சொ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொக்கத்தே 1
சொக்கம் 2
சொக்கர் 1
சொக்கன் 2
சொக்கனே 1
சொக்கு 1
சொட்டச்சொட்ட 2
சொரி 6
சொரிகின்ற 1
சொரிதர 1
சொரிதரும் 1
சொரிந்த 2
சொரிந்திடும் 1
சொரிந்து 4
சொரிந்தும் 1
சொரிய 3
சொரியும் 6
சொரிவிப்பார் 1
சொல் 176
சொல்கேட்டு 2
சொல்பதமும் 1
சொல்பாடாய் 1
சொல்பால 1
சொல்பொருள் 2
சொல்பொருளாய் 1
சொல்பொருளின் 1
சொல்பொருளும் 1
சொல்ல 36
சொல்லத்தான் 1
சொல்லமாட்டார் 1
சொல்லமாட்டேன் 1
சொல்லல் 4
சொல்லலும் 1
சொல்லவே 3
சொல்லவை 1
சொல்லன் 1
சொல்லனை 1
சொல்லா 3
சொல்லாடி 1
சொல்லாதவர் 1
சொல்லாதன 1
சொல்லாதார் 1
சொல்லாதாரோடு 1
சொல்லாதானை 1
சொல்லாது 1
சொல்லாதே 1
சொல்லாய் 34
சொல்லார் 6
சொல்லால் 1
சொல்லாள் 1
சொல்லாளொடு 1
சொல்லான் 1
சொல்லானை 7
சொல்லி 59
சொல்லிடல் 1
சொல்லிடில் 1
சொல்லிடீர் 1
சொல்லிடுவர் 1
சொல்லிய 17
சொல்லியவா 1
சொல்லியவே 1
சொல்லியும் 3
சொல்லில் 2
சொல்லிலே 1
சொல்லிற்று 1
சொல்லின் 6
சொல்லினான் 2
சொல்லினீர் 1
சொல்லினும் 2
சொல்லினை 2
சொல்லீர் 16
சொல்லீரே 1
சொல்லு 5
சொல்லு-மின் 3
சொல்லுக்கு 1
சொல்லுக 1
சொல்லுகேன் 2
சொல்லுதல் 2
சொல்லும் 27
சொல்லும்-கால் 1
சொல்லுமா 1
சொல்லுமே 2
சொல்லுவது 1
சொல்லுவர் 1
சொல்லுவன் 9
சொல்லுவார் 5
சொல்லுவார்க்கு 1
சொல்லுவார்க்கும் 2
சொல்லுவாரை 1
சொல்லுவீராகிலும் 1
சொல்லுவேற்கு 1
சொல்லுவோமே 1
சொல்லே 14
சொல்லேன் 1
சொல்லை 12
சொல்லோடு 1
சொல்வலைப்பட்டு 1
சொல 20
சொலப்படாய் 1
சொலல் 1
சொலவு 2
சொலற்கு 1
சொலாய் 2
சொலார் 5
சொலாள் 3
சொலாளர்கள்தாம் 1
சொலி 5
சொலில் 2
சொலின் 2
சொலினால் 1
சொலீர் 32
சொலும் 10
சொலை 3
சொற்கள் 2
சொற்களால் 1
சொற்களான 1
சொற்கு 1
சொற்பொருளாய் 1
சொற்றம் 1
சொன்ன 87
சொன்ன-கால் 2
சொன்னது 1
சொன்னவர் 1
சொன்னாய் 1
சொன்னார் 2
சொன்னார்க்கு 1
சொன்னாரும் 1
சொன்னாரேனும் 1
சொன்னால் 1
சொன்னாலும் 4
சொன்னானும் 2
சொன்னானை 1
சொன 2

சொக்கத்தே (1)

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3
மேல்


சொக்கம் (2)

சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் – தேவா-சம்:2897/3
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர் – தேவா-அப்:930/1
மேல்


சொக்கர் (1)

சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1
மேல்


சொக்கன் (2)

சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை – தேவா-சம்:3221/2
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
மேல்


சொக்கனே (1)

சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3341/2
மேல்


சொக்கு (1)

சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை – தேவா-அப்:2005/3
மேல்


சொட்டச்சொட்ட (2)

வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே – தேவா-அப்:923/1
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் – தேவா-அப்:923/2
மேல்


சொரி (6)

ஒள் வாழை கனி தேன் சொரி ஓத்தூர் – தேவா-சம்:582/3
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
சலசல சொரி புனல் சடையினர் மலைமகள் – தேவா-சம்:1317/1
பொரி ஏர் புன்கு சொரி பூம் சோலை புத்தூரே – தேவா-சம்:2149/4
கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி – தேவா-சம்:2661/1
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2788/2
மேல்


சொரிகின்ற (1)

சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
மேல்


சொரிதர (1)

பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம் – தேவா-சம்:3788/3
மேல்


சொரிதரும் (1)

கீண்டு தேன் சொரிதரும் கெடிலவாணரே – தேவா-அப்:103/4
மேல்


சொரிந்த (2)

கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
கோடிடை சொரிந்த தேன் அதனொடும் கொண்டல் வாய்விண்ட முன்நீர் – தேவா-சம்:3782/1
மேல்


சொரிந்திடும் (1)

இணர்ந்து கொன்றை பொன் தாது சொரிந்திடும்
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் – தேவா-அப்:2045/1,2
மேல்


சொரிந்து (4)

வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் – தேவா-சம்:2346/3
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/4
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
மேல்


சொரிந்தும் (1)

மந்தி பாய சரேல சொரிந்தும் முரிந்து உக்க பூ – தேவா-சம்:2705/3
மேல்


சொரிய (3)

குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய தேன் – தேவா-சம்:321/3
மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/3,4
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய
மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறிய – தேவா-சுந்:798/2,3
மேல்


சொரியும் (6)

சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2860/1
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர் – தேவா-சம்:3923/2
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே – தேவா-அப்:611/3
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:830/4
மேல்


சொரிவிப்பார் (1)

சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை – தேவா-அப்:1224/1
மேல்


சொல் (176)

பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:35/2
சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க – தேவா-சம்:81/3
விலை ஆயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:93/4
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல் – தேவா-சம்:292/2
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக – தேவா-சம்:337/3
ஆராத சொல் மாலைகள் பத்தும் – தேவா-சம்:403/3
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் – தேவா-சம்:504/3
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் – தேவா-சம்:511/3
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
தேரர் சொல் அவை தேறன்-மின் – தேவா-சம்:589/2
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே – தேவா-சம்:590/3,4
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
பன்னவே வினை பாறுமே – தேவா-சம்:600/3,4
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை – தேவா-சம்:633/3
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:653/3
சொல் நவிலும் மா மறையான் தோத்திரம் செய் வாயின் உளான் – தேவா-சம்:673/2
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள் – தேவா-சம்:676/1,2
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:679/2
அத்தன்-தன்னை அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய் – தேவா-சம்:711/2,3
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/3,4
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட – தேவா-சம்:731/2
விருது பகரும் வெம் சொல் சமணர் வஞ்ச சாக்கியர் – தேவா-சம்:741/1
தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல் – தேவா-சம்:742/3
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/3
அம் சொல் கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே – தேவா-சம்:744/4
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து – தேவா-சம்:786/3
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் – தேவா-சம்:788/3
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே – தேவா-சம்:797/2
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல – தேவா-சம்:902/2
ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல்
பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார் – தேவா-சம்:1067/2,3
ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம் – தேவா-சம்:1080/3
சோறு உடையார் சொல் தேறன்-மின் வெண் நூல் சேர் மார்பன் – தேவா-சம்:1100/2
அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகு ஆர்ந்த அம் சொல்
மங்கை ஓர்கூறு உடையான் மறையோன் உறை கோயில் – தேவா-சம்:1166/1,2
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல் – தேவா-சம்:1247/1
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் – தேவா-சம்:1253/3
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/2
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார் – தேவா-சம்:1479/3
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/3,4
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதல் ஆவரே – தேவா-சம்:1579/3,4
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர – தேவா-சம்:1589/3
சொல் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:1600/4
பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே – தேவா-சம்:1633/3,4
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை – தேவா-சம்:1643/2
பழியா மறை ஞானசம்பந்தன சொல்
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார் – தேவா-சம்:1698/2,3
ஒத்த உரை சொல் இவை ஓரகிலார் – தேவா-சம்:1718/2
நின்று துய்ப்பவர் நீசர் தேரர் சொல்
ஒன்று அது ஆக வையா உணர்வினுள் – தேவா-சம்:1740/1,2
குண்டு அமண் துவர் கூறை மூடர் சொல்
பண்டம் ஆக வையாத பண்பினர் – தேவா-சம்:1751/1,2
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை – தேவா-சம்:1752/2
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல்
பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே – தேவா-சம்:1829/3,4
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த – தேவா-சம்:1851/3
நாடற்கு அரிய சீர் ஞானசம்பந்தன் சொல்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/3,4
கடி ஆர்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/3,4
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/4
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே – தேவா-சம்:2125/4
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/2
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/3
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் – தேவா-சம்:2289/2
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல்
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார் – தேவா-சம்:2290/2,3
சொல் தரும் மறை பாடினார் சுடர்விடும் சடைமுடியினார் – தேவா-சம்:2319/1
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை – தேவா-சம்:2345/3
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே – தேவா-சம்:2398/4
சடம் கொள் சீவர போர்வை சாக்கியர் சமணர் சொல் தவிர – தேவா-சம்:2484/1
பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை – தேவா-சம்:2548/2
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2559/2
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் – தேவா-சம்:2560/2
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2614/2
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை – தேவா-சம்:2637/3
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே – தேவா-சம்:2792/4
இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:2866/3
சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் – தேவா-சம்:2898/3
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/3,4
பா வணம் மேவு சொல் மாலையின் பல – தேவா-சம்:2968/1
சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி – தேவா-சம்:2975/3
ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின் – தேவா-சம்:3061/2
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3095/3,4
சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே – தேவா-சம்:3096/2
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே – தேவா-சம்:3106/3,4
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல்
கரு மணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி – தேவா-சம்:3117/2,3
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்
நம் பரம் இது என நாவினால் நவில்பவர் – தேவா-சம்:3139/2,3
கானம் ஆர் வாழ்க்கையான் கார் அமண் தேரர் சொல்
ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில் – தேவா-சம்:3157/1,2
நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா – தேவா-சம்:3169/2,3
சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல்
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/3,4
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/2
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/2
காசை போர்க்கும் கலதிகள் சொல் கொளேல் – தேவா-சம்:3286/2
போர்த்த மெய்யினர் போது உழல்வார்கள் சொல்
தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின் – தேவா-சம்:3296/1,2
சொல் பகரும் பழி நீங்கவே – தேவா-சம்:3308/4
வெம் சொல் மிண்டர் விரவிலர் என்பரால் – தேவா-சம்:3329/2
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் – தேவா-சம்:3330/2,3
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/2
புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன – தேவா-சம்:3512/2
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/4
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல்
முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே – தேவா-சம்:3634/3,4
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை – தேவா-சம்:3678/2
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
சொல் நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர் – தேவா-சம்:3706/1
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4
சொல் வணம் இடுவது சொல்லே – தேவா-சம்:3831/4
சொல் நலம் உடையவர் தொண்டே – தேவா-சம்:3845/4
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர் – தேவா-சம்:4137/3
உறையும் ஞானசம்பந்தன் சொல் சீரினை – தேவா-சம்:4169/2
துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற – தேவா-அப்:65/3
சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும் – தேவா-அப்:68/3
சொல் துணை வேதியன் சோதி வானவன் – தேவா-அப்:104/1
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது – தேவா-அப்:111/2
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே – தேவா-அப்:114/1
சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ – தேவா-அப்:116/4
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி – தேவா-அப்:155/3
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் – தேவா-அப்:641/3
சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து – தேவா-அப்:679/2
சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:977/2
வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற – தேவா-அப்:1380/2
பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே – தேவா-அப்:1468/4
மழலைதான் வர சொல் தெரிகின்றிலள் – தேவா-அப்:1469/1
சுடலை சேர்வது சொல் பிரமாணமே – தேவா-அப்:1957/2
இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர் – தேவா-அப்:1977/1
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே – தேவா-அப்:2019/4
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை – தேவா-அப்:2048/2
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/2
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல்
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/2,3
வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2601/4
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண் – தேவா-சுந்:82/1
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை – தேவா-சுந்:111/3
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல்
பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே – தேவா-சுந்:122/3,4
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும் – தேவா-சுந்:302/1
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல்
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/2,3
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல்
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/3,4
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அகலிடத்தில் – தேவா-சுந்:529/3
சிந்தை என் தடுமாற்று அறுப்பானை தேவதேவன் என் சொல் முனியாதே – தேவா-சுந்:583/3
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/2
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல்
பெரும் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே – தேவா-சுந்:739/3,4
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/3
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
நாடிய இன் தமிழால் நாவல ஊரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/3,4
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அடி நாய் சொல் – தேவா-சுந்:881/3
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அடி நாய் சொல்
ஊர்ஊரன் உரைசெய்வார் உயர் வானத்து உயர்வாரே – தேவா-சுந்:881/3,4
செம் சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:891/4
புரியும் மறையோர் நிறை சொல் பொருள்கள் – தேவா-சுந்:950/3
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள் – தேவா-சுந்:953/3
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/4
கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி – தேவா-சுந்:971/1
எண்தானே எழுத்தொடு சொல் பொருள் எல்லாம் முன் – தேவா-சுந்:981/2
மேல்


சொல்கேட்டு (2)

இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
மேல்


சொல்பதமும் (1)

அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற – தேவா-அப்:2734/3
மேல்


சொல்பாடாய் (1)

தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
மேல்


சொல்பால (1)

சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
மேல்


சொல்பொருள் (2)

ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் – தேவா-சம்:2887/2
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான் – தேவா-சுந்:38/1
மேல்


சொல்பொருளாய் (1)

சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
மேல்


சொல்பொருளின் (1)

தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
மேல்


சொல்பொருளும் (1)

சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
மேல்


சொல்ல (36)

ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:10/2
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/4
உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:271/4
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற – தேவா-சம்:323/1,2
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/3
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் – தேவா-சம்:618/3
வாய்மைத்து இவை சொல்ல வல்லோர் நல்லோரே – தேவா-சம்:892/4
நல்லார் அறம் சொல்ல பொல்லார் புறம்கூற – தேவா-சம்:913/1
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே – தேவா-சம்:1027/2
அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே – தேவா-சம்:1034/2
பெரிதும் தமிழ் சொல்ல பொருத வினை போமே – தேவா-சம்:1035/2
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் – தேவா-சம்:1217/3
சொல்ல நல்ல அடையும் அடையா சுடு துன்பமே – தேவா-சம்:1523/4
சொலல் மாலைகள் சொல்ல நிலா வினையே – தேவா-சம்:1730/4
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/3
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:2506/3
சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3117/4
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/4
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3
ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே – தேவா-சம்:4011/2
சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/2,3
தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:568/2
சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் – தேவா-அப்:823/1
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே – தேவா-அப்:1505/4
சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் – தேவா-அப்:1912/2
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே – தேவா-அப்:1937/4
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/1,2
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா சோதி எம் ஆதியான் – தேவா-சுந்:71/3
சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு – தேவா-சுந்:707/1
மேல்


சொல்லத்தான் (1)

சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே – தேவா-அப்:1496/4
மேல்


சொல்லமாட்டார் (1)

நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/3,4
மேல்


சொல்லமாட்டேன் (1)

துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன்
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/3,4
மேல்


சொல்லல் (4)

சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் – தேவா-சம்:282/3
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/2
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/2
சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/4
மேல்


சொல்லலும் (1)

சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே – தேவா-சுந்:557/2
மேல்


சொல்லவே (3)

சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
சொல்லவே வினை ஆனவை சோருமே – தேவா-அப்:1893/4
கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே – தேவா-சுந்:822/1,2
மேல்


சொல்லவை (1)

மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்-மின் – தேவா-சம்:1588/2
மேல்


சொல்லன் (1)

சொல்லன் என்று சொல்லா மறை சோதியான் – தேவா-அப்:1757/2
மேல்


சொல்லனை (1)

சொல்லனை சுடரை சுடர் போல் ஒளிர் – தேவா-அப்:1236/2
மேல்


சொல்லா (3)

நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/3,4
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து – தேவா-சம்:1929/3
சொல்லன் என்று சொல்லா மறை சோதியான் – தேவா-அப்:1757/2
மேல்


சொல்லாடி (1)

சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:817/3
மேல்


சொல்லாதவர் (1)

சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/4
மேல்


சொல்லாதன (1)

சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
மேல்


சொல்லாதார் (1)

சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
மேல்


சொல்லாதாரோடு (1)

சொல்லாதாரோடு அல்லோம் நாமே – தேவா-சம்:3224/2
மேல்


சொல்லாதானை (1)

சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
மேல்


சொல்லாது (1)

பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1929/4
மேல்


சொல்லாதே (1)

சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
மேல்


சொல்லாய் (34)

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:34/3,4
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய்
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:35/3,4
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/3,4
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/3,4
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:38/3,4
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:39/3,4
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய்
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/3,4
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய்
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:41/3,4
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய்
வெறி கமழ் பூம் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:42/3,4
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய்
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:43/3,4
மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/2,3
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:56/2,3
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/2,3
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/2,3
மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:59/2,3
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/2,3
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/2,3
மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:62/2,3
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:65/2,3
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/2,3
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த புனை இழையார் – தேவா-சம்:67/2,3
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி – தேவா-சம்:68/2,3
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும் – தேவா-சம்:69/2,3
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/2,3
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/2,3
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும் – தேவா-சம்:72/2,3
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது – தேவா-சம்:73/2,3
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/2,3
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும் – தேவா-அப்:2495/3
சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ – தேவா-சுந்:147/2
துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா – தேவா-சுந்:485/1
தோன்ற நின்று அருள்செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய்
மூன்று கண் உடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில் – தேவா-சுந்:553/2,3
ஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானே – தேவா-சுந்:934/2
மேல்


சொல்லார் (6)

சொல்லார் நல் மலர் சூடினார் – தேவா-சம்:602/2
சொல்லார் கேண்மையார் சுடர் பொன் கழல் ஏத்த – தேவா-சம்:875/2
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/2
பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார்
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/1,2
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார்
நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு – தேவா-சுந்:75/2,3
மேல்


சொல்லால் (1)

சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/3
மேல்


சொல்லாள் (1)

குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணி-தன்னை – தேவா-அப்:508/1
மேல்


சொல்லாளொடு (1)

தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் – தேவா-அப்:1902/1
மேல்


சொல்லான் (1)

சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
மேல்


சொல்லானை (7)

சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம் – தேவா-சம்:1580/3
சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த – தேவா-சம்:1607/1
சொல்லானை தோற்றம் கண்டானும் நெடு மாலும் – தேவா-சம்:1642/1
சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும் – தேவா-அப்:68/3
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
சொல்லானை பொருளானை சுருதியானை சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை – தேவா-அப்:2819/1
மேல்


சொல்லி (59)

ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி – தேவா-சம்:23/2
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி
புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி – தேவா-சம்:44/1,2
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/3
செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று – தேவா-சம்:797/3
கல்லானை கற்றன சொல்லி தொழுது ஓங்க – தேவா-சம்:1642/2
வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன் – தேவா-சம்:1834/3
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே – தேவா-சம்:1835/3,4
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே – தேவா-சம்:2079/2
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார் – தேவா-சம்:2122/2
சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர் – தேவா-சம்:2164/2
வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் – தேவா-சம்:2311/1
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும் – தேவா-சம்:2531/2
நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் – தேவா-சம்:2871/2
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி
நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/1,2
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் – தேவா-அப்:27/2
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/2,3
அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி
உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன் – தேவா-அப்:337/1,2
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/2,3
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/4
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/2
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி
கொடி நெடும் தேர் கொடுத்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:486/3,4
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:541/3,4
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி – தேவா-அப்:569/3
ஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே – தேவா-அப்:575/2
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி
ஆக்கினார் அமுதம் ஆக அவளிவணல்லூராரே – தேவா-அப்:577/3,4
கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே – தேவா-அப்:782/1
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து – தேவா-அப்:917/1
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லி கிறிபட தான் – தேவா-அப்:949/2
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர் – தேவா-அப்:1320/3
சொல்லி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1404/3
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1407/4
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் – தேவா-அப்:1523/2
உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே – தேவா-அப்:1528/4
தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி
என்னை வா என்று போனார் அது என்-கொலோ – தேவா-அப்:1570/3,4
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி
பொல்லாதார்-தம் அரணம் மூன்றும் பொன்ற பொறி அரவம் மார்பு ஆர பூண்டான்-தன்னை – தேவா-அப்:2314/2,3
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு – தேவா-அப்:2513/3
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் – தேவா-அப்:2673/1
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/3,4
துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர் – தேவா-சுந்:8/2
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று – தேவா-சுந்:45/1
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாள் ஒன்று இடவும்கில்லீர் – தேவா-சுந்:48/2
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/3,4
ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும் – தேவா-சுந்:450/3
கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி
திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/1,2
வில்லை காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:499/1,2
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து – தேவா-சுந்:681/2
தூற்ற தரிக்கில்லேன் என்று சொல்லி அயல் அறிய – தேவா-சுந்:807/3
சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே – தேவா-சுந்:831/4
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் – தேவா-சுந்:842/1,2
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி
நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:998/3,4
மேல்


சொல்லிடல் (1)

சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் – தேவா-சம்:1270/3
மேல்


சொல்லிடில் (1)

சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு – தேவா-சுந்:76/1
மேல்


சொல்லிடீர் (1)

சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே – தேவா-அப்:1835/4
மேல்


சொல்லிடுவர் (1)

கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ – தேவா-சம்:3677/2
மேல்


சொல்லிய (17)

துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:54/3
மொழி வல்லன சொல்லிய போதும் – தேவா-சம்:402/2
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் – தேவா-சம்:2024/3
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே – தேவா-சம்:2036/3,4
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் – தேவா-சம்:2334/2
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே – தேவா-சம்:2366/4
திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல் – தேவா-சம்:2505/2
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2964/3
ஆன மெய் ஞானசம்பந்தன் சொல்லிய
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/3,4
ஞானசம்பந்தன் சொல்லிய நல் தமிழ் – தேவா-சம்:3265/3
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3
மதி அது சொல்லிய மயேந்திரரும் – தேவா-சம்:3971/2
துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து – தேவா-அப்:389/1
சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது – தேவா-அப்:390/2
சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே – தேவா-சுந்:557/2
மேல்


சொல்லியவா (1)

சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/2
மேல்


சொல்லியவே (1)

சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து – தேவா-சுந்:681/2
மேல்


சொல்லியும் (3)

நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார் – தேவா-சம்:2963/2
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் – தேவா-அப்:1259/1
கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே – தேவா-சுந்:181/2
மேல்


சொல்லில் (2)

உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை – தேவா-அப்:603/2
சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
மேல்


சொல்லிலே (1)

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே – தேவா-சம்:1501/4
மேல்


சொல்லிற்று (1)

துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/2
மேல்


சொல்லின் (6)

ஆய சொல்லின் மாலை கொண்டு ஆலவாயில் அண்ணலை – தேவா-சம்:3360/3
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/3
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/3,4
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின்
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/3,4
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும் – தேவா-அப்:2963/2
மேல்


சொல்லினான் (2)

எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1962/2,3
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண் – தேவா-அப்:2387/3
மேல்


சொல்லினீர் (1)

தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர்
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:900/1,2
மேல்


சொல்லினும் (2)

சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/2
வலிய சொல்லினும் மா மழபாடியுள் – தேவா-சம்:3318/2
மேல்


சொல்லினை (2)

கட்டு அமண் கழுக்கள் சொல்லினை கருதாது நீர் – தேவா-சம்:1556/2
சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ – தேவா-அப்:476/3
மேல்


சொல்லீர் (16)

தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்
குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி – தேவா-சம்:1853/1,2
நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர்
கச்சி பொலி காமக்கொடியுடன் கூடி – தேவா-சம்:1855/1,2
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர்
நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1856/1,2
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர்
சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சம்:1857/1,2
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர்
பரு கை மத வேழம் உரித்து உமையோடும் – தேவா-சம்:1858/1,2
துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடன் ஆகி – தேவா-சம்:1859/1,2
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர்
பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி – தேவா-சம்:1860/1,2
நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான்முகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:412/2,3
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர்
பல்கும் நீற்றினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1320/3,4
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே – தேவா-சுந்:54/2
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/3,4
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் – தேவா-சுந்:1031/2
மேல்


சொல்லீரே (1)

சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் – தேவா-அப்:114/1,2
மேல்


சொல்லு (5)

பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:752/2
மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல – தேவா-சம்:2155/2
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே – தேவா-அப்:1053/4
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் – தேவா-அப்:1461/1
கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/4
மேல்


சொல்லு-மின் (3)

அடியர் ஆயினீர் சொல்லு-மின் அறிகின்றிலேன் அரன் செய்கையை – தேவா-சம்:3202/1
வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:335/1
மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:336/1
மேல்


சொல்லுக்கு (1)

சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
மேல்


சொல்லுக (1)

தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர் – தேவா-சுந்:900/1
மேல்


சொல்லுகேன் (2)

மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன்
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/1,2
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
மேல்


சொல்லுதல் (2)

சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே – தேவா-சம்:1142/4
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும் – தேவா-சுந்:228/3
மேல்


சொல்லும் (27)

ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே – தேவா-சம்:931/4
வெம் துவர் மேனியினார் விரி கோவணம் நீத்தார் சொல்லும்
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல் – தேவா-சம்:1131/1,2
அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் – தேவா-சம்:1249/1
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/4
சொல்லும் மாலை ஈர்_ஐந்தும் வல்லவர்க்கு – தேவா-சம்:1741/3
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர் அமணர் – தேவா-சம்:2344/3
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை – தேவா-சம்:2571/3
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும்
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4102/3,4
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும்
பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின் – தேவா-சம்:4146/1,2
சொல்லும் நன்பொருளும் ஆவார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:406/4
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/4
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/2
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:488/4
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:489/4
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:490/4
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:491/4
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/4
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:493/4
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:494/4
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:495/4
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:496/4
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
மேல்


சொல்லும்-கால் (1)

சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால்
சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே – தேவா-சம்:1065/3,4
மேல்


சொல்லுமா (1)

தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
மேல்


சொல்லுமே (2)

ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே – தேவா-சம்:3977/4
சோதியே சுடரே என்று சொல்லுமே – தேவா-அப்:1357/4
மேல்


சொல்லுவது (1)

சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ – தேவா-சுந்:202/1
மேல்


சொல்லுவர் (1)

அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தை – தேவா-சம்:325/2
மேல்


சொல்லுவன் (9)

துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே – தேவா-சம்:541/1
சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே – தேவா-சம்:545/2
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா – தேவா-சம்:2547/1,2
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ – தேவா-அப்:1497/2
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர் – தேவா-அப்:1667/2
இருந்து சொல்லுவன் கேண்-மின்கள் ஏழைகாள் – தேவா-அப்:1675/1
சாற்றி சொல்லுவன் கேண்-மின் தரணியீர் – தேவா-அப்:1676/1
பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள் – தேவா-சுந்:456/3
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
மேல்


சொல்லுவார் (5)

அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான் – தேவா-சுந்:38/1
நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார்
போம் ஆறு என் புண்ணியா புண்ணியம் ஆனானே – தேவா-சுந்:977/1,2
மேல்


சொல்லுவார்க்கு (1)

நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
மேல்


சொல்லுவார்க்கும் (2)

சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே – தேவா-சம்:2080/4
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே – தேவா-சம்:2735/4
மேல்


சொல்லுவாரை (1)

தோன்ற நின்று அருள்செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய் – தேவா-சுந்:553/2
மேல்


சொல்லுவீராகிலும் (1)

ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள் – தேவா-அப்:2079/2
மேல்


சொல்லுவேற்கு (1)

நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு
ஆவா என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:975/3,4
மேல்


சொல்லுவோமே (1)

சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
மேல்


சொல்லே (14)

சூதன் ஒலி மாலை என்றே கலிக்கோவை சொல்லே – தேவா-சம்:3379/4
சொல் வணம் இடுவது சொல்லே – தேவா-சம்:3831/4
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு – தேவா-அப்:49/1
என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே – தேவா-அப்:1010/4
சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே – தேவா-சுந்:23/4
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/4
அலமந்து மயங்கி அயர்வதன் முன் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:26/4
ஆல நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:27/4
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:28/4
அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:29/4
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/4
மேல்


சொல்லேன் (1)

சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
மேல்


சொல்லை (12)

ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல் – தேவா-சம்:32/2
சொல்லை ஆறி தூய்மை செய்து காமவினை அகற்றி – தேவா-சம்:537/2
உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை
நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின் – தேவா-சம்:578/1,2
கொண்டார் சொல்லை குறுகார் உயர்ந்த கொள்கையார் – தேவா-சம்:2144/2
பிட்டர் சொல்லை விட்டு உளோமே – தேவா-சம்:3231/2
அம் தண் காழி பந்தன் சொல்லை
சிந்தைசெய்வோர் உய்ந்து உளோரே – தேவா-சம்:3232/1,2
மெச்சும் சொல்லை நச்சும் புகழே – தேவா-சம்:3243/2
கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும் – தேவா-சம்:3414/3
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/4
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/2
உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள் – தேவா-சம்:3954/2
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
மேல்


சொல்லோடு (1)

சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
மேல்


சொல்வலைப்பட்டு (1)

பாவகாரிகள் சொல்வலைப்பட்டு நான் – தேவா-அப்:1730/2
மேல்


சொல (20)

சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/3
படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே – தேவா-சம்:184/4
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/3
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/3
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை – தேவா-சம்:1324/2
சொல சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2059/2
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை – தேவா-சம்:2626/3
பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே – தேவா-சம்:3019/4
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3095/4
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல
கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம் – தேவா-சம்:3154/2,3
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/4
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4
சொல மல்குவார் துயர் இலரே – தேவா-சம்:3841/4
சொல வலான் சுழலும் தடுமாற்றமும் – தேவா-அப்:1255/2
நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும் – தேவா-அப்:1517/2
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/4
மேல்


சொலப்படாய் (1)

துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2532/1
மேல்


சொலல் (1)

சொலல் மாலைகள் சொல்ல நிலா வினையே – தேவா-சம்:1730/4
மேல்


சொலவு (2)

துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து – தேவா-அப்:389/1
சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது – தேவா-அப்:390/2
மேல்


சொலற்கு (1)

சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
மேல்


சொலாய் (2)

பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய்
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு – தேவா-அப்:1401/2,3
ஓ சொலாய் மகளே முறையோ என்று – தேவா-அப்:1529/3
மேல்


சொலார் (5)

அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2564/4
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் – தேவா-சம்:2613/3
வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே – தேவா-சம்:3165/2
செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3165/4
எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார்
பத்தியினால் இடுவாரிடை பலி கொண்-மினோ – தேவா-சுந்:444/1,2
மேல்


சொலாள் (3)

அம் சொலாள் உமையொடும் அமர்விடம் அணி கலை – தேவா-சம்:3165/3
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/4
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2136/4
மேல்


சொலாளர்கள்தாம் (1)

செம் சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர் – தேவா-சம்:1505/2
மேல்


சொலி (5)

சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2
நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன் – தேவா-அப்:759/3
ஆமளம் சொலி அன்பு செயின்அலால் – தேவா-அப்:1852/2
முளைக்கை பிடி முகமன் சொலி முது வேய்களை இறுத்து – தேவா-சுந்:799/1
மேல்


சொலில் (2)

தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே – தேவா-சம்:3748/4
மேல்


சொலின் (2)

ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4
கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் – தேவா-சம்:1790/2
மேல்


சொலினால் (1)

நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1281/3
மேல்


சொலீர் (32)

சீலமே சொலீர் காலன் வீடவே – தேவா-சம்:1015/2
அடல் ஏறு ஒன்று அது ஏறி அம் சொலீர் பலி என்னும் அடிகள் கோயில் – தேவா-சம்:1395/2
துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர்
பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே – தேவா-சம்:1470/3,4
சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ பெருமானிரே – தேவா-சம்:1471/3,4
துங்க மால் களிற்றின் உரி போர்த்து உகந்தீர் சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே – தேவா-சம்:1472/3,4
சோமனும் அரவும் தொடர் செம் சடையீர் சொலீர்
காமன் வெண்பொடி ஆக கடைக்கண் சிவந்ததே – தேவா-சம்:1473/3,4
துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர்
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/3,4
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர்
காதில் அம் குழை சங்க வெண் தோடு உடன் வைத்ததே – தேவா-சம்:1475/3,4
துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே – தேவா-சம்:1476/3,4
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர்
கரிய மால் அயன் நேடி உமை கண்டிலாமையை – தேவா-சம்:1477/3,4
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர்
குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே – தேவா-சம்:1478/3,4
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர்
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே – தேவா-சம்:1480/3,4
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர்
ஊரல் வெண் தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1481/3,4
சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர்
விண்ணவர் தொழ வெண் தலையில் பலி கொண்டதே – தேவா-சம்:1482/3,4
சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர்
நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே – தேவா-சம்:1483/3,4
முல்லை வெண் முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர்
சில்லை வெண் தலையில் பலி கொண்டு உழல் செல்வமே – தேவா-சம்:1484/3,4
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர்
ஏச வெண் தலையில் பலி கொள்வது இலாமையே – தேவா-சம்:1485/3,4
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர்
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே – தேவா-சம்:1486/3,4
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1487/3,4
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர்
சீர்த்த வெண் தலையில் பலி கொள்வதும் சீர்மையே – தேவா-சம்:1488/3,4
பிரமனும் திருமாலும் அளப்ப அரியீர் சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே – தேவா-சம்:1489/3,4
உரை உலாம் பொருளாய் உலகு ஆளுடையீர் சொலீர்
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே – தேவா-சம்:1502/3,4
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே – தேவா-சம்:1503/3,4
தோல் நயங்கு அமர் ஆடையினீர் அடிகேள் சொலீர்
ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே – தேவா-சம்:1504/3,4
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர்
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/3,4
துண்ணென திரியும் சரிதை தொழிலீர் சொலீர்
விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1506/3,4
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர் சொலீர்
மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே – தேவா-சம்:1507/3,4
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர்
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே – தேவா-சம்:1508/3,4
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என் சொலீர்
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே – தேவா-சம்:1509/3,4
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியூர் சொலீர்
எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே – தேவா-சம்:1510/3,4
மெய் தவ பொடி பூசிய மேனியினீர் சொலீர்
கை தவ சமண் சாக்கியர் கட்டுரைக்கின்றதே – தேவா-சம்:1511/3,4
துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர்
பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் – தேவா-சுந்:435/2,3
மேல்


சொலும் (10)

சொலும் மாலை வல்லார் துயர் வீடே – தேவா-சம்:392/4
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
ஆரம் ஆவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:361/4
அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:364/4
ஆறு தாங்கியா சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:365/4
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:366/4
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:367/4
அத்தி ஈர் உரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:368/4
அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:369/4
ஐயம் ஏற்குமிது என்-கொலோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:370/4
மேல்


சொலை (3)

அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல் – தேவா-சம்:1313/2
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு – தேவா-சம்:1806/2
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின் – தேவா-சம்:3188/2
மேல்


சொற்கள் (2)

புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும் – தேவா-சம்:513/1
ஒற்றரை சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும் – தேவா-அப்:667/2
மேல்


சொற்களால் (1)

சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால்
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே – தேவா-சம்:2538/2,3
மேல்


சொற்களான (1)

வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் – தேவா-சம்:2024/3
மேல்


சொற்கு (1)

சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
மேல்


சொற்பொருளாய் (1)

சோதியன் சொற்பொருளாய் சுருங்கா மறை நான்கினையும் – தேவா-சுந்:985/2
மேல்


சொற்றம் (1)

சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு – தேவா-சம்:1806/2
மேல்


சொன்ன (87)

நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/3,4
தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/4
பொன் புடை சூழ்தரு மாட காழி பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன
இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/3,4
கண்டல்கள் மிண்டிய கானல் காழி கவுணியன் ஞானசம்பந்தன் சொன்ன
கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/3,4
புத்தர் அவர் சொன்ன மொழி பொருளா நினையேன்-மின் – தேவா-சம்:161/2
படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே – தேவா-சம்:184/4
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழ பரவ வல்லவர் – தேவா-சம்:260/2,3
சூழும் கழலானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:503/3
பொன்னி நாடன் புகலி வேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் – தேவா-சம்:547/2,3
ஞாலம் மிக்க தண் தமிழான் ஞானசம்பந்தன் சொன்ன
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர் வான் உலகே – தேவா-சம்:558/3,4
நாட வல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/3,4
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/2,3
நண்ணார் உட்க காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/3,4
சூல படையானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:874/3
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே – தேவா-சம்:925/3,4
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரை சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/1,2
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன
இந்திரஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல் – தேவா-சம்:1141/1,2
நாடல் அரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல – தேவா-சம்:1151/3
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/3,4
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே – தேவா-சம்:1194/1,2
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார் – தேவா-சம்:1195/2,3
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/3,4
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் – தேவா-சம்:1227/2,3
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/2,3
சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை – தேவா-சம்:1557/3
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் சொன்ன
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே – தேவா-சம்:1654/3,4
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன
பகர்வாரவர் பாவம் இலாதவரே – தேவா-சம்:1676/3,4
எந்தையை சொன்ன பத்தும் வல்லவர் – தேவா-சம்:1774/3
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு – தேவா-சம்:1806/2
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/2,3
நாவின் நலம் புகழ் சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே – தேவா-சம்:2233/3,4
நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/2,3
சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/4
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் – தேவா-சம்:2289/2
இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் – தேவா-சம்:2323/3
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய் – தேவா-சம்:2452/3
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் – தேவா-சம்:2560/2
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் – தேவா-சம்:2713/3
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/4
சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே – தேவா-சம்:2746/4
பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம் – தேவா-சம்:2756/2
கூசம் நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும் – தேவா-சம்:2761/1
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின் – தேவா-சம்:2789/3
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அரும் தமிழ் மாலை வல்லார் – தேவா-சம்:2844/3,4
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை – தேவா-சம்:2877/2
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால் – தேவா-சம்:2909/3
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால் – தேவா-சம்:2920/3
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே – தேவா-சம்:3068/4
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர் – தேவா-சம்:3276/3
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை – தேவா-சம்:3371/3
பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும் – தேவா-சம்:3383/3
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் – தேவா-சம்:3415/2,3
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/3,4
எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3459/3,4
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/3,4
நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/3,4
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே – தேவா-சம்:3798/3,4
கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/3,4
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/3,4
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/3
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர் – தேவா-சம்:3933/3
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை – தேவா-சம்:3944/2
உறும் பொருளால் சொன்ன ஒண் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:4147/3
கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன
கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:283/3,4
சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து – தேவா-அப்:966/2
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/1,2
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/3,4
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/3,4
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/3,4
முன்பு சொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே – தேவா-சுந்:69/2
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சுந்:218/3,4
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே – தேவா-சுந்:258/3,4
ஆரா இன்னமுதை அணி நாவல் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/2,3
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/4
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:392/2,3
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/3,4
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள் – தேவா-சுந்:549/3
அன்பினால் சொன்ன அரும் தமிழ் ஐந்தோடு ஐந்தும் வல்லவர் அருவினை இலரே – தேவா-சுந்:569/4
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:751/3
சொன்ன எனை காணாமே சூளுறவு மகிழ் கீழே – தேவா-சுந்:910/2
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன
மாலை மதித்து உரைப்பார் மண் மறந்து வானோர் உலகில் – தேவா-சுந்:994/2,3
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/3,4
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் – தேவா-சுந்:1026/2,3
மேல்


சொன்ன-கால் (2)

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால்
வாளா ஆங்கு இருப்பீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:964/3,4
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/3,4
மேல்


சொன்னது (1)

ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/3
மேல்


சொன்னவர் (1)

சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4
மேல்


சொன்னாய் (1)

அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
மேல்


சொன்னார் (2)

வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே – தேவா-அப்:2863/1
மேல்


சொன்னார்க்கு (1)

அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே – தேவா-அப்:748/4
மேல்


சொன்னாரும் (1)

ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும்
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/3,4
மேல்


சொன்னாரேனும் (1)

எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும் – தேவா-அப்:586/2
மேல்


சொன்னால் (1)

அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா என தரியேன் – தேவா-சுந்:558/2
மேல்


சொன்னாலும் (4)

போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின் – தேவா-சம்:720/1,2
அற்றவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும்
பெற்றபோது உகந்து பெறாவிடில் இகழில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:136/3,4
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும்
பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/3,4
அழைத்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும்
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/3,4
மேல்


சொன்னானும் (2)

ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1526/4
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1529/4
மேல்


சொன்னானை (1)

அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
மேல்


சொன (2)

ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார் – தேவா-சுந்:811/3

மேல்