கை – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 308
கை-தனிலே 1
கைக்க 1
கைக்கொடு 1
கைக்கொண்ட 3
கைக்கொண்டார் 2
கைக்கொண்டிலர் 1
கைக்கொண்டு 1
கைகண்ட 1
கைகள் 15
கைகளால் 7
கைகளாலே 1
கைகளும் 2
கைகளே 1
கைகாள் 2
கைகூடிடும் 1
கைகூடுவது 6
கைகூப்ப 2
கைகூப்பி 3
கைச்சிலையே 1
கைச்சினத்தை 1
கைச்சினமே 9
கைத்தலங்கள் 1
கைத்தலத்தால் 1
கைத்தலத்தீர் 1
கைத்தலத்து 2
கைத்தலம் 1
கைத்தவர்க்கும் 1
கைத்தாளம் 1
கைத்தோள் 1
கைதல் 4
கைதவம் 3
கைது 1
கைதை 7
கைதைகாள் 1
கைதையும் 2
கைதையோடு 1
கைதொழ 40
கைதொழல் 2
கைதொழவே 10
கைதொழா 1
கைதொழு 5
கைதொழு-மின் 4
கைதொழு-மினே 1
கைதொழுதல் 1
கைதொழுதலும் 1
கைதொழுது 24
கைதொழும் 4
கைதொழுமவர் 1
கைதொழுவது 1
கைதொழுவார் 4
கைதொழுவார்க்கு 3
கைதொழுவார்கட்கு 1
கைதொழுவார்கள் 2
கைதொழுவாரவர்-தம் 1
கைதொழுவாரையும் 1
கைதொழுவான் 1
கைதொழுவீர் 1
கைதொழுவேன் 1
கைதொழுவோர்கட்கு 1
கைந்நரம்பால் 1
கைந்நரம்பு 1
கைப்பர் 1
கைப்பரே 1
கைப்பற்றி 1
கைம் 3
கைம்மா 5
கைம்மாவின் 7
கைம்மாவை 1
கைம்மாறு 1
கைம்மை 1
கைய 1
கையது 20
கையதும் 1
கையதே 5
கையர் 49
கையர்கள் 2
கையர்கள்-தம்மொடும் 1
கையர்களோடு 1
கையர்தாம் 2
கையராய் 1
கையருக்கு 1
கையரும் 3
கையரே 2
கையரை 4
கையரொடு 2
கையல் 1
கையவன் 1
கையவனே 3
கையன் 14
கையன்மார் 1
கையனே 5
கையனை 4
கையா 2
கையாய் 2
கையார் 7
கையார்க்கு 1
கையார்தாமே 1
கையால் 45
கையாளொடு 1
கையாறா 1
கையான் 18
கையான்-தன்னை 3
கையானும் 3
கையானே 4
கையானை 12
கையில் 107
கையின் 8
கையினர் 15
கையினன் 4
கையினனே 4
கையினார் 4
கையினார்கள் 1
கையினால் 12
கையினான் 12
கையினானும் 1
கையினானை 2
கையினில் 12
கையினீர் 5
கையினோடு 1
கையீர் 1
கையும் 5
கையே 1
கையொடு 2
கையோன் 2
கைலை 2
கைவளையினாளொடு 1
கைவிட்ட 1
கைவிட்டவே 1
கைவிட்டால் 1
கைவிட்டு 6
கைவிட 2
கைவிடுவான் 1
கைவிளக்கு 1
கைவிளக்கோடு 1

கை (308)

பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை
பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:14/1,2
கை தவத்தர் மொழியை தவிர்வார்கள் கடவுள் இடம் போலும் – தேவா-சம்:21/2
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி – தேவா-சம்:45/2
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப – தேவா-சம்:60/1
கண்டவர் சிந்தை கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கை ஆர கூப்பி – தேவா-சம்:83/3
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல – தேவா-சம்:226/2,3
முறை ஆர் தட கை அடர்த்த மூர்த்தி தன் – தேவா-சம்:246/2
கான மான் கை கொண்ட காழியார் – தேவா-சம்:252/2
கை ஆர் சூலம் ஏந்து கடவுளை – தேவா-சம்:267/3
கை கொள் வேலர் கழலர் கரி காடர் – தேவா-சம்:296/2
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்தி காலனை காலால் கடிந்து உகந்தார் – தேவா-சம்:421/3
உயர் வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடக கை அடர்த்து – தேவா-சம்:433/1
கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன – தேவா-சம்:450/3
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி – தேவா-சம்:494/2
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும் போய் – தேவா-சம்:507/1
கை அடைந்த களைகள் ஆக செங்கழுநீர் மலர்கள் – தேவா-சம்:507/3
மான் மறியும் வெண் மழுவும் சூலமும் பற்றிய கை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:528/3,4
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி – தேவா-சம்:696/3
கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே – தேவா-சம்:705/3
கை ஆடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும் – தேவா-சம்:728/3
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம் – தேவா-சம்:746/3
கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத – தேவா-சம்:748/3
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை – தேவா-சம்:782/1
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3
தம் கை இட உண்பார் தாழ் சீவரத்தார்கள் – தேவா-சம்:880/1
தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல் – தேவா-சம்:932/3
கரவா வண் கை கற்றவர் சேரும் கலி காழி – தேவா-சம்:1102/2
கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி – தேவா-சம்:1103/2
கை உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1116/4
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள் – தேவா-சம்:1129/3
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி – தேவா-சம்:1137/2
கான் அமர் மான் மறி கை கடவுள் கருதும் இடம் – தேவா-சம்:1145/2
கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில் – தேவா-சம்:1146/2
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம் – தேவா-சம்:1164/3
நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று – தேவா-சம்:1192/2
கை அணிபவன் இடம் கடைமுடியே – தேவா-சம்:1199/4
பட அரவு ஏர் அல்குல் பல் வளை கை
மடவரலாளை ஒர்பாகம் வைத்து – தேவா-சம்:1201/1,2
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/3
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/2
சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன் – தேவா-சம்:1374/1
சுடர் மணி மாளி கை தோணி புரத்தவன் – தேவா-சம்:1374/3
தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி – தேவா-சம்:1384/3
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
கருப்பம் மிகும் உடல் அடர்த்து கால் ஊன்றி கை மறித்து கயிலை என்னும் – தேவா-சம்:1423/1
மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே – தேவா-சம்:1495/3
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ் – தேவா-சம்:1499/1
கை தவ சமண் சாக்கியர் கட்டுரைக்கின்றதே – தேவா-சம்:1511/4
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் – தேவா-சம்:1540/1
நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை – தேவா-சம்:1569/3
கரும் கை யானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார் – தேவா-சம்:1571/1
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே – தேவா-சம்:1573/3
சடையானை தலை கை ஏந்தி பலி தருவார்-தம் – தேவா-சம்:1594/1
மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரி – தேவா-சம்:1638/3
அம் கை ஆடு அரவத்து எம் அண்ணலே – தேவா-சம்:1768/4
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் – தேவா-சம்:1776/2
பரு கை மத வேழம் உரித்து உமையோடும் – தேவா-சம்:1858/2
மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம் – தேவா-சம்:1877/3
முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன் – தேவா-சம்:1904/2
கோள் நாக பேர் அல்குல் கோல் வளை கை மாதராள் – தேவா-சம்:1942/1
கை உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1950/4
கை பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1972/2
வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் – தேவா-சம்:1973/1
கை பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1975/2
அம் கை ஆடலனே அடியார்க்கு அருளாயே – தேவா-சம்:2041/4
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
ஒளிரும் பிறை ஒன்று உடையான் ஒருவன் கை கோடி – தேவா-சம்:2140/2
கை ஆர் சோறு கவர் குண்டர்களும் துவருண்ட – தேவா-சம்:2155/1
ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும் – தேவா-சம்:2171/2
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த – தேவா-சம்:2193/2
கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/4
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி – தேவா-சம்:2246/1
கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி – தேவா-சம்:2253/2
கால் விளங்கு எரி கழலினார் கை விளங்கிய வேலினார் – தேவா-சம்:2316/1
கை இலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார் – தேவா-சம்:2321/1
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2336/4
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் – தேவா-சம்:2369/2
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் – தேவா-சம்:2458/1
கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள் – தேவா-சம்:2462/2
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை
கடம் கொள் மால் களிற்று உரியர் கடல் கடைந்திட கனன்று எழுந்த – தேவா-சம்:2484/2,3
பரு கை யானை மத்தகத்து அரி குலத்து உகிர் புக – தேவா-சம்:2561/1
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி – தேவா-சம்:2601/3
அருவராதது ஒர் வெண் தலை கை பிடித்து அகம்-தொறும் பலிக்கு என்று – தேவா-சம்:2621/3
கை அணி மலரால் வணங்கிட – தேவா-சம்:2685/3
பூந்தராய் நகர் கோயில்கொண்டு கை
ஏந்தும் மான் மறி எம் இறையே – தேவா-சம்:2854/3,4
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2884/4
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3000/1
கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3003/1
குண்டிகை கை உடை குண்டரும் புத்தரும் – தேவா-சம்:3179/1
கை கொள் மான் மறியார் கடல் காழியுள் – தேவா-சம்:3257/3
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து – தேவா-சம்:3280/1
வளை கை மங்கை நல்லாளை ஓர்பாகமா – தேவா-சம்:3283/1
துளை கை யானை துயர் பட போர்த்தவன் – தேவா-சம்:3283/2
கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல – தேவா-சம்:3378/1
கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே – தேவா-சம்:3386/1
கை அணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான் – தேவா-சம்:3441/2
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள் – தேவா-சம்:3444/1
தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3504/4
புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன் – தேவா-சம்:3527/1
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம் – தேவா-சம்:3565/2
கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன் – தேவா-சம்:3566/1
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே – தேவா-சம்:3690/2
கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி – தேவா-சம்:3693/1
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய – தேவா-சம்:3877/2
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
கோத்த கல்லாடையும் கோவணமும் கொடுகொட்டி கொண்டு ஒரு கை
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/1,2
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3924/2
கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி – தேவா-சம்:3938/1
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1
புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர் – தேவா-சம்:3999/1
மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே – தேவா-சம்:4013/3
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை – தேவா-சம்:4117/1
அருவராது ஒரு கை வெண் தலை ஏந்தி அகம்-தொறும் பலியுடன் புக்க – தேவா-சம்:4128/1
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும் – தேவா-அப்:38/1
அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:38/4
கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும் – தேவா-அப்:41/2
என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
கை போது மலர் தூவி காதலித்து வானோர்கள் – தேவா-அப்:64/1
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/3,4
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன – தேவா-அப்:283/3
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும் – தேவா-அப்:338/2
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/4
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி – தேவா-அப்:351/3
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:385/1
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட – தேவா-அப்:485/3
கடி கமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே – தேவா-அப்:489/1
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி – தேவா-அப்:507/1
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் – தேவா-அப்:519/2
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/3
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:559/2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு – தேவா-அப்:563/3
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை – தேவா-அப்:581/2
அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று – தேவா-அப்:632/1
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:656/3
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த – தேவா-அப்:693/1
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம் – தேவா-அப்:712/1,2
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/4
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு – தேவா-அப்:790/3
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும் – தேவா-அப்:815/1
பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே – தேவா-அப்:815/2
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:815/3
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/4
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:839/3,4
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:852/3
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் – தேவா-அப்:867/1,2
அருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:886/4
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:904/3
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை – தேவா-அப்:905/1
இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை
கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:910/2,3
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை
தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:933/3,4
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு – தேவா-அப்:985/1
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
பனை கை மும்மத வேழம் உரித்தவன் – தேவா-அப்:1082/1
கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி – தேவா-அப்:1084/1
கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1096/4
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் – தேவா-அப்:1114/1
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
கை உலாவிய சூலத்தன் கண்நுதல் – தேவா-அப்:1143/2
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/4
ஓட்டை வெண் தலை கை ஒற்றியூரரே – தேவா-அப்:1306/4
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் – தேவா-அப்:1320/1
துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி – தேவா-அப்:1331/2
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/3
கடுத்த கை நரம்பால் இசை வண்ணமும் – தேவா-அப்:1354/3
கழலும் கை வளை காரிகையாளுக்கே – தேவா-அப்:1360/4
பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம் – தேவா-அப்:1395/2
புரிந்து கை நரம்போடு இசை பாடலும் – தேவா-அப்:1416/3
கை கொள் சூலத்தர் கட்டுவாங்கத்தினர் – தேவா-அப்:1433/1
கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால் – தேவா-அப்:1437/3
கை கொள் வெண்மழுவன் கழிப்பாலை எம் – தேவா-அப்:1470/3
பெரும் கை ஆகி பிளிறி வருவது ஓர் – தேவா-அப்:1534/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
வரும் கை யானை மத களிறு அஞ்சினை – தேவா-அப்:1534/3
பொரும் கை யானை கண்டீர் புகலூரரே – தேவா-அப்:1534/4
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி – தேவா-அப்:1590/3
ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண் – தேவா-அப்:1718/1
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை – தேவா-அப்:1741/1
கை அனைத்தும் கலந்து எழு காவிரி – தேவா-அப்:1822/1
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் – தேவா-அப்:1938/2
ஏழு போற்றும் இராவணன் கை நரம்பு – தேவா-அப்:1950/2
பூ கை கொண்டு அரன் பொன் அடி போற்றிலார் – தேவா-அப்:1958/1
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கை
கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே – தேவா-அப்:1973/3,4
காமம் ஒன்று இலராய் கை விளக்கொடு – தேவா-அப்:1978/2
ஆப்பி நீரோடு அலகு கை கொண்டிலர் – தேவா-அப்:2007/1
கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர் – தேவா-அப்:2014/1
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே – தேவா-அப்:2178/1
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார் – தேவா-அப்:2213/2
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2514/1
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் – தேவா-அப்:2618/1
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
கை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2651/4
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
கை ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2655/4
கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2659/4
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது – தேவா-அப்:2765/2
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/3
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
ஆர்த்திட்டதும் பாம்பு கை கொண்டதும் பாம்பு அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:11/4
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி – தேவா-சுந்:52/3
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/4
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:92/3,4
போர்த்தவர் ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகல – தேவா-சுந்:193/2
கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே – தேவா-சுந்:215/1
விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற – தேவா-சுந்:225/3
கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:272/3
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:283/3
கை ஆர் வளை காடுகாளோடும் உடனாய் – தேவா-சுந்:324/3
கை உலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:349/2
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:437/4
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே – தேவா-சுந்:464/3
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
பெற்றுளன் ஆம் பெருமையனை பெரிது அடியேன் கை அகன்றிட்டு – தேவா-சுந்:526/3
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று – தேவா-சுந்:585/1
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/4
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி – தேவா-சுந்:805/3
மாற்று களிறு அடைந்தாய் என்று மத வேழம் கை எடுத்து – தேவா-சுந்:807/1
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/3
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான் – தேவா-சுந்:838/2
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
கலவ மயில் போல் வளை கை நல்லார் – தேவா-சுந்:930/1
துளை கை கரி தோல் உரித்தான் இடம் ஆம் – தேவா-சுந்:944/2
வளை கை மடவார் மடுவில் தட நீர் – தேவா-சுந்:944/3
வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும் – தேவா-சுந்:1028/1
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் – தேவா-சுந்:1028/3
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1028/4
மேல்


கை-தனிலே (1)

கள்ளம் மதித்த கபாலம் கை-தனிலே மிக ஏந்தி – தேவா-சம்:2191/1
மேல்


கைக்க (1)

கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
மேல்


கைக்கொடு (1)

பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் – தேவா-சம்:3218/3
மேல்


கைக்கொண்ட (3)

மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் – தேவா-அப்:17/3
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர் – தேவா-அப்:2916/3
மேல்


கைக்கொண்டார் (2)

புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம் இருவர் – தேவா-சம்:1947/1
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி – தேவா-அப்:3035/3
மேல்


கைக்கொண்டிலர் (1)

கட்டுவாங்கம் கபாலம் கைக்கொண்டிலர்
அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர் – தேவா-அப்:2011/1,2
மேல்


கைக்கொண்டு (1)

காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லி கண பேயோடு – தேவா-சம்:482/3
மேல்


கைகண்ட (1)

கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/4
மேல்


கைகள் (15)

குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/4
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:508/4
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே – தேவா-சம்:1005/2
உலம் கெழு தட கைகள் அடர்த்திடலும் அஞ்சி – தேவா-சம்:1793/2
கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால் – தேவா-சம்:2721/2
கரி அன தட கைகள் அடர்த்த காலினர் – தேவா-சம்:3005/2
கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை – தேவா-சம்:3686/3
நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை – தேவா-அப்:20/1
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று – தேவா-அப்:340/1
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே – தேவா-அப்:342/4
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட – தேவா-சுந்:337/3
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
மேல்


கைகளால் (7)

கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே – தேவா-சம்:245/3,4
வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து – தேவா-அப்:779/2
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று – தேவா-அப்:1382/3
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி – தேவா-சுந்:85/3
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் – தேவா-சுந்:223/1
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன் திரு கைகளால்
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:446/3,4
மேல்


கைகளாலே (1)

தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள – தேவா-அப்:557/2
மேல்


கைகளும் (2)

காலினோடு கைகளும் தளர்ந்து காமநோய்-தனால் – தேவா-சம்:2525/1
வடி கொள் வெண் மழு மான் அமர் கைகளும்
பொடி கொள் செம்பவளம் புரை மேனியும் – தேவா-அப்:1626/1,2
மேல்


கைகளே (1)

கண்டரை தொழுது உய்ந்தன கைகளே – தேவா-அப்:1654/4
மேல்


கைகாள் (2)

கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று – தேவா-அப்:88/1
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
மேல்


கைகூடிடும் (1)

கூரிது ஆய அறிவு கைகூடிடும்
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1839/2,3
மேல்


கைகூடுவது (6)

சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2442/2
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2445/2
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2446/2
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2447/2
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2448/2
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2450/2
மேல்


கைகூப்ப (2)

அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி – தேவா-சம்:2250/3
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
மேல்


கைகூப்பி (3)

காத்த நெறியானை கைகூப்பி தொழுது – தேவா-சம்:929/3
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும் – தேவா-சம்:2042/3
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
மேல்


கைச்சிலையே (1)

மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே
விதியினில் இட்டு அவிரும் பரனே வேணுபுரத்தை விரும்பு அரனே – தேவா-சம்:4013/3,4
மேல்


கைச்சினத்தை (1)

கண்_நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார் – தேவா-சம்:1959/2,3
மேல்


கைச்சினமே (9)

கை உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1950/4
கடம் மல்கு மா உரியான் உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1951/4
காடலான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1952/4
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1953/4
காய்ந்த பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1954/4
கங்கையினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1955/4
கரி உரியான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1956/4
காதலினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1957/4
கண் உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1958/4
மேல்


கைத்தலங்கள் (1)

கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
மேல்


கைத்தலத்தால் (1)

வென்றி தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை – தேவா-அப்:460/2
மேல்


கைத்தலத்தீர் (1)

மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து – தேவா-சம்:2095/1
மேல்


கைத்தலத்து (2)

மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து
அம் கையில் படையாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2019/3,4
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
மேல்


கைத்தலம் (1)

கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே – தேவா-சம்:3133/4
மேல்


கைத்தவர்க்கும் (1)

வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள்-தம் உள்ள – தேவா-சுந்:677/2
மேல்


கைத்தாளம் (1)

குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
மேல்


கைத்தோள் (1)

சுடர் மணி மாளி கைத்தோள் நிபுரத்தவன் – தேவா-சம்:1374/2
மேல்


கைதல் (4)

கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2731/4
கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3292/3
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3504/2
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3509/2
மேல்


கைதவம் (3)

கைதவம் இல்லா கவுணியன் ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2800/2
கைதவம் உடை கார் அமண் தேரரை – தேவா-சம்:3957/2
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே – தேவா-சம்:4030/1
மேல்


கைது (1)

கைது காட்சி அரியது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1353/3
மேல்


கைதை (7)

கந்தம் உந்த கைதை பூத்து கமழ்ந்து சேரும் பொழில் – தேவா-சம்:1550/1
வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3
இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் – தேவா-சம்:2698/3
வெறி கொள் ஆரும் கடல் கைதை நெய்தல் விரி பூம் பொழில் – தேவா-சம்:2727/1
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/2
கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:724/3,4
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
மேல்


கைதைகாள் (1)

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் – தேவா-அப்:115/1
மேல்


கைதையும் (2)

கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும் – தேவா-சம்:3130/2
மேல்


கைதையோடு (1)

தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த – தேவா-அப்:344/3
மேல்


கைதொழ (40)

கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால் – தேவா-சம்:423/2
பிரமனும் திருமாலும் கைதொழ பேர் அழல் ஆய பெம்மான் – தேவா-சம்:1434/1
நெடு மா நகர் கைதொழ நின்றனையே – தேவா-சம்:1683/4
சென்று கைதொழ செல்வம் ஆகுமே – தேவா-சம்:1740/4
அஞ்ச முதுகு ஆகியவர் கைதொழ எழுந்த – தேவா-சம்:1823/3
காலையே புகுந்து இறைஞ்சி கைதொழ மெய் மாதினொடும் – தேவா-சம்:2350/3
கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ கடுவினை அடையாவே – தேவா-சம்:2627/4
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே – தேவா-சம்:2628/4
கண்ட நாதனார் கடலிடம் கைதொழ காதலித்து உறை கோயில் – தேவா-சம்:2633/2
தோடு உலாம் மலர் தூவி கைதொழ
வீடும் நுங்கள் வினைகளே – தேவா-சம்:2682/3,4
வண்ண மா மலர் தூவி கைதொழ
எண்ணுவார் இடர் ஏகுமே – தேவா-சம்:2684/3,4
மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை – தேவா-சம்:2690/1,2
தூய மா மலர் தூவி கைதொழ
தீய வல்வினை தீருமே – தேவா-சம்:2690/3,4
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ
கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே – தேவா-சம்:2803/3,4
கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ
அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2804/3,4
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/3,4
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ
உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே – தேவா-சம்:2810/3,4
அண்ணல் கண் ஓர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/3,4
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை – தேவா-சம்:3367/3
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம் – தேவா-சம்:3419/3
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4008/1
பொன் துணை திருந்து அடி பொருந்த கைதொழ
கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் – தேவா-அப்:104/2,3
பூ பிணை திருந்து அடி பொருந்த கைதொழ
நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து – தேவா-அப்:113/2,3
ஈண்டு ஆர் அழலின் இருவரும் கைதொழ
நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச – தேவா-அப்:164/1,2
அற்றவர் ஆரூர் அரநெறி கைதொழ
உற்றவர்தாம் ஒளி பெற்றனர்தாமே – தேவா-அப்:170/3,4
சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ – தேவா-அப்:1076/3
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ
கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே – தேவா-அப்:1112/3,4
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே – தேவா-அப்:1113/3,4
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்ல ஆயின நம்மை அடையுமே – தேவா-அப்:1114/3,4
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ
ஓடி போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1115/3,4
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ
ஓடி போம் நமது உள்ள வினைகளே – தேவா-அப்:1116/3,4
ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ
பேணி நின்ற பெருவினை போகுமே – தேவா-அப்:1118/3,4
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1119/3,4
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ
பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே – தேவா-அப்:1121/3,4
செல்வனார் திரு வேட்களம் கைதொழ
வல்லராகில் வழி அது காண்-மினே – தேவா-அப்:1489/3,4
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ
பட்ட வல்வினை ஆயன பாறுமே – தேவா-அப்:1491/3,4
கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே – தேவா-அப்:1541/3,4
மா தவர் பயில் மாற்பேறு கைதொழ
போது-மின் வினை ஆயின போகுமே – தேவா-அப்:1665/3,4
கண்டு கைதொழ தீரும் கவலையே – தேவா-அப்:1667/4
வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே – தேவா-அப்:1935/4
மேல்


கைதொழல் (2)

கறித்து எழு கானப்பேர் கைதொழல் கருமமே – தேவா-சம்:3083/4
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
மேல்


கைதொழவே (10)

திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
மேல்


கைதொழா (1)

கைதொழா எழு-மின் கரக்கோயிலே – தேவா-அப்:1256/4
மேல்


கைதொழு (5)

காலை நல் மா மலர் கொண்டு அடி பரவி கைதொழு மாணியை கறுத்த வெம் காலன் – தேவா-சம்:809/1
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1264/4
வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம் – தேவா-சம்:1562/3
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2656/3
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய – தேவா-சம்:2899/1
மேல்


கைதொழு-மின் (4)

நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின்
மறி கொள் கையன் வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட – தேவா-சம்:578/2,3
புரிந்து கைதொழு-மின் வினை ஆயின போகுமே – தேவா-சம்:1563/4
கட்டு அலர்ந்த மலர் தூவி கைதொழு-மின் பொன் இயன்ற – தேவா-சம்:1909/1
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின்
எண்தோளினன் முக்கண்ணினன் ஏழ்இசையினன் அறு கால் – தேவா-சுந்:727/2,3
மேல்


கைதொழு-மினே (1)

கச்சி ஏகம்பமே கைதொழு-மினே – தேவா-அப்:1538/4
மேல்


கைதொழுதல் (1)

பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே – தேவா-சம்:1137/4
மேல்


கைதொழுதலும் (1)

கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே – தேவா-சம்:3142/4
மேல்


கைதொழுது (24)

நாகம் வைத்த முடியான் அடி கைதொழுது ஏத்தும் அடியார்கள் – தேவா-சம்:20/1
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/2
நெறியே பல பத்தர்கள் கைதொழுது ஏத்த – தேவா-சம்:347/2
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும் – தேவா-சம்:419/3
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா – தேவா-சம்:434/1
நீறு உடை கோல மேனியர் நெற்றிக்கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த – தேவா-சம்:817/3
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த – தேவா-சம்:836/3
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழுமவர் – தேவா-சம்:1313/3
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே – தேவா-சம்:1688/4
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே – தேவா-சம்:2227/4
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/4
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி – தேவா-சம்:4104/3
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன் – தேவா-அப்:25/2
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே – தேவா-அப்:1487/3,4
சிட்டர் சேர் திரு வேட்களம் கைதொழுது
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/3,4
இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே – தேவா-அப்:1542/4
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1797/4
கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:2044/4
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி – தேவா-அப்:2141/2
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால் – தேவா-சுந்:100/1
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
மேல்


கைதொழும் (4)

கந்த மா மலர் தூவி கைதொழும்
சிந்தையார் வினை தேயுமே – தேவா-சம்:2688/3,4
காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/3
மன்னவன் திரு மாற்பேறு கைதொழும்
அன்னவர் எமை ஆள்உடையார்களே – தேவா-அப்:1669/3,4
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை – தேவா-சுந்:588/1
மேல்


கைதொழுமவர் (1)

அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
மேல்


கைதொழுவது (1)

கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் – தேவா-அப்:960/2
மேல்


கைதொழுவார் (4)

காலையும் மாலையும் கைதொழுவார் மனம் – தேவா-அப்:173/3
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை – தேவா-அப்:1079/3
நன்று கைதொழுவார் வினை நாசமே – தேவா-அப்:1207/4
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
மேல்


கைதொழுவார்க்கு (3)

அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1545/4
அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லல் அவலமே – தேவா-சம்:2104/4
காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1379/3
மேல்


கைதொழுவார்கட்கு (1)

கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் – தேவா-அப்:560/1
மேல்


கைதொழுவார்கள் (2)

கண் முத்து அரும்ப கழல் சேவடி கைதொழுவார்கள்
உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும் – தேவா-சம்:2126/2,3
வார் கொள் பைம் பொழில் மாற்பேறு கைதொழுவார்கள்
மன்னுவர் பொன்_உலகத்திலே – தேவா-அப்:1666/3,4
மேல்


கைதொழுவாரவர்-தம் (1)

பரிந்து கைதொழுவாரவர்-தம் மனம் பாவினான் – தேவா-சம்:1563/2
மேல்


கைதொழுவாரையும் (1)

கரைந்து கைதொழுவாரையும் காதலன் – தேவா-அப்:1184/1
மேல்


கைதொழுவான் (1)

திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான்
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் – தேவா-சம்:2409/2,3
மேல்


கைதொழுவீர் (1)

அன்பால் அடி கைதொழுவீர் அறிவீரே – தேவா-சம்:1854/1
மேல்


கைதொழுவேன் (1)

நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே – தேவா-சுந்:199/1,2
மேல்


கைதொழுவோர்கட்கு (1)

கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம் – தேவா-சம்:1091/3
மேல்


கைந்நரம்பால் (1)

பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு – தேவா-சம்:2503/3
மேல்


கைந்நரம்பு (1)

இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும் – தேவா-சம்:3103/3
மேல்


கைப்பர் (1)

கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
மேல்


கைப்பரே (1)

தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4033/3,4
மேல்


கைப்பற்றி (1)

கைப்பற்றி திருமால் பிரமன் உனை – தேவா-அப்:2024/1
மேல்


கைம் (3)

கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர – தேவா-சம்:146/1
கைம் மகவு ஏந்தி கடுவனொடு ஊடி கழை பாய்வான் – தேவா-சம்:1059/1
கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால் – தேவா-சம்:2837/3
மேல்


கைம்மா (5)

கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள் எம் – தேவா-சம்:1074/3
பாய்ந்தானை பரிய கைம்மா உரி தோல் மெய்யில் – தேவா-சம்:1618/2
கைம்மா வரி சிலை காமனை அட்ட கடவுள் முக்கண் – தேவா-அப்:810/2
கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும் – தேவா-சுந்:213/3
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி – தேவா-சுந்:487/1
மேல்


கைம்மாவின் (7)

கைம்மாவின் தோல் போர்த்த காபாலி வான்_உலகில் – தேவா-சம்:1940/1
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர் – தேவா-சுந்:299/2
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
மேல்


கைம்மாவை (1)

கைம்மாவை உரிசெய்தோன் காழி அயனூர் தராய் சண்பை காரின் – தேவா-சம்:2277/3
மேல்


கைம்மாறு (1)

ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:400/4
மேல்


கைம்மை (1)

தென்னூர் கைம்மை திரு சுழியல் திரு கானப்பேர் – தேவா-சுந்:117/1
மேல்


கைய (1)

கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
மேல்


கையது (20)

கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையது ஓர் – தேவா-சம்:658/2
கூவிளம் கையது பேரி சடைமுடி கூட்டத்தது – தேவா-சம்:1261/1
கையது வெண் குழை காதது சூலம் அமணர் புத்தர் – தேவா-சம்:1269/1
கையது வீழினும் கழிவுறினும் – தேவா-சம்:2838/1
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர் – தேவா-சம்:2999/2
கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள் – தேவா-சம்:3444/1
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே வெம் கண் மாசுணம் கையது குட்டியே – தேவா-சம்:4041/1
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3
ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே – தேவா-சம்:4041/4
ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது
ஒன்று-கொல் ஆம் அவர் ஊர்வதுதானே – தேவா-அப்:177/3,4
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/3
காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம் – தேவா-அப்:482/1
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
சடைக்கணாள் புனலாள் அனல் கையது ஓர் – தேவா-அப்:1281/1
காறு கண்டத்தர் கையது ஓர் சூலத்தர் – தேவா-அப்:1317/3
ஐயர் கையது ஓர் ஐந்தலை நாகமே – தேவா-அப்:1433/4
அனல் ஒரு கையது ஏந்தி அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி – தேவா-அப்:2670/1
நிலன் உடை மான் மறி கையது தெய்வ – தேவா-சுந்:107/1
கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் – தேவா-சுந்:140/1
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/2
மேல்


கையதும் (1)

திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே – தேவா-சம்:4017/1
மேல்


கையதே (5)

நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே
அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே – தேவா-சம்:4029/1,2
கன்றின் மான் இட கையதே கல்லின் மான் இடக்கை அதே – தேவா-சம்:4046/2
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
மேல்


கையர் (49)

மசங்கல் சமண் மண்டை கையர் குண்ட குணமிலிகள் – தேவா-சம்:117/1
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம் – தேவா-சம்:237/2
உடையார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர்
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தை – தேவா-சம்:325/1,2
தறியார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர்
நெறியா உணரா நிலை கேடினர் நித்தல் – தேவா-சம்:358/1,2
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
மான் இடம் ஆர்தரு கையர் மா மழு ஆரும் வலத்தார் – தேவா-சம்:465/1
கையர் கட்டங்கத்தர் கரியின் உரியர் காதலால் – தேவா-சம்:715/3
கறை கொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர் – தேவா-சம்:765/2
கொண்டலும் நீலமும் புரை திரு மிடறர் கொடு முடி உறைபவர் படுதலை கையர்
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே – தேவா-சம்:854/1,2
பாறு சேர் தலை கையர் பராய்த்துறை – தேவா-சம்:1448/3
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
துவர் ஆடையர் வேடம் அலா சமண் கையர்
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் – தேவா-சம்:1850/1,2
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே – தேவா-சம்:2278/4
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் – தேவா-சம்:2519/3
தலை பறித்த கையர் தேரர் தாம் தரிப்ப அரியவன் – தேவா-சம்:2526/3
சாக்கியர் வன் சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார் – தேவா-சம்:2908/1
சாக்கியர் சமண் படு கையர் பொய்ம்மொழி – தேவா-சம்:3029/1
புத்தர் சமண் கழு கையர் பொய் கொளா – தேவா-சம்:3040/1
சீர்மை இல் சமணொடு சீவர கையர்
நீர்மை இல் உரைகள் கொள்ளாது நேசர்க்கு – தேவா-சம்:3050/1,2
கறை கொள் சூலம் உடை கையர் கார் ஆர்தரும் – தேவா-சம்:3122/2
கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம் – தேவா-சம்:3275/3
கங்குலார் அமண் கையர் இடும் கனல் – தேவா-சம்:3345/3
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் – தேவா-சம்:3638/1
கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார் – தேவா-சம்:3896/1
பறி தலை கையர் பாய் உடுப்பார்களை – தேவா-சம்:3958/2
திளைத்தது ஓர் மான் மறி கையர் செய்ய பொன் – தேவா-அப்:94/3
மழுவினர் மான் மறி கையர் மங்கையை – தேவா-அப்:98/3
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
கையர் கனை கழல் கட்டிய காலினர் – தேவா-அப்:156/2
சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி – தேவா-அப்:245/1
நாகம் கொப்பளித்த கையர் நான்மறை ஆய பாடி – தேவா-அப்:246/1
அரவு கொப்பளித்த கையர் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:247/4
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:319/4
மடந்தை பாகத்தர் போலும் மான் மறி கையர் போலும் – தேவா-அப்:539/1
மழு அமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும் – தேவா-அப்:541/1
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும் – தேவா-அப்:699/1
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள் – தேவா-அப்:1652/1
கல்லினோடு எனை பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால் – தேவா-அப்:1796/1,2
புத்தர் சேர் அமண் கையர் புகழவே – தேவா-அப்:1932/2
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:139/3
கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/1,2
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:141/3
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:143/3
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர்
பேழை சடையர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:548/3,4
மேல்


கையர்கள் (2)

ஊத்தை வாய் சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும் – தேவா-சம்:1882/1
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெம் சொல் மிண்டர் விரவிலர் என்பரால் – தேவா-சம்:3329/1,2
மேல்


கையர்கள்-தம்மொடும் (1)

கறுத்து வாழ் அமண் கையர்கள்-தம்மொடும்
செறுத்து வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3959/2,3
மேல்


கையர்களோடு (1)

குண்டிகை கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட – தேவா-சம்:2187/1
மேல்


கையர்தாம் (2)

கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார் – தேவா-சம்:446/2
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4
மேல்


கையராய் (1)

கையராய் கபாலம் ஏந்தி காமனை கண்ணால் காய்ந்து – தேவா-அப்:562/1
மேல்


கையருக்கு (1)

எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் – தேவா-சம்:3221/1
மேல்


கையரும் (3)

தடுக்கு உடை கையரும் சாக்கியரும் சாதியின் நீங்கிய அ தவத்தர் – தேவா-சம்:74/1
காலையில் உண்பவரும் சமண் கையரும் கட்டுரை விட்டு அன்று – தேவா-சம்:1172/1
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும் – தேவா-சம்:3370/1
மேல்


கையரே (2)

கஞ்சியை குலவு கையரே கலக்கம் ஆர் அமணர் கையரே – தேவா-சம்:4055/1
கஞ்சியை குலவு கையரே கலக்கம் ஆர் அமணர் கையரே
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ – தேவா-சம்:4055/1,2
மேல்


கையரை (4)

காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா – தேவா-சம்:3215/3
வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை
ஓட்டி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3298/3,4
கையில் உண்டு உழலும் அமண் கையரை
பைய வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3302/3,4
அண்டனே அமண் கையரை வாதினில் – தேவா-சம்:3304/3
மேல்


கையரொடு (2)

நீதி அறியாத அமண் கையரொடு மண்டை – தேவா-சம்:172/1
நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும் – தேவா-சம்:3546/1
மேல்


கையல் (1)

அம் கையல் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2010/4
மேல்


கையவன் (1)

கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
மேல்


கையவனே (3)

கனல் எரி அனல் புல்கு கையவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/4,5
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
மேல்


கையன் (14)

மறி கொள் கையன் வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட – தேவா-சம்:578/3
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி – தேவா-சம்:1157/1
சங்கு அளவிய கையன் சதுர்முகனும் – தேவா-சம்:1215/1
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1753/2,3
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
தாள் தழுவு கையன் தாமரை பூம் சேவடியன் – தேவா-அப்:196/1
நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு – தேவா-அப்:342/1
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் – தேவா-அப்:800/1
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
மானை இடத்தது ஓர் கையன் இடம் மதம் மாறுபட பொழியும் மலை போல் – தேவா-சுந்:94/3
அங்கை மழு திகழ் கையன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:97/4
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
மேல்


கையன்மார் (1)

கையன்மார் உரை கேளாது எழு-மினோ – தேவா-அப்:1873/2
மேல்


கையனே (5)

சூலம் ஆர்தரு கையனே துன்று பை பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய – தேவா-சம்:2648/2
கையனே கறை சேர்தரு கண்டனே – தேவா-அப்:1473/2
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
மறி சேர் அம் கையனே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:247/3
மேல்


கையனை (4)

கையனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:689/3
கையனை கச்சி ஏகம்பம் மேவிய – தேவா-அப்:1556/3
கையனை கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1894/2
அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த – தேவா-அப்:2690/2
மேல்


கையா (2)

இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மேல்


கையாய் (2)

மறி ஏந்து கையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1664/3
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1712/3
மேல்


கையார் (7)

கலி கடிந்த கையார் மருவும் கலி காழி – தேவா-சம்:1997/2
வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2117/3
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2121/3
கலி கடிந்த கையார் கடல் காழியுள் – தேவா-சம்:3259/3
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி – தேவா-அப்:2189/1
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
கடி விளங்கு கொன்றை அம் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும் – தேவா-அப்:2299/3
மேல்


கையார்க்கு (1)

போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2729/3
மேல்


கையார்தாமே (1)

ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே – தேவா-அப்:2448/3
மேல்


கையால் (45)

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த – தேவா-சம்:2/3
கண்டான் பாதம் கையால் கூப்பவே – தேவா-சம்:240/3
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே – தேவா-சம்:334/4
கவிழ மலை தரள கடக கையால் எடுத்தான் தோள் – தேவா-சம்:489/1
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள் – தேவா-சம்:497/2
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர் – தேவா-சம்:698/2
மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால்
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:718/3,4
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள் – தேவா-சம்:866/2
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால்
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் – தேவா-சம்:1144/1,2
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால்
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான் – தேவா-சம்:1170/1,2
உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற – தேவா-சம்:1565/2
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்-கண் – தேவா-சம்:2115/1
ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2302/4
அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2304/4
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் – தேவா-சம்:2683/3
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/3
மான மா மட பிடி வன் கையால் அலகு இட – தேவா-சம்:3080/1
தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான் – தேவா-சம்:3115/2
அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3115/4
தம் கையால் தொழுவார் தகவாளரே – தேவா-சம்:3309/4
நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால்
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/1,2
அங்கணான் அடி தம் கையால் தொழ தங்குமோ வினையே – தேவா-சம்:3981/2
நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால்
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/3,4
ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே – தேவா-சம்:4052/2
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3
பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/1,2
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால்
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/1,2
மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள் – தேவா-அப்:966/1
காவாய் என கடை தூங்கு மணியை கையால் அமரர் – தேவா-அப்:1062/2
கண்ணினால் களி கூர கையால் தொழுது – தேவா-அப்:1196/1
தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/4
தம் கையால் தொழுவார் தலைவாணரே – தேவா-அப்:1411/4
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/1,2
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால்
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/1,2
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால்
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/1,2
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால்
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி – தேவா-சுந்:10/1,2
கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் – தேவா-சுந்:133/2
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மேல்


கையாளொடு (1)

அம் கையாளொடு அறுபதம் தாழ் சடை – தேவா-அப்:1287/2
மேல்


கையாறா (1)

கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
மேல்


கையான் (18)

மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே – தேவா-சம்:193/4
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான்
குழு கொள் பூத படையான் கோலக்கா – தேவா-சம்:242/2,3
கறை ஆர் மிடற்றான் கரி கீறிய கையான்
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:331/2,3
கையான் என்று வணங்குவர் – தேவா-சம்:593/2
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த – தேவா-சம்:1073/3
கலி கடிந்த கையான் கடல் காழியர் காவலன் – தேவா-சம்:1535/2
கலையான் மறையான் கனல் ஏந்து கையான்
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான் – தேவா-சம்:1701/1,2
மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான்
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/1,2
அம் கையான் உறை ஆடானை – தேவா-சம்:2683/2
கொண்ட கையான் புரம் மூன்று எரித்த குழகன் இடம் – தேவா-சம்:2736/2
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ் – தேவா-சம்:3981/1
கோள் பிடித்து ஆர்த்த கையான் கொடியன் மா வலியன் என்று – தேவா-அப்:339/2
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் – தேவா-அப்:508/3
அழல் கையான் அமரும் திரு கோளிலி – தேவா-அப்:1645/3
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான்
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/2,3
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/2
மேல்


கையான்-தன்னை (3)

கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/3,4
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/2,3
குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/2,3
மேல்


கையானும் (3)

தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும்
கம்ப மா கரி உரித்த காபாலி கறை_கண்டன் – தேவா-சம்:1895/2,3
கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும் – தேவா-சம்:1982/1,2
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா – தேவா-சுந்:307/1
மேல்


கையானே (4)

மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய் – தேவா-அப்:2711/2
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே – தேவா-சுந்:233/4
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே
மறைக்காட்டானே திரு மாந்துறையாய் மாகோணத்தானே – தேவா-சுந்:480/2,3
மேல்


கையானை (12)

கையானை கடி பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1602/2
கலை கையானை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1437/4
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கையானை கங்காளவேடத்தானை கட்டங்க கொடியானை கனல் போல் மேனி – தேவா-அப்:2719/3
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/2
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானை சவம் தாங்கு தோளானை சாம்பலானை – தேவா-அப்:2974/1
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
வெம் கனல் மா மேனியனை மான் மருவும் கையானை
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:521/3,4
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/3,4
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
மேல்


கையில் (107)

பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா – தேவா-சம்:180/2
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல் – தேவா-சம்:314/2
பல் இல் ஓடு கையில் ஏந்தி பல்கடையும் பலி தேர்ந்து – தேவா-சம்:551/1
தூசு போர்த்து உழல்வார் கையில் துற்று உணும் – தேவா-சம்:599/1
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் – தேவா-சம்:850/1
பாறு அணி வெண் தலை கையில் ஏந்தி – தேவா-சம்:1229/1
சாத்துவர் பாசம் தட கையில் ஏந்துவர் கோவணம் தம் – தேவா-சம்:1264/1
குணம் இன்றி புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில்
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் – தேவா-சம்:1392/1,2
புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு – தேவா-சம்:1424/3
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால் – தேவா-சம்:1534/1
அம் கையில் படையாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2019/4
கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு – தேவா-சம்:2248/1
அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் – தேவா-சம்:2386/1
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம் – தேவா-சம்:2473/1
திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல் – தேவா-சம்:2505/2
கழலும் சென்னியும் காண்பு அரிதாயவர் மாண்பு அமர் தட கையில்
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/2,3
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும் – தேவா-சம்:2904/1
எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில் – தேவா-சம்:2998/1
அம் கையில் ஐ விரல் அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3035/4
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் – தேவா-சம்:3197/1
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே – தேவா-சம்:3198/3,4
துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர் – தேவா-சம்:3271/1
கையில் உண்டு உழலும் அமண் கையரை – தேவா-சம்:3302/3
குழுவினான் குலவும் கையில் ஏந்திய – தேவா-சம்:3311/2
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் – தேவா-சம்:3329/1
கலவு சீவரத்தார் கையில் உண்பவர் – தேவா-சம்:3337/1
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும் – தேவா-சம்:3370/1
கண் பொலி நெற்றியினான் திகழ் கையில் ஓர் வெண் மழுவான் – தேவா-சம்:3460/1
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/3
கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர் – தேவா-சம்:3800/1
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர் கையில்
இட்டு எழில் பெறுகிறது எரியே – தேவா-சம்:3856/1,2
கணை பிணை வெம் சிலை கையில் ஏந்தி காமனை காய்ந்தவர்தாம் – தேவா-சம்:3884/1
கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன – தேவா-சம்:3921/1
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான் – தேவா-சம்:3942/3
மறி உலாம் கையில் மா மழுவாளனே – தேவா-சம்:3958/4
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
கஞ்சி போது உடையார் கையில் கோசார கலதிகள் கட்டுரை விட்டு – தேவா-சம்:4088/1
மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு – தேவா-அப்:48/1
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல் – தேவா-அப்:344/1
கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:356/1
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி – தேவா-அப்:370/1
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் – தேவா-அப்:438/2
காணில் வெண் கோவணமும் கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:492/2
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:565/2
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் – தேவா-அப்:603/1
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு – தேவா-அப்:984/1
கையில் வெள் வளையும் கழல்கின்றதே – தேவா-அப்:1363/4
கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும் – தேவா-அப்:1463/1
கையில் ஆமலகக்கனி ஒக்குமே – தேவா-அப்:1791/4
கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம் – தேவா-அப்:1906/3
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி கடிய விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2174/1
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு – தேவா-அப்:2289/1
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி – தேவா-அப்:2559/1
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண் – தேவா-அப்:2609/2
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு போர் வெண் மழு ஏந்தி போகாநிற்பர் – தேவா-அப்:2674/1
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில்
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/1,2
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில்
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/2,3
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில்
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/1,2
கானவன் காண் கானவனாய் பொருதான்தான் காண் கனல் ஆட வல்லான் காண் கையில் ஏந்தும் – தேவா-அப்:2932/1
கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும் – தேவா-அப்:2946/2
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/2
கனல் உடை மா மழு ஏந்தி ஓர் கையில்
அனல் உடையார் அழகு ஆர்தரு சென்னி – தேவா-சுந்:107/2,3
அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ – தேவா-சுந்:190/1
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/3
கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/2
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/2
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/3
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/2
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில்
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/1,2
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/3
கையில் மான் மழு ஏந்தி காலன் காலம் அறுத்தான் – தேவா-சுந்:878/2
மேல்


கையின் (8)

சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவி – தேவா-சம்:460/3
கையின் ஆர் கூர் எரியான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:662/4
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால் – தேவா-சம்:1086/1
கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே – தேவா-சம்:1496/4
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி – தேவா-சம்:1996/2
கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம் – தேவா-சம்:3566/3
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் – தேவா-அப்:294/3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
மேல்


கையினர் (15)

பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:81/4
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம் – தேவா-சம்:387/2
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி – தேவா-சம்:858/3
மறையும் ஓதுவர் மான் மறி கையினர்
கறை கொள் கண்டம் உடையவர் – தேவா-சம்:1453/1,2
சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே – தேவா-சம்:1539/1
பெண் ஒர்கூறினர் பெருமையர் சிறு மறி கையினர் மெய் ஆர்ந்த – தேவா-சம்:2643/1
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர் – தேவா-சம்:2767/1
துள மதி உடை மறி தோன்று கையினர்
இள மதி அணி சடை எந்தையார் இடம் – தேவா-சம்:2987/1,2
குண்டிகை கையினர் குணம் இலா தேரர்கள் – தேவா-சம்:3148/1
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3772/3
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
மறையும் ஓதுவர் மான் மறி கையினர்
கறை கொள் கண்டம் உடைய கபாலியார் – தேவா-அப்:1222/1,2
அனலும் சூலமும் மான் மறி கையினர்
எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1277/3,4
அரவு கையினர் ஆதிபுராணனார் – தேவா-அப்:1455/1
மானை ஏந்திய கையினர் மை அறு – தேவா-அப்:1596/1
மேல்


கையினன் (4)

மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து – தேவா-அப்:1019/1
பொந்து வார் புலால் வெண் தலை கையினன்
முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:1335/2,3
தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன் – தேவா-அப்:1632/2
கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன்
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள் – தேவா-சுந்:731/2,3
மேல்


கையினனே (4)

நிலை ஆகிய கையினனே நிகழும் – தேவா-சம்:1724/2
மறி சேர் கையினனே மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:262/1
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/3
அனல் சேர் கையினனே அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:276/4
மேல்


கையினார் (4)

கல் தரு வடம் கையினார் காவிரி துறை காட்டினார் – தேவா-சம்:2319/2
கையினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3113/2
சூலம் மான் மறி ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே – தேவா-அப்:1131/3,4
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி – தேவா-சுந்:998/3
மேல்


கையினார்கள் (1)

கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள் – தேவா-சம்:1434/3
மேல்


கையினால் (12)

முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி – தேவா-சம்:50/1
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/4
கையினால் தொழ நையும் வினைதானே – தேவா-சம்:984/2
அம் கையினால் தொழுவார் அவலம் அறியாரே – தேவா-சம்:1128/4
தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1138/4
கையினால் தொழுது எழுவான் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2463/2
கையினால் தொழுது அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே – தேவா-சம்:2591/4
கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/2
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:304/2
மேல்


கையினான் (12)

அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர் – தேவா-சம்:1138/3
மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி – தேவா-சம்:1573/2
சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான்
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1943/2,3
பலி விரும்பியது ஒர் கையினான் பரமேட்டியான் – தேவா-சம்:2281/2
மறி உலாம் கையினான் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3160/3
சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான்
அண்ணல் கண் ஓர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ – தேவா-சம்:3364/2,3
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3683/4
கையினான் உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1764/3
மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே – தேவா-அப்:2035/3,4
சிவன் என்பான் செழு மான் மறி கையினான்
கவனம் செய்யும் கன விடைஊர்தியான் – தேவா-அப்:2043/2,3
கருமம் தான் கரு மான் மறி கையினான்
அருமந்தன்ன அதிர் கழல் சேர்-மினோ – தேவா-அப்:2046/2,3
மணி செய் கண்டத்து மான் மறி கையினான்
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால் – தேவா-அப்:2049/1,2
மேல்


கையினானும் (1)

ஆழி வளை கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:36/4
மேல்


கையினானை (2)

கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம் – தேவா-அப்:2960/2
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
மேல்


கையினில் (12)

பற்றி ஒரு தலை கையினில் ஏந்தி பலி தேரும் – தேவா-சம்:191/1
சிரம் கையினில் ஏந்தி இரந்த – தேவா-சம்:411/1
கண்ணு மூன்றும் உடையது அன்றி கையினில் வெண் மழுவும் – தேவா-சம்:509/1
மின் நவிலும் செம் சடையான் வெண்பொடியான் அம் கையினில்
கொல் நவிலும் சூலத்தான் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:673/3,4
கையினில் உண்போர் காண ஒணாதான் நகர் என்பர் – தேவா-சம்:1056/3
அத்திய கையினில் அழகு சூலம் – தேவா-சம்:1241/3
அடையாளம் அது கொண்டீர் அம் கையினில் பரசு எனும் – தேவா-சம்:2347/3
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார் – தேவா-சம்:2375/1
கையினில் உண்பவர் கணிக நோன்பர் – தேவா-சம்:2832/1
கணையினால் முப்புரம் செற்றவர் கையினில்
பிணையர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3124/3,4
வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில்
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர் – தேவா-சம்:3492/1,2
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/2
மேல்


கையினீர் (5)

துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர் – தேவா-சம்:1474/3
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண் நீறு ஆடலீர் – தேவா-சம்:2063/1
கறை மல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர்
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/2,3
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்-மின் நமது ஈசன் அடியரை – தேவா-அப்:1979/1,2
மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில் – தேவா-சுந்:894/3
மேல்


கையினோடு (1)

கையினோடு கால் கட்டி உமர் எலாம் – தேவா-அப்:1862/1
மேல்


கையீர் (1)

கலை வாழும் அம் கையீர் கொங்கை ஆரும் கரும் கூந்தல் – தேவா-சம்:2092/1
மேல்


கையும் (5)

கண்ணும் ஆயிரம் உடையார் கையும் ஓர் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2487/2
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் – தேவா-அப்:786/2
கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும் – தேவா-அப்:932/1
சூலம் மல்கிய கையும் சுடரொடு – தேவா-அப்:1627/1
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


கையே (1)

அங்கியை திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இட கையே – தேவா-சம்:4043/4
மேல்


கையொடு (2)

மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் – தேவா-சம்:1729/1
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
மேல்


கையோன் (2)

மறி கையோன் தன் முடி மணி ஆர் கங்கை – தேவா-சம்:1247/3
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
மேல்


கைலை (2)

எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/2,3
மேல்


கைவளையினாளொடு (1)

கைவளையினாளொடு கலந்த பதி என்பர் – தேவா-சம்:1778/2
மேல்


கைவிட்ட (1)

பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் – தேவா-அப்:134/1
மேல்


கைவிட்டவே (1)

கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மேல்


கைவிட்டால் (1)

கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/3,4
மேல்


கைவிட்டு (6)

அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
ஒற்றி கொண்டாய் ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி – தேவா-அப்:829/3
இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார் – தேவா-அப்:2053/1
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
ஊனை காவல் கைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே – தேவா-சுந்:484/4
மேல்


கைவிட (2)

வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர் – தேவா-சம்:3365/1
கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ – தேவா-அப்:118/4
மேல்


கைவிடுவான் (1)

பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன் – தேவா-சுந்:518/1
மேல்


கைவிளக்கு (1)

பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக பெருமானார் – தேவா-சம்:1064/3
மேல்


கைவிளக்கோடு (1)

கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/1,2

மேல்