடையான் சுடுகாடு அமர்ந்த பிரான் – தேவா-சம்:1122/2
வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1528/2
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1532/2
மதிதான் அது சூடிய மைந்தனும் தான் – தேவா-சம்:1667/2
தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான் – தேவா-சம்:1941/2
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2303/3
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2361/3
சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி – தேவா-சம்:2510/1
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன் – தேவா-சம்:2512/1
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை – தேவா-சம்:2573/2
கொய் அணி மலர் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை – தேவா-சம்:2685/1,2
அந்தி வெண் பிறையினோடு ஆறு சூடிய
நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3011/3,4
தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய
ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3113/3,4
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/2
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு – தேவா-அப்:270/1
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே – தேவா-அப்:1065/4
இரப்பு ஒப்பானை இள மதி சூடிய
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1095/2,3
வானனை மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1103/1
பழகி நின் அடி சூடிய பாலனை – தேவா-அப்:1202/1
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார் – தேவா-அப்:1243/1
பிள்ளை வெண் பிறை சூடிய சென்னியான் – தேவா-அப்:1273/3
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே – தேவா-அப்:1303/4
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை – தேவா-அப்:1356/2
ஆறு சூடிய அண்ணல் அவனையே – தேவா-அப்:1429/4
மத்த மா மலர் சூடிய மைந்தனார் – தேவா-அப்:1477/1
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை – தேவா-அப்:1531/1
துண்ட மா மதி சூடிய சோதியே – தேவா-அப்:1807/4
வானம் சேர் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1865/1
நனையும் மா மலர் சூடிய நம்பனை – தேவா-அப்:1892/2
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர் – தேவா-அப்:1930/2
ஆறு சூடிய அண்ட முதல்வனார் – தேவா-அப்:1949/2
இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார் – தேவா-அப்:1981/1,2
வான வெண் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1988/2
முந்தி சூடிய முக்கண்ணினான் அடி – தேவா-அப்:2026/3
பேர் இலாய் பிறை சூடிய பிஞ்ஞகா – தேவா-அப்:2032/2
திங்கள் சூடிய தீநிற_வண்ணனார் – தேவா-அப்:2040/2
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே – தேவா-சுந்:22/2
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
முற்றா மதி சூடிய கோடிக்குழகா – தேவா-சுந்:327/3
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் – தேவா-சுந்:884/3
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி – தேவா-சுந்:998/3
மேல்


சூடியது (1)

அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் – தேவா-அப்:824/2
மேல்


சூடியும் (1)

விரையின் ஆர் கொன்றை சூடியும் வேக நாகமும் வீக்கிய – தேவா-சம்:2307/1
மேல்


சூடியே (1)

விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே
சுண்ண நீறு மெய் பூசி சுடலையின் – தேவா-அப்:1127/2,3
மேல்


சூடியை (3)

அரவு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2363/4
ஆறு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2365/4
கோணிய பிறை சூடியை கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:497/1
மேல்


சூடிலும் (3)

கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும்
நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1622/2,3
நீறு பூசி நிலா மதி சூடிலும்
வீறு இலாதன செய்யினும் விண்ணவர் – தேவா-அப்:2030/2,3
உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா – தேவா-அப்:2031/1
மேல்


சூடிற்று (4)

பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று
மின்னும் மேகலையாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1179/2,3
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று
ஒன்று போல் உகந்தார் ஒற்றியூரரே – தேவா-அப்:1312/3,4
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/2
மேல்


சூடிற்றே (1)

தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே – தேவா-சம்:1497/4
மேல்


சூடின (1)

சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் – தேவா-அப்:968/1
மேல்


சூடினர் (2)

வாடல் வெண் தலை சூடினர் மால் விடை – தேவா-சம்:607/1
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும் – தேவா-சம்:835/1
மேல்


சூடினரேனும் (1)

திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும் – தேவா-சம்:2453/3
மேல்


சூடினன் (2)

நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே – தேவா-சம்:1083/4
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/3
மேல்


சூடினாய் (2)

சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே – தேவா-சம்:2801/4
சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே – தேவா-சுந்:557/2
மேல்


சூடினார் (7)

சொல்லார் நல் மலர் சூடினார்
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை – தேவா-சம்:602/2,3
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/3
சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும் – தேவா-சம்:3086/2
சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு – தேவா-அப்:270/1
சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும் – தேவா-அப்:354/3
சூடினார் கங்கையாளை சுவறிடு சடையர் போலும் – தேவா-அப்:666/2
மேல்


சூடினாரும் (1)

செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும் – தேவா-அப்:2683/1
மேல்


சூடினாரே (1)

பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/4
மேல்


சூடினான் (12)

மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் – தேவா-சம்:2292/2
வெள்ளமே தாங்கினான் வெண் மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3079/2,3
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை – தேவா-சம்:3191/1
ஈரம் ஆய புன் சடை ஏற்ற திங்கள் சூடினான்
ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3363/2,3
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று – தேவா-சம்:3369/3
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்
ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன் – தேவா-அப்:1431/1,2
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் – தேவா-அப்:2336/1
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
மேல்


சூடினானும் (2)

பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2868/2
கங்கையை செம் சடை சூடினானும் கடலினிடை – தேவா-சம்:2870/2
மேல்


சூடினானே (2)

துத்தி நாகம் சூடினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:557/4
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
மேல்


சூடினானை (6)

முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை – தேவா-அப்:2094/1
வெறி ஆர் மலர் கொன்றை சூடினானை வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை – தேவா-அப்:2516/1
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை – தேவா-அப்:2761/1,2
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
மேல்


சூடினை (4)

இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை
ஒரு தாள் ஈர் அயில் மூ இலை சூலம் – தேவா-சம்:1382/9,10
முடி மேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி – தேவா-சம்:2826/5
பிறையும் சூடினை என்பது அலால் பிறிது – தேவா-அப்:2019/3
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
மேல்


சூடு (10)

குட திசை மதி அது சூடு சென்னி – தேவா-சம்:1201/3
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும் – தேவா-சம்:1529/2
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் – தேவா-சம்:2400/2
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1
காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே – தேவா-அப்:139/4
மஞ்சு உண்ட மாலை மதி சூடு சென்னி மலையான்மடந்தை மணவாள நம்பி – தேவா-சுந்:14/1
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை – தேவா-சுந்:97/1
தூயார் சூடு பொடி ஆடிய மேனியர் வானில் என்றும் – தேவா-சுந்:197/2
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
மேல்


சூடு-மின் (1)

சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து – தேவா-சுந்:221/2
மேல்


சூடுகின்றது (1)

சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே – தேவா-சம்:4048/2
மேல்


சூடுதிர் (1)

ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர் – தேவா-சுந்:367/1
மேல்


சூடும் (64)

சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே – தேவா-சம்:191/3,4
முற்றாதது ஒரு பால் மதி சூடும் முதல்வன் – தேவா-சம்:346/1
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை – தேவா-சம்:547/1
பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:553/2
மூரல் வெண் மதி சூடும் முடி உடை – தேவா-சம்:619/1
மஞ்சை போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் – தேவா-சம்:744/1
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு – தேவா-சம்:760/2
விடை ஆர் கொடி எந்தை வெள்ளை பிறை சூடும்
சடையான் கழல் ஏத்த சாரா வினைதானே – தேவா-சம்:893/3,4
கொக்கின் இறகோடு குளிர் வெண் பிறை சூடும்
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:916/3,4
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:928/1
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை-தன் மேல் – தேவா-சம்:939/1
நெடியர் சிறிது ஆய நிரம்பா மதி சூடும்
முடியர் விடை ஊர்வர் கொடியர் மொழி கொள்ளார் – தேவா-சம்:943/1,2
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் – தேவா-சம்:1126/1
ஓடு கங்கை ஒளி வெண் பிறை சூடும் ஒருவனார் – தேவா-சம்:1524/2
சூடும் சடையன் விடை தொல் கொடி மேல் – தேவா-சம்:1700/2
வெண் நிலா மதி சூடும் வேணியன் – தேவா-சம்:1758/1
ஆறு சூடும் அமரர்பிரான் உறை கோயில் – தேவா-சம்:1875/2
சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக – தேவா-சம்:1961/1
கூன் அமரும் வெண் பிறையும் புனலும் சூடும் கொள்கையீர் – தேவா-சம்:2084/1
பிள்ளை பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று – தேவா-சம்:2128/1
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/4
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/4
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/4
காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே – தேவா-சம்:3885/4
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/2
சோமனை அரவினோடு சூழ்தர கங்கை சூடும்
வாமனை வானவர்கள் வலங்கொண்டு வந்து போற்ற – தேவா-அப்:427/1,2
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும்
கோலம் ஆர் சடையினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:491/3,4
வானிடைமதியம் சூடும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:530/3
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:545/4
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:557/4
கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும்
பெருகிய சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:587/2,3
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:599/3,4
கொத்தினை வயிர மாலை கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/2,3
தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே – தேவா-அப்:751/4
தெற்றி கிடந்து வெம் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும்
கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே – தேவா-அப்:796/3,4
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/4
கந்த மா மலர் சூடும் கருத்தினர் – தேவா-அப்:1149/2
ஆறு சூடும் அணி மறைக்காடரோ – தேவா-அப்:1170/1
கந்த மாலைகள் சூடும் கருத்தனார் – தேவா-அப்:1212/2
முற்றிலா மதி சூடும் முதல்வனார் – தேவா-அப்:1215/1
புனலும் கொன்றையும் சூடும் புரி சடை – தேவா-அப்:1277/2
அங்க மாலையும் சூடும் ஐயாறரே – தேவா-அப்:1341/4
மல்கு வெண் பிறை சூடும் மணாளனார் – தேவா-அப்:1489/2
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே – தேவா-அப்:1523/4
முற்றா வெண் மதி சூடும் முதல்வனார் – தேவா-அப்:1603/1
ஆறு சூடும் அடிகள் உறை பதி – தேவா-அப்:1747/2
அட்ட மா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1922/3
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/3
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும்
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/1,2
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/2,3
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2783/2
வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை – தேவா-அப்:2980/1
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
சிந்தையீரே நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:70/3,4
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா – தேவா-சுந்:415/2
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா – தேவா-சுந்:617/3
மேல்


சூடுமே (2)

சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே – தேவா-அப்:1983/4
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
மேல்


சூடுவது (2)

பிறை அன்றி சூடுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:451/4
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
மேல்


சூடுவர் (15)

மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான் – தேவா-சம்:1263/3
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/3
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
விண்ணில் ஆன பிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே – தேவா-சம்:1542/1
பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:2432/2
சூடுவர் சடையிடை கங்கை நங்கையை – தேவா-சம்:3024/1
பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4007/1
ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர்
ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது – தேவா-அப்:177/2,3
நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார் – தேவா-அப்:1185/2
பிறையும் சூடுவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1222/4
தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர் – தேவா-அப்:1323/3
மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை – தேவா-அப்:1587/1
புனலும் சூடுவர் போலும் புத்தூரரே – தேவா-அப்:1686/4
ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர்
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2060/2,3
மேல்


சூடுவான் (1)

ஆறு அது சூடுவான் அழகன் விடை – தேவா-சம்:1244/3
மேல்


சூத்திரம் (1)

கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
மேல்


சூத (2)

பால் நாறும் மலர் சூத பல்லவங்கள் அவை கோதி – தேவா-சம்:652/1
சூத பொழில் சூழ் சோற்றுத்துறையே – தேவா-சுந்:959/4
மேல்


சூதம் (2)

வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா – தேவா-சம்:2571/1
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/3
மேல்


சூதன் (2)

சூதன் ஒலி மாலை என்றே கலிக்கோவை சொல்லே – தேவா-சம்:3379/4
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள் – தேவா-சுந்:563/2
மேல்


சூது (3)

சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர் சுடர் கமல – தேவா-சம்:713/1
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர் சொலீர் – தேவா-சம்:1507/3
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
மேல்


சூதுறு (1)

சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின் – தேவா-சம்:3739/2
மேல்


சூர் (4)

மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன் – தேவா-சம்:2135/3
சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை – தேவா-அப்:1006/3
கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:612/3
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/3
மேல்


சூரபன்மாவை (1)

சமர சூரபன்மாவை தடிந்த வேல் – தேவா-அப்:1720/1
மேல்


சூரியர்தாம் (1)

சந்திரன்னொடு சூரியர்தாம் உடன் – தேவா-அப்:1593/1
மேல்


சூரைகள் (1)

சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் – தேவா-சம்:2377/2
மேல்


சூல் (2)

படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/2
மேல்


சூல்விப்பதே (1)

கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே
பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே – தேவா-அப்:959/3,4
மேல்


சூல (19)

சூல படையான் விடையான் சுடு நீற்றான் – தேவா-சம்:329/1
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:755/1
சூல படையானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:874/3
இலை ஆர் தரு சூல படை எம்பெருமானாய் – தேவா-சம்:960/1
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1085/3,4
மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம் – தேவா-சம்:1595/1
விடை அமரும் கொடியாரும் வெண் மழு மூ இலை சூல
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2213/3,4
போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2729/3
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3110/4
சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி – தேவா-அப்:187/1
சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன் – தேவா-அப்:1242/1
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே – தேவா-அப்:2448/3
மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/1,2
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/2
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/3,4
அலை கொள் சூல படை அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:376/2
மேல்


சூலத்தர் (5)

வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2891/2
காறு கண்டத்தர் கையது ஓர் சூலத்தர்
பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1317/3,4
கை கொள் சூலத்தர் கட்டுவாங்கத்தினர் – தேவா-அப்:1433/1
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
மேல்


சூலத்தரே (1)

ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே – தேவா-அப்:1929/4
மேல்


சூலத்தன் (5)

இரும்பு ஆர்ந்த சூலத்தன் ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால் – தேவா-அப்:55/1
கை உலாவிய சூலத்தன் கண்நுதல் – தேவா-அப்:1143/2
புனை பொன் சூலத்தன் போர் விடைஊர்தியான் – தேவா-அப்:1186/1
விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை – தேவா-அப்:1478/1
மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன்
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் – தேவா-அப்:1946/2,3
மேல்


சூலத்தாய் (1)

இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
மேல்


சூலத்தார் (2)

என்பினார் கனல் சூலத்தார் இலங்கும் மா மதி உச்சியான் – தேவா-சம்:2304/1
சூலத்தார் சுடலை பொடி நீறு அணிவார் சடையார் – தேவா-சம்:2803/2
மேல்


சூலத்தால் (2)

அன்று அ அந்தகனை அயில் சூலத்தால்
கொன்றவன் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1708/3,4
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
மேல்


சூலத்தான் (4)

கொல் நவிலும் சூலத்தான் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:673/4
சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே – தேவா-சம்:1963/4
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான் காண் கொடும் குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண் – தேவா-அப்:2335/3
மேல்


சூலத்தானை (3)

சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:149/4
சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2000/4
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/2
மேல்


சூலத்தில் (2)

அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்-தன்னை சூலத்தில் ஆய்ந்ததே – தேவா-சம்:3209/4
அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனை – தேவா-சுந்:84/1
மேல்


சூலத்தின் (1)

மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை – தேவா-அப்:179/2
மேல்


சூலத்தினாய் (1)

கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:272/3
மேல்


சூலத்தினான் (1)

எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் – தேவா-அப்:803/2
மேல்


சூலத்தினானும் (1)

ஓடு இள வெண் பிறையானும் ஒளி திகழ் சூலத்தினானும்
ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:32/3,4
மேல்


சூலத்தினானை (1)

இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தினானை – தேவா-சுந்:406/1
மேல்


சூலத்து (3)

அயிலை பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2184/4
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார் – தேவா-அப்:3029/1
மேல்


சூலத்தை (1)

செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்வி பல் நூல் – தேவா-சம்:1262/3
மேல்


சூலதரன் (1)

மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
மேல்


சூலப்படையன் (1)

இலை கொள் சூலப்படையன் எந்தை பிரான் இடம் – தேவா-சுந்:826/2
மேல்


சூலபாணி (1)

சூலபாணி நன் நகர் போலும் தொழுவீர்காள் – தேவா-சம்:1075/4
மேல்


சூலபாணி-தன் (1)

சூலபாணி-தன் பாதம் தொழு-மினே – தேவா-அப்:1646/4
மேல்


சூலம் (59)

சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி – தேவா-சம்:155/1
சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு – தேவா-சம்:185/1
கை ஆர் சூலம் ஏந்து கடவுளை – தேவா-சம்:267/3
தண்டும் பாம்பும் வெண் தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர் – தேவா-சம்:457/3
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/3
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த – தேவா-சம்:1073/3
சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி – தேவா-சம்:1133/2
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி – தேவா-சம்:1157/1
அத்திய கையினில் அழகு சூலம்
வைத்தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1241/3,4
கையது வெண் குழை காதது சூலம் அமணர் புத்தர் – தேவா-சம்:1269/1
ஒரு தாள் ஈர் அயில் மூ இலை சூலம்
நால்கால் மான் மறி ஐந்தலை அரவம் – தேவா-சம்:1382/10,11
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/2
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் – தேவா-சம்:1514/1
சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே – தேவா-சம்:1539/1
சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான் – தேவா-சம்:1943/2
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண் நீறு ஆடலீர் – தேவா-சம்:2063/1
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர் – தேவா-சம்:2096/2
தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2171/1
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய – தேவா-சம்:2301/3
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ – தேவா-சம்:2303/1
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல – தேவா-சம்:2383/1
சூலம் ஆர்தரு கையனே துன்று பை பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய – தேவா-சம்:2648/2
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம் – தேவா-சம்:2892/3
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2923/1
கறை கொள் சூலம் உடை கையர் கார் ஆர்தரும் – தேவா-சம்:3122/2
சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான் – தேவா-சம்:3364/2
சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க – தேவா-சம்:3412/2
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல் – தேவா-சம்:3582/2
தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம் – தேவா-சம்:3939/1
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த – தேவா-சம்:4094/3
சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி – தேவா-அப்:245/1
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:436/3
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் – தேவா-அப்:519/2
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை – தேவா-அப்:712/1
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/4
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/3
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
சூலம் மான் மறி ஏந்திய கையினார் – தேவா-அப்:1131/3
சூலம் ஏந்துவர் தோல்உடைஆடையர் – தேவா-அப்:1450/1
சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி – தேவா-அப்:1579/3
சூலம் மல்கிய கையும் சுடரொடு – தேவா-அப்:1627/1
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:139/3
கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/2
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
மேல்


சூலமங்கை (1)

துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சுரம் – தேவா-அப்:2795/2
மேல்


சூலமும் (11)

வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:436/3
மான் மறியும் வெண் மழுவும் சூலமும் பற்றிய கை – தேவா-சம்:528/3
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் – தேவா-சம்:1251/3
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் – தேவா-சம்:3198/3
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும் – தேவா-சம்:4107/3
தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால் – தேவா-அப்:927/1
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த – தேவா-அப்:1021/3
அனலும் சூலமும் மான் மறி கையினர் – தேவா-அப்:1277/3
அயில் வாய சூலமும் காபாலமும் அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2594/3
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
மேல்


சூலமே (1)

விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
மேல்


சூலமொடு (1)

நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1
மேல்


சூலமோடு (3)

சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி – தேவா-சம்:422/2
நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும் – தேவா-சம்:3441/1
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:3883/1
மேல்


சூலி (1)

சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
மேல்


சூலை (6)

கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும் – தேவா-சம்:2553/1
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
மேல்


சூழ் (509)

கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் – தேவா-சம்:7/3
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/4
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:39/4
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/4
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:41/4
வெறி கமழ் பூம் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:42/4
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:43/4
பீலி மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் – தேவா-சம்:99/1
விம்மும் பொழில் சூழ் தண் வயல் வீழிமிழலையே – தேவா-சம்:110/4
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/3
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே – தேவா-சம்:133/4
குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம் – தேவா-சம்:147/2
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:163/2
புலை ஆயின களைவான் இடம் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:164/2
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம் – தேவா-சம்:165/3
பொன் ஆனவன் முதல் ஆனவன் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:168/2
பொடி ஆடிய திருமேனியர் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:169/2
பொந்தின் இடை தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:173/1
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர் – தேவா-சம்:176/2
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:176/4
எறி ஆர் கடல் சூழ் இலங்கை கோன்-தனை – தேவா-சம்:246/1
கார் ஆர் வயல் சூழ் காழி கோன்-தனை – தேவா-சம்:260/1
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர் – தேவா-சம்:276/2
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:286/2
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:288/2
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன் – தேவா-சம்:293/1
மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை – தேவா-சம்:295/3
மல்கு திங்கள் பொழில் சூழ் நறையூரில் – தேவா-சம்:307/3
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே – தேவா-சம்:316/4
கடல் ஆர் புடை சூழ் தரு காழி – தேவா-சம்:360/3
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி – தேவா-சம்:370/2
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி – தேவா-சம்:422/2
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/2
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/3
தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன் – தேவா-சம்:525/2
சோலை மிக்க தண் வயல் சூழ் சோபுரம் மேயவனை – தேவா-சம்:558/1
கனைத்து எழுந்த வெண் திரை சூழ் கடல் இடை நஞ்சு-தன்னை – தேவா-சம்:560/1
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை – தேவா-சம்:566/1
விண்ட மாம் பொழில் சூழ் திரு வேற்காடு – தேவா-சம்:622/1
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் – தேவா-சம்:640/3
துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:640/4
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும் – தேவா-சம்:641/3
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:647/3
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து அமரர் – தேவா-சம்:652/3
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:660/3
கொட்டாறு உடுத்த தண் வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே – தேவா-சம்:688/4
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/3
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலை மலையாரே – தேவா-சம்:735/4
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழி புகழ் ஆர் சம்பந்தன் – தேவா-சம்:742/1
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன் – தேவா-சம்:764/3
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய – தேவா-சம்:767/3
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை – தேவா-சம்:772/1
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:772/4
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:783/4
புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:801/3
பொடி ஆர் கோலம் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:806/3
போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:807/3
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள் – தேவா-சம்:866/2
மொழி சூழ் மறை பாடி முதிரும் சடை-தன் மேல் – தேவா-சம்:907/1
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணி ஆய – தேவா-சம்:907/2
கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:907/4
காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கை_கோன் – தேவா-சம்:933/1
போது அலர் சோலைகள் சூழ் புகலி பதி தானே – தேவா-சம்:1130/4
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1152/3
குலை மலி தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1153/3
கோல மலர் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மல்கும் – தேவா-சம்:1154/3
குன்று அன மாளிகை சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வானில் – தேவா-சம்:1156/3
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வாய்ந்த – தேவா-சம்:1157/3
கொத்து அலர் தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய – தேவா-சம்:1159/3
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய – தேவா-சம்:1160/3
கோதிய தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1161/3
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1362/3
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
பொங்கு நால் கடல் சூழ் வெங்குரு விளங்கினை – தேவா-சம்:1382/27
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1
முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே – தேவா-சம்:1407/4
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1430/4
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
தெருவில் கொடி சூழ் திரு பறியலூரில் – தேவா-சம்:1442/3
திரை ஆர் புனல் சூழ் திரு பறியலூரில் – தேவா-சம்:1443/3
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
சித்திர கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1498/2
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ்
சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர் – தேவா-சம்:1499/1,2
திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை – தேவா-சம்:1501/1
கான் அயங்கிய தண் கழி சூழ் கடலின் புறம் – தேவா-சம்:1504/1
தேன் அயங்கிய பைம் பொழில் சூழ் திரு வான்மியூர் – தேவா-சம்:1504/2
போது உலாவிய தண் பொழில் சூழ் புரிசை புறம் – தேவா-சம்:1507/1
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் – தேவா-சம்:1514/1
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1545/3
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ்
திடம் கொள் மா மறையோரவர் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1548/1,2
வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ்
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் – தேவா-சம்:1552/1,2
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே – தேவா-சம்:1559/4
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை – தேவா-சம்:1564/3
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை – தேவா-சம்:1568/1
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழி கவணியன் – தேவா-சம்:1568/2
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-சம்:1571/2
மந்த மா பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய – தேவா-சம்:1579/1
உடையானை குளிர் பொழில் சூழ் திரு கோழம்பம் – தேவா-சம்:1604/3
நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1624/3
கண்ணானே கடி பொழில் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1625/3
காத்தானே கார் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1629/3
கடி ஆரும் பூம் பொழில் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1632/3
போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கள் – தேவா-சம்:1647/3
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1649/4
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1650/4
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1651/4
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான் – தேவா-சம்:1662/3
அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான் – தேவா-சம்:1681/1
கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1690/3
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1693/3
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் – தேவா-சம்:1706/3
குரவ பொழில் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1841/4
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1844/4
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1846/4
குரை ஆர் பொழில் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1848/4
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1862/2
வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1863/2
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1864/2
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1865/2
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1866/2
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1870/2
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில் – தேவா-சம்:1878/1
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர் – தேவா-சம்:1884/2
குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும் – தேவா-சம்:1893/1
அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால் – தேவா-சம்:1901/3
தண் வயல் சூழ் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1959/1
சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக – தேவா-சம்:1961/1
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம் – தேவா-சம்:1964/3
தண் பொழில் சூழ் சண்பையர்_கோன் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1992/1
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி – தேவா-சம்:1994/2
கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி – தேவா-சம்:2001/2
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2007/4
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் – தேவா-சம்:2015/1
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாட திரு களருள் – தேவா-சம்:2017/2
பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2045/2
பைய தேன் பொழில் சூழ் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2047/2
வேடம் சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண் திங்கள் – தேவா-சம்:2062/1
ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச்சங்கை – தேவா-சம்:2062/2
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும் – தேவா-சம்:2062/3
மாடம் சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2062/4
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென்_இலங்கை கோமானை – தேவா-சம்:2066/1
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு குல வேந்தன் – தேவா-சம்:2091/1
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர் – தேவா-சம்:2091/2
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே – தேவா-சம்:2138/4
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன் – தேவா-சம்:2140/3
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே – தேவா-சம்:2143/4
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை – தேவா-சம்:2163/1
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழி சம்பந்தன் – தேவா-சம்:2166/1
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் – தேவா-சம்:2206/2
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/4
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2236/4
காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2237/2
கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் – தேவா-சம்:2239/2
குரவம் முறுவல்செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2242/4
காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2243/2
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/2
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழி கவுணி சீர் ஆர் – தேவா-சம்:2255/1
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை – தேவா-சம்:2261/1
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும் – தேவா-சம்:2270/2
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2292/3
அடர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2293/3
ஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2294/3
ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2295/3
அரிந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2296/3
அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2298/3
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள் – தேவா-சம்:2301/2
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி – தேவா-சம்:2312/1
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2338/3
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2340/3
மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த – தேவா-சம்:2345/1
திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன் – தேவா-சம்:2353/1
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ்
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2368/3,4
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ்
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/3,4
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா – தேவா-சம்:2395/3
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம் – தேவா-சம்:2537/3
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2560/1
வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே – தேவா-சம்:2576/4
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார – தேவா-சம்:2616/3
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2640/3
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2
துலங்கு வெண் மழு ஏந்தி சூழ் சடை – தேவா-சம்:2687/1
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2725/4
கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2726/4
கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2727/4
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2728/4
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2729/4
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2730/4
கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2731/4
கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2732/4
கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2733/4
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2734/4
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல் – தேவா-சம்:2757/1
புரிவு இலாத தடம் பூம் பொழில் சூழ் தண் புகலியே – தேவா-சம்:2794/4
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ்
போழ்நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2817/3,4
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2818/4
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2858/1
கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2886/3
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன் – தேவா-சம்:2905/1
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/3
தெண் திரை கழனி சூழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3154/4
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை – தேவா-சம்:3180/1
சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3244/3
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான் – தேவா-சம்:3245/3
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3246/3
தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3249/3
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3250/3
சூழ்ந்த திங்கள் வாள் முக மாதர் பாட சூழ் சடை – தேவா-சம்:3251/1
கடி கொள் பூம் பொழில் சூழ் கழிப்பாலையுள் – தேவா-சம்:3268/3
காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-சம்:3270/3
பாய் புனல் சூழ் கழிப்பாலையை – தேவா-சம்:3276/2
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3279/3
திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3281/3
சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3282/3
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3283/3
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3284/3
தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய் – தேவா-சம்:3307/3
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம் – தேவா-சம்:3331/2
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3365/4
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3370/4
திரை ஆர் தெண் கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3384/3
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3385/3
கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல் – தேவா-சம்:3388/1
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ்
திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3388/2,3
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3390/3
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3391/3
வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன் – தேவா-சம்:3444/3
தண் பொழில் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3460/4
தடம் புனல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3464/4
தண் வயல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரத்து – தேவா-சம்:3470/1
ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய் – தேவா-சம்:3499/1
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/3
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3504/2
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3509/2
தண்டலை சூழ் கலி காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3513/2
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/3
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/3
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3625/4
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல் – தேவா-சம்:3634/1
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி – தேவா-சம்:3680/2
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3756/3
கந்தம் ஆர் கேதகை சந்தன காடு சூழ் கதலி மாடே – தேவா-சம்:3759/1
கொந்து வார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய – தேவா-சம்:3759/3
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3761/3
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ்
வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3767/3,4
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ்
விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3775/3,4
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை – தேவா-சம்:3871/1
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3890/2
ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் – தேவா-சம்:3897/3
தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3900/1
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3926/2
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர் – தேவா-சம்:3927/2
பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3955/1
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில் – தேவா-சம்:4093/2
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு – தேவா-சம்:4104/1
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/3
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4126/4
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/4
அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான் – தேவா-அப்:119/3
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் – தேவா-அப்:133/3
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:133/4
அறம் சூழ் அதிகைவீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே – தேவா-அப்:148/4
கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும் – தேவா-அப்:169/3
சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி – தேவா-அப்:187/1
சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு – தேவா-அப்:250/3
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/2
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த – தேவா-அப்:344/3
கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள் – தேவா-அப்:479/3
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை – தேவா-அப்:688/3
கையனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:689/3
கருத்தனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:690/3
கண்டனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:691/3
கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:692/3
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து – தேவா-அப்:696/1
சுற்றி கிடந்து தொழப்படுகின்றது சூழ் அரவம் – தேவா-அப்:796/2
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப – தேவா-அப்:889/3
சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை – தேவா-அப்:908/2
வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை – தேவா-அப்:953/2
குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/4
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ்
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/2,3
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் – தேவா-அப்:990/3
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் – தேவா-அப்:997/3
சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை – தேவா-அப்:1006/3
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து – தேவா-அப்:1080/3
தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை – தேவா-அப்:1091/3
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே – தேவா-அப்:1151/3
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1168/2
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1173/3
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி – தேவா-அப்:1192/1
எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை – தேவா-அப்:1211/3
சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை – தேவா-அப்:1224/1
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை – தேவா-அப்:1264/3
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1265/3,4
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1298/3
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1300/2
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1302/3
உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1311/3
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1314/3
மாட மா மதில் சூழ் வன்னியூரரே – தேவா-அப்:1326/4
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை – தேவா-அப்:1385/1
பொங்கு மா கடல் சூழ் இலங்கைக்கு இறை – தேவா-அப்:1426/1
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1467/3
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1473/3
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1550/3
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/2
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் – தேவா-அப்:1602/3
செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1642/3
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1646/3
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1650/3
வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு – தேவா-அப்:1667/3
தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ்
கொத்து அலர் குரங்காடுதுறை உறை – தேவா-அப்:1701/2,3
சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1745/3
தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1748/3
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1766/3
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1769/3
துன்பமும் துயரும் எனும் சூழ் வினை – தேவா-அப்:1775/2
மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி – தேவா-அப்:1803/1
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-அப்:1807/1
சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார் – தேவா-அப்:1926/3
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1928/3
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1931/3
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு – தேவா-அப்:1935/3
ஏழு மா மலை ஏழ்பொழில் சூழ் கடல் – தேவா-அப்:1950/1
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே – தேவா-அப்:1950/4
திகழும் சூழ் சுடர் வானொடு வைகலும் – தேவா-அப்:2023/1
கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை – தேவா-அப்:2087/1
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம் – தேவா-அப்:2151/3
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/4
வரை ஆர் அருவி சூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மா மேருவும் – தேவா-அப்:2152/3
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/4
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/2
இறையவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2170/1
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/3
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/2
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை ஆச்சிராமநகரும் ஆனைக்காவும் – தேவா-அப்:2309/1
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2334/3
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2390/2
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
அடைவே புனல் சூழ் ஐயாற்றார்தாமே அரக்கனையும் ஆற்றல் அழித்தார்தாமே – தேவா-அப்:2454/3
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2574/4
வந்து ஒத்த நெடு மாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2575/4
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
மாறு ஆய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2577/4
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/4
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/4
மன்னும் மடந்தை ஓர்பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2581/4
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ்
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/3,4
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/2
மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/4
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2811/4
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2813/4
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2816/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:29/2
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
விடங்கர் ஆகி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:52/4
விழித்து உகந்த வெற்றி என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:53/4
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:54/4
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:55/4
விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:56/4
வேறுபட்டு திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:57/4
வேதம் ஓதி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:58/4
வெருவ வேழம் செற்றது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:59/4
வேடம் காட்டி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:60/4
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய – தேவா-சுந்:61/1
விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன் – தேவா-சுந்:61/2
கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை – தேவா-சுந்:113/3
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
நேசத்தினால் என்னை ஆளும்கொண்டார் நெடு மால் கடல் சூழ்
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:189/3,4
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:200/3
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/3
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:204/3
செம்பொனின் மாளிகை சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:205/3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:207/3
சேட்டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:210/3
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:217/3
மை மாம் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:241/3
வண்டு ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:242/3
மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:243/3
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:245/3
மை ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:246/3
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் – தேவா-சுந்:255/1
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:261/3
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் – தேவா-சுந்:268/1
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/3
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:270/3
கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:273/3
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:274/3
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:275/3
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:277/3
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:288/1
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:307/3
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:322/1
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:329/1
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:362/4
ஆய பைம் பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:363/4
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை – தேவா-சுந்:371/1
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலி புனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் – தேவா-சுந்:396/3
மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் – தேவா-சுந்:399/2
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ்
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/3,4
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும் – தேவா-சுந்:418/2
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை – தேவா-சுந்:424/1
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:427/4
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/4
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே – தேவா-சுந்:439/4
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே – தேவா-சுந்:481/2
புறவம் கூப்பிட பொன் புனம் சூழ் புனவாயிலே – தேவா-சுந்:513/4
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை – தேவா-சுந்:517/1
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர் – தேவா-சுந்:572/3
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னை – தேவா-சுந்:698/3
செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே – தேவா-சுந்:700/2
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/3
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/3
சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு – தேவா-சுந்:707/1
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் – தேவா-சுந்:708/2
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:714/3
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/3
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:822/4
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:825/4
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம் – தேவா-சுந்:847/1
திண்ணிய மா மதில் சூழ் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:850/3
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:854/4
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:865/3
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:867/3
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர் – தேவா-சுந்:885/2
காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ – தேவா-சுந்:887/1
சூத பொழில் சூழ் சோற்றுத்துறையே – தேவா-சுந்:959/4
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ்
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:988/3,4
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் – தேவா-சுந்:1008/3
செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1012/4
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1015/4
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை – தேவா-சுந்:1016/2
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:1016/3
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/2
இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1033/4
மேல்


சூழ்-மின்கள் (1)

அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள்
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும் – தேவா-அப்:1880/2,3
மேல்


சூழ்க (1)

சூழ்க வையகமும் துயர் தீர்கவே – தேவா-சம்:3372/4
மேல்


சூழ்ச்சிமை (1)

துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1319/3,4
மேல்


சூழ்த்த (1)

சூழ்த்த மா மலர் தூவி துதியாதே – தேவா-அப்:1960/3
மேல்


சூழ்தர (4)

விடையொடு பூதம் சூழ்தர சென்று வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:813/4
சுடு மணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான் – தேவா-சம்:1271/1
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர் – தேவா-சம்:4114/1
சோமனை அரவினோடு சூழ்தர கங்கை சூடும் – தேவா-அப்:427/1
மேல்


சூழ்தரு (42)

பொன் புடை சூழ்தரு மாட காழி பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:75/3
மலையான்மகள் கணவன் மலி கடல் சூழ்தரு தன்மை – தேவா-சம்:164/1
கரை ஆர் புனல் சூழ்தரு காழி – தேவா-சம்:361/3
கடி ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:362/3
களி ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:363/3
கனி ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:364/3
கரு ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:366/3
சுரக்கும் புனல் சூழ்தரு காழி – தேவா-சம்:367/3
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:369/3
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த – தேவா-சம்:417/3
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:472/3
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:480/3
பைம் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை – தேவா-சம்:610/3
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1473/2
புள்ளும் நாள்-தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1474/2
நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை – தேவா-சம்:1616/1
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்_கோன் – தேவா-சம்:1730/1
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே – தேவா-சம்:1882/3
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில் – தேவா-சம்:2275/1
கடி கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தை தம் – தேவா-சம்:2594/3
கார் கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம்-தன்னை – தேவா-சம்:2597/3
காரின் ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்-தன் – தேவா-சம்:2602/3
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2652/3
கூடு பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2654/3
குளிர் கொள் பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினை தொழுவார்கள் – தேவா-சம்:2655/3
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3094/4
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள் – தேவா-சம்:3255/3
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் – தேவா-சம்:3393/1
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர்-தம் தலைவன் – தேவா-சம்:3459/2
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல் பிணியும் – தேவா-சம்:3463/1
போர் அணாவு முப்புரம் எரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மா நகர் – தேவா-சம்:3996/1
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே – தேவா-சம்:4034/1
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர் – தேவா-அப்:1299/3
கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி – தேவா-அப்:1632/3
கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி – தேவா-அப்:1633/3
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் – தேவா-சுந்:135/3
குன்றா பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:321/3
கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:322/3
குரவம் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:325/3
குறையா பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:326/3
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகை – தேவா-சுந்:329/2
மேல்


சூழ்தரும் (5)

எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும்
நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே – தேவா-சம்:2897/3,4
கானல் ஆர் கடி பொழில் சூழ்தரும் காழியுள் – தேவா-சம்:3180/2
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/3
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும்
மெய்யினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1158/1,2
மேல்


சூழ்தல் (1)

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி – தேவா-சுந்:420/1,2
மேல்


சூழ்ந்த (180)

பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/2
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/3
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/3
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:59/3
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/3
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/3
உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும் – தேவா-சம்:69/3
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் – தேவா-சம்:157/3
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் – தேவா-சம்:188/3
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில் – தேவா-சம்:189/2
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் – தேவா-சம்:192/3
தன்னால் உறைவு ஆவது தண் கடல் சூழ்ந்த
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:317/3,4
கொழு நீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:327/3
கோல பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:329/3
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:332/3
விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே – தேவா-சம்:418/4
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தி தண் அரிசில் புடை சூழ்ந்த
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/3,4
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொரு கடல் வேலி இலங்கை – தேவா-சம்:455/1
தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர் – தேவா-சம்:461/2
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள் – தேவா-சம்:498/3
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:507/4
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:512/4
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை – தேவா-சம்:514/1
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ் கடலும் சூழ்ந்த
நாடு உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:527/3,4
பைம் தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே – தேவா-சம்:729/4
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர் மதனன்-தன் – தேவா-சம்:736/1
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன் – தேவா-சம்:775/3
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/4
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே – தேவா-சம்:875/4
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த
கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:906/3,4
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த
கரு மால் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:912/3,4
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:918/4
நறை கொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:924/4
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே – தேவா-சம்:937/4
செம் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி – தேவா-சம்:1060/2
கரப்பு உள்ளி நாடி கண்டிலரேனும் கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார் சடை செல்வர் மனை-தோறும் – தேவா-சம்:1066/2,3
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன் – தேவா-சம்:1068/1,2
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை – தேவா-சம்:1075/1
காமரு கண்ணார்கோயில் உளானை கடல் சூழ்ந்த
பூ மரு சோலை பொன் இயல் மாட புகலி கோன் – தேவா-சம்:1101/1,2
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த
ஆலையின் வெம் புகை போய் முகில் தோயும் ஆரூரில் – தேவா-சம்:1134/1,2
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த
ஊறல் அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:1143/3,4
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே – தேவா-சம்:1166/4
பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர – தேவா-சம்:1173/1
திண்ண மாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1429/4
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை – தேவா-சம்:1436/1
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே – தேவா-சம்:1444/4
பைம் தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை – தேவா-சம்:1449/3
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் – தேவா-சம்:1477/1
மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1635/3
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1636/3
மண்ணானை மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1640/3
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1643/3
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1644/3
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான் – தேவா-சம்:1763/1
கரும் சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1980/3
தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2019/2
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2020/2
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி – தேவா-சம்:2052/3
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே – தேவா-சம்:2069/4
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் – தேவா-சம்:2077/3
திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2081/3
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2083/3
குழை ஆரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில் – தேவா-சம்:2096/3
பைம் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2113/4
பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2118/4
பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2120/4
விளை ஆர் கழனி பழனம் சூழ்ந்த வெண்காடே – தேவா-சம்:2131/4
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே – தேவா-சம்:2151/4
பிரச மலர் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2174/4
சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2179/4
திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2183/4
காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த – தேவா-சம்:2193/2,3
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2221/1
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் – தேவா-சம்:2238/2,3
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த
அ தேன் அளி உண் களியால் இசை முரல ஆல தும்பி – தேவா-சம்:2249/2,3
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் – தேவா-சம்:2409/3
கூடி தண் பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2436/4
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய – தேவா-சம்:2441/1
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2452/1
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு அமர்ந்தாரை – தேவா-சம்:2463/1
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2485/2
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2495/4
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை காழி – தேவா-சம்:2506/1
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2508/4
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
பனைகள் உலவு பைம் பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2553/3
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/3
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/3
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள் உங்கள் துயர் தீருமே – தேவா-சம்:2715/4
பொய்கை சூழ்ந்த புகலூர் புகழ பொருள் ஆகுமே – தேவா-சம்:2721/4
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2748/3
திடல் அடங்க செழும் கழனி சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2749/3
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2750/3
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே – தேவா-சம்:2753/4
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர் – தேவா-சம்:2876/3
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புனவாயிலே – தேவா-சம்:2911/4
தேன் அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2924/3
கொந்து அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2926/3
குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2928/3
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி – தேவா-சம்:3070/3
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி – தேவா-சம்:3072/3
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3107/3
கருத்தனார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3108/2
கண்ணினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3109/2
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3111/2
காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3112/3
கையினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3113/2
காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3116/3
சூழ்ந்த திங்கள் வாள் முக மாதர் பாட சூழ் சடை – தேவா-சம்:3251/1
கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான் – தேவா-சம்:3254/1
குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3427/3
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3432/3
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த
அம்பர்மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை – தேவா-சம்:3809/1,2
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3872/4
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3873/4
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர் – தேவா-சம்:3939/3
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே – தேவா-சம்:3953/4
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/4
குனித்தது ஓர் வில்லார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4123/4
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4125/4
குற்றம் இலாதார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை – தேவா-சம்:4130/1
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/4
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே – தேவா-அப்:145/3,4
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த
மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:228/2,3
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:273/4
தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த
ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/3,4
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:351/4
ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம் – தேவா-அப்:361/3
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:389/3
செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:410/4
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன் – தேவா-அப்:538/3
தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:650/4
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:651/4
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/4
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீரட்டனாரே – தேவா-அப்:678/4
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:680/4
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:681/4
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:893/4
நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே – தேவா-அப்:949/1
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1406/3
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான் – தேவா-அப்:1417/3
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1476/2
தாழை தண் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1480/3
கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1481/3
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1484/3
போதனை புனல் சூழ்ந்த புத்தூரனை – தேவா-அப்:1683/3
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி – தேவா-அப்:1742/3
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி – தேவா-அப்:2142/2
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும் – தேவா-அப்:2186/2
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
துன்று பொழில் கச்சி ஏகம்பன்தான் காண் சோற்றுத்துறையான் காண் சோலை சூழ்ந்த
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/3,4
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/3,4
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/4
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த
பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/3,4
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/2
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் – தேவா-சுந்:354/1
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/1
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:401/4
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலை கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:419/3,4
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை – தேவா-சுந்:697/1
தெங்கு அம் பொழில் சூழ்ந்த திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:816/4
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:821/1
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:877/3
மேல்


சூழ்ந்தது (1)

கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
மேல்


சூழ்ந்தவர் (2)

சுட்ட கொள்கையாராயினும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1494/2,3
சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1598/2,3
மேல்


சூழ்ந்து (64)

பொறி கலந்த பொழில் சூழ்ந்து அயலே புயல் ஆரும் புகலூரே – தேவா-சம்:12/4
இசை விளங்கும் எழில் சூழ்ந்து இயல்பு ஆக – தேவா-சம்:276/1
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:471/3
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப – தேவா-சம்:506/3
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/3
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து அயலே – தேவா-சம்:699/3
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில் – தேவா-சம்:779/2
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:780/4
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வ காரோணத்தாரை – தேவா-சம்:786/1
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி – தேவா-சம்:800/3
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:802/3
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:803/3
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/3
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர் பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை – தேவா-சம்:1147/3
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/3
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:1174/3
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே – தேவா-சம்:1882/4
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2003/2
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திரு களருள் – தேவா-சம்:2018/2
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் – தேவா-சம்:2042/1
அரி ஏர் கழனி பழனம் சூழ்ந்து அங்கு அழகு ஆய – தேவா-சம்:2149/3
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2464/4
பொங்கு தண் புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில் – தேவா-சம்:2474/1
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:2506/3
சூலம் ஆர்தரு கையனே துன்று பை பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய – தேவா-சம்:2648/2
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2739/4
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2742/4
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே – தேவா-சம்:2743/4
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே – தேவா-சம்:2744/4
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில் – தேவா-சம்:2746/2
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே – தேவா-சம்:2750/4
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2753/3
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து – தேவா-சம்:2760/3
பொலியும் அம் தண் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் புகலியே – தேவா-சம்:2797/4
கோதிய தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2921/3
கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2922/3
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2923/3
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/3
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2929/3
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை – தேவா-சம்:3448/2
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
கொடிது என கதறும் குரை கடல் சூழ்ந்து கொள்ள முன் நித்திலம் சுமந்து – தேவா-சம்:4122/3
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி – தேவா-சம்:4129/3
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/2
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/3,4
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:18/3,4
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:19/3,4
வரங்கள் கொடுத்து அருள்செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/3,4
வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1613/4
விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1618/4
வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1619/4
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து
ஆர்த்திட்டதும் பாம்பு கை கொண்டதும் பாம்பு அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:11/3,4
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் – தேவா-சுந்:278/1
படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும் – தேவா-சுந்:356/1
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/4
மேல்


சூழ்ந்துகொண்டு (1)

தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு – தேவா-அப்:1961/2,3
மேல்


சூழ்வரும் (1)

இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:175/4
மேல்


சூழ்வான் (1)

துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1
மேல்


சூழ்விலர் (1)

பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:907/3
மேல்


சூழ்வினைகள் (2)

தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
மேல்


சூழ்வுண்ட (1)

கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
மேல்


சூழ (90)

ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு – தேவா-சம்:26/1,2
புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/2
பூதமும் பல் கணமும் புடை சூழ பூமியும் விண்ணும் உடன் பொருந்த – தேவா-சம்:417/1
பொடி உடை மார்பினர் போர் விடை ஏறி பூத கணம் புடை சூழ
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபல கூறி – தேவா-சம்:426/1,2
போர் மலி திண் சிலை கொண்டு பூத கணம் புடை சூழ
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/1,2
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர் – தேவா-சம்:470/2
பூதம் புடை சூழ புலி தோல் உடை ஆக – தேவா-சம்:499/2
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/2
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே – தேவா-சம்:574/3,4
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:693/4
பூதம் சூழ பொலிய வருவார் புலியின் உரி தோலார் – தேவா-சம்:722/2
காடு இடை கடி நாய் கலந்து உடன் சூழ கண்டவர் வெரு உற விளித்து வெய்து ஆய – தேவா-சம்:818/3
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:833/3,4
படை ஆயின சூழ உடையார் உலகமே – தேவா-சம்:1009/2
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ
கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1076/1,2
இளக கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ
களக புரிசை கவின் ஆர் சாரும் கலி காழி – தேவா-சம்:1104/1,2
ஆவி கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ
காவி கண்ணார் மங்கலம் ஓவா கலி காழி – தேவா-சம்:1109/1,2
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/2,3
விறல் பாரிடம் சூழ வீரட்டத்தானே – தேவா-சம்:1440/4
வம்பு அடுத்த மலர் பொழில் சூழ மதி தவழ் – தேவா-சம்:1493/1
தவள வெண் பிறை தோய்தரு தாம் பொழில் சூழ நல் – தேவா-சம்:1496/1
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே – தேவா-சம்:1501/4
பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர் – தேவா-சம்:1525/2
பரவ கெடும் வல்வினை பாரிடம் சூழ
இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1841/1,2
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் – தேவா-சம்:1996/1
படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார் – தேவா-சம்:2139/2
கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள் – தேவா-சம்:2283/3
ஆடல் மா மதி உடையார் ஆயின பாரிடம் சூழ
வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார் – தேவா-சம்:2436/1,2
தரு கொள் சோலை சூழ நீடு மாட மாளிகை கொடி – தேவா-சம்:2561/3
பூதம் சூழ பொலிந்தவன் பூந்தராய் – தேவா-சம்:2850/1
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும் – தேவா-சம்:3758/2,3
பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம் – தேவா-சம்:3891/2
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர் – தேவா-சம்:3930/2
பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில் – தேவா-அப்:188/1
பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே – தேவா-அப்:208/2
பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:215/3,4
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
பொறி அரவு அரையில் ஆர்த்து பூதங்கள் பலவும் சூழ
முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து – தேவா-அப்:349/1,2
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று – தேவா-அப்:366/3
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி – தேவா-அப்:367/3
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி – தேவா-அப்:368/2
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய – தேவா-அப்:369/3
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:563/4
பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/4
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் – தேவா-அப்:2106/1
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ
அருள் உடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2176/3,4
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/1,2
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/3,4
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ
வேதம் ஓதி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:58/3,4
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள் – தேவா-சுந்:62/1
சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து – தேவா-சுந்:221/2
பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ
முரசார் வந்து அதிர முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:256/1,2
எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை – தேவா-சுந்:449/2
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் – தேவா-சுந்:540/2,3
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/2
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ
குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:869/2,3
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி – தேவா-சுந்:909/2
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி – தேவா-சுந்:927/2
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1020/3
மேல்


சூழகிலாவே (2)

சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/4
மேல்


சூழல் (14)

சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான் – தேவா-சம்:2947/2
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
நின்ற சூழல் அறிவு அரியான் இடம் – தேவா-அப்:1479/2
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே – தேவா-சுந்:23/4
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/4
அலமந்து மயங்கி அயர்வதன் முன் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:26/4
ஆல நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:27/4
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:28/4
அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:29/4
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/4
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
மேல்


சூழலாய் (1)

சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
மேல்


சூழலான் (1)

விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
மேல்


சூழலில் (2)

நின்ற சூழலில் நீள் எரி ஆகியே – தேவா-அப்:1435/4
ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய – தேவா-சுந்:806/1
மேல்


சூழலே (1)

கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே – தேவா-அப்:1973/4
மேல்


சூழவே (2)

புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே – தேவா-சம்:3005/4
ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை – தேவா-அப்:1952/2,3
மேல்


சூழா (2)

சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே – தேவா-சம்:1963/4
கோல கோபுர கோகரணம் சூழா கால்களால் பயன் என் – தேவா-அப்:90/2
மேல்


சூழாராகில் (1)

ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
மேல்


சூழி (1)

ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/3
மேல்


சூழிட்டு (1)

சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/2
மேல்


சூழிந்து (1)

நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/2
மேல்


சூழும் (27)

சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர் – தேவா-சம்:313/3
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றை – தேவா-சம்:392/3
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை – தேவா-சம்:469/1
சூழும் கழலானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:503/3
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே – தேவா-சம்:697/4
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2285/3
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2286/3
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே – தேவா-சம்:2693/4
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்-தனுள் – தேவா-சம்:2885/3
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான் – தேவா-சம்:3201/2
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3208/2
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/2
கருத்தனை பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை கள்வனை – தேவா-சம்:3210/1
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா – தேவா-சம்:3523/1
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/3
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3938/4
சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும் – தேவா-அப்:19/1
மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என – தேவா-அப்:1679/3
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும்
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/1,2
சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2967/1
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும் துறையூர் – தேவா-சுந்:127/3
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர் – தேவா-சுந்:129/3
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர் – தேவா-சுந்:132/3
சூழும் ஓடி சுழன்று உழலும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:374/1
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக – தேவா-சுந்:788/2
துன்று மலர் இட்டு சூழும் வலம்செய்து – தேவா-சுந்:843/2
மேல்


சூள் (10)

என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் – தேவா-அப்:1069/3
சித்தம் நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:508/1
கருது நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:509/1
தொக்கு ஆய மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:510/1
வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:511/1
நில்லாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:512/1
மறவல் நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:513/1
ஏசு அற்று நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:514/1
எற்றே நினை என்னொடும் சூள் அறு வைகலும் – தேவா-சுந்:516/1
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/4
மேல்


சூளாமணி (2)

சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து – தேவா-அப்:1036/3
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை – தேவா-அப்:2381/1
மேல்


சூளாமணிதான் (1)

தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
மேல்


சூளாமணியும் (3)

சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் – தேவா-அப்:11/1,2
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/2
சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1048/2
மேல்


சூளாமணியை (1)

செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
மேல்


சூளிகை (2)

வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட – தேவா-சம்:1386/3
கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல – தேவா-சம்:3797/3
மேல்


சூளிகை-தன் (1)

கிரியும் தரு மாளிகை சூளிகை-தன் மேல் – தேவா-சம்:4152/3
மேல்


சூளிகைக்கு (1)

தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் – தேவா-சம்:2004/3
மேல்


சூளிகையில் (1)

மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள் – தேவா-சம்:1831/3
மேல்


சூளிகையும் (1)

மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/3
மேல்


சூளுறவு (1)

சொன்ன எனை காணாமே சூளுறவு மகிழ் கீழே – தேவா-சுந்:910/2
மேல்


சூளைகள் (1)

உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி – தேவா-அப்:965/1
மேல்


சூறை (3)

துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி – தேவா-சம்:439/1
துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/2
சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:501/2

மேல்