உ – முதல் சொற்கள் பகுதி – 3, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உயர்ந்த 25
உயர்ந்தது 1
உயர்ந்தவர் 2
உயர்ந்தவன் 2
உயர்ந்தவனே 1
உயர்ந்தாய் 2
உயர்ந்தார் 7
உயர்ந்தார்களும் 2
உயர்ந்தார்களே 3
உயர்ந்தார்தாம் 1
உயர்ந்தாரின் 1
உயர்ந்தாரே 1
உயர்ந்தாரொடும் 1
உயர்ந்தான் 2
உயர்ந்தான்-தன் 1
உயர்ந்தான்-தன்னை 1
உயர்ந்தானை 1
உயர்ந்து 10
உயர்ந்தும் 2
உயர்ந்தேன் 1
உயர்ந்தோர் 1
உயர்ந்தோரே 2
உயர்வது 1
உயர்வரை 1
உயர்வார் 1
உயர்வாரே 7
உயர்வான் 2
உயர்வானை 1
உயர்வினொடு 1
உயர்வு 10
உயர்வே 2
உயர்வோரே 1
உயர 1
உயரம் 1
உயரும் 11
உயருமா 1
உயிர் 102
உயிர்-தங்கட்கு 1
உயிர்-தனை 1
உயிர்க்கு 12
உயிர்க்கும் 16
உயிர்கட்கு 7
உயிர்கட்கும் 1
உயிர்கள் 3
உயிர்கொண்ட 1
உயிர்நிலை 1
உயிர்ப்ப 1
உயிர்ப்பாய் 3
உயிர்ப்புளே 1
உயிர்ப்பை 1
உயிர்போனான் 1
உயிரவனை 1
உயிராகும் 1
உயிராது 1
உயிராய் 7
உயிராவணம் 1
உயிரான் 2
உயிரானே 1
உயிரினை 1
உயிரினோடும் 1
உயிரும் 8
உயிருள் 1
உயிரே 4
உயிரை 11
உயிரொடு 1
உயிரொடும் 1
உர 7
உரகம் 4
உரங்கள் 1
உரத்தவன் 1
உரத்தினால் 3
உரத்தை 4
உரத்தொடும் 1
உரப்பிய 1
உரம் 28
உரர் 2
உரவத்தொடு 1
உரவம் 3
உரவன் 1
உரவனை 2
உரவு 5
உரவோன் 2
உரவோனும் 1
உரவோனே 1
உரி 188
உரி-தனை 1
உரிகொண்டு 1
உரிசெய் 1
உரிசெய்த 7
உரிசெய்ததும் 1
உரிசெய்தாரும் 1
உரிசெய்தானை 1
உரிசெய்து 2
உரிசெய்தோன் 4
உரிஞ்ச 1
உரிஞ்சன 1
உரிஞ்சி 3
உரிஞ்சு 8
உரிஞ்சும் 3
உரித்த 32
உரித்தது 2
உரித்தவர் 1
உரித்தவன் 4
உரித்தவனே 3
உரித்தன 1
உரித்தனர் 2
உரித்தனை 1
உரித்தாய் 6
உரித்தார் 4
உரித்தான் 4
உரித்தான்-தன்னை 2
உரித்தானை 4
உரித்திட்டார் 1
உரித்திட்டு 1
உரித்திலர் 1
உரித்தீர் 1
உரித்து 23
உரித்தும் 1
உரித்துவிட்டாய் 1
உரிதா 1
உரிது 2
உரிந்த 2
உரிந்து 1
உரிப்பர் 1
உரிப்பை 1
உரிமை 1
உரிமையால் 3
உரிமையில் 1
உரிமையின் 1
உரிய 6
உரியது 1
உரியர் 9
உரியவனே 1
உரியன் 3
உரியாய் 6
உரியார் 5
உரியார்தாம் 1
உரியாரே 1
உரியான் 4
உரியானும் 1
உரியானே 1
உரியானை 13
உரியின் 1
உரியீர் 1
உரியும் 3
உரியேன் 1
உரியை 1
உரியோன் 1
உரிவே 1
உரிவை 63
உரிவையர் 1
உரிவையார் 1
உரிவையான் 1
உரிவையை 1
உரு 146
உருக்கிய 2
உருக்கின 1
உருக்கும் 1
உருக்கொடு 1
உருக 5
உருகா 4
உருகாதார் 2
உருகாதாரே 1
உருகாரே 2
உருகி 20
உருகிட 1
உருகிய 1
உருகில் 2
உருகிற்று 1
உருகின் 1
உருகினார் 1
உருகினேன் 1
உருகு 3
உருகுகின்றேன் 2
உருகும் 9
உருகுமே 2
உருகுவார் 1
உருகுவித்தால் 1
உருகுவித்து 1
உருட்டிய 1
உருட்டியே 1
உருண்டு 4
உருத்திர 4
உருத்திரகோடி 1
உருத்திரபசுபதிக்கும் 1
உருத்திரபட்டம் 1
உருத்திரமூர்த்தி 1
உருத்திரமூர்த்தியை 1
உருத்திரர் 3
உருத்திரர்கள் 1
உருத்திரலோகன் 1
உருத்திரன் 2
உருத்திரனை 1
உருத்திரா 1
உருபு 1
உரும் 8
உருமகளை 1
உருமத்து 2
உருமினானை 1
உருமு 1
உருமேவினன் 1
உருமொடு 1
உருவ 19
உருவத்தவற்கும் 1
உருவத்தான் 3
உருவத்தின் 1
உருவத்து 7
உருவத்தொடு 1
உருவந்த 1
உருவம் 57
உருவம்-தன்னால் 1
உருவமாய் 1
உருவமும் 1
உருவர் 16
உருவர்-தம் 1
உருவர்க்கு 1
உருவர்கள் 1
உருவரும் 1
உருவரோ 2
உருவன் 13
உருவன 1
உருவனாய் 2
உருவனார் 1
உருவனை 1
உருவா 2
உருவாகி 1
உருவாய் 23
உருவாயவரும் 1
உருவாயுமே 1
உருவான் 1
உருவானும் 1
உருவானை 3
உருவி 2
உருவிய 2
உருவில் 18
உருவின் 6
உருவினது 1
உருவினர் 11
உருவினன் 9
உருவினார் 1
உருவினால் 1
உருவினாள் 1
உருவினான் 1
உருவினானே 1
உருவினானை 5
உருவினை 4
உருவினொடு 2
உருவு 8
உருவுசெய்தான் 1
உருவுடை 1
உருவும் 5
உருவுமாய் 1
உருவே 4
உருவை 11
உருவொடு 5
உருவோடு 2
உருள் 1
உருள 4
உருளும் 2
உருளும்போது 1
உருஇலான் 1
உரை 132
உரை-மின் 2
உரை-மின்களே 1
உரை-மினோ 3
உரைக்க 10
உரைக்கல் 2
உரைக்கில் 1
உரைக்கிலும் 1
உரைக்கின்ற 1
உரைக்கின்றேனே 1
உரைக்கும் 22
உரைக்குமா 1
உரைக்கேன் 2
உரைகள் 11
உரைகளும் 1
உரைகளை 1
உரைகொண்டு 1
உரைசெய் 11
உரைசெய்த 13
உரைசெய்ததே 1
உரைசெய்தவன் 1
உரைசெய்தால் 1
உரைசெய்து 2
உரைசெய்பவர் 1
உரைசெய்ம்-மின் 2
உரைசெய்ய 1
உரைசெய்யவே 1
உரைசெய்யும் 1
உரைசெய்வது 1
உரைசெய்வர் 1
உரைசெய்வன் 1
உரைசெய்வார் 4
உரைசெய 1
உரைசெயாத 1
உரைசெயும் 3
உரைசெயுமவர் 1
உரைத்த 34
உரைத்த-கால் 1
உரைத்தது 1
உரைத்ததும் 1
உரைத்தலை 1
உரைத்தவற்கு 1
உரைத்தன 7
உரைத்தனை 1
உரைத்தால் 3
உரைத்தான் 1
உரைத்திரேல் 1
உரைத்திலர் 1
உரைத்து 13
உரைத்தேன் 1
உரைதரு 2
உரைப்ப 3
உரைப்பதற்கு 1
உரைப்பதன் 2
உரைப்பது 3
உரைப்பதும் 1
உரைப்பர் 2
உரைப்பரே 1
உரைப்பவர் 3
உரைப்பவர்க்கு 1
உரைப்பன் 2
உரைப்பன 5
உரைப்பனகள் 1
உரைப்பனவே 1
உரைப்பனே 1
உரைப்பார் 7
உரைப்பார்க்கு 1
உரைப்பார்களும் 1
உரைப்பார்களை 1
உரைப்பீர்காள் 1
உரைப்பு 1
உரைப்பேன் 1
உரைப்பேனை 1
உரைப்போர் 1
உரைமாலை 1
உரையா 5
உரையாடா 1
உரையாடி 1
உரையாத 1
உரையாதவர் 1
உரையாதவர்கள் 1
உரையாதார் 1
உரையாது 2
உரையாய் 1
உரையாயே 2
உரையாயோ 1
உரையார் 1
உரையால் 6
உரையாலும் 1
உரையில் 3
உரையின் 4
உரையினர் 1
உரையினால் 5
உரையினில் 1
உரையீர் 3
உரையீரே 4
உரையும் 4
உரையே 4
உரையேன் 1
உரையேனாகில் 1
உரையை 1
உரையோடு 1
உரைவந்த 1
உரோமம் 1
உலக்க 3
உலகங்கட்கு 1
உலகங்கள் 11
உலகங்கள்-தொறும் 1
உலகங்களுக்கு 1
உலகங்களை 2
உலகத்தவர் 8
உலகத்தார் 1
உலகத்தில் 2
உலகத்திலே 2
உலகத்தின் 1
உலகத்தினில் 1
உலகத்தினுள் 1
உலகத்தீர் 3
உலகத்து 18
உலகத்துக்கு 1
உலகத்துள் 3
உலகத்துள்ளே 1
உலகத்தே 1
உலகத்தோடு 1
உலகத்தோரும் 1
உலகம் 104
உலகம்தானாய் 1
உலகமும் 3
உலகமூர்த்தி 2
உலகமூர்த்தீ 1
உலகமே 6
உலகர் 1
உலகர்க்கு 1
உலகவர் 1
உலகவர்க்கு 1
உலகாய் 1
உலகானே 1
உலகிடை 2
உலகில் 52
உலகிலே 3
உலகிற்கு 2
உலகிற்கும் 1
உலகின் 11
உலகினார் 2
உலகினில் 27
உலகினுக்கு 2
உலகினுக்கும் 1
உலகினூடே 2
உலகினை 2
உலகு 131
உலகு-தன்னை 1
உலகுக்கு 32
உலகுகள் 4
உலகுடன் 1
உலகுடன்தான் 1
உலகும் 9
உலகே 7
உலகை 7
உலகோடு 2
உலகோர் 1
உலகோரே 1
உலந்தவர் 1
உலந்தார் 4
உலந்தார்-தம் 2
உலந்தாலும் 2
உலந்து 3
உலப்பிலான் 1
உலப்பிலானை 2
உலப்பிலியை 1
உலப்பு 6
உலம் 7
உலர்த்தி 2
உலர்த்தும் 1
உலரா 1
உலராத 1
உலவா 1
உலவாத 1
உலவாதானை 3
உலவான் 1
உலவி 3
உலவிட 1
உலவிய 6
உலவின் 1
உலவினால் 1
உலவினான் 1
உலவு 32
உலவும் 29
உலறு 1
உலா 8
உலாம் 118
உலாம்-தனை 1
உலாம்படி 1
உலாவ 1
உலாவி 7
உலாவிய 41


உயர்ந்த (25)

ஒன்று அறியாமை உயர்ந்த
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம் – தேவா-சம்:413/2,3
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த – தேவா-சம்:549/3
குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:559/3,4
நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண் வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே – தேவா-சம்:688/3,4
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1173/3
ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் – தேவா-சம்:1367/2
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/4
கொண்டார் சொல்லை குறுகார் உயர்ந்த கொள்கையார் – தேவா-சம்:2144/2
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் – தேவா-சம்:2257/3
உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே – தேவா-சம்:2260/4
தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட – தேவா-சம்:2315/2
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அ தசமுகன் நெரிந்து – தேவா-சம்:2363/1
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/2
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்து – தேவா-சம்:2510/3
உயர்ந்த போதின் உருமத்து உடை விட்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/1
கொடையில் ஓவார் குலமும் உயர்ந்த மறையோர்கள்தாம் – தேவா-சம்:2791/3
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் – தேவா-சம்:3664/2
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும் – தேவா-சம்:4074/3
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர்_கோனை – தேவா-அப்:598/1
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தினானை – தேவா-சுந்:406/1
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/3
மேல்


உயர்ந்தது (1)

ஊடு காண மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே – தேவா-சம்:573/4
மேல்


உயர்ந்தவர் (2)

இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3
வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி – தேவா-அப்:1147/1,2
மேல்


உயர்ந்தவன் (2)

உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து உலகம் எல்லாம் – தேவா-சம்:1827/1
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி – தேவா-சம்:3028/3
மேல்


உயர்ந்தவனே (1)

உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே – தேவா-சம்:1708/4
மேல்


உயர்ந்தாய் (2)

ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி – தேவா-சம்:2157/3
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/5
மேல்


உயர்ந்தார் (7)

உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில் – தேவா-சம்:46/3
உள்ளியார் உயர்ந்தார் இ உலகினில் – தேவா-சம்:612/3
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:740/4
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னமாய் – தேவா-சம்:2798/1
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள் – தேவா-சம்:2811/2
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
மேல்


உயர்ந்தார்களும் (2)

வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி – தேவா-சம்:2302/2
உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே – தேவா-சம்:2307/4
மேல்


உயர்ந்தார்களே (3)

உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே – தேவா-சம்:2307/4
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே – தேவா-சம்:3210/4
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே – தேவா-அப்:1314/4
மேல்


உயர்ந்தார்தாம் (1)

ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம்
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/2,3
மேல்


உயர்ந்தாரின் (1)

உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே – தேவா-சம்:1996/4
மேல்


உயர்ந்தாரே (1)

உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே – தேவா-சம்:2003/4
மேல்


உயர்ந்தாரொடும் (1)

கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே – தேவா-சம்:2811/4
மேல்


உயர்ந்தான் (2)

கண் ஆர் சலம் மூடி கடல் ஓங்க உயர்ந்தான் ஊர் – தேவா-சம்:92/2
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான்
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:866/2,3
மேல்


உயர்ந்தான்-தன் (1)

தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/3
மேல்


உயர்ந்தான்-தன்னை (1)

ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2350/1,2
மேல்


உயர்ந்தானை (1)

ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை – தேவா-சுந்:679/1
மேல்


உயர்ந்து (10)

மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/3,4
ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணா – தேவா-சம்:1413/2
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம் – தேவா-சம்:1503/1
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் – தேவா-சம்:1990/2
ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர் – தேவா-சம்:2711/1
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே – தேவா-சம்:2832/6
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே – தேவா-சம்:3208/4
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/2
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
மேல்


உயர்ந்தும் (2)

பல் பறவைப்படியாய் உயர்ந்தும் பன்றி அதுவாய் பணிந்தும் – தேவா-சம்:3876/2
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
மேல்


உயர்ந்தேன் (1)

உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால் – தேவா-அப்:7/1
மேல்


உயர்ந்தோர் (1)

உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமும் ஆகி தொல்வினை அடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே – தேவா-சம்:4130/3,4
மேல்


உயர்ந்தோரே (2)

உரை விரிப்போர் உயர்ந்தோரே – தேவா-சம்:3833/4
உணர்வோர் உயர்ந்தோரே – தேவா-சம்:3848/4
மேல்


உயர்வது (1)

நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே – தேவா-சம்:3081/4
மேல்


உயர்வரை (1)

உக்கு இருந்து ஒல்க உயர்வரை கீழ் இட்டு – தேவா-சம்:4144/2
மேல்


உயர்வார் (1)

ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்நெறி – தேவா-சம்:2846/3
மேல்


உயர்வாரே (7)

கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/4
உரையால் உணர்வார் உயர்வாரே – தேவா-சம்:371/4
உரிதா நினைவார் உயர்வாரே – தேவா-சம்:375/4
ஊரூர் நினைவார் உயர்வாரே – தேவா-சம்:403/4
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே – தேவா-சம்:2588/4
நிலையார் திகழ் புகழால் நெடு வானத்து உயர்வாரே – தேவா-சுந்:835/4
ஊர்ஊரன் உரைசெய்வார் உயர் வானத்து உயர்வாரே – தேவா-சுந்:881/4
மேல்


உயர்வான் (2)

ஊழின் மலி வினை போயிட உயர்வான் அடைவாரே – தேவா-சம்:118/4
உருகா உரை செய்வார் உயர்வான் அடைவாரே – தேவா-சம்:903/4
மேல்


உயர்வானை (1)

உழையா நின்றவர் உள்க உயர் வானத்து உயர்வானை
பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற – தேவா-சுந்:880/2,3
மேல்


உயர்வினொடு (1)

ஒத்து அமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே – தேவா-சம்:711/4
மேல்


உயர்வு (10)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4
ஊன் ஆர்தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள் – தேவா-சம்:136/2
உயர்வு ஆம் இவை உற்று உணர்வார்க்கே – தேவா-சம்:414/4
உள்ளும் மேல் உயர்வு எய்தல் ஒருதலையே – தேவா-சம்:1282/4
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே – தேவா-சம்:2032/4
உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர் – தேவா-சம்:3201/1
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/4
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4
தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை – தேவா-அப்:673/1
மேல்


உயர்வே (2)

உடையவர் அடி இணை தொழுவது எம் உயர்வே – தேவா-சம்:1318/4
உரை மல்கு புகழவர் உயர்வே – தேவா-சம்:3819/4
மேல்


உயர்வோரே (1)

ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே – தேவா-சம்:1013/2
மேல்


உயர (1)

மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி – தேவா-அப்:526/1
மேல்


உயரம் (1)

மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:729/1
மேல்


உயரும் (11)

சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் – தேவா-சம்:1383/1
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே – தேவா-சம்:1708/4
உற வார் கணை உய்த்தவனே உயரும்
நறவு ஆர் பொழில் நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1721/2,3
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும்
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் – தேவா-சம்:2400/1,2
பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால் வெயில் – தேவா-சம்:2794/3
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/4
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி – தேவா-சம்:3951/1
ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர் – தேவா-அப்:177/2
மாடம் நீடு உயரும் திரு மாற்பேறு – தேவா-அப்:1670/3
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும் – தேவா-சுந்:639/3
உற்றான் நமக்கு உயரும் மதி சடையான் புலன் ஐந்தும் – தேவா-சுந்:836/1
மேல்


உயருமா (1)

உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே – தேவா-சம்:2003/4
மேல்


உயிர் (102)

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி – தேவா-சம்:29/1
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே – தேவா-சம்:30/4
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/3
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/2
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/2
காலன்-தனை ஆர் உயிர் வவ்விய காலன் – தேவா-சம்:329/2
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும் – தேவா-சம்:400/3
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார் – தேவா-சம்:484/2
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல் – தேவா-சம்:669/2
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/3
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
முன் உயிர் தோற்றமும் இறுதியும் ஆகி முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:858/1
கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது – தேவா-சம்:1267/2
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி – தேவா-சம்:1328/1,2
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக – தேவா-சம்:1331/1
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருளி – தேவா-சம்:1666/1
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய் – தேவா-சம்:1712/1
விரிந்தனை குவிந்தனை விழுங்கு உயிர் உமிழ்ந்தனை – தேவா-சம்:1788/1
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் – தேவா-சம்:1800/3
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் – தேவா-சம்:1986/3
வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும் – தேவா-சம்:2281/1
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1
மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார் – தேவா-சம்:2575/1
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை – தேவா-சம்:2633/1
உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன் – தேவா-சம்:2827/2
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன் – தேவா-சம்:2902/2
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர – தேவா-சம்:3045/2
காலனார் உயிர் செக காலினால் சாடினான் – தேவா-சம்:3101/2
காலன்-தன் உயிர் வீட்டு கழல் அடி – தேவா-சம்:3263/1
மாணியை நாடு காலன் உயிர் மாய்தர செற்று காளி – தேவா-சம்:3396/1
காலனை ஓர் உதையில் உயிர் வீடுசெய் வார் கழலான் – தேவா-சம்:3450/1
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2
வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும் வேதமுதலோன் – தேவா-சம்:3654/1
மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை – தேவா-சம்:3704/1
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் – தேவா-சம்:3704/2
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த – தேவா-சம்:3923/3
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1
கால்களால் பயன் என் உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:90/1
உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:91/1
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு – தேவா-அப்:840/2
பாரிடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி – தேவா-அப்:853/1
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/2
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால் – தேவா-அப்:1026/1
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம் நீர் – தேவா-அப்:1491/2
தமக்கு நல்லது தம் உயிர் போயினால் – தேவா-அப்:1499/1
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை – தேவா-அப்:1648/2
காலத்தான் உயிர் போக்கிய காலினன் – தேவா-அப்:1704/2
ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண் – தேவா-அப்:1706/2
வக்கரன் உயிர் வவ்விய மாயற்கு – தேவா-அப்:1755/3
காலனார் உயிர் போக்கிய காலனே – தேவா-அப்:1793/4
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் – தேவா-அப்:1818/3
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1901/3
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1902/2
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய – தேவா-அப்:2084/3
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
காலன் உயிர் வௌவ வல்லார்தாமே கடிது ஓடும் வெள்ளை விடையார்தாமே – தேவா-அப்:2450/1
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண் – தேவா-அப்:2609/2
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2957/2
ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகு ஆனாய் – தேவா-சுந்:7/1
வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
பார்த்தவர் இன் உயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றை – தேவா-சுந்:193/3
உரையேன் நா அதனால் உடலில் உயிர் உள்ளளவும் – தேவா-சுந்:216/2
பல் உயிர் வாழும் தெண் நீர் பழமண்ணிப்படிக்கரையை – தேவா-சுந்:228/1
கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான் – தேவா-சுந்:281/2
விளைப்பு அறியாத வெம் காலனை உயிர் வீட்டினீர் – தேவா-சுந்:438/2
ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை – தேவா-சுந்:448/2
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல் – தேவா-சுந்:490/1
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:607/4
போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால் – தேவா-சுந்:640/3
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு – தேவா-சுந்:658/1
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அரு மா நிதி இயற்றி – தேவா-சுந்:659/1
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் – தேவா-சுந்:832/1
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின் – தேவா-சுந்:894/1
ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1017/4
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன் – தேவா-சுந்:1018/2
மேல்


உயிர்-தங்கட்கு (1)

எண்ணவன் எண்ணவன் ஏழ்உலகத்து உயிர்-தங்கட்கு
கண் அவன் கண் அவன் காண்டும் என்பார் அவர்-தங்கட்கு – தேவா-சுந்:462/1,2
மேல்


உயிர்-தனை (1)

போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/2
மேல்


உயிர்க்கு (12)

நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/2
மண்ணானே விண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம் – தேவா-சம்:1625/2
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1270/1
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1272/1
உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1830/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் – தேவா-சுந்:389/1
பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை – தேவா-சுந்:605/2
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு – தேவா-சுந்:609/3
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
என் உயிர்க்கு இன்னமுதை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:844/4
மேல்


உயிர்க்கும் (16)

செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/3
துறை அவன் தொழிலவன் தொல் உயிர்க்கும்
பிறை அணி சடைமுடி பெண் ஓர்பாகன் – தேவா-சம்:1232/1,2
மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்து – தேவா-சம்:1909/3
தாய்கள் ஆயினார் பல் உயிர்க்கும் தமை தொழுமவர் தளராரே – தேவா-சம்:2578/4
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம் – தேவா-அப்:1075/1
ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை – தேவா-அப்:1094/1
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
தாயும் தந்தை பல் உயிர்க்கும் தாமே ஆன தலைவனார் – தேவா-சுந்:542/2
வம்பனை எ உயிர்க்கும் வைப்பினை ஒப்பு அமரா – தேவா-சுந்:848/2
ஓதியன் உம்பர்-தம் கோன் உலகத்தினுள் எ உயிர்க்கும்
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:985/3,4
மேல்


உயிர்கட்கு (7)

தாய் ஆனவன் உயிர்கட்கு முன் தலை ஆனவன் மறை முத்தீ – தேவா-சம்:112/2
வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது – தேவா-சம்:2808/1
வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம் – தேவா-சம்:2889/3
ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:418/1
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
மேல்


உயிர்கட்கும் (1)

மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2
மேல்


உயிர்கள் (3)

புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
ஊழிஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும் – தேவா-சம்:3371/1
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
மேல்


உயிர்கொண்ட (1)

காலனை உயிர்கொண்ட கயிலையாரும் – தேவா-சம்:3969/2
மேல்


உயிர்நிலை (1)

உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக – தேவா-அப்:504/1
மேல்


உயிர்ப்ப (1)

அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் – தேவா-அப்:1003/2
மேல்


உயிர்ப்பாய் (3)

ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற – தேவா-அப்:1199/2
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு – தேவா-அப்:1275/3
ஊன் அங்கத்து உயிர்ப்பாய் உலகு எல்லாம் ஓங்காரத்து உருவாகி நின்றானை – தேவா-சுந்:677/1
மேல்


உயிர்ப்புளே (1)

உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் – தேவா-அப்:742/3
மேல்


உயிர்ப்பை (1)

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர் – தேவா-சம்:3033/1
மேல்


உயிர்போனான் (1)

பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1929/4
மேல்


உயிரவனை (1)

ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
மேல்


உயிராகும் (1)

உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
மேல்


உயிராது (1)

இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
மேல்


உயிராய் (7)

மற்று மாது ஓர் பல் உயிராய் மால் அயனும் மறைகள் – தேவா-சம்:571/3
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/2
நீடினார் உலகுக்கு உயிராய் நின்றான் – தேவா-சம்:3314/1
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
மேல்


உயிராவணம் (1)

உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
மேல்


உயிரான் (2)

ஊன் ஆர்தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள் – தேவா-சம்:136/2
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை – தேவா-சம்:3191/2
மேல்


உயிரானே (1)

ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/2,3
மேல்


உயிரினை (1)

உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே – தேவா-அப்:1712/4
மேல்


உயிரினோடும் (1)

ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி – தேவா-அப்:428/1
மேல்


உயிரும் (8)

மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும் – தேவா-சம்:111/3
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும்
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/2,3
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/2
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:611/1
உடலும் உயிரும் ஒருவழி செல்லும் உலகத்துள்ளே – தேவா-அப்:797/1
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை – தேவா-அப்:2828/2
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
மேல்


உயிருள் (1)

பொய்யாது என் உயிருள் புகுந்தாய் இன்னம் போந்து அறியாய் – தேவா-சுந்:283/2
மேல்


உயிரே (4)

உடலே உயிரே உணர்வே எழிலே – தேவா-சம்:1678/2
வானே மலையே என மன் உயிரே
தானே தொழுவார் தொழு தாள் மணியே – தேவா-சம்:1680/1,2
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால் – தேவா-சுந்:35/1
மேல்


உயிரை (11)

என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த – தேவா-சம்:561/2
ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும் – தேவா-சம்:3802/2
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
வக்கரன் உயிரை வவ்வ கண் மலர் கொண்டு போற்ற – தேவா-அப்:543/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
வரும் காலன் உயிரை மடிய திரு மெல்விரலால் – தேவா-சுந்:277/1
போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால் – தேவா-சுந்:640/3
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
மேல்


உயிரொடு (1)

ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான் – தேவா-சம்:809/2
மேல்


உயிரொடும் (1)

நானும் இத்தனை வேண்டுவது அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை – தேவா-சுந்:555/3
மேல்


உர (7)

கலை ஆர் மதியோடு உர நீரும் – தேவா-சம்:382/1
உர வெம் கரியின் உரி போர்த்த – தேவா-சம்:405/1
உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற – தேவா-சம்:1565/2
உர கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து அன்று – தேவா-சம்:1837/1
அரக்கனது உர கர சிரத்து உற அடர்த்து அருள்புரிந்த அழகன் – தேவா-சம்:3610/2
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
மேல்


உரகம் (4)

ஓடும் நதியும் மதியோடு உரகம்
சூடும் சடையன் விடை தொல் கொடி மேல் – தேவா-சம்:1700/1,2
உரகம் ஆரும் சடை அடிகள்-தம்-பால் உணர்ந்து உறுதலால் – தேவா-சம்:2702/2
உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் – தேவா-அப்:615/2
ஊர் பரந்த உரகம் அணிபவர் – தேவா-அப்:1929/2
மேல்


உரங்கள் (1)

உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற – தேவா-அப்:20/2
மேல்


உரத்தவன் (1)

கொல்லை யானை உரத்தவன் கோளிலி – தேவா-அப்:1636/3
மேல்


உரத்தினால் (3)

உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே – தேவா-அப்:618/2
உரத்தினால் அடுக்கல் எடுக்கலுற – தேவா-அப்:1274/2
உரத்தினால் அரக்கன் உயர் மா மலை – தேவா-அப்:1589/1
மேல்


உரத்தை (4)

ஆர்க்கும் வாயான் அரக்கன் உரத்தை நெரித்து அ அடல் – தேவா-சம்:2776/3
தொலைவு இலாத அரக்கன் உரத்தை தொலைவித்து அவன் – தேவா-சம்:2797/1
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து – தேவா-சம்:4155/1
உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம் – தேவா-அப்:1829/2
மேல்


உரத்தொடும் (1)

வரை தலம் எடுத்தவன் முடி தலம் உரத்தொடும்
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர் – தேவா-சம்:2568/1,2
மேல்


உரப்பிய (1)

உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1018/4
மேல்


உரம் (28)

கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து – தேவா-சம்:137/2
பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/2
உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில் – தேவா-சம்:725/1
உரம் நெரிதர வரை அடர்வு செய்தவன் உறை – தேவா-சம்:1355/2
உரம் மனும் சடையீர் விடையீர் உமது இன்னருள் – தேவா-சம்:1489/1
உரம் கெடுப்பவன் உம்பர்கள் ஆயவர்-தங்களை – தேவா-சம்:1560/1
விருப்பினான் அரக்கன் உரம் செகும் – தேவா-சம்:1738/2
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1858/4
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில் – தேவா-சம்:1989/2
உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார் – தேவா-சம்:2055/2
அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன் – தேவா-சம்:2699/2
கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை – தேவா-சம்:3730/1
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/3
தசமுகன் உரம் நெரித்தீரே – தேவா-சம்:3849/2
தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர் – தேவா-சம்:3849/3
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய – தேவா-சம்:3875/2
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து – தேவா-சம்:3978/1
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும் – தேவா-சம்:4166/2
உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே – தேவா-அப்:632/2
ஒருத்தன் ஓங்கலை தாங்கலுற்றான் உரம்
வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய – தேவா-அப்:1204/1,2
உரம் பொருந்தி ஒளிநிற_வண்ணனை – தேவா-அப்:2010/3
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய – தேவா-சுந்:524/1
உரம் என்னும் பொருளானை உருகில் உள் உறைவானை – தேவா-சுந்:876/1
மேல்


உரர் (2)

பூசு உரர் சேர் பூம் தராய் அவன் பொன் நடி – தேவா-சம்:1375/2
பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி – தேவா-சம்:1375/3
மேல்


உரவத்தொடு (1)

உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:37/3
மேல்


உரவம் (3)

உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார் – தேவா-சம்:101/3
உரவம் புரி புன் சடை-தன் மேல் – தேவா-சம்:374/1
உரவம் உள்ளது ஒர் உழையின் உரி புலி அதள் உடையானை – தேவா-சுந்:768/1
மேல்


உரவன் (1)

உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம் – தேவா-சம்:799/1
மேல்


உரவனை (2)

உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் – தேவா-அப்:725/1
உரவனை ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே – தேவா-அப்:1719/4
மேல்


உரவு (5)

உரவு ஆர் கலையின் கவிதை புலவர்க்கு ஒருநாளும் – தேவா-சம்:1102/1
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் – தேவா-சம்:2305/2
உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி – தேவா-சம்:2447/1
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3408/4
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
மேல்


உரவோன் (2)

ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது – தேவா-சம்:2796/2
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்


உரவோனும் (1)

உந்தியில் வந்து இங்கு அரு மறை ஈந்த உரவோனும்
சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகி திகழ் சோதி – தேவா-சம்:1088/2,3
மேல்


உரவோனே (1)

அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே – தேவா-சம்:1795/4
மேல்


உரி (188)

மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
மாது இலங்கு திருமேனியினான் கருமானின் உரி ஆடை – தேவா-சம்:13/2
கான் இயன்ற கரியின் உரி போர்த்து உழல் கள்வன் சடை-தன் மேல் – தேவா-சம்:28/2
கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து – தேவா-சம்:89/1
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன் – தேவா-சம்:198/2
உர வெம் கரியின் உரி போர்த்த – தேவா-சம்:405/1
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த – தேவா-சம்:424/3
அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:432/1
கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள் – தேவா-சம்:471/1
புடையீரே புள்ளிமான் உரி
உடையீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர் – தேவா-சம்:581/2,3
பூதம் சூழ பொலிய வருவார் புலியின் உரி தோலார் – தேவா-சம்:722/2
கண் கொள் நுதலார் கறை கொள் மிடற்றார் கரியின் உரி தோலார் – தேவா-சம்:756/1
வரி ஆர் புலியின் உரி தோல் உடையான் மலையான்மகளோடும் – தேவா-சம்:762/1
மான் ஆர் தோலார் புலியின் உடையார் கரியின் உரி போர்வை – தேவா-சம்:782/2
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம் – தேவா-சம்:799/1
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம் – தேவா-சம்:869/3
கொல்லும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:931/1
ஓடும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:939/2
படை ஆர்தரு பூத பகடு ஆர் உரி போர்வை – தேவா-சம்:959/1
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ – தேவா-சம்:1059/3
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள் எம் – தேவா-சம்:1074/3
கழலவன் கரி உரி போர்த்து உகந்த – தேவா-சம்:1189/3
போர்த்தவன் கரி உரி புலி அதள் அரவு அரை – தேவா-சம்:1294/3
விரிதரு புலி உரி விரவிய அரையினர் – தேவா-சம்:1315/1
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/2
உடையன் புலியின் உரி தோல் அரை மேல் – தேவா-சம்:1446/3
துங்க மால் களிற்றின் உரி போர்த்து உகந்தீர் சொலீர் – தேவா-சம்:1472/3
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1487/3
ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே – தேவா-சம்:1504/4
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே – தேவா-சம்:1528/1
கரும் கை யானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார் – தேவா-சம்:1571/1
பாய்ந்தானை பரிய கைம்மா உரி தோல் மெய்யில் – தேவா-சம்:1618/2
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம் – தேவா-சம்:1647/2
கொலை ஆர் கரியின் உரி மூடியனே – தேவா-சம்:1711/1
முடியர் மும்மத யானை ஈர் உரி
பொடியர் பூம் கணை வேளை செற்றவர் – தேவா-சம்:1767/1,2
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:1931/1
அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி – தேவா-சம்:1934/1
குருதி மெய் கலப்ப உரி கொண்டு கோட்டாற்றில் – தேவா-சம்:2034/2
ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர் – தேவா-சம்:2049/2
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து – தேவா-சம்:2138/1
புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர் – தேவா-சம்:2142/1
பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2212/4
போர்த்ததுவும் கரியின் உரி புலி தோல் உடை – தேவா-சம்:2295/1
கருமான் உரி தோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2343/2
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/3
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2472/4
அஞ்சும் வென்றவர்க்கு அணியார் ஆனையின் ஈர் உரி உடையார் – தேவா-சம்:2489/3
பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை – தேவா-சம்:2594/1
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது புலி அதள் உடை நாகம் – தேவா-சம்:2596/1
உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து – தேவா-சம்:2639/2
பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை – தேவா-சம்:2653/2
உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2730/3
போதகத்து உரி போர்த்தவன் பூந்தராய் – தேவா-சம்:2852/1
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும் – தேவா-சம்:2869/2
கடம் அணி மா உரி தோலினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2882/3
குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே – தேவா-சம்:2945/4
மத்த யானை மறுக உரி வாங்கி அ – தேவா-சம்:3288/2
காட்டு மா அது உரித்து உரி போர்த்து உடல் – தேவா-சம்:3298/1
மத்த யானையின் ஈர் உரி மூடிய – தேவா-சம்:3299/1
பெற்றியால் பித்தன் ஒப்பான் பெருமான் கருமான் உரி தோல் – தேவா-சம்:3412/1
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ – தேவா-சம்:3430/1
பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான் – தேவா-சம்:3431/2
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3435/4
உடுத்தவன் மான் உரி தோல் கழல் உள்க வல்லார் வினைகள் – தேவா-சம்:3462/1
புற்று அரவம் புலியின் உரி தோலொடு கோவணமும் – தேவா-சம்:3467/3
கரு மானின் உரி உடையர் கரி காடர் இமவானார் – தேவா-சம்:3482/1
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/2
ஊரூரன் பலிக்கு உழல்வார் உழை மானின் உரி அதளர் – தேவா-சம்:3493/2
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் – தேவா-சம்:3526/1
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் – தேவா-சம்:3534/1
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/2
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/3
கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல் – தேவா-சம்:3582/2
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் – தேவா-சம்:3585/3
கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன் – தேவா-சம்:3596/1
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/4
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில் – தேவா-சம்:3693/2
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே – தேவா-சம்:3704/4
பொடி படும் உருவினர் புலி உரி பொலிதரும் அரையினர் – தேவா-சம்:3726/3
புரிதரு சடையினர் புலி உரி அரையினர் பொடி அணிந்து – தேவா-சம்:3773/1
மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும் – தேவா-சம்:3874/1
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் – தேவா-சம்:3890/3
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து – தேவா-சம்:3914/2
மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட – தேவா-சம்:3936/2
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் – தேவா-சம்:3939/2
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில் – தேவா-சம்:4108/3
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1
கொல் இயல் வேழத்து உரி விரி கோவணம் – தேவா-சம்:4140/2
போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து – தேவா-அப்:86/1
பொறியுறு புலி உரி அரையது ஆகவும் – தேவா-அப்:102/2
பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:116/2
கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி
போர்த்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:160/3,4
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/3
வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள்தான் வெருவ – தேவா-அப்:193/2
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன் – தேவா-அப்:239/1
கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே – தேவா-அப்:254/2
கால்-தனால் காலன் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர் – தேவா-அப்:361/1
பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானே – தேவா-அப்:492/1
கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா – தேவா-அப்:614/2
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் – தேவா-அப்:702/1
பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை – தேவா-அப்:747/3
செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று – தேவா-அப்:822/1
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் – தேவா-அப்:842/3
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் – தேவா-அப்:859/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன் – தேவா-அப்:1145/3
பனையின் ஈர் உரி போர்த்த பரமே – தேவா-அப்:1299/4
போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1336/2
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/3
வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1352/2
மூடினார் களி யானையின் ஈர் உரி
பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1366/1,2
அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை – தேவா-அப்:1417/1
பைம் கண் ஆனையின் ஈர் உரி போத்தவர் – தேவா-அப்:1434/2
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார் – தேவா-அப்:1480/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
கவள மா களிற்றின் உரி போர்த்தவர் – தேவா-அப்:1580/1
பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1608/2
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே – தேவா-அப்:1617/4
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும் – தேவா-அப்:1623/1
பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் – தேவா-அப்:1715/2
வாரணத்து உரி போர்த்த மணாளனார் – தேவா-அப்:1751/2
வாரணத்த உரி போர்த்த மணாளனார் – தேவா-அப்:1866/2
ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும் – தேவா-அப்:2034/2
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவ போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2134/2
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த – தேவா-அப்:2694/1
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி – தேவா-அப்:2734/1
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் – தேவா-அப்:2748/1
போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை – தேவா-அப்:2772/1
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட – தேவா-அப்:2982/2
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
மறி சேர் கையினனே மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:262/1
போர் ஆரும் கரியின் உரி போர்த்து பொன் மேனியின் மேல் – தேவா-சுந்:282/1
மை ஆர் கண்டத்தினாய் மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:283/1
ஆனை ஈர் உரி போர்ப்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:333/4
அத்தி ஈர் உரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:368/4
கரியின் உரி அல்லது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:454/4
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் – தேவா-சுந்:508/2
மத்த யானை உரி போர்த்து மருப்பும் ஆமை தாலியார் – தேவா-சுந்:544/2
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை – தேவா-சுந்:584/3
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை – தேவா-சுந்:626/2
மாவின் ஈர் உரி உடை புனைந்தானை மணியை மைந்தனை வானவர்க்கு அமுதை – தேவா-சுந்:658/3
மர உரி புலி அதள் அரை மிசை மருவினன் – தேவா-சுந்:730/2
அர உரி இரந்தவன் இரந்து உண விரும்பி நின்று – தேவா-சுந்:730/3
கரும் கட களிற்று உரி கடவுளது இடம் கயல் – தேவா-சுந்:734/1
உரவம் உள்ளது ஒர் உழையின் உரி புலி அதள் உடையானை – தேவா-சுந்:768/1
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன் – தேவா-சுந்:812/2
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/2
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திரு சுழியல் – தேவா-சுந்:835/2
வடிவு உடை மழு ஏந்தி மத கரி உரி போர்த்து – தேவா-சுந்:862/1
மா விரி மடநோக்கி அஞ்ச மத கரி உரி போர்த்து உகந்தவர் – தேவா-சுந்:887/3
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
வென்றி மத கரியின் உரி போர்த்ததும் என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1009/2
பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈர் உரி போர்த்தது என்னே – தேவா-சுந்:1011/3
மேல்


உரி-தனை (1)

அத்தியின் உரி-தனை அழகுற போர்த்தவன் – தேவா-சம்:3099/1
மேல்


உரிகொண்டு (1)

படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே – தேவா-சம்:4016/3
மேல்


உரிசெய் (1)

மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1835/2
மேல்


உரிசெய்த (7)

சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு – தேவா-சம்:216/1
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி – தேவா-சம்:232/1
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர் – தேவா-சம்:1209/2
தும்பி அது உரிசெய்த துங்கர் தங்கு இடம் – தேவா-சம்:2990/2
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன் – தேவா-சம்:3144/2
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் – தேவா-சம்:3626/2
வெறி உறு மத கரி அதள்பட உரிசெய்த விறலினர் – தேவா-சம்:3723/2
மேல்


உரிசெய்ததும் (1)

நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
மேல்


உரிசெய்தாரும் (1)

வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
மேல்


உரிசெய்தானை (1)

மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
மேல்


உரிசெய்து (2)

வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/3
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/3
மேல்


உரிசெய்தோன் (4)

பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் – தேவா-சம்:1053/3
கைம்மாவை உரிசெய்தோன் காழி அயனூர் தராய் சண்பை காரின் – தேவா-சம்:2277/3
போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர் – தேவா-சம்:3994/1
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
மேல்


உரிஞ்ச (1)

நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
மேல்


உரிஞ்சன (1)

உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கிய பேய்கள் – தேவா-சம்:829/1
மேல்


உரிஞ்சி (3)

கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி – தேவா-சம்:46/2
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு – தேவா-சுந்:802/3
மேல்


உரிஞ்சு (8)

மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/4
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல் – தேவா-சம்:452/3
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண் உடையை போர்க்கும் – தேவா-சம்:1980/1
வெருகு உரிஞ்சு வெம் காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி – தேவா-சம்:2446/1
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
அருகு உரிஞ்சு நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2446/4
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
மேல்


உரிஞ்சும் (3)

பெண்ணாகடத்து பெரும் கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானைமாடம் மேயான் – தேவா-சம்:644/2
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே – தேவா-சம்:2138/4
பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை – தேவா-சம்:3416/3
மேல்


உரித்த (32)

கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே – தேவா-சம்:508/2
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும் – தேவா-சம்:508/3
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் – தேவா-சம்:1144/2
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
கம்ப மா கரி உரித்த காபாலி கறை_கண்டன் – தேவா-சம்:1895/3
உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை – தேவா-சம்:1902/3
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான் – தேவா-சம்:2364/2
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
அஞ்ச வேழம் உரித்த பெருமான் அமரும் இடம் – தேவா-சம்:2739/2
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண் மதி – தேவா-சம்:2740/2
வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய – தேவா-சம்:2957/3
வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3454/4
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே – தேவா-சம்:3961/4
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் – தேவா-அப்:907/1
போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் – தேவா-அப்:908/1
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
மத்தனை மத யானை உரித்த எம் – தேவா-அப்:1104/1
கம்ப யானை உரித்த கரத்தினர் – தேவா-அப்:1595/2
வேனல் ஆனை உரித்த வீரட்டரே – தேவா-அப்:1616/4
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/2
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
யானை உரித்த பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:94/4
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
ஆனை உரித்த பகை அடியேனொடு மீள-கொலோ – தேவா-சுந்:1018/1
மேல்


உரித்தது (2)

வேய் அடைந்த தோளி அஞ்ச வேழம் உரித்தது என்னே – தேவா-சம்:519/2
உரித்தது பாம்பை உடல் மிசை இட்டது ஓர் ஒண் களிற்றை – தேவா-சம்:1262/1
மேல்


உரித்தவர் (1)

கோல மா கரி உரித்தவர் அரவொடும் ஏன கொம்பு இள ஆமை – தேவா-சம்:2573/1
மேல்


உரித்தவன் (4)

உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1192/3
பனை கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன் – தேவா-அப்:1082/1,2
பருப்பதம் மத யானை உரித்தவன்
திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல் – தேவா-அப்:1371/2,3
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
மேல்


உரித்தவனே (3)

அலைவரு மத கரி உரித்தவனே
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/4,5
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே
கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:272/2,3
கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
மேல்


உரித்தன (1)

ஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:896/4
மேல்


உரித்தனர் (2)

ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன் – தேவா-சம்:1261/3
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2970/4
மேல்


உரித்தனை (1)

இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை
ஒரு தனு இரு கால் வளைய வாங்கி – தேவா-சம்:1382/13,14
மேல்


உரித்தாய் (6)

கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய் – தேவா-சம்:3390/2
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/4
கை ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2655/4
காட்டு ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2657/4
உரித்தாய் ஆனையின் தோல் உலகம் தொழும் உத்தமனே – தேவா-சுந்:235/2
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய்
செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே – தேவா-சுந்:700/1,2
மேல்


உரித்தார் (4)

உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/2
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும் – தேவா-அப்:2900/1
உம்பரார்_கோனை திண் தோள் முரித்தார் உரித்தார் களிற்றை – தேவா-சுந்:171/1
மேல்


உரித்தான் (4)

ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
அடுத்த ஆனை உரித்தான் காண் – தேவா-அப்:2729/1
துளை கை கரி தோல் உரித்தான் இடம் ஆம் – தேவா-சுந்:944/2
மேல்


உரித்தான்-தன்னை (2)

கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
மேல்


உரித்தானை (4)

அடுத்த ஆனை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதம் – தேவா-அப்:71/1
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
மேல்


உரித்திட்டார் (1)

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட – தேவா-அப்:314/1
மேல்


உரித்திட்டு (1)

தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை – தேவா-சுந்:176/3
மேல்


உரித்திலர் (1)

ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும் – தேவா-சம்:2171/2
மேல்


உரித்தீர் (1)

மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள் – தேவா-சுந்:83/1
மேல்


உரித்து (23)

பிளிறூ குரல் மத வாரணம் வதனம் பிடித்து உரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன் இராவணனை – தேவா-சம்:104/2,3
கரத்தால் மலி சிரத்தான் கரி உரித்து ஆயது ஒரு படத்தான் – தேவா-சம்:114/1
பொரு வெம் களிறு பிளிற உரித்து புறவம் பதி ஆக – தேவா-சம்:799/3
ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில் – தேவா-சம்:815/2
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு – தேவா-சம்:1094/2
பரு கை மத வேழம் உரித்து உமையோடும் – தேவா-சம்:1858/2
வெம் கண் மால் வரை கரி உரித்து உகந்தவன் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2645/3
புழை நெடுங்கைநன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவு அதே – தேவா-சம்:3203/4
காட்டு மா அது உரித்து உரி போர்த்து உடல் – தேவா-சம்:3298/1
கடம் திகழ் கரும் களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய் – தேவா-சம்:3553/1
பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி – தேவா-சம்:3785/1
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் – தேவா-சம்:3804/3
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார் – தேவா-அப்:1176/2
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே – தேவா-அப்:1439/3
என்பின் ஆனை உரித்து களைத்தவன் – தேவா-அப்:1867/2
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை – தேவா-சுந்:858/1
மேல்


உரித்தும் (1)

வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும் – தேவா-சுந்:1028/1
மேல்


உரித்துவிட்டாய் (1)

உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/2
மேல்


உரிதா (1)

உரிதா நினைவார் உயர்வாரே – தேவா-சம்:375/4
மேல்


உரிது (2)

உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு – தேவா-சம்:1290/2
உரிது ஆகி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1695/4
மேல்


உரிந்த (2)

உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்திடை – தேவா-சம்:2789/1
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்


உரிந்து (1)

உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும் அ துகில் போர்த்து உழல்வாரும் – தேவா-சம்:4077/1
மேல்


உரிப்பர் (1)

வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர் – தேவா-சுந்:548/1
மேல்


உரிப்பை (1)

உரிப்பை மூடிய உத்தமனார் உறை – தேவா-அப்:1482/2
மேல்


உரிமை (1)

உரிமை உடைய அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு – தேவா-சம்:2198/1
மேல்


உரிமையால் (3)

உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய் – தேவா-சுந்:144/2
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/3
உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் – தேவா-சுந்:916/3
மேல்


உரிமையில் (1)

உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் – தேவா-அப்:200/2
மேல்


உரிமையின் (1)

உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன் – தேவா-சம்:2827/2
மேல்


உரிய (6)

உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/4
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/2
உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/2
உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/4
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
மேல்


உரியது (1)

ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் – தேவா-சம்:3711/3
மேல்


உரியர் (9)

உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே – தேவா-சம்:31/4
கையர் கட்டங்கத்தர் கரியின் உரியர் காதலால் – தேவா-சம்:715/3
பிறை கொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர் – தேவா-சம்:765/1
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் – தேவா-சம்:2141/3
கடம் கொள் மால் களிற்று உரியர் கடல் கடைந்திட கனன்று எழுந்த – தேவா-சம்:2484/3
கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் – தேவா-அப்:643/1
குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும் – தேவா-அப்:645/2
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2259/4
மேல்


உரியவனே (1)

ஊண் உரியவனே உகப்பார்க்கு அருளாயே – தேவா-சம்:2046/4
மேல்


உரியன் (3)

தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன்
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/3,4
கரியின் உரியன் திரு ஏகம்பன் – தேவா-சம்:3239/1
கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி – தேவா-சுந்:905/1
மேல்


உரியாய் (6)

கரி உரியாய் காலகாலா நீல மணி மிடற்று – தேவா-சம்:542/3
பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி – தேவா-சம்:2105/3
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும் – தேவா-சுந்:213/3
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:285/3
மேல்


உரியார் (5)

பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/2
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும் – தேவா-சம்:737/2
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார்
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/3,4
வரு மா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார் – தேவா-சம்:2343/1
ஆனை ஈர் உரியார் அன்னியூரரே – தேவா-அப்:1150/4
மேல்


உரியார்தாம் (1)

உரியார்தாம் ஏழ்உலகும் உடன் ஆள உரியாரே – தேவா-சம்:1903/4
மேல்


உரியாரே (1)

உரியார்தாம் ஏழ்உலகும் உடன் ஆள உரியாரே – தேவா-சம்:1903/4
மேல்


உரியான் (4)

கடம் மல்கு மா உரியான் உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1951/4
கரி உரியான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1956/4
உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2132/3
அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3684/4
மேல்


உரியானும் (1)

அம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:35/4
மேல்


உரியானே (1)

வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே – தேவா-சுந்:715/1
மேல்


உரியானை (13)

கொல் ஆனை உரியானை கோழம்பம் மேவிய – தேவா-சம்:1607/3
இப்பாலாய் எனையும் ஆள உரியானை
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1636/2,3
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:390/3
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
பேர் ஊரும் மத கரியின் உரியானை பெரியவர்-தம் – தேவா-சுந்:529/1
கம்பம் மால் களிற்றின் உரியானை காமன் காய்ந்தது ஓர் கண் உடையானை – தேவா-சுந்:569/1
கொல்லை வல் அரவம் அசைத்தானை கோலம் ஆர் கரியின் உரியானை
நல்லவர்க்கு அணி ஆனவன்-தன்னை நானும் காதல்செய்கின்ற பிரானை – தேவா-சுந்:579/2,3
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு – தேவா-சுந்:609/3
வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும் – தேவா-சுந்:636/3
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/3
கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
மேல்


உரியின் (1)

பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
மேல்


உரியீர் (1)

வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம் – தேவா-அப்:257/2
மேல்


உரியும் (3)

மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே – தேவா-சம்:513/3
கரியின் உரியும் கலைமான் மறியும் – தேவா-சுந்:950/1
உழை ஈர் உரியும் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:954/2
மேல்


உரியேன் (1)

உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய் – தேவா-சுந்:144/2
மேல்


உரியை (1)

பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
மேல்


உரியோன் (1)

பொய் தொழாது புலி உரியோன் பணி – தேவா-அப்:1256/1
மேல்


உரிவே (1)

தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/4
மேல்


உரிவை (63)

பொரு வெங்கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன் – தேவா-சம்:130/2
வெம் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து விளங்கும் மொழி – தேவா-சம்:548/1
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/3
மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:572/4
போர் ஆர் மதமா உரிவை போர்த்து பொடி அணி மேனியனாய் – தேவா-சம்:692/1
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி முடி-தன் மேல் – தேவா-சம்:735/1
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:832/4
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
போர்த்தவன் போதகத்தின் உரிவை
ஆர்த்தவன் நான்முகன் தலையை அன்று – தேவா-சம்:1220/2,3
கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்து உகந்தான் – தேவா-சம்:1948/2
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் – தேவா-சம்:2149/2
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2
வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த – தேவா-சம்:2498/2
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/1,2
செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து – தேவா-சம்:3640/1
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார் – தேவா-சம்:3672/2
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் – தேவா-சம்:3714/2
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் – தேவா-அப்:11/2
மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும் – தேவா-அப்:224/2
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:251/4
அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:253/4
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் – தேவா-அப்:294/2
ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:378/4
அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:380/4
கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம – தேவா-அப்:441/2
வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:509/2
வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:563/1
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:564/1
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த – தேவா-அப்:693/1
கார் ஆனை ஈர் உரிவை போர்வையானை காமரு பூம் கச்சி ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:2093/1
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
கடம் மன்னு களி யானை உரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2187/1
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/2
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும் – தேவா-அப்:2245/1
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார் போலும் காபாலம் கட்டங்க கொடியார் போலும் – தேவா-அப்:2365/2
கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர் – தேவா-அப்:2559/2
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/3
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
ஆர்த்தவர் ஆடு அரவம் அரை மேல் புலி ஈர் உரிவை
போர்த்தவர் ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகல – தேவா-சுந்:193/1,2
போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாற – தேவா-சுந்:234/2
கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர் – தேவா-சுந்:299/2
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி – தேவா-சுந்:487/1
கவள களிற்றின் உரிவை போர்த்தான் – தேவா-சுந்:925/2
மேல்


உரிவையர் (1)

பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும் – தேவா-சம்:3772/1
மேல்


உரிவையார் (1)

கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார் பெரியது ஓர் – தேவா-சம்:3164/1
மேல்


உரிவையான் (1)

கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
மேல்


உரிவையை (1)

ஓடை சேர் நெற்றி யானை உரிவையை மூடினானை – தேவா-அப்:582/1
மேல்


உரு (146)

ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை – தேவா-சம்:116/2
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு – தேவா-சம்:124/1
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம் – தேவா-சம்:134/3
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/3
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் – தேவா-சம்:225/3
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே – தேவா-சம்:226/4
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர் – தேவா-சம்:234/3
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து – தேவா-சம்:236/2
உற்ற துவர் தோய் உரு இலாளரும் – தேவா-சம்:248/2
உரு ஆர் உமையோடு உடன் ஆனான் – தேவா-சம்:366/2
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/2
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து – தேவா-சம்:786/3
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
கரையா உரு ஆகி கலி வான் அடைவாரே – தேவா-சம்:914/4
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் – தேவா-சம்:1094/3
உரு உடையாள் உமையாளும் தானும் – தேவா-சம்:1230/3
சாக்கியப்பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும் – தேவா-சம்:1257/1
நெருப்பு உரு வெள் விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண் – தேவா-சம்:1266/1
திரு உரு அமர்ந்தானும் திசைமுகம் உடையானும் – தேவா-சம்:1279/2
ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4
மேவிய திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1326/3
விட்டு ஒளிர் திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1327/3
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர் – தேவா-சம்:1328/1
பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது – தேவா-சம்:1330/1
தான் அணையா உரு உடையவன் மிடை கொடி – தேவா-சம்:1334/3
நலம் மலி உரு உடையவர் நகர் மிகு புகழ் – தேவா-சம்:1337/3
வடிவு உரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு – தேவா-சம்:1345/3
ஓர் உரு ஆயினை மான் ஆங்காரத்து – தேவா-சம்:1382/1
பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு – தேவா-சம்:1391/1
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை – தேவா-சம்:1450/3
உரு இலா உரை கொள்ளேலும் – தேவா-சம்:1457/2
ஓலமிட்டிட எங்ஙனம் ஓர் உரு கொண்டதே – தேவா-சம்:1499/4
உரு ஆரும் ஒண் தமிழ் மாலை இவை வல்லார் – தேவா-சம்:1622/3
உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய – தேவா-சம்:1670/2
உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே – தேவா-சம்:1687/4
உரு திகழ் எழில் கயிலை வெற்பில் உறைதற்கே – தேவா-சம்:1808/2
பருத்து உரு அது ஆகி விண் அடைந்தவன் ஒர் பன்றி – தேவா-சம்:1816/1
பெருத்த உரு அதுவாய் உலகு இடந்தவனும் என்றும் – தேவா-சம்:1816/2
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் – தேவா-சம்:1816/3
உரு ஆர்ந்த மெல்_இயல் ஓர்பாகம் உடையீர் அடைவோர்க்கு – தேவா-சம்:2048/1
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/2
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் – தேவா-சம்:2257/3
உரு திகழ் வெங்குரு புகலி ஓங்கு தராய் உலகு ஆரும் கொச்சை காழி – தேவா-சம்:2269/2
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2375/2
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான் – தேவா-சம்:2385/2
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில் – தேவா-சம்:2423/1
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன் – தேவா-சம்:2426/1
குறிய மாண் உரு ஆகி குவலயம் அளந்தவன்தானும் – தேவா-சம்:2504/1
மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1
பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் – தேவா-சம்:2658/1
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய – தேவா-சம்:2840/3
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர் – தேவா-சம்:2969/2
கூடுவர் திரு உரு கொள்ளிக்காடரே – தேவா-சம்:2974/4
அரியொடு பிரமனது ஆற்றலால் உரு
தெரியலன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3049/3,4
உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல் – தேவா-சம்:3072/2
தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான் – தேவா-சம்:3115/2
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா – தேவா-சம்:3253/3
அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை – தேவா-சம்:3519/3
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் – தேவா-சம்:3534/3
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம் – தேவா-சம்:3556/2
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் – தேவா-சம்:3562/2
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
முடி தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால் – தேவா-சம்:3621/1
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் – தேவா-சம்:3703/2
சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு – தேவா-சம்:3704/3
பொசிதரு திரு உரு உடையவர் உறை பதி புறவமே – தேவா-சம்:3708/4
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா – தேவா-சம்:3712/2
மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா – தேவா-சம்:3714/1
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/3
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர் – தேவா-சம்:3751/2
பால் நிகர் உரு உடையீரே – தேவா-சம்:3857/2
பால் நிகர் உரு உடையீர் உமதுடன் உமை – தேவா-சம்:3857/3
உரு அமர் சடைமுடியீரே – தேவா-சம்:3867/2
உரு அமர் சடைமுடியீர் உமை ஓதுவார் – தேவா-சம்:3867/3
தழல் இலங்கு திரு உரு சைவனே – தேவா-சம்:3962/4
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே – தேவா-சம்:4033/1
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே – தேவா-சம்:4033/1
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/2
தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/2
புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/2
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ – தேவா-அப்:230/2
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும் – தேவா-அப்:313/1
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/2
ஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழல் உரு ஆயினானே – தேவா-அப்:496/3
தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் – தேவா-அப்:546/3
எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:697/4
வேடு உரு உடையர் போலும் வெண் மதி கொழுந்தர் போலும் – தேவா-அப்:704/2
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/2
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு – தேவா-அப்:970/3
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா – தேவா-அப்:1078/1,2
ஒத்தனே ஒருவா உரு ஆகிய – தேவா-அப்:1198/2
உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு
இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல் – தேவா-அப்:1229/1,2
வாழி தீ உரு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1352/3
அங்கியின் உரு ஆகி அழல்வது ஓர் – தேவா-அப்:1860/2
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர் – தேவா-அப்:2028/3
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர் – தேவா-அப்:2082/2
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ – தேவா-அப்:2083/2
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து – தேவா-அப்:2542/3
இன்ன உரு என்று அறிவு ஒணாதான்தான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2581/3
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி – தேவா-அப்:2937/2
உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால் – தேவா-அப்:2939/1
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான் மலர்மேலவன் நேடியும் காண்பு அரியாய் – தேவா-சுந்:30/1
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/4
உரு உடையார் உமையாளை ஒர்பாகம் – தேவா-சுந்:104/2
பெண்ணோடு ஆண் அலியாய் பிறவா உரு ஆனவனே – தேவா-சுந்:284/2
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:636/2
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும் – தேவா-சுந்:866/2
கோலம் அது உரு ஆகி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:870/3
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு – தேவா-சுந்:987/2
மேல்


உருக்கிய (2)

உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை – தேவா-அப்:975/2
ஊனை வேவ உருக்கிய ஆனையார் – தேவா-அப்:1439/2
மேல்


உருக்கின (1)

உருக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:876/3
மேல்


உருக்கும் (1)

உருக்கும் அடியவரை ஒளி வெண் பிறை சூடி – தேவா-சம்:955/2
மேல்


உருக்கொடு (1)

உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து உலகம் எல்லாம் – தேவா-சம்:1827/1
மேல்


உருக (5)

ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2119/3
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக
ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும் – தேவா-சம்:3910/2,3
உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே – தேவா-சம்:3934/4
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மேல்


உருகா (4)

உருகா உரை செய்வார் உயர்வான் அடைவாரே – தேவா-சம்:903/4
உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
உற கணித்து உருகா மனத்தார்களை – தேவா-அப்:1681/3
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/2
மேல்


உருகாதார் (2)

உள் ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே – தேவா-சம்:1990/4
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
மேல்


உருகாதாரே (1)

ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே – தேவா-அப்:3017/2,3
மேல்


உருகாரே (2)

உச்சம்போதா ஊர்ஊர் திரிய கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழ்ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய் – தேவா-சுந்:416/2,3
ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:420/3,4
மேல்


உருகி (20)

உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே – தேவா-சம்:1011/2
உருகி மலர் கொடுவந்து உமை ஏத்துதும் நாம் அடியோம் – தேவா-சம்:1255/2
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2446/2
உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/4
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் – தேவா-அப்:659/2
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே – தேவா-அப்:1038/1
உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே – தேவா-அப்:1377/3
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் – தேவா-அப்:1828/1
உருகி நைபவர் உள்ளம் குளிருமே – தேவா-அப்:1858/4
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
உருகி நாடுமதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:380/4
வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி
ஆர்வத்தோடும் வந்து அடி இணை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:675/3,4
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை – தேவா-சுந்:689/1,2
சிறந்த மாலைகள் அஞ்சினொடுஅஞ்சும் சிந்தையுள் உருகி செப்ப வல்லார்க்கு – தேவா-சுந்:697/3
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
மேல்


உருகிட (1)

உருகிட உவகை தந்து உடலினுள்ளால் – தேவா-சம்:2831/1
மேல்


உருகிய (1)

உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே – தேவா-அப்:587/4
மேல்


உருகில் (2)

வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில்
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் – தேவா-சம்:2423/1,2
உரம் என்னும் பொருளானை உருகில் உள் உறைவானை – தேவா-சுந்:876/1
மேல்


உருகிற்று (1)

உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் – தேவா-அப்:961/2
மேல்


உருகின் (1)

உண்ண பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடன் ஆவார் – தேவா-சம்:2672/2
மேல்


உருகினார் (1)

உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி – தேவா-சம்:4104/2
மேல்


உருகினேன் (1)

உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறிஊறி – தேவா-அப்:731/2
மேல்


உருகு (3)

சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன் – தேவா-சம்:852/2
உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில் – தேவா-சம்:2165/2
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
மேல்


உருகுகின்றேன் (2)

இரைக்கு இடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:757/4
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:758/4
மேல்


உருகும் (9)

உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:102/4
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர் – தேவா-சம்:2150/3
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1210/4
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1918/4
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு – தேவா-அப்:2930/2
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய் – தேவா-சுந்:144/2
உருகும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:372/4
மேல்


உருகுமே (2)

உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே – தேவா-அப்:1712/4
உன்னி ஒண்_கொடி உள்ளம் உருகுமே – தேவா-அப்:1938/4
மேல்


உருகுவார் (1)

உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் – தேவா-சம்:2652/1
மேல்


உருகுவித்தால் (1)

ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே – தேவா-அப்:3017/2
மேல்


உருகுவித்து (1)

உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2
மேல்


உருட்டிய (1)

உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/4
மேல்


உருட்டியே (1)

வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/2,3
மேல்


உருண்டு (4)

உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர – தேவா-சம்:3045/2
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் – தேவா-சுந்:917/2
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து உகந்து – தேவா-சுந்:989/3
மேல்


உருத்திர (4)

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு – தேவா-சம்:1971/3
உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் – தேவா-அப்:200/2
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி – தேவா-அப்:1767/2,3
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்


உருத்திரகோடி (1)

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும் – தேவா-அப்:2793/1
மேல்


உருத்திரபசுபதிக்கும் (1)

மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திரபசுபதிக்கும் அடியேன் – தேவா-சுந்:395/1
மேல்


உருத்திரபட்டம் (1)

ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம் இரண்டும் – தேவா-அப்:13/1
மேல்


உருத்திரமூர்த்தி (1)

உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:703/3
மேல்


உருத்திரமூர்த்தியை (1)

உம்பரானை உருத்திரமூர்த்தியை
அம்பரானை அமலனை ஆதியை – தேவா-அப்:1696/1,2
மேல்


உருத்திரர் (3)

கோன் என்று பல் கோடி உருத்திரர் போற்றும் – தேவா-சம்:1870/1
உரைசெய் வாயினராயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால் – தேவா-சம்:3326/2,3
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/3
மேல்


உருத்திரர்கள் (1)

செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி – தேவா-சம்:1778/3
மேல்


உருத்திரலோகன் (1)

உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன்
வரையின்மடமகள்_கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம் – தேவா-சுந்:740/2,3
மேல்


உருத்திரன் (2)

கல்வி ஆய கருத்தன் உருத்திரன்
செல்வன் மேய திரு மழபாடியை – தேவா-சம்:3313/2,3
உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன்
கிள்ளிட தலை அற்றது அயனுக்கே – தேவா-அப்:1782/3,4
மேல்


உருத்திரனை (1)

உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்


உருத்திரா (1)

பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா துருத்தி புக்கு – தேவா-சம்:2530/3
மேல்


உருபு (1)

காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே – தேவா-சம்:4054/1
மேல்


உரும் (8)

வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் – தேவா-சம்:2392/3
மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய் – தேவா-அப்:131/1
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
சைவத்த செ உருவன் திருநீற்றன் உரும் ஏற்றன் – தேவா-சுந்:838/1
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் – தேவா-சுந்:917/2
மேல்


உருமகளை (1)

நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
மேல்


உருமத்து (2)

வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும் – தேவா-சம்:2723/1
உயர்ந்த போதின் உருமத்து உடை விட்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/1
மேல்


உருமினானை (1)

மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை – தேவா-அப்:2544/1
மேல்


உருமு (1)

விளங்கு ஒளி திகழ்தரு எங்கு உருமு ஏவினன் – தேவா-சம்:1373/2
மேல்


உருமேவினன் (1)

விளம் கொளி தி கழ்தரு எங்கு உருமேவினன்
விளங்கு ஒளி திகழ்தரு எங்கு உருமு ஏவினன் – தேவா-சம்:1373/1,2
மேல்


உருமொடு (1)

கடிய உருமொடு மின்னே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2645/4
மேல்


உருவ (19)

கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ
கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே – தேவா-சம்:3654/3,4
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/3
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
மேல்


உருவத்தவற்கும் (1)

கார் இலங்கு திரு உருவத்தவற்கும் மற்றை கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணா – தேவா-அப்:2835/1
மேல்


உருவத்தான் (3)

பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் – தேவா-சம்:1899/2
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள் – தேவா-சம்:3370/3
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
மேல்


உருவத்தின் (1)

உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவி – தேவா-சம்:2422/3
மேல்


உருவத்து (7)

வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே – தேவா-சம்:2129/4
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2504/4
மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை – தேவா-அப்:1062/1
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2349/2
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர் – தேவா-அப்:2357/2
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
விடையும் கொடியும் சடையும் உடையாய் மின் நேர் உருவத்து ஒளியானே – தேவா-சுந்:418/1
மேல்


உருவத்தொடு (1)

உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்திடை – தேவா-சம்:2789/1
மேல்


உருவந்த (1)

உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/2
மேல்


உருவம் (57)

உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம்
விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:138/3,4
உடையும் கொண்ட உருவம் என்-கொலோ – தேவா-சம்:239/4
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர் – தேவா-சம்:442/1
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/2,3
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/2
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/4
எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே – தேவா-சம்:1022/2
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரை – தேவா-சம்:1033/1
வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர் – தேவா-சம்:1259/3
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன் – தேவா-சம்:1348/2
பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/2
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
மூடு உருவம் உகந்தார் உரை அகற்றும் மூர்த்தி கோயில் – தேவா-சம்:2254/2
உருவம் நீத்தவர்தாமும் உறு துவர் – தேவா-சம்:3264/1
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் – தேவா-சம்:3534/3
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/2
உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே – தேவா-சம்:3585/4
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/2
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம்
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/1,2
என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி – தேவா-அப்:43/1
ஓடினேன் ஓடி சென்று உருவம் காண்டலும் – தேவா-அப்:110/3
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு – தேவா-அப்:178/3
விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/2
கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க – தேவா-அப்:242/1
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/4
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை – தேவா-அப்:398/1
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை – தேவா-அப்:474/1
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:564/4
உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் – தேவா-அப்:615/2
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் – தேவா-அப்:735/3
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே – தேவா-அப்:1561/2
உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை – தேவா-அப்:1993/2
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/2
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே – தேவா-அப்:2453/1
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர் – தேவா-அப்:2668/1
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
மேல்


உருவம்-தன்னால் (1)

நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு – தேவா-அப்:558/2
மேல்


உருவமாய் (1)

நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
மேல்


உருவமும் (1)

உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:611/1
மேல்


உருவர் (16)

தெய்வர் செய்ய உருவர் கரிய கண்டர் திகழ் சுத்தி – தேவா-சம்:715/2
பொடி கொள் உருவர் புலியின் அதளர் புரி நூல் திகழ் மார்பில் – தேவா-சம்:733/1
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர்
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/1,2
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில் – தேவா-சம்:1397/2
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/3
தக்கனை தலை அரி தழல் உருவர்
அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3972/3,4
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில் – தேவா-சம்:4118/2
செம்பவள திரு உருவர் திகழ் சோதி குழை காதர் – தேவா-அப்:125/1
வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:625/4
செம்பொன் ஆர் உருவர் போலும் திகழ் திருநீற்றர் போலும் – தேவா-அப்:642/2
நக்க அரை உருவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:647/4
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் – தேவா-அப்:660/1
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:662/3
செறிவு உடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும் – தேவா-அப்:699/3
வெளி வளர் உருவர் போலும் வெண் பொடி அணிவர் போலும் – தேவா-அப்:701/3
நீறு உடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும் – தேவா-அப்:705/2
மேல்


உருவர்-தம் (1)

எரிதரும் உருவர்-தம் இடைமருது அடைவுறல் – தேவா-சம்:1323/3
மேல்


உருவர்க்கு (1)

கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால் – தேவா-சம்:2753/2
மேல்


உருவர்கள் (1)

அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர் அமண் உருவர்கள்
சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும் – தேவா-சம்:204/1,2
மேல்


உருவரும் (1)

நக்க உருவரும் நம்மை அறிவரே – தேவா-அப்:1869/4
மேல்


உருவரோ (2)

விலை இல் மா மணி_வண்ண உருவரோ
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/3,4
குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/2
மேல்


உருவன் (13)

ஏறு ஆர்தரும் ஒருவன் பல உருவன் நிலை ஆனான் – தேவா-சம்:131/1
ஆறு ஆர்தரு சடையன் அனல் உருவன் புரிவு உடையான் – தேவா-சம்:131/2
குறு மாண் உருவன் தற்குறியாக கொண்டாடும் – தேவா-சம்:1095/3
மருப்பு உருவன் கண்ணர் தாதையை காட்டுவர் மா முருகன் – தேவா-சம்:1266/2
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன்
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1904/2,3
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே – தேவா-சம்:2743/2
பொங்கு அழல் உருவன் பூத_நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி – தேவா-சம்:4090/3
தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன்
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:904/2,3
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
சைவத்த செ உருவன் திருநீற்றன் உரும் ஏற்றன் – தேவா-சுந்:838/1
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சுந்:905/2
மேல்


உருவன (1)

தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/2
மேல்


உருவனாய் (2)

உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும் – தேவா-அப்:1417/2
உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1830/2
மேல்


உருவனார் (1)

படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக – தேவா-சம்:2333/2
மேல்


உருவனை (1)

மின்னனை மின் அனைய உருவனை
பொன்னனை மணி குன்று பிறங்கிய – தேவா-அப்:1989/2,3
மேல்


உருவா (2)

தீ மேவும் உருவா திரு ஏகம்பா – தேவா-அப்:1548/3
அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/3
மேல்


உருவாகி (1)

ஊன் அங்கத்து உயிர்ப்பாய் உலகு எல்லாம் ஓங்காரத்து உருவாகி நின்றானை – தேவா-சுந்:677/1
மேல்


உருவாய் (23)

மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரை – தேவா-சம்:1095/1
கண்ணனும் கழல் தொழ கனல் உருவாய்
விண் உற ஓங்கிய விமலன் இடம் – தேவா-சம்:1182/2,3
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1389/2
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1389/2
கரியானும் நான்முகனும் காணாமை கனல் உருவாய்
அரியான் ஆம் பரமேட்டி அரவம் சேர் அகலத்தான் – தேவா-சம்:1903/1,2
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய்
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/2,3
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் – தேவா-சம்:3511/2
இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர் – தேவா-சம்:3931/2
உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/2
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் – தேவா-அப்:1818/3
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2576/4
ஓங்கு மலைக்கு அரையன்தன் பாவையோடும் ஓர் உருவாய் நின்றான் காண் ஓங்காரன் காண் – தேவா-அப்:2614/2
சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி – தேவா-அப்:2641/1
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/3
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே – தேவா-அப்:2865/2
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற – தேவா-அப்:2929/2
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/2
மேல்


உருவாயவரும் (1)

நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம் – தேவா-சம்:3458/1
மேல்


உருவாயுமே (1)

துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே – தேவா-சம்:4043/2
மேல்


உருவான் (1)

நானாவித உருவான் நமை ஆள்வான் நணுகாதார் – தேவா-சம்:91/1
மேல்


உருவானும் (1)

பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும் – தேவா-சம்:1982/2
மேல்


உருவானை (3)

எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் – தேவா-சம்:2409/1
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை – தேவா-அப்:2979/1
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை – தேவா-சுந்:569/2
மேல்


உருவி (2)

உருவி வீழ வயிரம் கொழியா அகில் உந்தி வெள் – தேவா-சம்:1519/2
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
மேல்


உருவிய (2)

சயசய என மிகு துதிசெய வெளி உருவிய அவன் உறை பதி – தேவா-சம்:214/3
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/3
மேல்


உருவில் (18)

உருவில் பெரியாளொடு சேரும் – தேவா-சம்:368/2
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார் – தேவா-சம்:734/2
உருவில் திகழும் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:747/1
மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர் – தேவா-சம்:768/2
உருவில் ஆர எரியூட்டியதும் உலகு உண்டதால் – தேவா-சம்:2771/2
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3511/4
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும் அ துகில் போர்த்து உழல்வாரும் – தேவா-சம்:4077/1
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில்
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/1,2
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:937/3
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
மேல்


உருவின் (6)

உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர் – தேவா-சம்:3042/1
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி – தேவா-சம்:4105/2
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற – தேவா-அப்:2929/2
மேல்


உருவினது (1)

ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் – தேவா-சம்:1367/2
மேல்


உருவினர் (11)

உரை அரும் உருவினர் உணர்வு அரு வகையினர் – தேவா-சம்:1319/1
குடை மயிலின தழை மருவிய உருவினர்
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை – தேவா-சம்:1324/1,2
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர்
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில் – தேவா-சம்:1338/1,2
பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை – தேவா-சம்:3701/1
திக்குடை மருவிய உருவினர் திகழ் மலைமகளொடும் – தேவா-சம்:3702/3
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் – தேவா-சம்:3707/3
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு – தேவா-சம்:3715/1
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா – தேவா-சம்:3725/2
பொடி படும் உருவினர் புலி உரி பொலிதரும் அரையினர் – தேவா-சம்:3726/3
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் – தேவா-சம்:3801/2
சங்க வார் குழையினர் தழல் அன உருவினர் தமது அருளே – தேவா-சம்:3805/1
மேல்


உருவினன் (9)

கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/3,4
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை – தேவா-சம்:196/2
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்
அரை பொரு புலி அதள் உடையினன் அடி இணை தொழ அருவினை எனும் – தேவா-சம்:200/2,3
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை – தேவா-சம்:203/3
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன்
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ முளரியொடு எழு – தேவா-சம்:230/1,2
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன்
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/3,4
கலை மலி அகல் அல்குல் அரிவை-தன் உருவினன்
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன் – தேவா-சம்:1348/1,2
பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன்
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1354/2,3
அடியொடு முடி அறியா அழல் உருவினன்
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3060/2,3
மேல்


உருவினார் (1)

யாவரும் அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார்
மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும் – தேவா-சம்:2318/2,3
மேல்


உருவினால் (1)

உருவினால் அன்றியே உருவுசெய்தான் இடம் – தேவா-சம்:3172/2
மேல்


உருவினாள் (1)

உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய் – தேவா-அப்:1160/3
மேல்


உருவினான் (1)

உருவினான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3317/3
மேல்


உருவினானே (1)

அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:550/4
மேல்


உருவினானை (5)

பேர் ஒளி உருவினானை பிரமனும் மாலும் காணா – தேவா-அப்:474/2
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/2
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் – தேவா-அப்:2762/3
உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான் – தேவா-சுந்:586/2
மேல்


உருவினை (4)

உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/4
உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற – தேவா-அப்:846/1
உருவினை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1109/3
உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2063/4
மேல்


உருவினொடு (2)

வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் – தேவா-சம்:3534/2
ஓர் உணர்வினர் செலலுறல் அரும் உருவினொடு ஒளி திகழ் – தேவா-சம்:3720/3
மேல்


உருவு (8)

அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர் – தேவா-சம்:1356/1
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள – தேவா-சம்:1367/1
மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை – தேவா-சம்:3728/1
அதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:574/4
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
மேல்


உருவுசெய்தான் (1)

உருவினால் அன்றியே உருவுசெய்தான் இடம் – தேவா-சம்:3172/2
மேல்


உருவுடை (1)

உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான் – தேவா-அப்:848/2
மேல்


உருவும் (5)

ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை – தேவா-சுந்:412/2
மேல்


உருவுமாய் (1)

உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி – தேவா-அப்:472/1
மேல்


உருவே (4)

ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2554/2
உமை ஓர்கூறு உடையாய் உருவே திரு காளத்தியுள் – தேவா-சுந்:260/3
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை – தேவா-சுந்:412/2
மேல்


உருவை (11)

சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை
வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/2,3
தன் உருவை ஒருவருக்கு அறிவு ஒணா – தேவா-அப்:1859/1
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/3
பொன் உருவை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2630/4
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
புயலினை திருவினை பொன்னினது ஒளியை மின்னினது உருவை என்னிடை பொருளை – தேவா-சுந்:599/3
மேல்


உருவொடு (5)

இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர் – தேவா-சம்:215/1
கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என – தேவா-சம்:223/1
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/2
கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர் – தேவா-சம்:1312/3
வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும் – தேவா-சம்:3708/1
மேல்


உருவோடு (2)

பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
மேல்


உருள் (1)

உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
மேல்


உருள (4)

நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/2,3
கன்றிய காலனையும் உருள கனல் வாய் அலறி – தேவா-சம்:3455/1
உதைத்தார் மறலி உருள ஓர் காலால் – தேவா-அப்:161/1
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை – தேவா-சுந்:691/1,2
மேல்


உருளும் (2)

உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
மேல்


உருளும்போது (1)

உருளும்போது அறிவு ஒண்ணா உலகத்தீர் – தேவா-அப்:1383/1
மேல்


உருஇலான் (1)

உருஇலான் பெருமையை உளம் கொளாத அ – தேவா-சம்:2944/3
மேல்


உரை (132)

அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:5/2
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/3
தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை – தேவா-சம்:85/2
ஆரம்பர்-தம் உரை கொள்ளன்-மின் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:106/3
பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர் – தேவா-சம்:139/2
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை – தேவா-சம்:172/2
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே – தேவா-சம்:193/2
உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/4
உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு – தேவா-சம்:207/3
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல – தேவா-சம்:226/1
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல் – தேவா-சம்:314/2
செயலால் உரை செய்தன பத்தும் – தேவா-சம்:414/3
பொய் தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல் – தேவா-சம்:424/2
உரையோடு உரை ஒவ்வாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:502/3
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும் – தேவா-சம்:513/1
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/2,3
உரை கெடுத்து அவன் ஒல்கிட – தேவா-சம்:597/2
நீசர்-தம் உரை கொள்ளேலும் – தேவா-சம்:599/2
கொடிய வெவ் உரை கொள்ளேன்-மின் – தேவா-சம்:632/2
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார் – தேவா-சம்:772/3
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள் – தேவா-சம்:774/2
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் – தேவா-சம்:783/3
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
உருகா உரை செய்வார் உயர்வான் அடைவாரே – தேவா-சம்:903/4
உரை ஆர் தமிழ் மாலை பாடும் அவர் எல்லாம் – தேவா-சம்:914/3
அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே – தேவா-சம்:924/2
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே – தேவா-சம்:1013/2
அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே – தேவா-சம்:1034/2
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் – தேவா-சம்:1094/3
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
கற்றிலர் அற உரை புறன் உரைக்க – தேவா-சம்:1183/2
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே – தேவா-சம்:1194/2
குன்றிய அற உரை கூறா வண்ணம் – தேவா-சம்:1226/2
நல் உரை ஞானசம்பந்தன் ஞான தமிழ் நன்கு உணர – தேவா-சம்:1270/2
உரை அரும் உருவினர் உணர்வு அரு வகையினர் – தேவா-சம்:1319/1
உரை தரும் அடியவர் உயர் கதியினரே – தேவா-சம்:1350/4
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை – தேவா-சம்:1357/1
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை
வித்தகம் ஒழிகில விடை உடை அடிகள்-தம் – தேவா-சம்:1357/1,2
கழுமல் அமுது பதிக்க உள்நியன் கட்டு உரை
கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை – தேவா-சம்:1381/1,2
கழும் அலம் அமுது பதி க உணியன் கட்டு உரை
கழுமல முது பதி கவுணியன் கட்டு உரை – தேவா-சம்:1381/3,4
கழுமல முது பதி கவுணியன் கட்டு உரை – தேவா-சம்:1381/4
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர் – தேவா-சம்:1403/2
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் – தேவா-சம்:1419/1
உரு இலா உரை கொள்ளேலும் – தேவா-சம்:1457/2
உரை உலாம் பொருளாய் உலகு ஆளுடையீர் சொலீர் – தேவா-சம்:1502/3
ஆதி எம்பெருமான் அருள்செய்ய வினா உரை
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1512/2,3
ஒத்த உரை சொல் இவை ஓரகிலார் – தேவா-சம்:1718/2
புத்தர் புன் சமண் ஆதர் பொய் உரை
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய் – தேவா-சம்:1773/1,2
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர – தேவா-சம்:1785/3
படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம் – தேவா-சம்:1795/3
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி – தேவா-சம்:1840/3
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை
உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே – தேவா-சம்:2003/3,4
மூடு உருவம் உகந்தார் உரை அகற்றும் மூர்த்தி கோயில் – தேவா-சம்:2254/2
உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே – தேவா-சம்:2260/4
உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழிய – தேவா-சம்:2408/3
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் – தேவா-சம்:2409/3
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன் – தேவா-சம்:2419/2
உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் – தேவா-சம்:2521/2
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/3,4
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/2
புத்தராய் சில புனை துகில் உடையவர் புறன் உரை சமண் ஆதர் – தேவா-சம்:2636/1
திடம் கொள் மால் வரையான் உரை ஆர்தரு பொருளினன் இருள் ஆர்ந்த – தேவா-சம்:2644/2
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின் – தேவா-சம்:2789/3
வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின் – தேவா-சம்:2810/1
உரை உணராதவன் காமம் என்னும் உறு வேட்கையான் – தேவா-சம்:2903/1
வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால் – தேவா-சம்:2908/2
ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர் – தேவா-சம்:2981/2
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம் – தேவா-சம்:2996/2
ஆக்கிய உரை கொளேல் அரும் திரு நமக்கு – தேவா-சம்:3029/2
உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல் – தேவா-சம்:3072/2
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல் – தேவா-சம்:3094/2
வாதினால் உரை அவை மெய் அல வைகலும் – தேவா-சம்:3116/2
உரை தெரிந்து உணரும் சம்பந்தன் ஒண் தமிழ் வல்லார் – தேவா-சம்:3158/3
அருத்தனை திறம் அடியர்-பால் மிக கேட்டு உகந்த வினா உரை
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் – தேவா-சம்:3210/2,3
ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்தும் – தேவா-சம்:3349/3
உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சம்:3384/2
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை
சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் – தேவா-சம்:3393/2,3
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின் – தேவா-சம்:3547/3
நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல் – தேவா-சம்:3751/1
உரை மல்கு புகழவர் உயர்வே – தேவா-சம்:3819/4
உரை விரிப்போர் உயர்ந்தோரே – தேவா-சம்:3833/4
குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து – தேவா-சம்:3943/1
போதம் அமரும் உரை பொருளே புகலி அமர்ந்த பரம்பொருளே – தேவா-சம்:4014/4
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/3
பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம் – தேவா-அப்:390/1
உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே – தேவா-அப்:757/2
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில் – தேவா-அப்:1300/3
உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம் – தேவா-அப்:1500/1
நாவின் நல் உரை ஆகிய நாதனை – தேவா-அப்:1691/3
கையன்மார் உரை கேளாது எழு-மினோ – தேவா-அப்:1873/2
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை
ஒன்பது ஒத்து நின் என் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1952/3,4
உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2198/1
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
உரை ஆரும் புகழானே ஒற்றியூராய் கச்சி ஏகம்பனே காரோணத்தாய் – தேவா-அப்:2710/1
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே – தேவா-சுந்:278/3,4
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே – தேவா-சுந்:298/4
புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ – தேவா-சுந்:335/3
ஆரூரன் அடி நாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:613/4
உரை விரவிய உத்தமன் இடம் உணரலுறு மனமே – தேவா-சுந்:722/2
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார்-தங்கள் உச்சியாய் – தேவா-சுந்:936/1
உரை பெருக உரைத்து அன்று உகந்து அருள்செய்தது என்னே – தேவா-சுந்:1010/2
மேல்


உரை-மின் (2)

அறிவோர் அரன் நாமம் அறிந்து உரை-மின்
மறி கையோன் தன் முடி மணி ஆர் கங்கை – தேவா-சம்:1247/2,3
ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில் – தேவா-சம்:3157/2
மேல்


உரை-மின்களே (1)

கீர்த்திமைகள் கிளர்ந்து உரை-மின்களே – தேவா-அப்:1920/4
மேல்


உரை-மினோ (3)

ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ
ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான் – தேவா-சம்:3612/2,3
இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர் – தேவா-சுந்:331/1
ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:332/1
மேல்


உரைக்க (10)

கற்றிலர் அற உரை புறன் உரைக்க
பற்றலர் திரிபுரம் மூன்றும் வேவ – தேவா-சம்:1183/2,3
புத்தரும் சமணரும் புறன் உரைக்க
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே – தேவா-சம்:2843/3,4
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே – தேவா-சம்:3897/4
அடர்த்தது ஓர் விரலால் அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன் தட மிகு நெடு வாள் – தேவா-சம்:4086/2
சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும் – தேவா-அப்:1805/3
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/4
தோன்ற அருள்செய்து அளித்தாய் என்று உரைக்க உலகம் எலாம் – தேவா-சுந்:911/2
மேல்


உரைக்கல் (2)

ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே – தேவா-சம்:3356/4
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:613/1
மேல்


உரைக்கில் (1)

உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும் – தேவா-அப்:793/2
மேல்


உரைக்கிலும் (1)

பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே – தேவா-அப்:1468/4
மேல்


உரைக்கின்ற (1)

நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என் – தேவா-சம்:2009/2
மேல்


உரைக்கின்றேனே (1)

ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/4
மேல்


உரைக்கும் (22)

ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும்
குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/1,2
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை – தேவா-சம்:326/3
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட – தேவா-சம்:731/2
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல – தேவா-சம்:902/2
உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே – தேவா-சம்:1021/2
ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல் – தேவா-சம்:1067/2
ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே – தேவா-சம்:1910/4
எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே – தேவா-சம்:2529/4
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் – தேவா-சம்:3469/2
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும் இடும் போர்வை சாக்கியரும் – தேவா-சம்:3512/1
உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள் – தேவா-சம்:3954/2
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/4
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே – தேவா-அப்:949/4
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை – தேவா-அப்:960/1
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே – தேவா-அப்:1264/4
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான்மகள் – தேவா-அப்:1306/1
உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர் – தேவா-அப்:1456/2
பொய் எலாம் உரைக்கும் சமண் சாக்கிய – தேவா-அப்:1873/1
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:623/3
மேல்


உரைக்குமா (1)

உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே – தேவா-அப்:1528/4
மேல்


உரைக்கேன் (2)

எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன்
பெட்டனாகிலும் திருவடி பிழையேன் பிழைப்பனாகிலும் திருவடிக்கு அடிமை – தேவா-சுந்:551/2,3
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி – தேவா-சுந்:552/2,3
மேல்


உரைகள் (11)

உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில் – தேவா-சம்:46/3
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா – தேவா-சம்:479/2
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன் உரைகள்
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே – தேவா-சம்:525/3,4
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:763/3
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1319/4
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/3
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல – தேவா-சம்:2974/2
நீர்மை இல் உரைகள் கொள்ளாது நேசர்க்கு – தேவா-சம்:3050/2
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன் – தேவா-சம்:3458/2
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/4
இழித்து உகந்தீர் முன்னை வேடம் இமையவர்க்கும் உரைகள் பேணாது – தேவா-சுந்:53/1
மேல்


உரைகளும் (1)

சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும்
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை – தேவா-சம்:204/2,3
மேல்


உரைகளை (1)

பொய்யவர் உரைகளை பொருள் எனாத – தேவா-சம்:2832/3
மேல்


உரைகொண்டு (1)

பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே – தேவா-சம்:3623/4
மேல்


உரைசெய் (11)

உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
என்ன சதி என்று உரைசெய் அங்கணன் இடம் சீர் – தேவா-சம்:1814/3
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே – தேவா-சம்:2398/3,4
உரைசெய் வாயினராயின் உருத்திரர் – தேவா-சம்:3326/2
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம் – தேவா-சம்:3516/2
செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய்
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/2,3
பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய்
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/3,4
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய்
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/3,4
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய் – தேவா-சம்:3700/3
உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட – தேவா-அப்:1618/1
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய்
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/3,4
மேல்


உரைசெய்த (13)

புகலி நகர் மறை ஞானசம்பந்தன் உரைசெய்த
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் – தேவா-சம்:129/2,3
தார் மிகுத்த வரை மார்பன் சம்பந்தன் உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:655/3,4
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
எந்தையை உரைசெய்த இசை மொழிபவர் வினை – தேவா-சம்:1358/3
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம் – தேவா-சம்:1523/3
கற்ற அமணர் உற்று உலவு தேரர் உரைசெய்த
குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர் – தேவா-சம்:1784/1,2
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த
சந்து உலாம் தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே – தேவா-சம்:2658/3,4
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:3221/4
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய – தேவா-சம்:3755/2
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/3
தேவன் திரு கேதாரத்தை ஊரன் உரைசெய்த
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:801/3,4
மறை ஆர் புகழ் ஊரன் அடித்தொண்டன் உரைசெய்த
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/3,4
ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடு அஞ்சும் அறிவார்கள் – தேவா-சுந்:1037/3
மேல்


உரைசெய்ததே (1)

பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே – தேவா-சம்:1508/4
மேல்


உரைசெய்தவன் (1)

கோலத்தால் உரைசெய்தவன் குற்றம் இல் – தேவா-அப்:1663/2
மேல்


உரைசெய்தால் (1)

உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் – தேவா-சுந்:1035/2
மேல்


உரைசெய்து (2)

மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட – தேவா-சம்:3199/2
ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார் – தேவா-சம்:4078/2
மேல்


உரைசெய்பவர் (1)

ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர்
மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே – தேவா-சம்:2899/3,4
மேல்


உரைசெய்ம்-மின் (2)

வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர் – தேவா-சம்:3200/1
உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர் – தேவா-சம்:3201/1
மேல்


உரைசெய்ய (1)

வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
மேல்


உரைசெய்யவே (1)

மானம் ஆக்கும் மகிழ்ந்து உரைசெய்யவே – தேவா-சம்:3265/4
மேல்


உரைசெய்யும் (1)

உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
மேல்


உரைசெய்வது (1)

செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே – தேவா-சம்:4043/3
மேல்


உரைசெய்வர் (1)

பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள் – தேவா-சம்:3748/2
மேல்


உரைசெய்வன் (1)

நாட்டம் மூன்று உடையாய் உரைசெய்வன் நான் – தேவா-சம்:3298/2
மேல்


உரைசெய்வார் (4)

சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே – தேவா-சம்:2091/4
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே – தேவா-சம்:3210/4
புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே – தேவா-சம்:3558/4
ஊர்ஊரன் உரைசெய்வார் உயர் வானத்து உயர்வாரே – தேவா-சுந்:881/4
மேல்


உரைசெய (1)

ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய் – தேவா-சம்:1883/3
மேல்


உரைசெயாத (1)

வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே – தேவா-சம்:3640/4
மேல்


உரைசெயும் (3)

ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/3,4
ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல – தேவா-சம்:3754/1
உரைசெயும் அவை மறை ஒலியே – தேவா-சம்:3855/4
மேல்


உரைசெயுமவர் (1)

மொழி இவை உரைசெயுமவர் வினை பறையுமே – தேவா-சம்:3755/4
மேல்


உரைத்த (34)

தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல் – தேவா-சம்:742/3
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை – தேவா-சம்:808/3
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி – தேவா-சம்:1426/3
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1818/3
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் – தேவா-சம்:1933/2
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2069/3
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2101/3
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார் – தேவா-சம்:2112/3
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் – தேவா-சம்:2420/3
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர் – தேவா-சம்:2527/3
புத்தர் தத்துவம் இலா சமண் உரைத்த பொய்-தனை – தேவா-சம்:2537/1
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா – தேவா-சம்:3212/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர் – தேவா-சம்:3496/1
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3505/3,4
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே – தேவா-சம்:4056/4
இங்கு உரைத்த கிளியன்னவூரனே – தேவா-சம்:4168/4
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார் – தேவா-சுந்:103/3
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை – தேவா-சுந்:111/3
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/3,4
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:177/3
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் – தேவா-சுந்:198/3
அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:228/2
தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:238/3
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:248/3
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:288/3
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/3,4
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/3,4
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த
அறவனை அதரர்க்கு அரியானை அமரர் சேனைக்கு நாயகன் ஆன – தேவா-சுந்:694/1,2
அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/3,4
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த
கற்று பாட கழியும் வினையே – தேவா-சுந்:932/3,4
மேல்


உரைத்த-கால் (1)

உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்த-கால் உவமனே ஒக்கும் – தேவா-சுந்:134/2
மேல்


உரைத்தது (1)

கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில் – தேவா-சம்:3215/1
மேல்


உரைத்ததும் (1)

இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் – தேவா-சம்:3206/3
மேல்


உரைத்தலை (1)

உரைத்தலை பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே – தேவா-சம்:2528/4
மேல்


உரைத்தவற்கு (1)

விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2513/2
மேல்


உரைத்தன (7)

நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
பொய்யா தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் – தேவா-சுந்:133/3
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார் – தேவா-சுந்:329/3
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு – தேவா-சுந்:507/3
அடியார்அடியன் நாவல் ஊரன் உரைத்தன
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/2,3
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை – தேவா-சுந்:984/3
மேல்


உரைத்தனை (1)

அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1786/4
மேல்


உரைத்தால் (3)

பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே – தேவா-சம்:647/4
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இ மூஉலகுக்கு – தேவா-அப்:1052/1
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:973/4
மேல்


உரைத்தான் (1)

மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/3
மேல்


உரைத்திரேல் (1)

ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்
ஏதானும் இனிது ஆகும் இயமுனை – தேவா-அப்:1288/1,2
மேல்


உரைத்திலர் (1)

அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் – தேவா-சம்:2176/2
மேல்


உரைத்து (13)

அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து
பொய் தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல் – தேவா-சம்:424/1,2
கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார் – தேவா-சம்:446/2
புத்தரோடு புன் சமணர் பொய் உரையே உரைத்து
பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம் – தேவா-சம்:557/1,2
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை – தேவா-சம்:2633/1
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும் – தேவா-சம்:3179/2
ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே – தேவா-அப்:490/3
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:594/1
மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து
அழ வலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் – தேவா-அப்:1668/1,2
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ – தேவா-சுந்:335/3
உரை பெருக உரைத்து அன்று உகந்து அருள்செய்தது என்னே – தேவா-சுந்:1010/2
மேல்


உரைத்தேன் (1)

உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
மேல்


உரைதரு (2)

உரைதரு நான்மறையோர் புகழ்ந்து ஏத்த ஒண் மாதினொடும் – தேவா-சம்:3404/1
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:708/3
மேல்


உரைப்ப (3)

இரும் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில் – தேவா-சம்:1980/2
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆக கலந்தீரே – தேவா-சம்:2349/3,4
உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை – தேவா-அப்:1300/1
மேல்


உரைப்பதற்கு (1)

அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2430/4
மேல்


உரைப்பதன் (2)

ஏல வார் குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம் – தேவா-சம்:2525/2
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
மேல்


உரைப்பது (3)

முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே – தேவா-சம்:3352/4
ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே – தேவா-சம்:4041/4
ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர் – தேவா-அப்:2032/1
மேல்


உரைப்பதும் (1)

ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பல மறைகளே – தேவா-சம்:4047/1
மேல்


உரைப்பர் (2)

உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
ஆழி அளிப்பர் அரி-தனக்கு ஆன் அஞ்சு உகப்பர் அறம் உரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர் – தேவா-சுந்:548/2,3
மேல்


உரைப்பரே (1)

ஊறலாய் அருளாய் என்று உரைப்பரே – தேவா-அப்:2030/4
மேல்


உரைப்பவர் (3)

விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர்தாமே – தேவா-சம்:2598/4
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் – தேவா-சம்:4130/3
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே – தேவா-சுந்:111/4
மேல்


உரைப்பவர்க்கு (1)

ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:3221/4
மேல்


உரைப்பன் (2)

உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ – தேவா-சம்:2542/2
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/3
மேல்


உரைப்பன (5)

மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் அல – தேவா-சம்:1534/2
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல் – தேவா-சம்:2473/2
சாதி உரைப்பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்-மின் – தேவா-சம்:2919/2
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:983/2
உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன நான் – தேவா-அப்:1141/1
மேல்


உரைப்பனகள் (1)

மிண்டாடி திரிதருவார் உரைப்பனகள் மெய் அல்ல – தேவா-சம்:3501/2
மேல்


உரைப்பனவே (1)

உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/4
மேல்


உரைப்பனே (1)

உளம் குளிர்ந்தபோது எலாம் உகந்துஉகந்து உரைப்பனே – தேவா-சம்:2536/4
மேல்


உரைப்பார் (7)

உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து – தேவா-சம்:786/3
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான் – தேவா-சம்:2778/2
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/4
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/4
போற்றி என்று உரைப்பார் புடை போகலே – தேவா-அப்:1976/4
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார்-தங்கள் உச்சியாய் – தேவா-சுந்:936/1
மாலை மதித்து உரைப்பார் மண் மறந்து வானோர் உலகில் – தேவா-சுந்:994/3
மேல்


உரைப்பார்க்கு (1)

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
மேல்


உரைப்பார்களும் (1)

ஆரூரன் அரும் தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும் – தேவா-சுந்:93/3
மேல்


உரைப்பார்களை (1)

கொடுக்க கொள்க என உரைப்பார்களை
இடுக்கண் செய்யப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1974/3,4
மேல்


உரைப்பீர்காள் (1)

தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே – தேவா-சம்:1062/3,4
மேல்


உரைப்பு (1)

உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
மேல்


உரைப்பேன் (1)

ஆசை பல அறுக்கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன்
பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால் – தேவா-சுந்:749/1,2
மேல்


உரைப்பேனை (1)

கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ – தேவா-சுந்:4/2
மேல்


உரைப்போர் (1)

சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே – தேவா-சம்:3480/4
மேல்


உரைமாலை (1)

உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
மேல்


உரையா (5)

உரையா உகந்தான் உறையும் இடம் ஆம் – தேவா-சம்:1649/2
புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன – தேவா-சம்:3512/2
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
மேல்


உரையாடா (1)

அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று – தேவா-அப்:980/1
மேல்


உரையாடி (1)

ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
மேல்


உரையாத (1)

மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2375/2
மேல்


உரையாதவர் (1)

உரையாதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:263/4
மேல்


உரையாதவர்கள் (1)

உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:895/4
மேல்


உரையாதார் (1)

உரையாதார் இல்லை ஒன்றும் நின் தன்மையை – தேவா-சம்:596/1
மேல்


உரையாது (2)

ஒண் மலர் அடியலால் உரையாது என் நா – தேவா-சம்:2842/2
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
மேல்


உரையாய் (1)

ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:550/4
மேல்


உரையாயே (2)

வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/4
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3474/4
மேல்


உரையாயோ (1)

நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/3
மேல்


உரையார் (1)

உரையார் தொழ நின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும் – தேவா-அப்:2152/2
மேல்


உரையால் (6)

உரையால் உணர்வார் உயர்வாரே – தேவா-சம்:371/4
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே – தேவா-சம்:2127/2
குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால்
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/2,3
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால்
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே – தேவா-சம்:3580/2,3
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
புறம் திரைந்து நரம்பு எழுந்து நரைத்து நீ உரையால் தளர்ந்து – தேவா-சுந்:353/1
மேல்


உரையாலும் (1)

உரையாலும் எதிர் கொள்ள ஊரார் அம் மா – தேவா-சம்:1286/2
மேல்


உரையில் (3)

உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ – தேவா-சம்:2775/2
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர் – தேவா-சம்:3069/2
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன் – தேவா-சுந்:740/2
மேல்


உரையின் (4)

உரையின் நல்ல பெருமான் அவர் போலும் – தேவா-சம்:286/3
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான் உமையொடும் – தேவா-சம்:3162/1
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய் – தேவா-சம்:3162/3
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/3
மேல்


உரையினர் (1)

நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார் – தேவா-சம்:3776/2
மேல்


உரையினால் (5)

உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே – தேவா-சம்:2307/4
உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே – தேவா-சம்:2307/4
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால்
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே – தேவா-சம்:3514/3,4
உரையினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1302/4
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே – தேவா-அப்:1314/4
மேல்


உரையினில் (1)

உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
மேல்


உரையீர் (3)

உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர்
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/2,3
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே பழி உரையீர்
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/2,3
மேல்


உரையீரே (4)

இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே – தேவா-சம்:3472/4
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/4
ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3477/2,3
தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3478/2,3
மேல்


உரையும் (4)

எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான் – தேவா-சம்:1962/2
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண் – தேவா-சம்:2556/1
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை – தேவா-சுந்:757/4
மேல்


உரையே (4)

அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து – தேவா-சம்:424/1
புத்தரோடு புன் சமணர் பொய் உரையே உரைத்து – தேவா-சம்:557/1
பயிலும் உரையே பகர் பாவிகள்-பால் – தேவா-சம்:1708/2
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/4
மேல்


உரையேன் (1)

உரையேன் நா அதனால் உடலில் உயிர் உள்ளளவும் – தேவா-சுந்:216/2
மேல்


உரையேனாகில் (1)

உரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1610/4
மேல்


உரையை (1)

கரக்கும் உரையை விட்டார் காழியார் – தேவா-சம்:259/2
மேல்


உரையோடு (1)

உரையோடு உரை ஒவ்வாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:502/3
மேல்


உரைவந்த (1)

உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/2
மேல்


உரோமம் (1)

ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து – தேவா-அப்:2202/1
மேல்


உலக்க (3)

வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:520/4
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:528/4
மேல்


உலகங்கட்கு (1)

ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர் – தேவா-அப்:1077/1
மேல்


உலகங்கள் (11)

கரு உடையார் உலகங்கள் வேவ – தேவா-சம்:1230/1
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே – தேவா-சம்:2376/1
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட – தேவா-சம்:2577/1
ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே – தேவா-அப்:183/3,4
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:376/1
ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி – தேவா-அப்:428/1
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர் – தேவா-சுந்:87/2
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள்
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/1,2
உச்சியன் பிச்சை_உண்ணி உலகங்கள் எல்லாம் உடையான் – தேவா-சுந்:997/2
மேல்


உலகங்கள்-தொறும் (1)

ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/2
மேல்


உலகங்களுக்கு (1)

ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:613/1
மேல்


உலகங்களை (2)

தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன் – தேவா-சம்:154/3
ஒடிக்கும் உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர் உமிழீர் – தேவா-சுந்:92/2
மேல்


உலகத்தவர் (8)

ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி – தேவா-சம்:23/2
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர் – தேவா-சம்:176/2
ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல்செய்ய – தேவா-சம்:3379/2
ஒன்றுதான் அறியார் உலகத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் – தேவா-அப்:1523/1,2
ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும் – தேவா-அப்:1599/3
உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர் – தேவா-அப்:1678/2
புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் – தேவா-அப்:2590/2
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
மேல்


உலகத்தார் (1)

உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
மேல்


உலகத்தில் (2)

உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே – தேவா-சம்:2260/4
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில்
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/2,3
மேல்


உலகத்திலே (2)

ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
மன்னுவர் பொன்_உலகத்திலே – தேவா-அப்:1666/4
மேல்


உலகத்தின் (1)

உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1830/2
மேல்


உலகத்தினில் (1)

விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே – தேவா-சம்:348/4
மேல்


உலகத்தினுள் (1)

ஓதியன் உம்பர்-தம் கோன் உலகத்தினுள் எ உயிர்க்கும் – தேவா-சுந்:985/3
மேல்


உலகத்தீர் (3)

ஓதியே கழிக்கின்றீர்கள் உலகத்தீர் ஒருவன்-தன்னை – தேவா-அப்:412/1
உருளும்போது அறிவு ஒண்ணா உலகத்தீர்
தெருளும் சிக்கென தீவினை சேராதே – தேவா-அப்:1383/1,2
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர்
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு – தேவா-அப்:1764/1,2
மேல்


உலகத்து (18)

உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் – தேவா-சம்:26/3
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்து உள்ளவர் ஏத்த – தேவா-சம்:28/1
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/4
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து
கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே – தேவா-சம்:786/3,4
பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்து
பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே – தேவா-சம்:881/3,4
தாம் என்றும் மனம் தளரா தகுதியராய் உலகத்து
காம் என்று சரண் புகுந்தார்-தமை காக்கும் கருணையினான் – தேவா-சம்:1896/1,2
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும் – தேவா-சம்:1998/1
உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே – தேவா-சம்:2003/4
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும் – தேவா-சம்:3270/1
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3662/1,2
ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற – தேவா-சம்:3933/2
முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள் – தேவா-அப்:1089/1
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு – தேவா-சுந்:609/3
மேல்


உலகத்துக்கு (1)

ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
மேல்


உலகத்துள் (3)

உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை – தேவா-சம்:3191/2
ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:418/1
மேல்


உலகத்துள்ளே (1)

உடலும் உயிரும் ஒருவழி செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ் – தேவா-அப்:797/1,2
மேல்


உலகத்தே (1)

பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே – தேவா-சம்:2640/4
மேல்


உலகத்தோடு (1)

ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று – தேவா-அப்:2707/1
மேல்


உலகத்தோரும் (1)

உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:69/3,4
மேல்


உலகம் (104)

ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:10/2
உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும் – தேவா-சம்:69/3
அடையாதவர் என்றும் அமர்_உலகம் அடையாரே – தேவா-சம்:157/4
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே – தேவா-சம்:240/4
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/3
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/3
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/3
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/2
முடியா படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய – தேவா-சம்:730/2
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை – தேவா-சம்:782/1
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும் – தேவா-சம்:1196/3
பெய்தவன் பெரு மழை உலகம் உய்ய – தேவா-சம்:1221/3
முற்று உலகம் அது கண்டு முக்கணான் அடி சேர முயல்கின்றாரே – தேவா-சம்:1393/4
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/4
ஒலி நீர் சடையில் கரந்தாய் உலகம்
பலி நீ திரிவாய் பழி இல் புகழாய் – தேவா-சம்:1658/1,2
மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற – தேவா-சம்:1797/3
உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து உலகம் எல்லாம் – தேவா-சம்:1827/1
விண்ணவராய் ஓங்கி வியன்_உலகம் ஆள்வாரே – தேவா-சம்:1959/4
கரு ஆர்ந்த வான்_உலகம் காட்டி கொடுத்தல் கருத்து ஆனீர் – தேவா-சம்:2048/2
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த – தேவா-சம்:2074/2
செடி ஆர்ந்த வெண் தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர் – தேவா-சம்:2093/2
மாணாய் உலகம் கொண்ட மாலும் மலரோனும் – தேவா-சம்:2110/1
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே – தேவா-சம்:2111/4
ஆள்வித்து அமரர்_உலகம் அளிப்பான் ஊர் போலும் – தேவா-சம்:2130/3
அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/4
ஆடும் அடியார் அகல் வான்_உலகம் அடைவாரே – தேவா-சம்:2145/4
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே – தேவா-சம்:2208/4
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
அடைய வல்லார் அமர்_உலகம் ஆளப்பெறுவார்களே – தேவா-சம்:2716/4
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம் – தேவா-சம்:2844/5
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி – தேவா-சம்:3070/1
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/3
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே – தேவா-சம்:3583/4
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம் – தேவா-சம்:3630/2
ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:59/1
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை – தேவா-அப்:148/2
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:217/3
ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற – தேவா-அப்:286/2
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:352/4
ஓதி வாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள்செய்வார் – தேவா-அப்:372/2
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை – தேவா-அப்:394/1
ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த – தேவா-அப்:449/1
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் – தேவா-அப்:563/2
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற – தேவா-அப்:579/1
முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும் – தேவா-அப்:714/1
உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும் – தேவா-அப்:793/2
ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம் – தேவா-அப்:830/2
சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை – தேவா-அப்:908/2
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க – தேவா-அப்:913/2
சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை – தேவா-அப்:964/2
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை – தேவா-அப்:1065/1
முனியாய் நீ உலகம் முழுது ஆளினும் – தேவா-அப்:2018/2
முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2109/1
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/4
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/2
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள்செய்வாய் போற்றி – தேவா-அப்:2658/3
பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம் – தேவா-அப்:2746/1
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை – தேவா-அப்:2875/2
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும் – தேவா-அப்:2906/1
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/4
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/2
உரித்தாய் ஆனையின் தோல் உலகம் தொழும் உத்தமனே – தேவா-சுந்:235/2
அடுக்குமேல் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:341/4
ஆணியாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:342/4
அரையனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:343/4
அலமராது அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:345/4
அத்தனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:348/4
ஐயனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:349/4
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/2
கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா திருத்தல் ஆகாதாய் – தேவா-சுந்:535/2
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய் – தேவா-சுந்:787/1
தோன்ற அருள்செய்து அளித்தாய் என்று உரைக்க உலகம் எலாம் – தேவா-சுந்:911/2
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட – தேவா-சுந்:916/2
மேல்


உலகம்தானாய் (1)

ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
மேல்


உலகமும் (3)

சேய உலகமும் செல் சார்வும் ஆனானை – தேவா-அப்:189/1
உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும் – தேவா-அப்:544/3
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
மேல்


உலகமூர்த்தி (2)

உலகமூர்த்தி ஒளிநிற_வண்ணனை – தேவா-அப்:2006/3
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
மேல்


உலகமூர்த்தீ (1)

ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/4
மேல்


உலகமே (6)

எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
படை ஆயின சூழ உடையார் உலகமே – தேவா-சம்:1009/2
ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே – தேவா-சம்:1910/4
புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே – தேவா-சம்:3558/4
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே – தேவா-சம்:3623/4
மேல்


உலகர் (1)

உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன் – தேவா-சம்:724/2
மேல்


உலகர்க்கு (1)

ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
மேல்


உலகவர் (1)

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் – தேவா-சுந்:642/1
மேல்


உலகவர்க்கு (1)

ஊர்ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே – தேவா-சுந்:529/4
மேல்


உலகாய் (1)

ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வு அரியான் – தேவா-சம்:3454/1
மேல்


உலகானே (1)

ஊரானே உலகானே உடலானே உயிரானே – தேவா-அப்:129/2
மேல்


உலகிடை (2)

கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி – தேவா-சம்:3024/2
ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதிசெய – தேவா-சம்:3729/2
மேல்


உலகில் (52)

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் – தேவா-சம்:8/3
உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/3,4
ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமே மிக உடையார் – தேவா-சம்:124/2,3
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும் – தேவா-சம்:400/3
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே – தேவா-சம்:536/4
அடையா வினைகள் உலகில் நாளும் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சம்:689/4
மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த – தேவா-சம்:738/3
ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம் – தேவா-சம்:740/1
வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே – தேவா-சம்:742/4
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில்
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/1,2
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே – தேவா-சம்:1132/4
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4
வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே – தேவா-சம்:1424/4
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில்
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/1,2
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே – தேவா-சம்:1486/4
சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில்
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1670/3,4
நறவு ஆர் தலையின் நயவா உலகில்
பிறவாதவனே பிணி இல்லவனே – தேவா-சம்:1682/1,2
மறை ஆர்தரு வாய்மையினாய் உலகில்
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1693/2,3
முடை ஆர்தரு வெண் தலை கொண்டு உலகில்
கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே – தேவா-சம்:1726/1,2
கலம் பாவியர் கட்டுரை விட்டு உலகில்
நலம் பாவிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1729/2,3
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
கைம்மாவின் தோல் போர்த்த காபாலி வான்_உலகில் – தேவா-சம்:1940/1
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே – தேவா-சம்:1996/4
வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே – தேவா-சம்:2112/4
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/4
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே – தேவா-சம்:2273/4
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/1,2
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில்
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/1,2
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் – தேவா-சம்:2719/2
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும் – தேவா-சம்:3461/2
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/3
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/2
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில்
மெய் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே – தேவா-சம்:3618/3,4
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில்
பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே – தேவா-சம்:3623/3,4
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3625/4
அரசர்கள் உலகில் ஆவாரே – தேவா-சம்:3864/4
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/4
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப – தேவா-சம்:4076/3
சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே – தேவா-அப்:72/1
போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள் – தேவா-அப்:360/2
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/3
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/3
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/2
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:670/4
மாலை மதித்து உரைப்பார் மண் மறந்து வானோர் உலகில்
சால நல் இன்பம் எய்தி தவலோகத்து இருப்பவரே – தேவா-சுந்:994/3,4
மேல்


உலகிலே (3)

செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
பிணி ஆயின கெட்டு தணிவார் உலகிலே – தேவா-சம்:1007/2
தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே – தேவா-சம்:1028/2
மேல்


உலகிற்கு (2)

மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல் – தேவா-சம்:168/1
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
மேல்


உலகிற்கும் (1)

உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எ உலகிற்கும்
கண்ணவனை கண்ணார் திகழ் கோயில் கனி-தன்னை – தேவா-சம்:1096/2,3
மேல்


உலகின் (11)

ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
உம்பராலும் உலகின் அவராலும் – தேவா-சம்:309/1
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின்
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை – தேவா-சம்:1676/1,2
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின்
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/1,2
மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார் – தேவா-சம்:2810/2
உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே – தேவா-சம்:2810/4
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/3
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/4
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:208/4
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான் – தேவா-சுந்:930/3
மேல்


உலகினார் (2)

உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3409/4
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு – தேவா-சம்:4104/1
மேல்


உலகினில் (27)

உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல – தேவா-சம்:226/3
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் – தேவா-சம்:233/3
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே – தேவா-சம்:458/4
உள்ளியார் உயர்ந்தார் இ உலகினில்
தெள்ளியார் அவர் தேவரே – தேவா-சம்:612/3,4
பாடியும் பணிந்தார் இ உலகினில்
சேடர் ஆகிய செல்வரே – தேவா-சம்:613/3,4
நிறைந்த உலகினில் வானவர்_கோனொடும் கூடுவரே – தேவா-சம்:1258/4
செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில்
பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே – தேவா-சம்:1316/3,4
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக – தேவா-சம்:1331/1
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில்
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/2,3
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1340/3,4
கற்று வல்லவர் உலகினில் அடியவரே – தேவா-சம்:1347/4
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே – தேவா-சம்:2588/4
பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2589/4
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/4
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை – தேவா-சம்:2633/1
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே – தேவா-சம்:2650/4
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:2953/4
உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்-மின் – தேவா-சம்:3008/3
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர் – தேவா-சம்:3069/2
பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி – தேவா-சம்:3746/1
ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல – தேவா-சம்:3754/1
ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு – தேவா-சம்:4091/3
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை – தேவா-அப்:106/3
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் – தேவா-அப்:110/1
மேல்


உலகினுக்கு (2)

ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி – தேவா-அப்:358/1
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
மேல்


உலகினுக்கும் (1)

ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


உலகினூடே (2)

குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3781/4
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/4
மேல்


உலகினை (2)

வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும் – தேவா-சம்:3708/1
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
மேல்


உலகு (131)

குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம் – தேவா-சம்:12/1
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/2
உதிரும் மயிர் இடு வெண் தலை கலனா உலகு எல்லாம் – தேவா-சம்:100/1
பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா – தேவா-சம்:116/1
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி உலகு ஏத்த – தேவா-சம்:141/3
ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/4
நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம் – தேவா-சம்:180/1
உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/4
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
ஊர் உலாவு பலி கொண்டு உலகு ஏத்த – தேவா-சம்:305/1
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே – தேவா-சம்:525/4
அடையா வினைகள் உலகில் நாளும் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சம்:689/4
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த – தேவா-சம்:754/3
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/4
பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:866/3
மலையான்மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:870/2
செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட – தேவா-சம்:1095/2
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் – தேவா-சம்:1120/2
உலகு உறு புகழினொடு ஓங்குவரே – தேவா-சம்:1195/4
மறை அவன் உலகு அவன் மாயம் அவன் – தேவா-சம்:1200/1
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம் – தேவா-சம்:1200/3
மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு – தேவா-சம்:1311/1
விரவிலர் வினையொடு வியன் உலகு உறவே – தேவா-சம்:1325/4
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர் – தேவா-சம்:1328/1
அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர்_கோமான் – தேவா-சம்:1390/1
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
ஊரல் வெண் தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1481/4
ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1487/4
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே – தேவா-சம்:1495/4
உரை உலாம் பொருளாய் உலகு ஆளுடையீர் சொலீர் – தேவா-சம்:1502/3
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/4
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம் – தேவா-சம்:1530/1
வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே – தேவா-சம்:1633/4
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம் – தேவா-சம்:1637/1
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர் – தேவா-சம்:1815/1
பெருத்த உரு அதுவாய் உலகு இடந்தவனும் என்றும் – தேவா-சம்:1816/2
உலகு ஏழ் உடையாய் கடை-தோறும் முன் என்-கொல் – தேவா-சம்:1867/3
உரு திகழ் வெங்குரு புகலி ஓங்கு தராய் உலகு ஆரும் கொச்சை காழி – தேவா-சம்:2269/2
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே – தேவா-சம்:2713/4
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/4
உருவில் ஆர எரியூட்டியதும் உலகு உண்டதால் – தேவா-சம்:2771/2
சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே – தேவா-சம்:2823/4
உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன் – தேவா-சம்:2827/2
வேந்தராய் உலகு ஆள விருப்புறின் – தேவா-சம்:2847/1
துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை – தேவா-சம்:3087/3
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/4
முந்தி வான்_உலகு ஆடல் முறைமையே – தேவா-சம்:3276/4
அந்தமாய் உலகு ஆதியும் ஆயினான் – தேவா-சம்:3277/1
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/4
நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம் – தேவா-சம்:3479/1
சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் – தேவா-சம்:3514/1
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா – தேவா-சம்:3525/1
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே – தேவா-சம்:3645/4
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு – தேவா-சம்:3930/1
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/2
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1
ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன் – தேவா-அப்:775/1
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான் – தேவா-அப்:848/2
பேணி தொழுமவர் பொன் உலகு ஆள பிறங்கு அருளால் – தேவா-அப்:898/1
காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர் காண்பதற்கே – தேவா-அப்:948/4
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப – தேவா-அப்:1051/1
நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என் – தேவா-அப்:1085/2
ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம் – தேவா-அப்:1154/1
மூவனாய் முதலாய் இ உலகு எலாம் – தேவா-அப்:1389/1
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று – தேவா-அப்:1392/1
ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம் – தேவா-அப்:1539/1
வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:1829/4
வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2026/4
ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம் – தேவா-அப்:2036/1
வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2055/4
வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2108/3
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2473/2
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம் – தேவா-அப்:2525/2
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே – தேவா-அப்:2526/1
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே – தேவா-அப்:2528/1
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை – தேவா-அப்:2755/1
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகு ஆனாய் – தேவா-சுந்:7/1
முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த – தேவா-சுந்:47/2
அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:208/4
வழுவா மாலை வல்லார் வானோர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:238/4
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திரபசுபதிக்கும் அடியேன் – தேவா-சுந்:395/1
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/1
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன் – தேவா-சுந்:403/2
ஊரும் ஒன்று இல்லை உலகு எலாம் உகப்பார் தொழ – தேவா-சுந்:452/3
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
ஊர்தான் ஆவது உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர் – தேவா-சுந்:546/3
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
வேந்தராய் உலகு ஆண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இ உடல் இது-தன்னை – தேவா-சுந்:660/1
புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து – தேவா-சுந்:676/2
ஊன் அங்கத்து உயிர்ப்பாய் உலகு எல்லாம் ஓங்காரத்து உருவாகி நின்றானை – தேவா-சுந்:677/1
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை – தேவா-சுந்:757/4
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/2
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே – தேவா-சுந்:953/4
மேல்


உலகு-தன்னை (1)

அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று – தேவா-அப்:326/1
மேல்


உலகுக்கு (32)

தக்கார் மறை வேள்வி தலையாய் உலகுக்கு
மிக்கார் அவர் வாழும் வீழிமிழலையே – தேவா-சம்:891/3,4
தாயவன் உலகுக்கு தன் ஒப்பு இலா – தேவா-சம்:1219/1
ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய் – தேவா-சம்:2297/1
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
நீடினார் உலகுக்கு உயிராய் நின்றான் – தேவா-சம்:3314/1
செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம் – தேவா-சம்:3321/3
நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஒரு நன்மையாலே – தேவா-சம்:3411/1
கண் ஆவார் உலகுக்கு கருத்து ஆனார் புரம் எரித்த – தேவா-சம்:3481/3
பிண்டமாய் உலகுக்கு ஒர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை – தேவா-அப்:65/2
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:611/1
முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும் – தேவா-அப்:717/1
பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனை பொருப்போடு ஒக்கும் – தேவா-அப்:723/1
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
முன்னவன் உலகுக்கு முழு மணி – தேவா-அப்:1669/1
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றிபோற்றி உலகுக்கு ஒருவனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/3
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/2
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/1
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே – தேவா-அப்:2523/1
தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண் – தேவா-அப்:2581/2
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2646/4
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
காவன் காண் உலகுக்கு ஓர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண் – தேவா-அப்:2931/2
மூத்தாய் உலகுக்கு எல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:257/2
தந்தை தாய் உலகுக்கு ஓர் தத்துவன் மெய்த்தவத்தோர்க்கு – தேவா-சுந்:764/1
மேல்


உலகுகள் (4)

திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே – தேவா-சம்:212/4
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி – தேவா-சம்:219/1
வடிவு உரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு – தேவா-சம்:1345/3
மேல்


உலகுடன் (1)

ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த – தேவா-சம்:4070/3
மேல்


உலகுடன்தான் (1)

உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
மேல்


உலகும் (9)

முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும் – தேவா-சம்:777/1
கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும்
ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3414/3,4
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/3
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2708/4
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை – தேவா-அப்:2880/2
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
மேல்


உலகே (7)

மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/4
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர் வான் உலகே – தேவா-சம்:558/4
ஒன்று இலர் புகழொடும் உடையர் இ உலகே – தேவா-சம்:1356/4
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே – தேவா-சம்:2808/4
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
மேல்


உலகை (7)

எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார்தாமே உலகை நடுங்காமல் காப்பார்தாமே – தேவா-அப்:2452/3
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி – தேவா-அப்:2660/1
மேல்


உலகோடு (2)

ஏடு உடைய மேல் உலகோடு ஏழ் கடலும் சூழ்ந்த – தேவா-சம்:527/3
மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/3
மேல்


உலகோர் (1)

வாழி உலகோர் தொழ வான் அடைவாரே – தேவா-சம்:1872/4
மேல்


உலகோரே (1)

உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே – தேவா-சம்:31/4
மேல்


உலந்தவர் (1)

உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி – தேவா-சம்:464/1
மேல்


உலந்தார் (4)

உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே – தேவா-அப்:1611/1
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
மேல்


உலந்தார்-தம் (2)

உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
மேல்


உலந்தாலும் (2)

அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம் – தேவா-அப்:2588/2
மேல்


உலந்து (3)

ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய – தேவா-சம்:953/1
உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆக – தேவா-அப்:479/2
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் – தேவா-அப்:540/3
மேல்


உலப்பிலான் (1)

உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
மேல்


உலப்பிலானை (2)

உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2198/1
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை
தெரிவை ஒருபாகத்து சேர்த்தினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2926/3,4
மேல்


உலப்பிலியை (1)

உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
மேல்


உலப்பு (6)

உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார் – தேவா-சம்:772/3
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/2
உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4115/4
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:557/3
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் – தேவா-அப்:709/1
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
மேல்


உலம் (7)

உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:249/4
உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு – தேவா-சம்:1108/1
உலம் கெழு தட கைகள் அடர்த்திடலும் அஞ்சி – தேவா-சம்:1793/2
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2384/2
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று – தேவா-அப்:992/3
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
மேல்


உலர்த்தி (2)

கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி
மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:535/3,4
மேல்


உலர்த்தும் (1)

ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும்
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் – தேவா-சம்:3475/1,2
மேல்


உலரா (1)

முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே – தேவா-சம்:1407/4
மேல்


உலராத (1)

செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
மேல்


உலவா (1)

உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் – தேவா-சுந்:917/2
மேல்


உலவாத (1)

உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப – தேவா-அப்:1051/1
மேல்


உலவாதானை (3)

அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/3,4
மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம் – தேவா-அப்:2588/2
ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
மேல்


உலவான் (1)

சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3479/3
மேல்


உலவி (3)

மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/3
வெள்ளை சுரி சங்கு உலவி திரியும் வெண்காடே – தேவா-சம்:2128/4
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும் – தேவா-சம்:3478/1
மேல்


உலவிட (1)

அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
மேல்


உலவிய (6)

நிலையினர் சலமகள் உலவிய சடையினர் – தேவா-சம்:1321/2
தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் – தேவா-சம்:2363/3
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை – தேவா-சம்:2604/3
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/4
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
பட வடகத்தொடு பல கலந்து உலவிய
கடைகடை பலி திரி கபாலி-தன் இடம் அது – தேவா-சுந்:737/2,3
மேல்


உலவின் (1)

இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின்
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான் – தேவா-சம்:1263/2,3
மேல்


உலவினால் (1)

உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/3
மேல்


உலவினான் (1)

உலவினான் அடி உள்க நல்குமே – தேவா-சம்:1753/4
மேல்


உலவு (32)

ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/3
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே – தேவா-சம்:1406/4
கற்ற அமணர் உற்று உலவு தேரர் உரைசெய்த – தேவா-சம்:1784/1
போது உலவு கொன்றை புனைந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1957/1
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே – தேவா-சம்:2032/4
பனைகள் உலவு பைம் பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2553/3
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2560/1
உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் – தேவா-சம்:2600/2
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3098/4
துறை உலவு கடல் ஓதம் சுரி சங்கம் இடறி போய் – தேவா-சம்:3510/1
சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே – தேவா-சம்:3532/1
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் – தேவா-சம்:3632/3
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/4
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே – தேவா-சம்:3658/4
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/4
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி – தேவா-சம்:3679/1
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/3
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/4
உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4117/4
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:17/4
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:53/1
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண என் – தேவா-அப்:996/3
உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1311/3
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை – தேவா-அப்:2113/3
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண் – தேவா-அப்:2391/2
வம்பு உலவு கொன்றை சடையாய் போற்றி வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2411/1
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
மேல்


உலவும் (29)

உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார் – தேவா-சம்:101/3
தென்றலார் புகுந்து உலவும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:651/3
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும்
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/3,4
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை – தேவா-சம்:1547/1
கதியானை கார் உலவும் பொழில் காழி ஆம் – தேவா-சம்:1584/3
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் – தேவா-சம்:1645/3
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் – தேவா-சம்:1871/2
கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி – தேவா-சம்:2000/2
கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில் – தேவா-சம்:2033/2
கானல் வந்து உலவும் கடல் காழியுள் – தேவா-சம்:3265/1
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார் – தேவா-சம்:3266/2
கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை – தேவா-சம்:3273/3
கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர் – தேவா-சம்:3297/1
நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும் – தேவா-சம்:3510/2
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/4
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4129/4
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:198/4
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் – தேவா-அப்:264/2
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும்
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே – தேவா-அப்:1003/2,3
உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை – தேவா-அப்:1635/2
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/4
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/4
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
உலவும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:930/4
தென்றல் புகுந்து உலவும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1009/4
மேல்


உலறு (1)

உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில் – தேவா-சம்:725/1
மேல்


உலா (8)

கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/3
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/3
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/3
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா
அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை – தேவா-சம்:2571/1,2
பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் – தேவா-சம்:2658/1
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா
வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும் – தேவா-சம்:3725/2,3
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
மேல்


உலாம் (118)

மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல் – தேவா-சம்:827/3
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும் – தேவா-சம்:835/1
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1433/4
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரை பெயும் – தேவா-சம்:1494/1
தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1494/2
திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை – தேவா-சம்:1501/1
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன் – தேவா-சம்:1502/1
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர் – தேவா-சம்:1502/2
உரை உலாம் பொருளாய் உலகு ஆளுடையீர் சொலீர் – தேவா-சம்:1502/3
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே – தேவா-சம்:1502/4
தேன் உலாம் மலர் கொண்டு மெய் தேவர்கள் சித்தர்கள் – தேவா-சம்:1562/1
விண் உலாம் மதி சூடி வேதமே – தேவா-சம்:1766/1
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே – தேவா-சம்:1895/4
மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான் – தேவா-சம்:1950/2
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2003/2
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி – தேவா-சம்:2312/1
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு அமர்ந்தாரை – தேவா-சம்:2463/1
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடைமுடி சதுரர் – தேவா-சம்:2482/3
விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2482/4
கொங்கு உலாம் வளர் பொழில் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2547/4
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2588/3
மாசு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2589/3
மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2591/3
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2592/3
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/3
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை செழும் பவளம் – தேவா-சம்:2658/2
சந்து உலாம் தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே – தேவா-சம்:2658/4
தோடு உலாம் மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2682/3
கொந்து உலாம் மலர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3046/2
கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின் – தேவா-சம்:3074/3
ஏடு உலாம் மலர் மிசை அயன் எழில் மாலுமாய் – தேவா-சம்:3104/1
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3111/1
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3111/2
திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி அங்கு – தேவா-சம்:3111/3
அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3111/4
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர் – தேவா-சம்:3127/3
வண்டு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3130/3
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3139/1
சேண் உலாம் மாளிகை திரு உசாத்தானமே – தேவா-சம்:3156/4
வெறி உலாம் கொன்றை அம் தாரினான் மேதகு – தேவா-சம்:3160/1
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி ஓர் புண்ணியன் – தேவா-சம்:3160/2
மறி உலாம் கையினான் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3160/3
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3203/2
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி – தேவா-சம்:3423/1
விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே – தேவா-சம்:3423/2
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3475/3
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/4
பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும் – தேவா-சம்:3772/1
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் – தேவா-சம்:3772/2
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3772/3
வெறி உலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3772/4
விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும் – தேவா-சம்:3777/1
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை – தேவா-சம்:3777/2
நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3777/3
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/4
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று – தேவா-சம்:3794/1
அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று – தேவா-சம்:3794/1
மறி உலாம் கையில் மா மழுவாளனே – தேவா-சம்:3958/4
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர – தேவா-சம்:3979/1
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால் – தேவா-அப்:56/3
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:60/1
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால் – தேவா-அப்:60/3
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை – தேவா-அப்:585/2
தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன் – தேவா-அப்:629/1
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு – தேவா-அப்:637/1
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:649/4
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி – தேவா-அப்:654/2
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:657/4
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரனை – தேவா-அப்:1090/1
வார் உலாம் முலை மங்கை மணாளனை – தேவா-அப்:1090/2
வண்டு உலாம் மலர் கொண்டு வளர் சடைக்கு – தேவா-அப்:1134/1
நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா – தேவா-அப்:1230/1
வார் உலாம் வன மென்முலையாளொடும் – தேவா-அப்:1230/3
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான் – தேவா-அப்:1431/1
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1467/3
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1473/3
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரினான் – தேவா-அப்:1484/1
வார் உலாம் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1484/2
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1484/3
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன் – தேவா-அப்:1537/3
சங்கு உலாம் முன்கை தையல் ஓர்பாகத்தன் – தேவா-அப்:1849/1
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா என – தேவா-அப்:1849/3
கார் உலாம் கண்டனே உன் கழல் அடி – தேவா-அப்:2032/3
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
அக்கு உலாம் அரையினன் காண் அடியார்க்கு என்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2386/1
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி – தேவா-அப்:2386/2
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் – தேவா-அப்:2678/2
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே – தேவா-சுந்:82/4
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/3
ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர் – தேவா-சுந்:367/1
வம்பு உலாம் குழலாளை பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை – தேவா-சுந்:495/2
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான் – தேவா-சுந்:664/2
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே – தேவா-சுந்:706/1
மேல்


உலாம்-தனை (1)

பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
மேல்


உலாம்படி (1)

சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில் – தேவா-சம்:1400/2
மேல்


உலாவ (1)

மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி – தேவா-அப்:336/1
மேல்


உலாவி (7)

கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர – தேவா-சம்:2420/1
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/2
அங்கு உலாவி அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2565/4
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால் – தேவா-சம்:3543/3
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/4
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும் – தேவா-அப்:2267/3
மேல்


உலாவிய (41)

மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகை – தேவா-சம்:1505/1
போது உலாவிய தண் பொழில் சூழ் புரிசை புறம் – தேவா-சம்:1507/1
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர் சொலீர் – தேவா-சம்:1507/3
தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும் – தேவா-சம்:1995/3
கண் உலாவிய கதிர் ஒளி முடி மிசை கனல்விடு சுடர் நாகம் – தேவா-சம்:2588/1
மின் உலாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும் – தேவா-சம்:2605/1
பன் உலாவிய மறை ஒலி நாவினர் கறை அணி கண்டத்தர் – தேவா-சம்:2605/2
பொன் உலாவிய கொன்றை அம் தாரினர் புகழ் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2605/3
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/4
நீர் உலாவிய சடையிடை அரவொடு மதி சிரம் நிரை மாலை – தேவா-சம்:2606/1
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க – தேவா-சம்:2606/2
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர் – தேவா-சம்:2606/3
சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினை போமே – தேவா-சம்:2606/4
சேடு உலாவிய கங்கையை சடையிடை தொங்கவைத்து அழகாக – தேவா-சம்:2608/1
நாடு உலாவிய பலி கொளும் நாதனார் நலம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2608/2
பீடு உலாவிய பெருமையர் பெரும் திரு கோயிலுள் பிரியாது – தேவா-சம்:2608/3
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே – தேவா-சம்:2608/4
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2609/2
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை கூத்தனை மகிழ்ந்து உள்கி – தேவா-சம்:2610/1
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் – தேவா-சம்:2610/2
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2610/3
முத்து உலாவிய வித்தினை ஏத்து-மின் முடுகிய இடர் போமே – தேவா-சம்:2610/4
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணா – தேவா-சம்:2613/1
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும் – தேவா-சம்:2613/2
நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/4
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள் சீவரத்தார் – தேவா-சம்:2614/1
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு – தேவா-சம்:2614/3
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த – தேவா-சம்:2658/3
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை – தேவா-சம்:2818/1
வார் உலாவிய மென்முலையாள் மலைமாது உடனாய் – தேவா-சம்:2818/2
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை – தேவா-அப்:1090/3
மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன் – தேவா-அப்:1143/1
கை உலாவிய சூலத்தன் கண்நுதல் – தேவா-அப்:1143/2
தான் உலாவிய தன்மையராகிலும் – தேவா-அப்:1539/2
வான் உலாவிய பாணி பிறங்க வெம் – தேவா-அப்:1539/3
மை உலாவிய கண்டனை வாழ்த்துமே – தேவா-அப்:1862/4
கை உலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:349/2
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு – தேவா-சுந்:361/1
குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர் – தேவா-சுந்:659/3
மேல்