பி – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிங்கிருடி 1
பிச்சக்குடை 1
பிச்சமும் 1
பிச்சர் 1
பிச்சர்-தங்களை 1
பிச்சன் 4
பிச்சாடல் 1
பிச்சி 1
பிச்சு 3
பிச்சை 46
பிச்சை_உண்ணி 1
பிச்சைக்கு 10
பிச்சைக்கே 1
பிச்சையர் 2
பிச்சையானே 1
பிச்சையே 4
பிச்சையோடு 2
பிசைந்த 1
பிசைந்து 1
பிஞ்ஞக 2
பிஞ்ஞகன் 19
பிஞ்ஞகன்-தன் 2
பிஞ்ஞகனார் 2
பிஞ்ஞகனாரே 1
பிஞ்ஞகனும் 1
பிஞ்ஞகனுமாய் 1
பிஞ்ஞகனே 8
பிஞ்ஞகனை 4
பிஞ்ஞகா 6
பிட்டர் 2
பிட்டர்-தம் 1
பிட்டான் 1
பிடக்கு 1
பிடக்கே 1
பிடகர் 1
பிடகு 1
பிடவம் 1
பிடவூர் 1
பிடவூரன் 1
பிடவூரும் 1
பிடி 26
பிடிக்கு 1
பிடிகள் 1
பிடித்த 4
பிடித்தது 1
பிடித்தவர் 2
பிடித்தவன் 1
பிடித்தான் 1
பிடித்திலர் 2
பிடித்து 35
பிடிப்ப 1
பிடிப்பது 1
பிடியது 1
பிடியா 1
பிடியும் 3
பிடியை 1
பிடியோடும் 1
பிண்டத்தில் 1
பிண்டத்தின் 1
பிண்டத்தை 3
பிண்டம் 8
பிண்டமா 1
பிண்டமாய் 1
பிண்டமே 3
பிண்டி 5
பிண்டிபாலரும் 1
பிண்டியர் 3
பிண்டியர்கள் 2
பிண்டியார் 2
பிண்டியாரும் 1
பிண்டியும் 1
பிண 3
பிணக்கம் 3
பிணக்கம்செய் 1
பிணக்காட்டில் 2
பிணக்காட்டு 2
பிணக்காடு 3
பிணக்கில் 1
பிணக்கினில் 1
பிணக்கினை 1
பிணக்கு 1
பிணக்குவார் 1
பிணக்குறுவீர் 1
பிணக்கோலம் 1
பிணங்கி 4
பிணங்கு 3
பிணங்கும் 1
பிணம் 11
பிணர் 1
பிணி 96
பிணிகள் 9
பிணிகொள் 1
பிணிதான் 1
பிணிதானே 2
பிணிந்த 1
பிணிந்தவன் 1
பிணிந்தார் 1
பிணிப்பட 1
பிணிப்படும் 1
பிணியார் 1
பிணியும் 10
பிணியை 1
பிணியொடு 1
பிணியொடும் 1
பிணியோடு 1
பிணை 24
பிணைகளின் 1
பிணைசெய்த 1
பிணைத்து 1
பிணைந்த 1
பிணைந்து 2
பிணைந்தும் 1
பிணைய 1
பிணையர் 1
பிணையல் 4
பிணையலும் 1
பிணையும் 2
பிணைவான் 1
பித்த 2
பித்தர் 14
பித்தர்க்கு 2
பித்தர்கட்கு 1
பித்தர்தாம் 1
பித்தர்பித்தனை 1
பித்தராய் 2
பித்தரும் 1
பித்தரே 2
பித்தரை 3
பித்தரோ 1
பித்தன் 6
பித்தன்-தன்னை 2
பித்தனாய் 2
பித்தனே 2
பித்தனேன் 1
பித்தனை 6
பித்தா 3
பித்தாடி 1
பித்து 2
பித்தும் 1
பித்தொடு 1
பிதக்க 1
பிதற்ற 2
பிதற்றாய் 1
பிதற்றி 6
பிதற்றியே 1
பிதற்றிலா 1
பிதற்று 1
பிதற்று-மின் 2
பிதற்று-மின்கள் 2
பிதற்றுகின்றார் 1
பிதற்றுகின்றேன் 1
பிதற்றுதல் 1
பிதற்றும் 5
பிதற்றுவன் 1
பிதற்றுவார் 1
பிதா 1
பிதிகாரம் 1
பிதிர் 3
பிதிர்ந்து 4
பிதிர்முகன் 1
பிதிர 1
பிதுங்க 1
பிதுங்கி 1
பியல் 2
பியற்கு 1
பியற்கும் 1
பிரச 2
பிரசம் 1
பிரட்டரை 1
பிரட்டே 1
பிரம்பில் 1
பிரம்புரி 1
பிரம 6
பிரமநல்புரத்து 1
பிரமபுர 2
பிரமபுரத்தானே 1
பிரமபுரத்து 11
பிரமபுரத்தை 1
பிரமபுரம் 19
பிரமபுரம்-தன்னை 1
பிரமபுரமே 1
பிரமர் 3
பிரமர்கள் 1
பிரமரும் 1
பிரமற்கும் 3
பிரமன் 41
பிரமன்-தன் 3
பிரமனது 1
பிரமனார் 1
பிரமனார்தாம் 1
பிரமனும் 20
பிரமனூர் 8
பிரமனொடு 2
பிரமனோடு 5
பிரமாணம் 1
பிரமாணமே 1
பிரமாணி 1
பிரமாபுரத்து 10
பிரமாபுரம் 22
பிரளயங்கள் 1
பிரளயத்துக்கு 1
பிரளயம் 1
பிரனார் 1
பிராந்தர் 1
பிரார்த்தித்தார்க்கு 1
பிரான் 99
பிரான்-தன்னை 2
பிரான்-தனை 4
பிரானது 3
பிரானர் 1
பிரானாய் 2
பிரானார் 16
பிரானாரை 1
பிரானிரே 10
பிரானும் 2
பிரானே 18
பிரானை 31
பிரானையே 2
பிரி 2
பிரி-மின் 1
பிரிகிலார் 2
பிரித்த 1
பிரித்தவன் 1
பிரித்தானை 1
பிரித்து 1
பிரிதரு 1
பிரிதலை 1
பிரிதியானை 1
பிரிந்த 2
பிரிந்தனை 1
பிரிந்தால் 1
பிரிந்திருக்கேன் 11
பிரிந்து 5
பிரிய 1
பிரியமாட்டேன் 1
பிரியர் 1
பிரியா 10
பிரியாத 13
பிரியாதது 1
பிரியாதவளோடும் 1
பிரியாதார் 1
பிரியாது 16
பிரியார் 8
பிரியார்களே 1
பிரியாரே 22
பிரியாள் 1
பிரியாளே 1
பிரியும் 3
பிரிவதன் 1
பிரிவது 1
பிரிவதே 1
பிரிவிக்கவே 1
பிரிவிக்கும் 1
பிரிவித்த 1
பிரிவிப்பார் 1
பிரிவிலாத 1
பிரிவிலி 1
பிரிவு 21
பில்க 1
பில்கி 1
பில்கு 3
பில்கும் 3
பிலம் 1
பிலயம் 3
பிலவாய 1
பிலிற்றும் 2
பிழம்பாய் 4
பிழம்பின் 1
பிழம்பு 3
பிழிந்து 1
பிழுக்கை 1
பிழை 12
பிழைக்கின் 1
பிழைக்கேம் 1
பிழைகள் 1
பிழைத்த 3
பிழைத்த-கால் 1
பிழைத்தது 2
பிழைத்தனகள் 2
பிழைத்தார் 1
பிழைத்திட்டதை 1
பிழைத்திடினும் 1
பிழைத்து 1
பிழைத்தேயும் 1
பிழைப்ப 1
பிழைப்பனாகிலும் 2
பிழைப்பினாலே 1
பிழைப்பு 4
பிழையவை 1
பிழையா 3
பிழையாத 3
பிழையாமை 1
பிழையும் 1
பிழையேன் 2
பிழையை 3
பிள்ளை 19
பிள்ளைக்கும் 1
பிள்ளையின் 1
பிள்ளையினோடு 1
பிளந்த 3
பிளந்தான் 3
பிளந்தானும் 3
பிளந்து 3
பிளந்தும் 1
பிளப்பித்த 1
பிளவு 5
பிளவும் 1
பிளிற 5
பிளிறி 1
பிளிறிட 1
பிளிறீ 1
பிளிறு 2
பிளிறூ 1
பிளை 1
பிற 6
பிறக்கிய 3
பிறக்கினும் 1
பிறக்கும் 2
பிறங்க 2
பிறங்கி 1
பிறங்கிய 4
பிறங்கு 16
பிறங்கும் 4
பிறத்தல் 2
பிறத்தலும் 2
பிறந்த 6
பிறந்தவர் 1
பிறந்தார் 1
பிறந்தார்க்கும் 1
பிறந்தார்கள் 1
பிறந்தால் 2
பிறந்திடினும் 1
பிறந்திலாரே 1
பிறந்து 6
பிறந்தும் 1
பிறந்தே 1
பிறந்தேன் 4
பிறந்தோம் 1
பிறப்பதற்கே 1
பிறப்பதும் 1
பிறப்பதே 1
பிறப்பர்-தம் 1
பிறப்பன 1
பிறப்பார் 1
பிறப்பானை 1
பிறப்பித்திட்டார் 1
பிறப்பில் 1
பிறப்பிலானை 2
பிறப்பிலி 4
பிறப்பிலியாய் 1
பிறப்பிலியை 6
பிறப்பிலீ 1
பிறப்பின் 1
பிறப்பினை 1
பிறப்பினொடு 1
பிறப்பு 47
பிறப்புத்தானே 1
பிறப்பும் 13
பிறப்பே 1
பிறப்பை 4
பிறப்பையே 1
பிறப்பொடு 1
பிறப்போடு 2
பிறர் 20
பிறர்-தமை 1
பிறர்க்கு 3
பிறர்க்கும் 1
பிறர்கட்கு 1
பிறரிடை 1
பிறரும் 1
பிறரை 1
பிறவா 17
பிறவாத 2
பிறவாதவர் 1
பிறவாதவனே 2
பிறவாதார்க்கும் 1
பிறவாதானை 1
பிறவாதும் 1
பிறவாதே 2
பிறவாமல் 1
பிறவாமை 1
பிறவாமைக்கே 1
பிறவாமையே 1
பிறவாய் 2
பிறவார் 3
பிறவி 42
பிறவி-தன்னை 3
பிறவிக்கும் 1
பிறவிகள் 1
பிறவிநோய் 1
பிறவியால் 1
பிறவியில் 2
பிறவியும் 3
பிறவியே 2
பிறவியை 5
பிறவினொடு 1
பிறவு 1
பிறவும் 3
பிறவேன் 1
பிறவேனாகிலும் 1
பிறழ் 3
பிறழ 1
பிறன் 1
பிறிது 4
பிறிந்தானே 1
பிறியாத 1
பிறிவு 1
பிறை 239
பிறை_சூடி 1
பிறை_நுதலி 1
பிறைக்கண்ணியானை 1
பிறைக்கண்ணியினானை 1
பிறைக்கு 1
பிறைசூடி 2
பிறைசூடி-தன் 1
பிறைசூடினார் 1
பிறைசூடீ 1
பிறைதான் 1
பிறைநுதல் 1
பிறைநுதலவர்-தமை 1
பிறைநுதலவளொடும் 1
பிறைநுதலார் 1
பிறைநுதலீர் 1
பிறைநுதலீரே 1
பிறைமுடியீர் 1
பிறையர் 3
பிறையராய் 1
பிறையவன் 2
பிறையன் 4
பிறையனூர் 1
பிறையனை 1
பிறையாய் 6
பிறையார் 3
பிறையாரே 2
பிறையாளன் 2
பிறையான் 8
பிறையானும் 1
பிறையானே 1
பிறையானை 6
பிறையிடை 1
பிறையினர் 1
பிறையினார் 2
பிறையினான் 2
பிறையினானே 1
பிறையினொடு 1
பிறையினோடு 1
பிறையீர் 1
பிறையுடை 1
பிறையும் 39
பிறையுறு 1
பிறையே 1
பிறையொடு 4
பிறையொடும் 1
பிறையோடு 7
பிறையோடும் 1
பின் 60
பின்கூறு 1
பின்தானும் 1
பின்பகல் 1
பின்பின் 3
பின்பினால் 1
பின்பினே 1
பின்பு 2
பின்பே 1
பின்றியும் 1
பின்னல் 2
பின்னலும் 1
பின்னவன் 1
பின்னானை 1
பின்னி 1
பின்னிய 2
பின்னு 9
பின்னும் 10
பின்னுமாய் 2
பின்னுவார் 1
பின்னே 1
பின்னை 28
பின்னையர் 1
பின்னையாய் 1
பின்னையார் 1
பின்னையும் 1
பின்னையே 1
பின்னொடு 1
பின்னோ 10
பினல் 1
பினை 1

பிங்கிருடி (1)

தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் – தேவா-அப்:3001/1
மேல்


பிச்சக்குடை (1)

பிச்சக்குடை நீழல் சமணர் சாக்கியர் – தேவா-சம்:935/1
மேல்


பிச்சமும் (1)

பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண – தேவா-சம்:838/2
மேல்


பிச்சர் (1)

பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார் – தேவா-சம்:2521/3
மேல்


பிச்சர்-தங்களை (1)

விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன் – தேவா-சம்:3988/1
மேல்


பிச்சன் (4)

ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/2
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/2
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் – தேவா-சம்:3601/2
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/3
மேல்


பிச்சாடல் (1)

பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/2
மேல்


பிச்சி (1)

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – தேவா-அப்:2343/2
மேல்


பிச்சு (3)

செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே – தேவா-சம்:4043/3
பிச்சு இலேன் பிறவி-தன்னை பேதையேன் பிணக்கம் என்னும் – தேவா-அப்:676/1
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2637/1
மேல்


பிச்சை (46)

ஓடே கலன் உண்பதும் ஊர் இடு பிச்சை
காடே இடம் ஆவது கல்லால் நிழல் கீழ் – தேவா-சம்:338/1,2
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/3
ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:428/2
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:429/2
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை
நாடும் நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:928/2,3
பிச்சை பிறர் பெய்ய பின் சார கோ சார – தேவா-சம்:1948/1
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/3
பிச்சை இரந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2170/4
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/2
புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை – தேவா-சம்:2500/2
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு உடை கோவணம் – தேவா-சம்:2720/3
ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே – தேவா-சம்:2783/4
பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே – தேவா-சம்:2893/1
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன் – தேவா-சம்:3282/2
காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும் – தேவா-சம்:3396/2,3
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3398/4
ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3406/4
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/2
பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம் – தேவா-சம்:3601/1
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/2
பொங்கு அரவர் அங்கம் உடல் மேல் அணிவர் ஞாலம் இடு பிச்சை
தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர் – தேவா-சம்:3696/1,2
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4006/1
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/2
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/2
பிச்சை சேர்ந்து உழல்வினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:583/3
பிச்சை கொண்டு உண்பர் போலும் பேரருளாளர் போலும் – தேவா-அப்:639/2
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/4
பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே – தேவா-அப்:1980/4
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/3
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:47/4
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
பிச்சை ஊர் திரிவான் கடவூர் வடபேறூர் – தேவா-சுந்:313/2
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர் – தேவா-சுந்:502/2
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/4
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் – தேவா-சுந்:849/2
உச்சியன் பிச்சை_உண்ணி உலகங்கள் எல்லாம் உடையான் – தேவா-சுந்:997/2
மேல்


பிச்சை_உண்ணி (1)

உச்சியன் பிச்சை_உண்ணி உலகங்கள் எல்லாம் உடையான் – தேவா-சுந்:997/2
மேல்


பிச்சைக்கு (10)

தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு – தேவா-சம்:2012/3
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு
உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து – தேவா-சம்:2629/2,3
மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் – தேவா-அப்:424/1
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/3
நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் – தேவா-அப்:2437/1
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/3
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும் – தேவா-அப்:2902/3
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை – தேவா-சுந்:582/2
மேல்


பிச்சைக்கே (1)

பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் – தேவா-சம்:1360/1
மேல்


பிச்சையர் (2)

உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி – தேவா-சம்:464/1
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர் – தேவா-சம்:3721/2
மேல்


பிச்சையானே (1)

ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே – தேவா-அப்:492/3
மேல்


பிச்சையே (4)

செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே – தேவா-சம்:4043/3
உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே
கெடுப்பது ஆவது கீழ் நின்ற வல்வினை – தேவா-அப்:1188/2,3
பிச்சையே புகுமாகிலும் வானவர் – தேவா-அப்:2031/3
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே – தேவா-அப்:2722/3
மேல்


பிச்சையோடு (2)

உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:432/2
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி – தேவா-சம்:433/2
மேல்


பிசைந்த (1)

பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை – தேவா-அப்:2175/3
மேல்


பிசைந்து (1)

பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் – தேவா-சம்:1360/1
மேல்


பிஞ்ஞக (2)

பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால் – தேவா-அப்:55/3
பேணிய பெருமானை பிஞ்ஞக பித்தனை பிறப்பிலியை – தேவா-சுந்:497/2
மேல்


பிஞ்ஞகன் (19)

பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/2
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் – தேவா-சம்:1899/2
பின்பினால் பிறங்கும் சடை பிஞ்ஞகன் பிறப்பிலி என்று – தேவா-சம்:2304/2
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர் – தேவா-சம்:3097/2
பிரமனூர் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே – தேவா-சம்:3190/4
பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்
தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே – தேவா-சம்:3194/3,4
பித்தனை பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் கழல் பேணியே – தேவா-சம்:3199/1
பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன்
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா – தேவா-சம்:3253/2,3
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:319/3
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:565/1
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:581/3
பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர் – தேவா-அப்:1067/3
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை – தேவா-அப்:1356/2
பிறங்கு செம் சடை பிஞ்ஞகன் பேணு சீர் – தேவா-அப்:1811/1
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி – தேவா-அப்:2732/2
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை – தேவா-அப்:2848/3
பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:462/3,4
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன்
குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம் – தேவா-சுந்:830/1,2
மேல்


பிஞ்ஞகன்-தன் (2)

பித்தன் செம் சடை பிஞ்ஞகன்-தன் அடியார்கள் – தேவா-சம்:2359/2
பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர் – தேவா-அப்:1805/2
மேல்


பிஞ்ஞகனார் (2)

பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3482/4
பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை – தேவா-அப்:2175/3
மேல்


பிஞ்ஞகனாரே (1)

பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே – தேவா-சம்:4131/4
மேல்


பிஞ்ஞகனும் (1)

பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே – தேவா-சம்:1814/2
மேல்


பிஞ்ஞகனுமாய் (1)

பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே – தேவா-அப்:2379/1
மேல்


பிஞ்ஞகனே (8)

பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனை பேசின் அல்லால் – தேவா-சம்:559/2
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/4
பில்கு வார் சடை பிஞ்ஞகனே – தேவா-சம்:2850/4
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:2852/4
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/4
பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே – தேவா-அப்:959/4
பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/2
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/3
மேல்


பிஞ்ஞகனை (4)

பிண்டமாய் உலகுக்கு ஒர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை
தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற – தேவா-அப்:65/2,3
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட – தேவா-அப்:2718/3
பெற்றானை பிஞ்ஞகனை பிறவாதானை பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2883/2
பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால் – தேவா-சுந்:389/2
மேல்


பிஞ்ஞகா (6)

பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை – தேவா-சம்:2037/3
பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ – தேவா-சம்:3355/2
பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும் – தேவா-அப்:279/3
பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ – தேவா-அப்:310/2
பிறை அணி முடியினானே பிஞ்ஞகா பெண் ஓர்பாகா – தேவா-அப்:613/1
பேர் இலாய் பிறை சூடிய பிஞ்ஞகா
கார் உலாம் கண்டனே உன் கழல் அடி – தேவா-அப்:2032/2,3
மேல்


பிட்டர் (2)

பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:752/2
பிட்டர் சொல்லை விட்டு உளோமே – தேவா-சம்:3231/2
மேல்


பிட்டர்-தம் (1)

பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி – தேவா-சம்:3786/2
மேல்


பிட்டான் (1)

பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:148/4
மேல்


பிடக்கு (1)

படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம் – தேவா-சம்:1795/3
மேல்


பிடக்கே (1)

பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர் – தேவா-சம்:139/2
மேல்


பிடகர் (1)

பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும் – தேவா-சம்:2952/1
மேல்


பிடகு (1)

பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம் – தேவா-சம்:2996/2
மேல்


பிடவம் (1)

பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
மேல்


பிடவூர் (1)

பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும் – தேவா-அப்:2787/2
மேல்


பிடவூரன் (1)

பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன்
தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர் – தேவா-சுந்:980/2,3
மேல்


பிடவூரும் (1)

தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று – தேவா-அப்:2154/1
மேல்


பிடி (26)

மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி – தேவா-சம்:462/3
பிடி அணியும் நடையாள் வெற்பு இருப்பது ஓர்கூறு உடையர் – தேவா-சம்:1268/3
பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது – தேவா-சம்:1330/1
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
பிடி நடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2175/4
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3060/4
பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ – தேவா-சம்:3074/1
மான மா மட பிடி வன் கையால் அலகு இட – தேவா-சம்:3080/1
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/3
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/4
கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும் – தேவா-சம்:3799/3
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய – தேவா-அப்:993/3
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
முன்றிலிடை பிடி கன்று இடும் முதுகுன்றரே – தேவா-சுந்:441/4
முளைக்கை பிடி முகமன் சொலி முது வேய்களை இறுத்து – தேவா-சுந்:799/1
திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:803/4
ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய – தேவா-சுந்:806/1
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி – தேவா-சுந்:806/2
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/4
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து – தேவா-சுந்:809/3
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:822/4
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:825/4
மேல்


பிடிக்கு (1)

பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
மேல்


பிடிகள் (1)

கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே – தேவா-சம்:3649/4
மேல்


பிடித்த (4)

பெருக்கிய சிலை-தனை பிடித்த பெற்றியர் – தேவா-சம்:2934/2
பொறி பிடித்த அரவு இனம் பூண் என கொண்டு மான் – தேவா-சம்:3105/3
பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம் – தேவா-அப்:1395/2
பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
மேல்


பிடித்தது (1)

மூர்க்க பாம்பு பிடித்தது மூச்சிட – தேவா-அப்:1420/1
மேல்


பிடித்தவர் (2)

கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால் – தேவா-அப்:990/1
இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க – தேவா-அப்:990/2
மேல்


பிடித்தவன் (1)

பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி – தேவா-அப்:2732/2
மேல்


பிடித்தான் (1)

மறி பிடித்தான் இடம் மா மழபாடியே – தேவா-சம்:3105/4
மேல்


பிடித்திலர் (2)

பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2167/3
தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2171/1
மேல்


பிடித்து (35)

பிளிறூ குரல் மத வாரணம் வதனம் பிடித்து உரித்து – தேவா-சம்:104/2
தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி – தேவா-சம்:115/2
ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில் – தேவா-சம்:815/2
வரிந்த வெம் சிலை பிடித்து அடு சரத்தை – தேவா-சம்:1176/3
வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர் – தேவா-சம்:1295/1
பிடித்து ஆர பேண வல்லார் பெரியோர்களே – தேவா-சம்:1641/4
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி – தேவா-சம்:2013/1
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2526/4
அருவராதது ஒர் வெண் தலை கை பிடித்து அகம்-தொறும் பலிக்கு என்று – தேவா-சம்:2621/3
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி – தேவா-சம்:2623/2
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/4
உறித்தலை சுரையொடு குண்டிகை பிடித்து உச்சி – தேவா-சம்:3083/1
உறி பிடித்து ஊத்தை வாய் சமணொடு சாக்கியர் – தேவா-சம்:3105/1
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம் – தேவா-சம்:3488/3
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி – தேவா-சம்:3650/3
குண்டு அமணர் ஆகி ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்து
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/1,2
கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை – தேவா-சம்:3762/2
நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை – தேவா-அப்:20/1
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் – தேவா-அப்:159/3
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து
அ தீநிறத்தார் அரநெறியாரே – தேவா-அப்:166/3,4
கோள் பிடித்து ஆர்த்த கையான் கொடியன் மா வலியன் என்று – தேவா-அப்:339/2
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்கமாட்டேன் – தேவா-அப்:608/2
பேய்த்தொழிலாட்டியை பெற்றுடையீர் பிடித்து திரியும் – தேவா-அப்:926/2
பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் – தேவா-அப்:1058/3
முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து
அந்தி வாயது ஓர் பாம்பர் ஐயாறரே – தேவா-அப்:1335/3,4
பொருந்து நீள் மலையை பிடித்து ஏந்தினான் – தேவா-அப்:1848/1
காலபாசம் பிடித்து எழு தூதுவர் – தேவா-அப்:1914/1
பார்த்து பாசம் பிடித்து எழு தூதுவர் – தேவா-அப்:1920/1
செங்கண்மால் சிலை பிடித்து சேனையோடும் சேதுபந்தனம் செய்து சென்று புக்கு – தேவா-அப்:2675/1
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே – தேவா-சுந்:464/3
கொம்பை பிடித்து ஒருக்கு காலர்கள் இருக்கால் மலர் தூவி – தேவா-சுந்:794/1
பிடித்து ஆடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றோம் அன்றே – தேவா-சுந்:913/4
மேல்


பிடிப்ப (1)

காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம் – தேவா-சுந்:670/1
மேல்


பிடிப்பது (1)

பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:446/4
மேல்


பிடியது (1)

முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில் – தேவா-சம்:3529/1
மேல்


பிடியா (1)

தானமோடு தலை பிடியா முனம் – தேவா-அப்:1919/2
மேல்


பிடியும் (3)

கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே – தேவா-சம்:737/4
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே – தேவா-சம்:2241/4
மேல்


பிடியை (1)

பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம் – தேவா-சம்:746/3
மேல்


பிடியோடும் (1)

காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன் – தேவா-அப்:21/4
மேல்


பிண்டத்தில் (1)

பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத – தேவா-அப்:2352/1
மேல்


பிண்டத்தின் (1)

பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
மேல்


பிண்டத்தை (3)

பிண்டத்தை கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:423/1
பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத – தேவா-அப்:2352/1
பிண்டத்தை காக்கும் பிரானார் போலும் பிறவி இறவி இலாதார் போலும் – தேவா-அப்:2372/1
மேல்


பிண்டம் (8)

பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல் – தேவா-சம்:292/2
பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரை – தேவா-சம்:985/1
பிண்டம் உண்டு திரிவார் பிரியும் துவர் ஆடையார் – தேவா-சம்:1545/1
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர் – தேவா-சம்:2002/1
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை – தேவா-சம்:2646/1
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும் – தேவா-சம்:3590/1
பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/3
பிண்டம் உடை பிறவி தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம் – தேவா-சுந்:99/2
மேல்


பிண்டமா (1)

பெயர்ந்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/2
மேல்


பிண்டமாய் (1)

பிண்டமாய் உலகுக்கு ஒர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை – தேவா-அப்:65/2
மேல்


பிண்டமே (3)

பிண்டமே ஆயினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:585/3
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன் – தேவா-அப்:650/2
பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன் – தேவா-அப்:751/2
மேல்


பிண்டி (5)

அரையோடு அலர் பிண்டி மருவி குண்டிகை – தேவா-சம்:502/1
பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும் – தேவா-சம்:763/1
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி – தேவா-சம்:2385/3
குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் – தேவா-சம்:2710/3
புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு – தேவா-அப்:2491/2
மேல்


பிண்டிபாலரும் (1)

பிண்டிபாலரும் மண்டை கொள் தேரரும் பீலி கொண்டு உழல்வாரும் – தேவா-சம்:2592/1
மேல்


பிண்டியர் (3)

போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம்கூறும் பொய்ந்நூல் – தேவா-சம்:1161/1
போதியர் பிண்டியர் பொருத்தமில்லிகள் – தேவா-சம்:2963/1
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்று இவர்கள் – தேவா-சம்:3447/1
மேல்


பிண்டியர்கள் (2)

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்னும் – தேவா-சம்:1991/1
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய் – தேவா-சம்:3612/1
மேல்


பிண்டியார் (2)

போதியார் பிண்டியார் என்று இவர் பொய் நூலை – தேவா-சம்:1599/1
போதியார் பிண்டியார் என்ற அ பொய்யர்கள் – தேவா-சம்:3116/1
மேல்


பிண்டியாரும் (1)

போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும் – தேவா-சம்:720/1
மேல்


பிண்டியும் (1)

பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர் – தேவா-சம்:2876/1
மேல்


பிண (3)

பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே – தேவா-சம்:4037/2
சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி – தேவா-அப்:561/2
பைதல் பிண குழை காளி வெம் கோபம் பங்கப்படுப்பான் – தேவா-அப்:967/1
மேல்


பிணக்கம் (3)

பிச்சு இலேன் பிறவி-தன்னை பேதையேன் பிணக்கம் என்னும் – தேவா-அப்:676/1
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
மேல்


பிணக்கம்செய் (1)

பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3483/4
மேல்


பிணக்காட்டில் (2)

ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்காட்டில்
ஓரி கடிக்க வெடித்தது ஓர் – தேவா-அப்:1306/2,3
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/2
மேல்


பிணக்காட்டு (2)

நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு
ஆடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:891/3,4
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும் – தேவா-அப்:2186/2
மேல்


பிணக்காடு (3)

பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று – தேவா-சம்:65/1
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
பாடிய நான்மறையான் படு பல் பிணக்காடு அரங்கா – தேவா-சுந்:998/1
மேல்


பிணக்கில் (1)

பிறவி மாய பிணக்கில் அழுந்தினும் – தேவா-அப்:1871/1
மேல்


பிணக்கினில் (1)

எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ – தேவா-சம்:2523/2
மேல்


பிணக்கினை (1)

பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து – தேவா-சுந்:662/2
மேல்


பிணக்கு (1)

பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் – தேவா-சம்:2575/2
மேல்


பிணக்குவார் (1)

பிணக்குவார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1223/4
மேல்


பிணக்குறுவீர் (1)

பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின் – தேவா-சம்:4146/2
மேல்


பிணக்கோலம் (1)

மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான் – தேவா-சுந்:28/3
மேல்


பிணங்கி (4)

பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை – தேவா-சம்:357/2
பிணங்கி தம்மில் பித்தரை போல பிதற்றுவார் – தேவா-அப்:211/2
பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு – தேவா-அப்:968/3
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா – தேவா-அப்:1872/2
மேல்


பிணங்கு (3)

பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும் – தேவா-சம்:763/1
பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:244/2
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/2
மேல்


பிணங்கும் (1)

பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம் – தேவா-அப்:1263/3
மேல்


பிணம் (11)

பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/2
பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம் – தேவா-சம்:1788/3
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடி துதைந்திலர் போலும் – தேவா-சம்:2173/3
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில் – தேவா-சம்:2578/1
பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள் – தேவா-அப்:450/1
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே – தேவா-அப்:1454/4
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள் – தேவா-அப்:2208/1
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/2
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
பேய் மாறா பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு – தேவா-சுந்:977/3
மேல்


பிணர் (1)

பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு – தேவா-சம்:205/1
மேல்


பிணி (96)

ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:25/1
வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை – தேவா-சம்:196/1
பிணி கொள் ஆக்கை ஒழிய பிறப்பு உளீர் – தேவா-சம்:297/1
துஞ்சும் பிணி ஆயின தானே – தேவா-சம்:407/4
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும் – தேவா-சம்:408/3
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:634/1
பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு – தேவா-சம்:635/1
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே – தேவா-சம்:682/2
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி – தேவா-சம்:919/2
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார் – தேவா-சம்:937/3
பிணி கொள் சடையினீர் மணி கொள் மிடறினீர் – தேவா-சம்:997/1
பிணி ஆயின கெட்டு தணிவார் உலகிலே – தேவா-சம்:1007/2
பிணி அடைவு இலர் பிறவியும் அற விசிறுவர் – தேவா-சம்:1351/2
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே – தேவா-சம்:1556/4
மறைத்தான் பிணி மாது ஒருபாகம்-தன்னை – தேவா-சம்:1673/1
பிறவாதவனே பிணி இல்லவனே – தேவா-சம்:1682/2
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை ஒர்பாகம் – தேவா-சம்:1790/1
பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே – தேவா-சம்:1796/4
கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும் – தேவா-சம்:1906/2
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2060/3
பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே – தேவா-சம்:2109/4
தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர – தேவா-சம்:2188/3
அடர்தரும் பிணி கெடுக என அருளுவார் அரவு அரையினார் – தேவா-சம்:2320/2
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் – தேவா-சம்:2400/1
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி – தேவா-சம்:2444/1
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் – தேவா-சம்:2547/1
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு – தேவா-சம்:2618/2
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/4
மங்கு நோய் பிணி மாயுமே – தேவா-சம்:2683/4
பாட நோய் பிணி பாறுமே – தேவா-சம்:2691/4
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே – தேவா-சம்:2743/4
பின்னை நின்ற பிணி யாக்கையை பெறுவார்களே – தேவா-சம்:2780/4
பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2841/1
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2843/1
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே – தேவா-சம்:2904/4
வெம் துயருறு பிணி வினைகள் தீர்வது ஓர் – தேவா-சம்:3011/1
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின் – தேவா-சம்:3080/3
வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3145/4
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும் – தேவா-சம்:3164/3
உன்னில் அங்க உறு பிணி இல்லையே – தேவா-சம்:3316/4
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1
அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும் – தேவா-சம்:3668/2
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி – தேவா-சம்:3701/3
உளம் கொள உறு பிணி இலரே – தேவா-சம்:3812/4
தொண்டர்கள் துயர் பிணி இலரே – தேவா-சம்:3813/4
உற்றவர் உறு பிணி இலரே – தேவா-சம்:3843/4
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/4
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு – தேவா-சம்:4078/3
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
அருகுவித்து பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்-தம் – தேவா-அப்:44/3
அருகுவித்து பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்-தம் – தேவா-அப்:44/3
மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும் – தேவா-அப்:126/3
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/3
பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
பிணி விடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானே – தேவா-அப்:267/1
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து – தேவா-அப்:887/1
காதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளி – தேவா-அப்:956/2
ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய் – தேவா-அப்:1029/1
பித்து பெருக பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய் – தேவா-அப்:1038/2
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த – தேவா-அப்:1061/2
பொருந்து நோய் பிணி போக துரப்பது ஓர் – தேவா-அப்:1675/3
பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி
இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும் – தேவா-அப்:1841/1,2
பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே – தேவா-அப்:2049/4
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/4
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2463/4
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் – தேவா-சுந்:291/1
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:292/1
அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:482/2
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:483/1
பிணி வார் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:545/4
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/4
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
என்னை நான் மறக்கும் ஆறு எம்பெருமானை என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை – தேவா-சுந்:751/4
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் – தேவா-சுந்:992/2
மேல்


பிணிகள் (9)

பேண பறையும் பிணிகள் ஆனவே – தேவா-சம்:241/4
வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே – தேவா-சம்:742/4
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:565/1
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் – தேவா-அப்:708/3
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2516/3
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும் காலன்-தன் வாழ்நாள் கழிப்பார் போலும் – தேவா-அப்:2970/2
மேல்


பிணிகொள் (1)

பிணிகொள் வார் குழல் பேதையர் காதலால் – தேவா-அப்:1498/1
மேல்


பிணிதான் (1)

பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும் – தேவா-அப்:209/2
மேல்


பிணிதானே (2)

பேர் ஆயிரமும் பிதற்ற தீரும் பிணிதானே – தேவா-சம்:2103/4
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே – தேவா-சம்:3933/4
மேல்


பிணிந்த (1)

பிணிந்த நோய் பிறவி பிரிவு எய்தும் ஆறு – தேவா-அப்:1767/1
மேல்


பிணிந்தவன் (1)

பிணிந்தவன் அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு – தேவா-சம்:1293/3
மேல்


பிணிந்தார் (1)

பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
மேல்


பிணிப்பட (1)

பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/4
மேல்


பிணிப்படும் (1)

பிறக்கும் ஆறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு – தேவா-சம்:2532/3
மேல்


பிணியார் (1)

ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார் – தேவா-அப்:3051/3
மேல்


பிணியும் (10)

நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:642/1
பிணியும் பிறப்பு அறுப்பான் பெருமான் பெருங்காட்டில் – தேவா-சம்:951/1
கையினால் தொழுது அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே – தேவா-சம்:2591/4
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல் பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும் – தேவா-சம்:3463/1,2
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/2
கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
கட்டமும் பிணியும் களைவானை காலன் சீறிய கால் உடையானை – தேவா-சுந்:604/1
மேல்


பிணியை (1)

பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
மேல்


பிணியொடு (1)

சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினை போமே – தேவா-சம்:2606/4
மேல்


பிணியொடும் (1)

பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம் – தேவா-சம்:3156/3
மேல்


பிணியோடு (1)

வளமை போய் பிணியோடு வருதலால் – தேவா-அப்:2053/2
மேல்


பிணை (24)

ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:98/3
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன் – தேவா-சம்:205/3
பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம் – தேவா-சம்:349/3
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:743/4
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
பெருமையன் சிறுமையன் பிணை பெணொடு ஒருமையின் – தேவா-சம்:1306/3
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள் – தேவா-சம்:1326/2
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/3
மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து – தேவா-சம்:2019/3
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் – தேவா-சம்:2139/3
கான் அமரும் பிணை புல்கி கலை பயிலும் கடம்பூரில் – தேவா-சம்:2200/3
வெருளின் மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்த பின் – தேவா-சம்:2782/3
கணை பிணை வெம் சிலை கையில் ஏந்தி காமனை காய்ந்தவர்தாம் – தேவா-சம்:3884/1
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/4
மா பிணை தழுவிய மாது ஓர்பாகத்தன் – தேவா-அப்:113/1
பூ பிணை திருந்து அடி பொருந்த கைதொழ – தேவா-அப்:113/2
நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து – தேவா-அப்:113/3
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
இந்த மா கதவம் பிணை நீக்குமே – தேவா-அப்:1169/4
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
மேல்


பிணைகளின் (1)

பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார் – தேவா-சுந்:671/3
மேல்


பிணைசெய்த (1)

பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான் – தேவா-சம்:1308/2
மேல்


பிணைத்து (1)

பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர் – தேவா-அப்:2013/2
மேல்


பிணைந்த (1)

பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2467/3,4
மேல்


பிணைந்து (2)

பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3
பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:25/4
மேல்


பிணைந்தும் (1)

இளம் கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திரு பறியல் வீரட்டத்தானே – தேவா-சம்:1445/3,4
மேல்


பிணைய (1)

எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3
மேல்


பிணையர் (1)

பிணையர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3124/4
மேல்


பிணையல் (4)

பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம் – தேவா-சம்:1115/2
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய – தேவா-சம்:2583/2
பிறையிடை பாம்பு கொன்றை பிணையல் சேர் சடையுள் நீரர் – தேவா-அப்:623/3
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி – தேவா-அப்:2732/2
மேல்


பிணையலும் (1)

ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
மேல்


பிணையும் (2)

பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து – தேவா-சம்:488/3
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் – தேவா-சம்:640/3
மேல்


பிணைவான் (1)

பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/3,4
மேல்


பித்த (2)

பித்த வடிவு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2169/4
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
மேல்


பித்தர் (14)

பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/4
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான் – தேவா-சம்:439/2
பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம் – தேவா-சம்:557/2
பித்தர் வேடம் பெருமை என்னும் பிரமபுர தலைவன் – தேவா-சம்:579/2
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய் – தேவா-சம்:1773/2
பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம் – தேவா-சம்:2756/2
பித்தர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3118/4
புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர் – தேவா-சம்:3999/1
பித்தர் காணும் பெருமான் அடிகளே – தேவா-அப்:1452/4
பித்தர் நான்மறை வேதியர் பேணிய – தேவா-அப்:1583/2
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/3
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
பெற்றரை பித்தர் என்று கருதேன்-மின் படிக்கரையுள் – தேவா-சுந்:227/3
பித்தர் கடவூர்மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:544/4
மேல்


பித்தர்க்கு (2)

பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி – தேவா-அப்:307/1
பின்தானும் முன்தானும் ஆனான்-தன்னை பித்தர்க்கு பித்தனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2193/1
மேல்


பித்தர்கட்கு (1)

பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3039/3,4
மேல்


பித்தர்தாம் (1)

பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு – தேவா-அப்:2537/2
மேல்


பித்தர்பித்தனை (1)

பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே – தேவா-சம்:2537/4
மேல்


பித்தராய் (2)

பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள் – தேவா-அப்:450/1
பிறவி நீங்க பிதற்று-மின் பித்தராய்
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் – தேவா-அப்:1290/2,3
மேல்


பித்தரும் (1)

பித்தரும் பேசுவ பேச்சு அல்ல பீடு உடை – தேவா-சம்:1610/2
மேல்


பித்தரே (2)

பிறை கொள் செஞ்சடையார் இவர் பித்தரே – தேவா-அப்:1576/4
பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
மேல்


பித்தரை (3)

பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் – தேவா-சம்:1934/2
பிணங்கி தம்மில் பித்தரை போல பிதற்றுவார் – தேவா-அப்:211/2
பித்தரை ஒத்து ஒரு பெற்றியர் நற்றவை என்னை பெற்ற – தேவா-சுந்:184/1
மேல்


பித்தரோ (1)

பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே – தேவா-சுந்:363/2
மேல்


பித்தன் (6)

பித்தன் செம் சடை பிஞ்ஞகன்-தன் அடியார்கள் – தேவா-சம்:2359/2
பெற்றியால் பித்தன் ஒப்பான் பெருமான் கருமான் உரி தோல் – தேவா-சம்:3412/1
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே – தேவா-சம்:4032/2
பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான் – தேவா-அப்:767/2
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்று இவை – தேவா-சுந்:445/2
மேல்


பித்தன்-தன்னை (2)

பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/1,2
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
மேல்


பித்தனாய் (2)

பின்தானும் முன்தானும் ஆனான்-தன்னை பித்தர்க்கு பித்தனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2193/1
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே – தேவா-அப்:2379/1
மேல்


பித்தனே (2)

பித்தனே என்று உன்னை பேசுவார் பிறர் எல்லாம் – தேவா-சுந்:289/2
பேயனே பித்தனே என்பரால் எம்பிரானையே – தேவா-சுந்:450/4
மேல்


பித்தனேன் (1)

பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே – தேவா-அப்:3022/3
மேல்


பித்தனை (6)

பித்தனை பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் கழல் பேணியே – தேவா-சம்:3199/1
பித்தனை பிறரும் ஏத்த பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:584/3
பித்தனை பெருங்காடு அரங்கா உடை – தேவா-அப்:1086/1
பித்தனை கொலும் நஞ்சினை வானவர் – தேவா-அப்:1233/3
பித்தனை பெரும் தேவர் தொழப்படும் – தேவா-அப்:1511/1
பேணிய பெருமானை பிஞ்ஞக பித்தனை பிறப்பிலியை – தேவா-சுந்:497/2
மேல்


பித்தா (3)

பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி – தேவா-சம்:961/2
பெண் ஓர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு – தேவா-சம்:1105/3
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா – தேவா-சுந்:1/1
மேல்


பித்தாடி (1)

பித்தாடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:918/4
மேல்


பித்து (2)

பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2610/3
பித்து பெருக பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய் – தேவா-அப்:1038/2
மேல்


பித்தும் (1)

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா – தேவா-சம்:2394/3
மேல்


பித்தொடு (1)

பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2843/1
மேல்


பிதக்க (1)

பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே – தேவா-அப்:1232/4
மேல்


பிதற்ற (2)

பேர் ஆயிரமும் பிதற்ற தீரும் பிணிதானே – தேவா-சம்:2103/4
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2120/3
மேல்


பிதற்றாய் (1)

பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
மேல்


பிதற்றி (6)

பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்கமாட்டேன் – தேவா-அப்:608/2
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி – தேவா-சுந்:423/1
பேரெண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் – தேவா-சுந்:496/2
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:674/3,4
மேல்


பிதற்றியே (1)

பின்னல் வார்சடையானை பிதற்றியே – தேவா-அப்:1717/4
மேல்


பிதற்றிலா (1)

பின்னு வார் சடையான்-தன்னை பிதற்றிலா பேதைமார்கள் – தேவா-அப்:451/1
மேல்


பிதற்று (1)

பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்று இவை – தேவா-சுந்:445/2
மேல்


பிதற்று-மின் (2)

பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் – தேவா-அப்:409/1
பிறவி நீங்க பிதற்று-மின் பித்தராய் – தேவா-அப்:1290/2
மேல்


பிதற்று-மின்கள் (2)

பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள்
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க – தேவா-அப்:413/2,3
பிண்டத்தை கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று-மின்கள்
அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை – தேவா-அப்:423/1,2
மேல்


பிதற்றுகின்றார் (1)

பித்து பெருக பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய் – தேவா-அப்:1038/2
மேல்


பிதற்றுகின்றேன் (1)

பெரு முழைவாய்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன்
கரு முகில் தவழும் மாட கச்சி ஏகம்பனீரே – தேவா-அப்:435/3,4
மேல்


பிதற்றுதல் (1)

பெரும் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே – தேவா-சுந்:739/4
மேல்


பிதற்றும் (5)

பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள் – தேவா-சம்:85/1
பெருக்க பிதற்றும் சமணர் சாக்கியர் – தேவா-சம்:259/1
பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு – தேவா-சம்:3039/3
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/3
ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
மேல்


பிதற்றுவன் (1)

பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான் – தேவா-அப்:767/2
மேல்


பிதற்றுவார் (1)

பிணங்கி தம்மில் பித்தரை போல பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் – தேவா-அப்:211/2,3
மேல்


பிதா (1)

மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மேல்


பிதிகாரம் (1)

பெருகிட மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும் – தேவா-அப்:134/3
மேல்


பிதிர் (3)

பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3712/4
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


பிதிர்ந்து (4)

அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:2470/3
பொடி கொள் அகலத்து பொன் பிதிர்ந்து அன்ன பைம் கொன்றை அம் தார் – தேவா-அப்:804/3
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற – தேவா-அப்:1001/3
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை – தேவா-அப்:2108/2
மேல்


பிதிர்முகன் (1)

பிதிர்முகன் காலன்-தன்னை கால்-தனில் பிதிர வைத்தார் – தேவா-அப்:302/3
மேல்


பிதிர (1)

பிதிர்முகன் காலன்-தன்னை கால்-தனில் பிதிர வைத்தார் – தேவா-அப்:302/3
மேல்


பிதுங்க (1)

காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/3
மேல்


பிதுங்கி (1)

கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


பியல் (2)

இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து – தேவா-அப்:2334/1
மேல்


பியற்கு (1)

புகுவான் அயம் பெய்ய புலி தோல் பியற்கு இட்டு – தேவா-சம்:964/2
மேல்


பியற்கும் (1)

மானை தோல் ஒன்றை உடுத்து புலி தோல் பியற்கும் இட்டு – தேவா-சுந்:181/3
மேல்


பிரச (2)

குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
பிரச மலர் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2174/4
மேல்


பிரசம் (1)

கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
மேல்


பிரட்டரை (1)

பிரட்டரை பிரித்த பெருமான்-தனை – தேவா-அப்:1658/2
மேல்


பிரட்டே (1)

பின்னொடு முன் இடு தட்டை சாத்தி பிரட்டே திரிவாரும் – தேவா-சம்:3888/1
மேல்


பிரம்பில் (1)

பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் – தேவா-அப்:2791/3
மேல்


பிரம்புரி (1)

பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து – தேவா-அப்:204/3
மேல்


பிரம (6)

பிரம புரத்துறை பெம்மான் எம்மான் – தேவா-சம்:1370/1
பிரம புரத்து உறை பெம் மான் எம் ஆன் – தேவா-சம்:1370/2
பிரம புரத்து உறை பெம் ஆன் எம்மான் – தேவா-சம்:1370/3
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே – தேவா-சம்:4032/2
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே – தேவா-சம்:4032/2
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே – தேவா-சம்:4032/2
மேல்


பிரமநல்புரத்து (1)

வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து
அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே – தேவா-சம்:3978/1,2
மேல்


பிரமபுர (2)

பித்தர் வேடம் பெருமை என்னும் பிரமபுர தலைவன் – தேவா-சம்:579/2
பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய – தேவா-சம்:2177/1
மேல்


பிரமபுரத்தானே (1)

பெரியான் பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே – தேவா-சம்:678/4
மேல்


பிரமபுரத்து (11)

பீடு அது மணி மாட பிரமபுரத்து அரரே – தேவா-சம்:1259/4
பிரமபுரத்து உறை பெம்மான் எம்மான் – தேவா-சம்:1370/4
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே – தேவா-சம்:1895/4
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற – தேவா-சம்:1896/3
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும் – தேவா-சம்:1897/3
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை – தேவா-சம்:1898/3
கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1900/3
அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால் – தேவா-சம்:1901/3
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1904/3
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை – தேவா-சம்:1905/2
வரை என வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார் – தேவா-சம்:3404/2,3
மேல்


பிரமபுரத்தை (1)

பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை உகந்தனையே – தேவா-சம்:4012/4
மேல்


பிரமபுரம் (19)

பிரமபுரம் பேணினை – தேவா-சம்:1382/24
விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி – தேவா-சம்:1899/3
தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர – தேவா-சம்:1903/3
பிறையும் சடைக்கு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2167/4
பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2168/4
பித்த வடிவு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2169/4
பிச்சை இரந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2170/4
பீடு மிகுத்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2171/4
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2172/4
பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2173/4
பிரச மலர் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2174/4
பிடி நடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2175/4
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2176/4
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி – தேவா-சம்:2225/2
சண்பை பிரமபுரம் தண் புகலி வெங்குரு நல் காழி சாயா – தேவா-சம்:2230/1
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே – தேவா-சம்:2275/4
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம் – தேவா-அப்:2160/3
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும் – தேவா-அப்:2787/2
மேல்


பிரமபுரம்-தன்னை (1)

உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே – தேவா-சம்:1902/3,4
மேல்


பிரமபுரமே (1)

பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே – தேவா-சம்:3514/4
மேல்


பிரமர் (3)

அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரி பிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார் – தேவா-அப்:2603/1
அரி பிரமர் துதிசெய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2624/4
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா – தேவா-அப்:2826/1
மேல்


பிரமர்கள் (1)

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் – தேவா-அப்:2078/1
மேல்


பிரமரும் (1)

மருது இடை நடவிய மணி வணர் பிரமரும்
இருது உடை அகலமொடு இகலினர் இனது என – தேவா-சம்:1312/1,2
மேல்


பிரமற்கும் (3)

ஆழியான் பிரமற்கும் அரத்துறை – தேவா-அப்:1100/3
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா – தேவா-அப்:1860/1
பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
மேல்


பிரமன் (41)

பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் – தேவா-சம்:94/2
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய – தேவா-சம்:127/1
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான் – தேவா-சம்:163/1
பிரமன் மாலும் அறியா பெரியோனே – தேவா-சம்:280/4
பெரியான் பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே – தேவா-சம்:678/4
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும் – தேவா-சம்:725/3
தேடி காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை – தேவா-சம்:751/1
பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி – தேவா-சம்:768/1
நெடியான் பிரமன் நேடி காணார் நினைப்பார் மனத்தாராய் – தேவா-சம்:773/1
அரனை உள்குவீர் பிரமன் ஊருள் எம் – தேவா-சம்:969/1
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து – தேவா-சம்:1050/1
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண் – தேவா-சம்:1139/3
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற – தேவா-சம்:1160/1
பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன் இடம் – தேவா-சம்:2745/2
பெண் அமர் கூறு உடையான் பிரமன் தலையில் பலியான் – தேவா-சம்:3452/3
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே – தேவா-சம்:3514/4
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா – தேவா-சம்:3972/1
பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/2,3
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி – தேவா-அப்:320/2
இந்திரன் பிரமன் அங்கி எண் வகை வசுக்களோடு – தேவா-அப்:633/1
தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான் – தேவா-அப்:903/2
முப்போதும் பிரமன் தொழ நின்றவன் – தேவா-அப்:1122/2
நாரணன் பிரமன் அறியாதது ஓர் – தேவா-அப்:1252/2
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1293/3
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே – தேவா-அப்:1455/4
தேடுவார் பிரமன் திருமால் அவர் – தேவா-அப்:1740/1
பிரமன் மால் அறியாத பெருமையன் – தேவா-அப்:1876/1
கைப்பற்றி திருமால் பிரமன் உனை – தேவா-அப்:2024/1
தேசனை திருமால் பிரமன் செயும் – தேவா-அப்:2064/1
வெறுத்தான் ஐம்புலனும் பிரமன் தலை – தேவா-அப்:2065/1
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர் – தேவா-சுந்:87/1
பண்டைய மால் பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் – தேவா-சுந்:207/1
பிறை ஆரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள் – தேவா-சுந்:280/1
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:496/3
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் – தேவா-சுந்:540/3
சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத – தேவா-சுந்:680/3
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் – தேவா-சுந்:748/3
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான் – தேவா-சுந்:1000/2
இந்திரன் மால் பிரமன் எழில் ஆர் மிகு தேவர் எல்லாம் – தேவா-சுந்:1025/1
மேல்


பிரமன்-தன் (3)

பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/2
மேல்


பிரமனது (1)

அரியொடு பிரமனது ஆற்றலால் உரு – தேவா-சம்:3049/3
மேல்


பிரமனார் (1)

உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த – தேவா-சம்:3760/3
மேல்


பிரமனார்தாம் (1)

ஆதியில் பிரமனார்தாம் அர்ச்சித்தார் அடி இணை கீழ் – தேவா-அப்:476/1
மேல்


பிரமனும் (20)

ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றி காழியார் – தேவா-சம்:258/1,2
ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி – தேவா-சம்:817/1
பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா – தேவா-சம்:851/1
மாலும் பிரமனும் அறியா மாட்சியான் – தேவா-சம்:879/1
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய – தேவா-சம்:1301/3
பிரமனும் திருமாலும் கைதொழ பேர் அழல் ஆய பெம்மான் – தேவா-சம்:1434/1
பிரமனும் திருமாலும் அளப்ப அரியீர் சொலீர் – தேவா-சம்:1489/3
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர் – தேவா-சம்:3060/1
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலா – தேவா-சம்:3285/1
அரவினில் துயில்தரும் அரியும் நல் பிரமனும் அன்று அயர்ந்து – தேவா-சம்:3764/1
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் – தேவா-அப்:135/3
பேர் ஒளி உருவினானை பிரமனும் மாலும் காணா – தேவா-அப்:474/2
பெரும் கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய் – தேவா-அப்:1056/1
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே – தேவா-அப்:1479/1
ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அ வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா – தேவா-அப்:1566/1,2
தே அரியும் பிரமனும் தேட ஒணா – தேவா-அப்:1801/3
செங்கணானும் பிரமனும் தம்முளே – தேவா-அப்:2015/1
அத்தன் என்று அரியோடு பிரமனும்
துத்தியம்செய நின்ற நல் சோதியே – தேவா-அப்:2077/3,4
பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
மேல்


பிரமனூர் (8)

பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு பெருநீர் தோணிபுரம் – தேவா-சம்:2222/1
வேணுபுரம் பிரமனூர் புகலி பெரு வெங்குரு வெள்ளத்து ஓங்கும் – தேவா-சம்:2223/1
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை – தேவா-சம்:2226/2
ஆரா தராய் பிரமனூர் புகலி வெங்குருவொடு அம் தண் காழி – தேவா-சம்:2228/2
கொச்சைவயம் பிரமனூர் புகலி வெங்குரு புறவம் காழி – தேவா-சம்:2232/1
விளங்கிய சீர் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை – தேவா-சம்:2256/1
திகழ் மாடம் மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசு ஆர் – தேவா-சம்:2274/1
பிரமனூர் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே – தேவா-சம்:3190/4
மேல்


பிரமனொடு (2)

ஆகம் வைத்த பெருமான் பிரமனொடு மாலும் தொழுது ஏத்த – தேவா-சம்:20/2
பிரமனொடு மால் அறியாத – தேவா-சம்:401/3
மேல்


பிரமனோடு (5)

பிரமனோடு மால் அறியாத பெருமை எம் – தேவா-சம்:1077/3
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை – தேவா-சம்:2299/3
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே – தேவா-அப்:362/1
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ள – தேவா-அப்:486/1
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/3
மேல்


பிரமாணம் (1)

பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/3
மேல்


பிரமாணமே (1)

சுடலை சேர்வது சொல் பிரமாணமே
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால் – தேவா-அப்:1957/2,3
மேல்


பிரமாணி (1)

பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில் – தேவா-சம்:3518/3
மேல்


பிரமாபுரத்து (10)

நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் – தேவா-சம்:2398/2
பிரமனூர் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே – தேவா-சம்:3190/4
பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள் – தேவா-சம்:3191/3
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே – தேவா-சம்:3192/4
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான் – தேவா-சம்:3193/2
பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் – தேவா-சம்:3194/3
பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன் – தேவா-சம்:3195/3
பின் தருக்கிய தண் பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே – தேவா-சம்:3197/4
கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே – தேவா-சம்:3198/4
பித்தனை பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் கழல் பேணியே – தேவா-சம்:3199/1
மேல்


பிரமாபுரம் (22)

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:1/4
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/4
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/4
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/4
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/4
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை – தேவா-சம்:11/2
பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய – தேவா-சம்:3196/3
பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3394/4
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3395/4
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3396/4
பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3397/4
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3398/4
பெற்றிமையால் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3399/4
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3400/4
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னு-மினே – தேவா-சம்:3401/4
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3402/4
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3403/4
மேல்


பிரளயங்கள் (1)

பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/3
மேல்


பிரளயத்துக்கு (1)

பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
மேல்


பிரளயம் (1)

பெரும் கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய் – தேவா-அப்:1056/1
மேல்


பிரனார் (1)

பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/4
மேல்


பிராந்தர் (1)

பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல் – தேவா-சம்:292/2
மேல்


பிரார்த்தித்தார்க்கு (1)

பேய் வனத்து அமர்வானை பிரார்த்தித்தார்க்கு
ஈவனை இமையோர் முடி தன் அடி – தேவா-அப்:2081/1,2
மேல்


பிரான் (99)

எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3
சூடிய செஞ்சடையான் சுடுகாடு அமர்ந்த பிரான்
ஏடு அவிழ் மா மலையாள் ஒருபாகம் அமர்ந்து அடியார் ஏத்த – தேவா-சம்:1122/2,3
ஊறல் அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:1143/4
ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/4
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1147/4
ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1148/4
வேல் ஒண் கண்ணியினாளை ஒர்பாகன் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1549/3
வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்_பிரான் விரை ஆர் கழல் – தேவா-சம்:1550/3
வெம் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்_பிரான் அடி மேவவே – தேவா-சம்:1551/3
விண்டு இரைத்தம் மலரால் திகழ் வெண்ணெய்_பிரான் அடி – தேவா-சம்:1552/3
சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1555/3
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்
கொலை ஆர் சிலையான் குடவாயில்-தனில் – தேவா-சம்:1701/2,3
என்தன் உளம் மேவி இருந்த பிரான்
கன்றன் மணி போல் மிடறன் கயிலை – தேவா-சம்:1703/1,2
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான்
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் – தேவா-சம்:1706/2,3
கூழை வாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் – தேவா-சம்:1877/2
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் – தேவா-சம்:1933/2
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த – தேவா-சம்:1953/2
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1953/4
காய்ந்த பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1954/4
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்
பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல் – தேவா-சம்:1958/2,3
அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2300/3
பேணுமேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே – தேவா-சம்:2720/4
இருத்தல்செய்த பிரான் இமையோர் தொழ – தேவா-சம்:2854/2
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை – தேவா-சம்:3287/2
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னு-மினே – தேவா-சம்:3401/4
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3402/4
உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:3438/4
வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3454/4
பொன்ற முனிந்த பிரான் பொடி ஆடிய மேனியினான் – தேவா-சம்:3455/2
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான்
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/2,3
நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3768/3,4
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3769/3,4
அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3770/3,4
துளங்கு நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3771/3,4
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வெறி உலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3772/3,4
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3773/3,4
பூண்ட நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3774/3,4
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான்
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் – தேவா-சம்:3775/2,3
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3776/3,4
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4114/2
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:398/3
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:868/3
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:869/3
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/3
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் – தேவா-அப்:907/1
போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் – தேவா-அப்:908/1
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:909/3
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும் – தேவா-அப்:911/3
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே – தேவா-அப்:911/4
உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண – தேவா-அப்:912/3
உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண – தேவா-அப்:912/3
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே – தேவா-அப்:912/4
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே – தேவா-அப்:953/4
காலனை காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1021/4
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/4
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/4
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/2
எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே – தேவா-அப்:1178/4
என்றும் எந்தை பிரான் இடைமருதினை – தேவா-அப்:1207/3
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில் – தேவா-அப்:1216/3
இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல் – தேவா-அப்:1229/2
காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை – தேவா-அப்:1251/3
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி – தேவா-அப்:1745/2
விள்ளல் ஆக்கி விசயமங்கை பிரான்
உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே – தேவா-அப்:1784/3,4
வெந்தநீற்றன் விசயமங்கை பிரான்
சிந்தையால் நினைவார்களை சிக்கென – தேவா-அப்:1788/2,3
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்-மினே – தேவா-அப்:1904/4
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே – தேவா-அப்:1971/4
பெருக்க செய்த பிரான் பெருந்தன்மையை – தேவா-அப்:2085/2
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/3
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/3
பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான்
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/1,2
பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை – தேவா-சுந்:115/2
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர் – தேவா-சுந்:117/3
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:207/2,3
சிந்தாய் எந்தை பிரான் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:209/3
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:219/1
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பு அரிது ஆய பிரான்
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான் – தேவா-சுந்:219/1,2
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான் – தேவா-சுந்:219/2
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ் – தேவா-சுந்:219/3
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:219/4
மங்கை ஒர்கூறு உடையான் வானோர் முதல் ஆய பிரான்
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/2,3
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான் – தேவா-சுந்:237/2,3
அக்கோடு அரவு ஆர்த்த பிரான் அடிக்கு அன்பராய் – தேவா-சுந்:510/3
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:606/4
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம் – தேவா-சுந்:822/3
பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரான் இடம் – தேவா-சுந்:823/2
இலை கொள் சூலப்படையன் எந்தை பிரான் இடம் – தேவா-சுந்:826/2
இடம்கொண்டு இருந்த பிரான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:909/4
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:989/4
நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:992/4
நிலம் தரு மாமகள்_கோன் நெடு மாற்கு அருள்செய்த பிரான்
நலம் தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:999/3,4
அமர் பயில்வு எய்தி அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான்
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க – தேவா-சுந்:1003/2,3
மேல்


பிரான்-தன்னை (2)

எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான்-தன்னை வாயே வாழ்த்துகண்டாய் – தேவா-அப்:86/2
மேல்


பிரான்-தனை (4)

நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:847/4
அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:849/4
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:851/4
மேல்


பிரானது (3)

யானை உரித்த பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:94/4
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
அட்ட புயங்க பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:100/4
மேல்


பிரானர் (1)

எல்லை ஆன பிரானர் இருப்பிடம் – தேவா-அப்:1270/2
மேல்


பிரானாய் (2)

பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/3
மேல்


பிரானார் (16)

பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2196/4
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/4
பெற்றார் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1272/2
உள்ளம் ஆய பிரானார் உறைவிடம் – தேவா-அப்:1273/2
பிண்டத்தை காக்கும் பிரானார் போலும் பிறவி இறவி இலாதார் போலும் – தேவா-அப்:2372/1
பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
பின்னையே அடியார்க்கு அருள்செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:135/4
பெற்றபோது உகந்து பெறாவிடில் இகழில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:136/4
பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/4
பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/4
பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/4
பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:144/4
பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/4
மேல்


பிரானாரை (1)

எந்தை பிரானாரை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:842/4
மேல்


பிரானிரே (10)

என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே – தேவா-அப்:2016/4
எக்கணும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2017/4
இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2018/4
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே – தேவா-அப்:2019/4
ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2020/4
எம்மாலும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2021/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2022/4
இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2023/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2024/4
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் – தேவா-சுந்:362/2,3
மேல்


பிரானும் (2)

சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
ஓண பிரானும் ஒளிர் மா மலர் மிசை உத்தமனும் – தேவா-அப்:1012/1
மேல்


பிரானே (18)

உடையான் எனை ஆள் உடை எந்தை பிரானே – தேவா-சம்:328/4
ஏலம் கமழ் புன் சடை எந்தை பிரானே – தேவா-சம்:329/4
பெண் ஓர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு – தேவா-சம்:1105/3
எரி மழுவாள் படை எந்தை பிரானே – தேவா-சம்:4135/4
பெருகிட மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும் – தேவா-அப்:134/3
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2637/1
உடலில் வினைகள் அறுப்பாய் போற்றி ஒள் எரி வீசும் பிரானே போற்றி – தேவா-அப்:2650/1
உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி – தேவா-அப்:2661/2
இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:614/4
இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:615/4
இன்னம் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:616/4
எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:617/4
இழித்தேன் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:618/4
எற்று உளேன் எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:619/4
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:620/4
எ வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:621/4
ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:622/4
மேல்


பிரானை (31)

ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே – தேவா-சம்:3932/4
எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் – தேவா-அப்:1054/2
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை
என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை – தேவா-சுந்:571/2,3
நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர் – தேவா-சுந்:572/2,3
காடில் ஆடிய கண்நுதலானை காலனை கடிந்திட்ட பிரானை
பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை – தேவா-சுந்:575/1,2
கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை – தேவா-சுந்:576/2
கண்டமும் கறுத்திட்ட பிரானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:578/1
நல்லவர்க்கு அணி ஆனவன்-தன்னை நானும் காதல்செய்கின்ற பிரானை
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/3,4
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை
ஆரூரன் அடி காண்பதற்கு அன்பாய் ஆதரித்து அழைத்திட்ட இ மாலை – தேவா-சுந்:580/2,3
திருவின்_நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள்செய்திடும் தேவர் பிரானை
உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான் – தேவா-சுந்:586/1,2
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை – தேவா-சுந்:587/1
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/1,2
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/3,4
பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/3
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/3,4
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:623/2,3
பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:626/4
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/4
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/2,3
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/4
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார் – தேவா-சுந்:635/1
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும் – தேவா-சுந்:639/3
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/2,3
நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை – தேவா-சுந்:691/2
எங்கும் நாடியும் காண்பு அரியானை ஏழையேற்கு எளிவந்த பிரானை
அங்கம் நான்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும் – தேவா-சுந்:692/2,3
உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வு என்னே – தேவா-சுந்:873/4
பெண் ஆண் ஆய பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:874/4
பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:875/4
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே – தேவா-சுந்:876/4
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே – தேவா-சுந்:878/4
நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே – தேவா-சுந்:879/4
மேல்


பிரானையே (2)

பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:413/2
பிண்டத்தை கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:423/1
மேல்


பிரி (2)

பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை – தேவா-சம்:2646/1
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள் – தேவா-அப்:1342/2
மேல்


பிரி-மின் (1)

பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் – தேவா-சம்:1991/2
மேல்


பிரிகிலார் (2)

வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க – தேவா-சம்:2620/3
பேரெண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:496/2,3
மேல்


பிரித்த (1)

பிரட்டரை பிரித்த பெருமான்-தனை – தேவா-அப்:1658/2
மேல்


பிரித்தவன் (1)

பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/3
மேல்


பிரித்தானை (1)

பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
மேல்


பிரித்து (1)

குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
மேல்


பிரிதரு (1)

பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர் – தேவா-சம்:3707/2
மேல்


பிரிதலை (1)

பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:449/4
மேல்


பிரிதியானை (1)

பிரிதியானை பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1998/3
மேல்


பிரிந்த (2)

அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை – தேவா-அப்:206/3
பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை – தேவா-அப்:707/1
மேல்


பிரிந்தனை (1)

பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம் – தேவா-சம்:1788/3
மேல்


பிரிந்தால் (1)

இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால்
தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே – தேவா-அப்:1061/3,4
மேல்


பிரிந்திருக்கேன் (11)

எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:518/4
எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:519/4
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:520/4
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:521/4
எ பரிசு பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:522/4
என் ஆக பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:523/4
என் செய நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:524/4
என் அறிவான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:525/4
எற்று உளனாய் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:526/4
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:527/4
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:528/4
மேல்


பிரிந்து (5)

பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர் – தேவா-சம்:4167/2
பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் – தேவா-அப்:621/3
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார் ஒருநாளும் பேணு காட்டில் – தேவா-அப்:2262/2
பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/4
பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து – தேவா-சுந்:662/2
மேல்


பிரிய (1)

பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு – தேவா-சம்:635/1
மேல்


பிரியமாட்டேன் (1)

மருவி பிரியமாட்டேன் நான் வழி நின்று ஒழிந்தேன் ஒழிகிலேன் – தேவா-சுந்:783/1
மேல்


பிரியர் (1)

பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும் – தேவா-சம்:3807/3
மேல்


பிரியா (10)

வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் – தேவா-சம்:87/1
பிறையும் நெடு நீரும் பிரியா முடியினார் – தேவா-சம்:944/1
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
மரியார் பிரியா மருகல் பெருமான் – தேவா-சம்:1663/3
பாரினார் பிரியா புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2042/2
துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய் – தேவா-சம்:3476/2
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/2
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/3
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
அளை பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் – தேவா-சுந்:438/3
மேல்


பிரியாத (13)

பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு – தேவா-சம்:635/1
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் – தேவா-சம்:640/3
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம் – தேவா-சம்:1091/2,3
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள் – தேவா-சம்:2423/3
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2801/1
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2802/3
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3488/4
எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர் – தேவா-சம்:3603/1
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் – தேவா-சம்:3607/1
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
மருவில் பிரியாத மைந்தர் போலும் மலர் அடிகள் நாடி வணங்கலுற்ற – தேவா-அப்:2971/3
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை – தேவா-சுந்:915/2
மேல்


பிரியாதது (1)

நடலையானை நரி பிரியாதது ஓர் – தேவா-அப்:1997/3
மேல்


பிரியாதவளோடும் (1)

அன்பில் பிரியாதவளோடும் உடனாய் – தேவா-சம்:343/3
மேல்


பிரியாதார் (1)

சேட செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார்
வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2117/2,3
மேல்


பிரியாது (16)

பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே – தேவா-சம்:16/4
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/3
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி – தேவா-சம்:762/2
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் – தேவா-சம்:908/3
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர் – தேவா-சம்:2002/1
பீடு உலாவிய பெருமையர் பெரும் திரு கோயிலுள் பிரியாது
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே – தேவா-சம்:2608/3,4
பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய் – தேவா-சம்:2706/3
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான் – தேவா-சம்:3604/2
வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – தேவா-சம்:3635/4
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி – தேவா-சம்:3947/2
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் – தேவா-அப்:1/2
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள் – தேவா-அப்:827/3
சிந்தைசெய்வாரை பிரியாது இருக்கும் திருமங்கையே – தேவா-அப்:997/4
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் – தேவா-அப்:2951/3
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி – தேவா-சுந்:914/1
மேல்


பிரியார் (8)

பல் நாள் பாடி ஆட பிரியார் பரலோகம்தானே – தேவா-சம்:808/4
பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/3,4
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார்
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1468/3,4
விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே – தேவா-சம்:1894/4
பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் அவர் பெரும் புகழொடே – தேவா-சம்:3569/4
அண்பினார் பிரியார் அல்லும் நன்பகலும் அடியவர் அடி இணை தொழவே – தேவா-சம்:4106/2
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார் ஒருநாளும் பேணு காட்டில் – தேவா-அப்:2262/2
நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும் – தேவா-அப்:2906/2
மேல்


பிரியார்களே (1)

பிரிவிலாத அடியார்கள் வானில் பிரியார்களே – தேவா-சம்:2766/4
மேல்


பிரியாரே (22)

பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே – தேவா-சம்:2166/4
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2189/4
பின்னு சடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2190/4
பிள்ளை மதி பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2191/4
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2192/4
பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2193/4
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2194/4
பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2195/4
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2196/4
பேர் உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2197/4
பெருமை உடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2198/4
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே – தேவா-சம்:2632/4
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3481/4
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3482/4
பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3483/4
பிறை கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3484/4
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3485/4
பெருத்தார் எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3486/4
பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3487/4
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3488/4
பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3489/4
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3490/4
மேல்


பிரியாள் (1)

பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/3,4
மேல்


பிரியாளே (1)

அவ்வ திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே – தேவா-சுந்:834/4
மேல்


பிரியும் (3)

மருவ பிரியும் வினை மாய்ந்தே – தேவா-சம்:368/4
பிண்டம் உண்டு திரிவார் பிரியும் துவர் ஆடையார் – தேவா-சம்:1545/1
பிரியும் ஆறு எங்ஙனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன் – தேவா-அப்:204/2
மேல்


பிரிவதன் (1)

பேதம் ஆகி பிரிவதன் முன்னமே – தேவா-அப்:1502/2
மேல்


பிரிவது (1)

கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/2
மேல்


பிரிவதே (1)

செத்தபோது செறியார் பிரிவதே
நித்தம் நீலக்குடி அரனை நினை – தேவா-அப்:1790/2,3
மேல்


பிரிவிக்கவே (1)

பெரிய வான் கதவம் பிரிவிக்கவே – தேவா-அப்:1166/4
மேல்


பிரிவிக்கும் (1)

வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
மேல்


பிரிவித்த (1)

பெரும் பாலன்-தனக்காய் பிரிவித்த பெருந்தகையே – தேவா-சுந்:277/2
மேல்


பிரிவிப்பார் (1)

பிரிவிப்பார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1224/4
மேல்


பிரிவிலாத (1)

பிரிவிலாத அடியார்கள் வானில் பிரியார்களே – தேவா-சம்:2766/4
மேல்


பிரிவிலி (1)

ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான் – தேவா-சம்:3612/3
மேல்


பிரிவு (21)

அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர் – தேவா-சம்:651/2
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவு இல்லா – தேவா-சம்:932/2
வெறி கொள் மிழலையீர் பிரிவு அது அரியதே – தேவா-சம்:1001/2
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு – தேவா-சம்:1983/1
பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே – தேவா-சம்:2640/4
புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே – தேவா-சம்:3005/4
பிரிவு இல் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3125/4
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் – தேவா-சம்:3509/3
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் – தேவா-சம்:3534/2
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
பெருவேளூர் எம் பிறப்பிலியை பேணுவார்கள் பிரிவு அரிய – தேவா-அப்:150/3
பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:398/3
சுற்றி கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான் – தேவா-அப்:830/1
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் – தேவா-அப்:1065/3
பிணிந்த நோய் பிறவி பிரிவு எய்தும் ஆறு – தேவா-அப்:1767/1
ஈசன்தான் என் மனத்தில் பிரிவு இலன் – தேவா-அப்:1986/2
பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை – தேவா-அப்:2175/3
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2633/1
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம் – தேவா-சுந்:972/1
மேல்


பில்க (1)

மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:283/2
மேல்


பில்கி (1)

இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/3,4
மேல்


பில்கு (3)

பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய – தேவா-சம்:2583/2
பில்கு வார் சடை பிஞ்ஞகனே – தேவா-சம்:2850/4
மேல்


பில்கும் (3)

முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார் – தேவா-சம்:2676/2
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே – தேவா-சம்:3192/4
கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும்
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/1,2
மேல்


பிலம் (1)

பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய – தேவா-சுந்:999/1
மேல்


பிலயம் (3)

பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி – தேவா-சம்:2240/2
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ள – தேவா-அப்:486/1
பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு – தேவா-அப்:1686/3
மேல்


பிலவாய (1)

பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/2
மேல்


பிலிற்றும் (2)

குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே – தேவா-சம்:2238/4
மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே – தேவா-சம்:2749/4
மேல்


பிழம்பாய் (4)

சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/2
மேல்


பிழம்பின் (1)

சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
மேல்


பிழம்பு (3)

காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும் – தேவா-அப்:2676/2
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
மேல்


பிழிந்து (1)

தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:806/4
மேல்


பிழுக்கை (1)

பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன் – தேவா-சுந்:550/2
மேல்


பிழை (12)

மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல் – தேவா-சம்:168/1
கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு – தேவா-சம்:2365/2
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே – தேவா-சம்:2695/4
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால் – தேவா-சம்:2696/3
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
பொற்புடைய பேச கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழை அற்றோமே – தேவா-அப்:3053/4
பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை – தேவா-சுந்:603/2
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே – தேவா-சுந்:714/2
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்த-கால் – தேவா-சுந்:902/1
மேல்


பிழைக்கின் (1)

போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் – தேவா-அப்:956/3
மேல்


பிழைக்கேம் (1)

வழக்கே எனில் பிழைக்கேம் என்பர் மதி மாந்திய மாந்தர் – தேவா-சுந்:795/2
மேல்


பிழைகள் (1)

பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
மேல்


பிழைத்த (3)

பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம் – தேவா-சம்:746/3
பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச – தேவா-அப்:478/3
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
மேல்


பிழைத்த-கால் (1)

பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்த-கால்
பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் – தேவா-சுந்:902/1,2
மேல்


பிழைத்தது (2)

பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/2
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/4
மேல்


பிழைத்தனகள் (2)

பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே – தேவா-அப்:3022/3
ஒறுத்தாய் நின் அருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனை பொருள்படுத்து – தேவா-சுந்:231/1,2
மேல்


பிழைத்தார் (1)

பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/3
மேல்


பிழைத்திட்டதை (1)

பெற்றிருந்து பெறாதொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன் – தேவா-சுந்:556/2
மேல்


பிழைத்திடினும் (1)

பொய் அடியேன் பிழைத்திடினும் பொறுத்திட நீ வேண்டாவோ – தேவா-சுந்:904/2
மேல்


பிழைத்து (1)

பிழைத்து ஒரு கால் இனி போய் பிறவாமை பெருமை பெற்றேன் பெற்றது ஆர் பெறுகிற்பார் – தேவா-சுந்:596/2
மேல்


பிழைத்தேயும் (1)

பிரியும் ஆறு எங்ஙனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன் – தேவா-அப்:204/2
மேல்


பிழைப்ப (1)

ஒடுங்கி வந்து அடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம் – தேவா-அப்:199/2
மேல்


பிழைப்பனாகிலும் (2)

பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன் – தேவா-சுந்:550/2
பெட்டனாகிலும் திருவடி பிழையேன் பிழைப்பனாகிலும் திருவடிக்கு அடிமை – தேவா-சுந்:551/3
மேல்


பிழைப்பினாலே (1)

பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்ய – தேவா-அப்:505/2,3
மேல்


பிழைப்பு (4)

பிழைப்பு நீக்குவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1229/4
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/3
பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பு ஒன்று இலரே – தேவா-சுந்:268/4
பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால் – தேவா-சுந்:749/2
மேல்


பிழையவை (1)

ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர் – தேவா-சம்:3808/2
மேல்


பிழையா (3)

பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும் பெருமான் – தேவா-சம்:454/2
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் – தேவா-சம்:584/3
பெற்றவன் முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால் – தேவா-சம்:3399/1
மேல்


பிழையாத (3)

பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம் – தேவா-சம்:1254/2
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர் – தேவா-சம்:2096/2
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3485/4
மேல்


பிழையாமை (1)

கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண – தேவா-சுந்:699/1
மேல்


பிழையும் (1)

பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1448/4
மேல்


பிழையேன் (2)

பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன்
வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/2,3
பெட்டனாகிலும் திருவடி பிழையேன் பிழைப்பனாகிலும் திருவடிக்கு அடிமை – தேவா-சுந்:551/3
மேல்


பிழையை (3)

தேவா சிறியோம் பிழையை பொறுப்பாய் பெரியோனே – தேவா-சம்:2157/1
பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை – தேவா-சுந்:603/2
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
மேல்


பிள்ளை (19)

பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி – தேவா-சம்:1939/2
பிள்ளை பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று – தேவா-சம்:2128/1
பிள்ளை மதி பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2191/4
பொன் தொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடி – தேவா-சம்:2240/1
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2339/4
பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய் – தேவா-சம்:2706/3
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/3
பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன் – தேவா-சம்:3253/2
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
புனிற்று பிள்ளை வெள்ளை மதிசூடியை – தேவா-அப்:1217/2
பிள்ளை வெண் பிறை சூடிய சென்னியான் – தேவா-அப்:1273/3
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/2,3
அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார் – தேவா-சுந்:671/3
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/4
மேல்


பிள்ளைக்கும் (1)

கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/3
மேல்


பிள்ளையின் (1)

பிள்ளையின் பட்ட பிறைமுடியீர் மறை ஓத வல்லீர் – தேவா-அப்:931/1
மேல்


பிள்ளையினோடு (1)

பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு – தேவா-சம்:1983/1
மேல்


பிளந்த (3)

சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை – தேவா-அப்:143/3
கல் பொலி தோள் சலந்தரனை பிளந்த ஆழி கரு மாலுக்கு அருள்செய்த கருணையான் காண் – தேவா-அப்:2611/1
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
மேல்


பிளந்தான் (3)

புள் வாய் பிளந்தான் அயன் பூ முடி பாதம் – தேவா-சம்:4156/1
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
மேல்


பிளந்தானும் (3)

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனை பிளந்தானும்
அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய – தேவா-சம்:1988/1,2
மா வாய் பிளந்தானும் மலர்மிசையானும் – தேவா-சுந்:132/1
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/3
மேல்


பிளந்து (3)

பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச – தேவா-அப்:1034/3
மா வாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2903/1
பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈர் உரி போர்த்தது என்னே – தேவா-சுந்:1011/3
மேல்


பிளந்தும் (1)

ஓடிய தாருகன்-தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய – தேவா-அப்:137/3
மேல்


பிளப்பித்த (1)

சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானை சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் – தேவா-அப்:2616/1
மேல்


பிளவு (5)

விண் இயல் பிறை பிளவு அறை புனல் முடித்த – தேவா-சம்:1820/1
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை – தேவா-அப்:1356/2
பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர் – தேவா-அப்:2013/2
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
சலந்தரன் ஆகம் இரு பிளவு ஆக்கிய சக்கரம் முன் – தேவா-சுந்:999/2
மேல்


பிளவும் (1)

கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி – தேவா-சம்:4121/3
மேல்


பிளிற (5)

பொரு வெம் களிறு பிளிற உரித்து புறவம் பதி ஆக – தேவா-சம்:799/3
கடிய ஆயின குரல் களிற்றினை பிளிற ஓர் – தேவா-சம்:3163/1
பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச – தேவா-அப்:1034/3
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
மேல்


பிளிறி (1)

பெரும் கை ஆகி பிளிறி வருவது ஓர் – தேவா-அப்:1534/1
மேல்


பிளிறிட (1)

கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி – தேவா-சம்:232/1
மேல்


பிளிறீ (1)

அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து – தேவா-சுந்:803/3
மேல்


பிளிறு (2)

பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் – தேவா-அப்:1715/2
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/3
மேல்


பிளிறூ (1)

பிளிறூ குரல் மத வாரணம் வதனம் பிடித்து உரித்து – தேவா-சம்:104/2
மேல்


பிளை (1)

பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய் – தேவா-சுந்:429/3
மேல்


பிற (6)

தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே – தேவா-அப்:2379/1
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை – தேவா-சுந்:940/1
மேல்


பிறக்கிய (3)

மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலா – தேவா-சம்:3275/2
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை – தேவா-சம்:3932/1
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம் – தேவா-சம்:3932/2
மேல்


பிறக்கினும் (1)

புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே – தேவா-அப்:920/1
மேல்


பிறக்கும் (2)

பெற்ற மாசு பிறக்கும் சமணரும் – தேவா-சம்:248/1
பிறக்கும் ஆறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு – தேவா-சம்:2532/3
மேல்


பிறங்க (2)

பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2
வான் உலாவிய பாணி பிறங்க வெம் – தேவா-அப்:1539/3
மேல்


பிறங்கி (1)

பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும் – தேவா-அப்:209/2
மேல்


பிறங்கிய (4)

பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று – தேவா-அப்:715/2
பொன்னனை மணி குன்று பிறங்கிய
என்னனை இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1989/3,4
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த – தேவா-சுந்:743/3
மேல்


பிறங்கு (16)

பெண் அமரும் திரு மேனி உடையீர் பிறங்கு சடை தாழ – தேவா-சம்:2081/1
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன் – தேவா-சம்:2419/2
பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய் – தேவா-சம்:2831/4
சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே – தேவா-சம்:3604/4
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
பேழ் வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறி பிறங்கு இலங்கு – தேவா-அப்:802/1
பேணி தொழுமவர் பொன் உலகு ஆள பிறங்கு அருளால் – தேவா-அப்:898/1
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர் – தேவா-அப்:1602/2
பிறங்கு செம் சடை பிஞ்ஞகன் பேணு சீர் – தேவா-அப்:1811/1
பின்னை ஞான பிறங்கு சடையனை – தேவா-அப்:1965/2
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/3
பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை – தேவா-அப்:2848/3
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/3
பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரான் இடம் – தேவா-சுந்:823/2
மேல்


பிறங்கும் (4)

பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/3
பின்பினால் பிறங்கும் சடை பிஞ்ஞகன் பிறப்பிலி என்று – தேவா-சம்:2304/2
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய் – தேவா-சுந்:429/3
மேல்


பிறத்தல் (2)

பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு – தேவா-சம்:635/1
தாய் அவளாய் தந்தை ஆகி சாதல் பிறத்தல் இன்றி – தேவா-சுந்:173/1
மேல்


பிறத்தலும் (2)

பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின் – தேவா-சுந்:593/1
மேல்


பிறந்த (6)

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் – தேவா-சம்:1258/1
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/3
இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி – தேவா-சுந்:520/3
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
மேல்


பிறந்தவர் (1)

பெற்றவர் பிறந்தார் மற்று பிறந்தவர் பிறந்திலாரே – தேவா-அப்:695/4
மேல்


பிறந்தார் (1)

பெற்றவர் பிறந்தார் மற்று பிறந்தவர் பிறந்திலாரே – தேவா-அப்:695/4
மேல்


பிறந்தார்க்கும் (1)

பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று – தேவா-அப்:2102/2
மேல்


பிறந்தார்கள் (1)

சித்தத்தை சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன் திரு ஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/2
மேல்


பிறந்தால் (2)

பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர் – தேவா-அப்:1067/3
மேல்


பிறந்திடினும் (1)

எங்கேனும் யாது ஆகி பிறந்திடினும் தன் அடியார்க்கு – தேவா-சம்:1900/1
மேல்


பிறந்திலாரே (1)

பெற்றவர் பிறந்தார் மற்று பிறந்தவர் பிறந்திலாரே – தேவா-அப்:695/4
மேல்


பிறந்து (6)

அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர் – தேவா-சம்:2523/1
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால் – தேவா-அப்:54/1
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:650/1
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:751/1
இங்ஙனம் வந்து இடர் பிறவி பிறந்து அயர்வேன் அயராமே – தேவா-சுந்:521/1
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் – தேவா-சுந்:1021/1
மேல்


பிறந்தும் (1)

துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை – தேவா-சுந்:360/1
மேல்


பிறந்தே (1)

இ மாய பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன் – தேவா-சுந்:241/2
மேல்


பிறந்தேன் (4)

நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:927/3
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/2
பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன் – தேவா-சுந்:488/2
கட்டனேன் பிறந்தேன் உனக்கு ஆளாய் காதல் சங்கிலி காரணம் ஆக – தேவா-சுந்:551/1
மேல்


பிறந்தோம் (1)

இழியா குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:971/2
மேல்


பிறப்பதற்கே (1)

பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
மேல்


பிறப்பதும் (1)

மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பது இல்லை – தேவா-சுந்:178/1
மேல்


பிறப்பதே (1)

செத்து செத்து பிறப்பதே தேவு என்று – தேவா-அப்:2077/1
மேல்


பிறப்பர்-தம் (1)

இரும் குல பிறப்பர்-தம் இடம் வலம்புரத்தினை – தேவா-சுந்:739/2
மேல்


பிறப்பன (1)

பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர் – தேவா-அப்:1067/3
மேல்


பிறப்பார் (1)

பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்பு – தேவா-சம்:1440/1
மேல்


பிறப்பானை (1)

பிறப்பானை பிறவாத பெருமையானை பெரியானை அரியானை பெண் ஆண் ஆய – தேவா-அப்:2886/1
மேல்


பிறப்பித்திட்டார் (1)

குலம்-தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:479/4
மேல்


பிறப்பில் (1)

செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம் – தேவா-அப்:3050/2
மேல்


பிறப்பிலானை (2)

இரும் கடல் அமுதம்-தன்னை இறப்பொடு பிறப்பிலானை
பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும் – தேவா-அப்:718/2,3
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
மேல்


பிறப்பிலி (4)

பின்பினால் பிறங்கும் சடை பிஞ்ஞகன் பிறப்பிலி என்று – தேவா-சம்:2304/2
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/3
பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண் – தேவா-அப்:2332/1
மேல்


பிறப்பிலியாய் (1)

பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
மேல்


பிறப்பிலியை (6)

பெருவேளூர் எம் பிறப்பிலியை பேணுவார்கள் பிரிவு அரிய – தேவா-அப்:150/3
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/2
பேணிய பெருமானை பிஞ்ஞக பித்தனை பிறப்பிலியை
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/2,3
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை
பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை – தேவா-சுந்:879/1,2
மேல்


பிறப்பிலீ (1)

பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3355/2,3
மேல்


பிறப்பின் (1)

வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
மேல்


பிறப்பினை (1)

இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் – தேவா-அப்:205/2
மேல்


பிறப்பினொடு (1)

பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை ஒர்பாகம் – தேவா-சம்:1790/1
மேல்


பிறப்பு (47)

இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார் – தேவா-சம்:80/1
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து – தேவா-சம்:117/2
பிணி கொள் ஆக்கை ஒழிய பிறப்பு உளீர் – தேவா-சம்:297/1
கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே – தேவா-சம்:786/4
பிறப்பு இல் பெருமானை பின் தாழ் சடையானை – தேவா-சம்:865/3
பிணியும் பிறப்பு அறுப்பான் பெருமான் பெருங்காட்டில் – தேவா-சம்:951/1
வீடு பிறப்பு எளிது ஆம் அதனை வினவுதிரேல் வெய்ய – தேவா-சம்:1137/1
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம் – தேவா-சம்:1254/2
இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து – தேவா-சம்:1382/20
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்பு – தேவா-சம்:1440/1
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்பு
செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன் – தேவா-சம்:1440/1,2
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் – தேவா-சம்:1887/3
பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே – தேவா-சம்:2537/4
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம் – தேவா-சம்:3156/3
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன் – தேவா-சம்:3209/1
பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3487/4
ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே – தேவா-சம்:3922/4
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
மூவாத பிறப்பு இலாரும் முனிகள் ஆனார்கள் ஏத்தும் – தேவா-அப்:292/2
பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ – தேவா-அப்:310/2
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/2
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே – தேவா-அப்:727/1
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை – தேவா-அப்:803/3
ஒருக்கின ஆறு அடியேனை பிறப்பு அறுத்து ஆள வல்லான் – தேவா-அப்:832/2
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து – தேவா-அப்:1009/3
பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி – தேவா-அப்:1841/1
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி – தேவா-அப்:2111/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
காதில் குழை இலங்க பெய்தார் போலும் கவலை பிறப்பு இடும்பை காப்பார் போலும் – தேவா-அப்:2297/2
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும் – தேவா-அப்:2373/2
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும் வீழிமிழலையாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/2
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான்தான் காண் பேரவன் காண் பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2579/1
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும் – தேவா-அப்:2620/1
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/3
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
ஏழு மா பிறப்பு அற்று எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:770/4
மலம் தாங்கிய பாச பிறப்பு அறுப்பீர் துறை கங்கை – தேவா-சுந்:837/1
மேல்


பிறப்புத்தானே (1)

அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே – தேவா-சம்:1447/4
மேல்


பிறப்பும் (13)

நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார் – தேவா-சம்:2316/2
கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில் – தேவா-சம்:3377/3
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/2
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் – தேவா-அப்:787/2
இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே – தேவா-அப்:884/1
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம் – தேவா-அப்:1459/2
இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு – தேவா-அப்:1817/1
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை – தேவா-அப்:2954/2
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2967/4
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழ்ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய் – தேவா-சுந்:416/3
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/4
மேல்


பிறப்பே (1)

பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே – தேவா-சம்:1796/4
மேல்


பிறப்பை (4)

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் – தேவா-சம்:3037/1
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை
அரியான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:803/3,4
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/3
இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
மேல்


பிறப்பையே (1)

மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே – தேவா-சம்:3338/4
மேல்


பிறப்பொடு (1)

பெரியனார் தம் பிறப்பொடு சாதலை – தேவா-அப்:1191/3
மேல்


பிறப்போடு (2)

பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
மேல்


பிறர் (20)

குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/2
தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே – தேவா-சம்:1525/1
பிச்சை பிறர் பெய்ய பின் சார கோ சார – தேவா-சம்:1948/1
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார் – தேவா-சம்:2137/3
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் – தேவா-சம்:2310/1
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் – தேவா-சம்:3218/3
விளக்கும் வேறுபட பிறர் உள்ளத்தில் – தேவா-அப்:1280/1
பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1483/3
பிரிதியானை பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1998/3
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ – தேவா-அப்:2042/1
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை – தேவா-அப்:2306/3
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் – தேவா-அப்:2531/3
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும் தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும் – தேவா-அப்:2966/3
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
பித்தனே என்று உன்னை பேசுவார் பிறர் எல்லாம் – தேவா-சுந்:289/2
எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார் – தேவா-சுந்:444/1
நமர் பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன் – தேவா-சுந்:748/1
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம் – தேவா-சுந்:972/1
மேல்


பிறர்-தமை (1)

பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச – தேவா-அப்:759/1
மேல்


பிறர்க்கு (3)

கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம் – தேவா-அப்:1339/3
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/2
பேராது என் சிந்தை இருந்தார்தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார்தாமே – தேவா-அப்:2452/2
மேல்


பிறர்க்கும் (1)

நாதர் ஆவர் நமக்கும் பிறர்க்கும் தாம் – தேவா-அப்:1716/1
மேல்


பிறர்கட்கு (1)

நகல் இடம் பிறர்கட்கு ஆக நான்மறையோர்கள்-தங்கள் – தேவா-அப்:516/1
மேல்


பிறரிடை (1)

பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ – தேவா-அப்:829/2
மேல்


பிறரும் (1)

பித்தனை பிறரும் ஏத்த பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:584/3
மேல்


பிறரை (1)

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே – தேவா-சுந்:964/1
மேல்


பிறவா (17)

வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/4
பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் – தேவா-அப்:409/1
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம் – தேவா-அப்:600/3
பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2086/4
பெற்றானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2087/4
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2088/4
பெருந்தகையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2089/4
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/4
பெரும் பொருளை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2091/4
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/4
பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2093/4
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2094/4
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2095/4
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/2
கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன் – தேவா-சுந்:210/2
பெண்ணோடு ஆண் அலியாய் பிறவா உரு ஆனவனே – தேவா-சுந்:284/2
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே – தேவா-சுந்:481/3
மேல்


பிறவாத (2)

பிறப்பானை பிறவாத பெருமையானை பெரியானை அரியானை பெண் ஆண் ஆய – தேவா-அப்:2886/1
பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன் – தேவா-சுந்:488/2
மேல்


பிறவாதவர் (1)

சாவாதவர் பிறவாதவர் தவமே மிக உடையார் – தேவா-சம்:124/3
மேல்


பிறவாதவனே (2)

பிறவாதவனே பிணி இல்லவனே – தேவா-சம்:1682/2
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய் – தேவா-சுந்:429/3
மேல்


பிறவாதார்க்கும் (1)

பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று – தேவா-அப்:2102/2
மேல்


பிறவாதானை (1)

பெற்றானை பிஞ்ஞகனை பிறவாதானை பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2883/2
மேல்


பிறவாதும் (1)

பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை – தேவா-அப்:2824/1
மேல்


பிறவாதே (2)

பிறவாதே தோன்றிய பெம்மான்-தன்னை பேணாதார் அவர்-தம்மை பேணாதானை – தேவா-அப்:2192/1
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
மேல்


பிறவாமல் (1)

இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே – தேவா-அப்:922/4
மேல்


பிறவாமை (1)

பிழைத்து ஒரு கால் இனி போய் பிறவாமை பெருமை பெற்றேன் பெற்றது ஆர் பெறுகிற்பார் – தேவா-சுந்:596/2
மேல்


பிறவாமைக்கே (1)

பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே – தேவா-சுந்:465/4
மேல்


பிறவாமையே (1)

எம் கோனே உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே – தேவா-சுந்:935/4
மேல்


பிறவாய் (2)

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி – தேவா-அப்:2644/1
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல் – தேவா-சுந்:420/1
மேல்


பிறவார் (3)

துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/4
வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4
முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா – தேவா-சுந்:34/2
மேல்


பிறவி (42)

ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:634/1
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை – தேவா-சம்:982/1
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்_கோன் அடி-கண் – தேவா-சம்:1258/2
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2196/4
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1
வரைகிலேன் புலன்கள் ஐந்தும் வரைகிலா பிறவி மாய – தேவா-அப்:649/1
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:665/3
பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் – தேவா-அப்:699/2
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் – தேவா-அப்:708/3
கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே – தேவா-அப்:745/4
வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின் – தேவா-அப்:784/1
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து – தேவா-அப்:901/2
விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/3,4
பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி
ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை – தேவா-அப்:934/2,3
அம்மையே பிறவி துயர் நீத்திடும் – தேவா-அப்:1208/2
பிறவி நீங்க பிதற்று-மின் பித்தராய் – தேவா-அப்:1290/2
பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1451/4
பிணிந்த நோய் பிறவி பிரிவு எய்தும் ஆறு – தேவா-அப்:1767/1
பிறவி மாய பிணக்கில் அழுந்தினும் – தேவா-அப்:1871/1
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
பிண்டத்தை காக்கும் பிரானார் போலும் பிறவி இறவி இலாதார் போலும் – தேவா-அப்:2372/1
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2637/1
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி
வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/3,4
மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான் – தேவா-சுந்:28/3
மானுட பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன் – தேவா-சுந்:74/3
பிண்டம் உடை பிறவி தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம் – தேவா-சுந்:99/2
இ மாய பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன் – தேவா-சுந்:241/2
இங்ஙனம் வந்து இடர் பிறவி பிறந்து அயர்வேன் அயராமே – தேவா-சுந்:521/1
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும் – தேவா-சுந்:598/3
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/2
முன்னை முதல் பிறவி மூதறியாமையினால் – தேவா-சுந்:844/1
மாயம் காட்டி பிறவி காட்டி மறவா மனம் காட்டி – தேவா-சுந்:970/3
மேல்


பிறவி-தன்னை (3)

இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:671/3
பிச்சு இலேன் பிறவி-தன்னை பேதையேன் பிணக்கம் என்னும் – தேவா-அப்:676/1
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
மேல்


பிறவிக்கும் (1)

ஏழு பிறவிக்கும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2964/4
மேல்


பிறவிகள் (1)

பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை – தேவா-சம்:196/1
மேல்


பிறவிநோய் (1)

வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும் – தேவா-அப்:2728/2
மேல்


பிறவியால் (1)

பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப – தேவா-சம்:2328/1
மேல்


பிறவியில் (2)

பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் – தேவா-சம்:1258/1
மேல்


பிறவியும் (3)

கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடு இலா – தேவா-சம்:482/1
பிணி அடைவு இலர் பிறவியும் அற விசிறுவர் – தேவா-சம்:1351/2
மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே – தேவா-அப்:783/4
மேல்


பிறவியே (2)

நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/4
இன்னம் பாலிக்குமோ இ பிறவியே – தேவா-அப்:1071/4
மேல்


பிறவியை (5)

ஊன் உடை பிறவியை அறுக்க உன்னுவீர் – தேவா-சம்:3023/1
பிறவியை மாற்றுவானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:580/3
பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான் – தேவா-அப்:866/1
பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/2
நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி – தேவா-சுந்:664/1
மேல்


பிறவினொடு (1)

பெருந்தகை பிறவினொடு இறவும் ஆனான் – தேவா-சம்:1185/2
மேல்


பிறவு (1)

பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/3
மேல்


பிறவும் (3)

பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண – தேவா-சம்:838/2
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை – தேவா-சம்:1382/3,4
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/3
மேல்


பிறவேன் (1)

முடியேன் இனி பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ – தேவா-சுந்:4/1
மேல்


பிறவேனாகிலும் (1)

பேணீராகிலும் பெருமையை உணர்வேன் பிறவேனாகிலும் மறவேன் – தேவா-சுந்:146/2
மேல்


பிறழ் (3)

கெண்டை பிறழ் தெண் நீர் கெடில வடபக்கம் – தேவா-சம்:493/2
மெய்யினான் பை அரவம் அரைக்கு அசைத்தான் மீன் பிறழ் அ – தேவா-சம்:662/2
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
மேல்


பிறழ (1)

பின்னு சடைகள் தாழ கேழல் எயிறு பிறழ போய் – தேவா-சம்:803/1
மேல்


பிறன் (1)

நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும் – தேவா-சம்:2521/1
மேல்


பிறிது (4)

பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே – தேவா-சம்:1316/4
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/2
பிறையும் சூடினை என்பது அலால் பிறிது
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே – தேவா-அப்:2019/3,4
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
மேல்


பிறிந்தானே (1)

பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் – தேவா-அப்:2531/3
மேல்


பிறியாத (1)

பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர் – தேவா-சம்:4148/2
மேல்


பிறிவு (1)

பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4
மேல்


பிறை (239)

பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/4
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த – தேவா-சம்:51/1
பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர் – தேவா-சம்:87/2
முதிரும் சடை இள வெண் பிறை முடி மேல் கொள அடி மேல் – தேவா-சம்:100/3
பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சை – தேவா-சம்:102/1
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை – தேவா-சம்:140/1
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:141/2
நாகத்தொடும் இள வெண் பிறை சூடி நல மங்கை – தேவா-சம்:145/3
அரவத்தொடும் இள வெண் பிறை விரவும் மலர் கொன்றை – தேவா-சம்:147/3
கூனல் பிறை சடை மேல் மிக உடையான் கொடுங்குன்றை – தேவா-சம்:151/1
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும் – தேவா-சம்:191/3
பிறை அணி படர் சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன் நிறை – தேவா-சம்:195/1
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை
விடம் நிறை மிடறு உடையவன் விரிசடையவன் விடை உடையவன் உமை – தேவா-சம்:202/2,3
பெண்தான் பாகம் ஆக பிறை சென்னி – தேவா-சம்:240/1
பெண் ஓர்பாகம் உடையார் பிறை சென்னி – தேவா-சம்:301/1
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர் – தேவா-சம்:395/2
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனை பேசின் அல்லால் – தேவா-சம்:559/2
வான வெண் பிறை மைந்தரே – தேவா-சம்:609/4
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் – தேவா-சம்:640/3
பெண்ணாகடத்து பெரும் கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானைமாடம் மேயான் – தேவா-சம்:644/2
கோணல் இளம் பிறை சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:675/4
அந்தி பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:749/4
பிறை கொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர் – தேவா-சம்:765/1
கறை ஆர் சோலை கானூர் மேய பிறை ஆர் சடையாரே – தேவா-சம்:789/4
வெண் பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:812/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன் – தேவா-சம்:852/2
பின்னிய சடை மிசை பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் – தேவா-சம்:858/2
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை – தேவா-சம்:867/2
விடை ஆர் கொடி எந்தை வெள்ளை பிறை சூடும் – தேவா-சம்:893/3
மிளிரும் அரவோடு வெள்ளை பிறை சூடி – தேவா-சம்:899/1
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:905/1
பெருமான் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:912/2
கொக்கின் இறகோடு குளிர் வெண் பிறை சூடும் – தேவா-சம்:916/3
பெண் ஆர் திருமேனி பெருமான் பிறை மல்கு – தேவா-சம்:922/1
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட – தேவா-சம்:942/3
உருக்கும் அடியவரை ஒளி வெண் பிறை சூடி – தேவா-சம்:955/2
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை – தேவா-சம்:1031/1
மன்னி ஊர் இறை சென்னியார் பிறை
அன்னியூர் அமர் மன்னு சோதியே – தேவா-சம்:1036/1,2
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே – தேவா-சம்:1061/4
மெய் உடையான் வெண் பிறை சூடி விரி கொன்றை – தேவா-சம்:1116/2
பிறை அணி சடைமுடி பெண் ஓர்பாகன் – தேவா-சம்:1232/2
தோய்ந்த இளம் பிறை துளங்கு சென்னி – தேவா-சம்:1242/2
பிறை பெற்ற சடை அண்ணல் பெடை வண்டு ஆலும் – தேவா-சம்:1285/1
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல் – தேவா-சம்:1296/2
பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் – தேவா-சம்:1360/1
பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே – தேவா-சம்:1470/4
தவள வெண் பிறை தோய்தரு தாம் பொழில் சூழ நல் – தேவா-சம்:1496/1
விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1506/4
ஓடு கங்கை ஒளி வெண் பிறை சூடும் ஒருவனார் – தேவா-சம்:1524/2
விண்ணில் ஆன பிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே – தேவா-சம்:1542/1
பிறை ஆர் சடையும் உடையாய் பெரிய – தேவா-சம்:1657/2
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல் – தேவா-சம்:1660/2
பிறை ஆர் சடையாய் பெரியாய் பெரிய – தேவா-சம்:1693/1
பெண்ணினார் பிறை தாங்கும் நெற்றியர் – தேவா-சம்:1770/2
துளங்கு அமர் இளம் பிறை சுமந்தது விளங்க – தேவா-சம்:1789/2
விண் இயல் பிறை பிளவு அறை புனல் முடித்த – தேவா-சம்:1820/1
விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண் பிறை சூடி – தேவா-சம்:1844/1
சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக – தேவா-சம்:1961/1
பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய – தேவா-சம்:1964/2
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும் – தேவா-சம்:1982/2
விண் பொலி வெண் பிறை சென்னி விகிர்தன் உறை வெண்காட்டை – தேவா-சம்:1992/2
பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை – தேவா-சம்:2037/3
விடை ஆர் கொடியார் சடை மேல் விளங்கும் பிறை வேடம் – தேவா-சம்:2139/1
ஒளிரும் பிறை ஒன்று உடையான் ஒருவன் கை கோடி – தேவா-சம்:2140/2
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே – தேவா-சம்:2166/4
பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2195/4
பிறை வளரும் முடி சென்னி பெரும்புலியூர் பெருமானை – தேவா-சம்:2199/1
ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி – தேவா-சம்:2202/3
பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே – தேவா-சம்:2203/4
பெண் அமர் மேனியினாரும் பிறை புல்கு செம் சடையாரும் – தேவா-சம்:2211/1
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர் – தேவா-சம்:2313/1
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2338/4
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/2
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான் – தேவா-சம்:2443/1
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி – தேவா-சம்:2444/1
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை – தேவா-சம்:2454/1
வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2469/4
சடையில் வெண் பிறை சூடி தார் மணி அணிதரு தறுகண் – தேவா-சம்:2477/3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3
துண்ட வெண் பிறை சூடி சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும் – தேவா-சம்:2495/3
அணிப்படும் தனி பிறை பனி கதிர்க்கு அவாவும் நல் – தேவா-சம்:2534/3
துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2536/3
வேணி வெண் பிறை உடையவர் வியன் புகழ் சிரபுரத்து அமர்கின்ற – தேவா-சம்:2575/3
பிறை நிலாவிய சடையிடை பின்னலும் வன்னியும் துன் ஆரும் – தேவா-சம்:2611/1
பெண் ஒர்பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2629/1
கோணல் வெண் பிறை சடையனை கோட்டூர் நற்கொழுந்தினை செழும் திரளை – தேவா-சம்:2657/1
நீடு வெண் பிறை முடி நின்மலனே – தேவா-சம்:2825/4
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம் – தேவா-சம்:2892/3
பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே – தேவா-சம்:2893/1
மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே – தேவா-சம்:2914/4
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும் – தேவா-சம்:2927/1
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை
சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான் – தேவா-சம்:2947/1,2
பிறை புனை சடைமுடி பெயர ஆடுவர் – தேவா-சம்:3000/2
பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3058/4
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர் – தேவா-சம்:3097/2
எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர் – தேவா-சம்:3126/2
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/3
வான் இலங்க விளங்கும் இளம் பிறை
தான் அலங்கல் உகந்த தலைவனார் – தேவா-சம்:3267/1,2
பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்ற முக்கண்ணினார் – தேவா-சம்:3272/3
பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3394/4
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை – தேவா-சம்:3415/1
பிறை அணி கொன்றையினான் ஒருபாகமும் பெண் அமர்ந்தான் – தேவா-சம்:3438/2
தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே – தேவா-சம்:3439/4
தண் புனலும் அரவும் சடை மேல் உடையான் பிறை தோய் – தேவா-சம்:3448/1
கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3476/3
பிறை கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3484/4
பிறை நவின்ற செம் சடைகள் பின் தாழ பூதங்கள் – தேவா-சம்:3495/1
கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள் – தேவா-சம்:3503/2
நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி – தேவா-சம்:3508/1
நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/3
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் – தேவா-சம்:3521/2
பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை
கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர் – தேவா-சம்:3701/1,2
விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3713/4
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே – தேவா-சம்:3754/4
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார் – தேவா-சம்:3768/2
கூனல் வெண் பிறை தவழ் சடையினர் கொல் புலி தோல் உடையார் – தேவா-சம்:3792/2
இளம் பிறை அணி சடையீரே – தேவா-சம்:3812/2
இளம் பிறை அணி சடையீர் உமது இணையடி – தேவா-சம்:3812/3
பெற்றி கொள் பிறை முடியீரே – தேவா-சம்:3846/2
பெற்றி கொள் பிறை முடியீர் உமை பேணி நஞ்சு – தேவா-சம்:3846/3
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி – தேவா-சம்:3918/1
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4010/1
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/2
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2
சடை அமர் வெண் பிறை சங்கனீரே – தேவா-சம்:4133/4
இளம் பிறை சேர் சடை எம்பெருமானே – தேவா-சம்:4134/4
பிறை இளங்கண்ணியினானை பெய் வளையாளொடும் பாடி – தேவா-அப்:24/1
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
முளை கதிர் இளம் பிறை மூழ்க வெள்ள நீர் – தேவா-அப்:94/1
பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/3
பெரும் தாழ் சடை முடி மேல் பிறை சூடி – தேவா-அப்:158/1
பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க – தேவா-அப்:160/2
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/3
பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும் – தேவா-அப்:279/3
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை – தேவா-அப்:366/1
பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும் – தேவா-அப்:424/2
பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் – தேவா-அப்:515/2
பிறை அணி சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:578/3
பிறை அணி முடியினானே பிஞ்ஞகா பெண் ஓர்பாகா – தேவா-அப்:613/1
பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து – தேவா-அப்:735/1
பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன் – தேவா-அப்:768/2
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை – தேவா-அப்:822/2
அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:883/4
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/4
பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே – தேவா-அப்:959/4
உடையும் முடை தலை மாலையும் மாலை பிறை ஒதுங்கும் – தேவா-அப்:1039/3
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை – தேவா-அப்:1047/3
வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து – தேவா-அப்:1050/3
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/3
தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே – தேவா-அப்:1065/4
பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர் – தேவா-அப்:1067/3
துண்ட வெண் பிறை வைத்த இறையவர் – தேவா-அப்:1124/3
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி – தேவா-அப்:1147/2
பைதல் வெண் பிறை பாம்பு உடன் வைப்பதே – தேவா-அப்:1158/4
பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று – தேவா-அப்:1179/2
பிள்ளை வெண் பிறை சூடிய சென்னியான் – தேவா-அப்:1273/3
விரியும் தண் இளவேனிலின் வெண் பிறை
புரியும் காமனை வேவ புருவமும் – தேவா-அப்:1283/1,2
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே – தேவா-அப்:1303/4
பாதி வெண் பிறை பாசூர் அடிகளே – தேவா-அப்:1322/4
பிறை கொள் வாள் நுதல் பெய் வளை தோளியர் – தேவா-அப்:1330/1
உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை
பற்றி ஆடு அரவோடும் சடை பெய்தான் – தேவா-அப்:1414/1,2
மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர் – தேவா-அப்:1422/1
எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர் – தேவா-அப்:1453/1
தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1480/2
மல்கு வெண் பிறை சூடும் மணாளனார் – தேவா-அப்:1489/2
துண்ட வான் பிறை தோணிபுரவரை – தேவா-அப்:1519/3
பெண் காட்டி பிறை சென்னி வைத்தான் திரு – தேவா-அப்:1558/3
பிறை கொள் செஞ்சடையார் இவர் பித்தரே – தேவா-அப்:1576/4
மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை – தேவா-அப்:1587/1
கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும் – தேவா-அப்:1622/2
என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை
மின் புரிந்த சடை மேல் விளங்கவே – தேவா-அப்:1629/1,2
பிறை கணி சடை எம்பெருமான் என்று – தேவா-அப்:1681/1
கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு – தேவா-அப்:1744/3
நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை
ஆறு சூடும் அடிகள் உறை பதி – தேவா-அப்:1747/1,2
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1925/2
பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1931/2
இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய – தேவா-அப்:1981/1
முண்டத்தானை முற்றாத இளம் பிறை
துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1994/3,4
எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை – தேவா-அப்:1996/3
பேர் இலாய் பிறை சூடிய பிஞ்ஞகா – தேவா-அப்:2032/2
ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர் – தேவா-அப்:2060/2
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/2
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
கோலானை கோ அழலால் காய்ந்தார் போலும் குழவி பிறை சடை மேல் வைத்தார் போலும் – தேவா-அப்:2302/2
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண் – தேவா-அப்:2332/1
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/3
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/4
செம் சடை-கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும் திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும் – தேவா-அப்:2621/3
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
பிறை ஊரும் சடை முடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் – தேவா-அப்:2800/1
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/2
மாலை பிறை சென்னி வைத்தார் தாமே வண் கயிலை மா மலையை வந்தியாத – தேவா-அப்:2869/1
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் – தேவா-அப்:2951/3
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/2
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல – தேவா-சுந்:245/1
பிறை ஆரும் சடை எம்பெருமான் அருளாய் என்று – தேவா-சுந்:258/1
விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய் – தேவா-சுந்:274/2
பிறை ஆரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள் – தேவா-சுந்:280/1
பேறனூர் பிறை சென்னியினான் பெருவேளூர் – தேவா-சுந்:318/1
ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை
ஆறு தாங்கிய சடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:330/3,4
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே – தேவா-சுந்:438/4
பிறை அன்றி சூடுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:451/4
கோணிய பிறை சூடியை கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:497/1
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
பிறை ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:543/4
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா – தேவா-சுந்:617/3
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த – தேவா-சுந்:718/1
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/2
சிகரத்திடை இள வெண் பிறை வைத்தான் இடம் தெரியில் – தேவா-சுந்:720/1
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும் – தேவா-சுந்:813/1
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/3
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ – தேவா-சுந்:869/2
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க – தேவா-சுந்:1006/1
மேல்


பிறை_சூடி (1)

பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
மேல்


பிறை_நுதலி (1)

விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/4
மேல்


பிறைக்கண்ணியானை (1)

மாதர் பிறைக்கண்ணியானை மலையான்மகளொடும் பாடி – தேவா-அப்:21/1
மேல்


பிறைக்கண்ணியினானை (1)

எரி பிறைக்கண்ணியினானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:23/1
மேல்


பிறைக்கு (1)

பிறைக்கு அவாவி பெரும் புனல் ஆவடுதுறை – தேவா-அப்:1355/3
மேல்


பிறைசூடி (2)

விளங்கும் பிறைசூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:498/4
பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற – தேவா-சம்:961/2,3
மேல்


பிறைசூடி-தன் (1)

பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
மேல்


பிறைசூடினார் (1)

முதிர் இலா வெண் பிறைசூடினார் முன்னநாள் – தேவா-சம்:3092/1
மேல்


பிறைசூடீ (1)

பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா – தேவா-சுந்:1/1
மேல்


பிறைதான் (1)

பிறைதான் சடை சேர்த்திய எந்தை பெம்மான் – தேவா-சம்:1672/1
மேல்


பிறைநுதல் (1)

நன் பிறைநுதல் அண்ணலை சண்பை ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2323/2
மேல்


பிறைநுதலவர்-தமை (1)

பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண – தேவா-சம்:838/2
மேல்


பிறைநுதலவளொடும் (1)

பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2
மேல்


பிறைநுதலார் (1)

பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார்
நீடு மாடங்கள் மாளிகை-தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:671/3,4
மேல்


பிறைநுதலீர் (1)

பெற்றி கொள் பிறைநுதலீர் உமை பேணுதல் – தேவா-சம்:3836/3
மேல்


பிறைநுதலீரே (1)

பெற்றி கொள் பிறைநுதலீரே
பெற்றி கொள் பிறைநுதலீர் உமை பேணுதல் – தேவா-சம்:3836/2,3
மேல்


பிறைமுடியீர் (1)

பிள்ளையின் பட்ட பிறைமுடியீர் மறை ஓத வல்லீர் – தேவா-அப்:931/1
மேல்


பிறையர் (3)

மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்து இங்கே – தேவா-சம்:793/1
நா ஆர் மறையர் பிறையர் நற வெண் தலை ஏந்தி – தேவா-சம்:2136/2
பிறையர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3122/4
மேல்


பிறையராய் (1)

பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று – தேவா-அப்:407/3
மேல்


பிறையவன் (2)

பிறையவன் புனல் அவன் அனலும் அவன் – தேவா-சம்:1200/2
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
மேல்


பிறையன் (4)

கோணல் பிறையன் குழகன் கோலக்கா – தேவா-சம்:241/2
சடையன் பிறையன் சமண் சாக்கியரோடு – தேவா-சம்:1446/1
கொத்தின் தாழ் சடைமுடி மேல் கோள் எயிற்று அரவொடு பிறையன்
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த – தேவா-சம்:2476/2,3
மின் இயல் செம் சடை வெண் பிறையன் விரி நூலினன் – தேவா-சம்:2910/1
மேல்


பிறையனூர் (1)

பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப்புலியூர் – தேவா-சுந்:314/2
மேல்


பிறையனை (1)

கோடல் வெண் பிறையனை கூகம் மேவிய – தேவா-சம்:3051/1
மேல்


பிறையாய் (6)

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறும் – தேவா-சம்:1684/1
கதிர் வெண் பிறையாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1694/2
தன் தோல் உடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரம் மூன்றை வெண் நாவலுளே – தேவா-சம்:1715/2,3
சென்னி மிசை வெண் பிறையாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/4
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
மேல்


பிறையார் (3)

வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி – தேவா-சம்:2335/1
கண்ணிதானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2455/4
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும் – தேவா-அப்:2619/3
மேல்


பிறையாரே (2)

விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே – தேவா-சம்:288/4
களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/4
மேல்


பிறையாளன் (2)

பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே – தேவா-சம்:654/4
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில் – தேவா-சம்:1779/2
மேல்


பிறையான் (8)

எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே – தேவா-சம்:336/4
சடை ஆர் பிறையான் சரி பூத – தேவா-சம்:376/1
சடையில் ஆர் வெண் பிறையான் தாள் பணிவார் தக்காரே – தேவா-சம்:1904/4
தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான் – தேவா-சம்:1954/1
ஒளி தரு வெண் பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3407/4
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான்
வேலை விட மிடற்றான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3457/3,4
கண் அயலே பிறையான் அவன்-தன்னை முன் காழியர்_கோன் – தேவா-சம்:3470/2
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி – தேவா-சம்:3947/2
மேல்


பிறையானும் (1)

ஓடு இள வெண் பிறையானும் ஒளி திகழ் சூலத்தினானும் – தேவா-அப்:32/3
மேல்


பிறையானே (1)

பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை – தேவா-சம்:1631/1
மேல்


பிறையானை (6)

பிறையானை பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை – தேவா-சம்:1590/2
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2069/3
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை
அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:768/2,3
மேல்


பிறையிடை (1)

பிறையிடை பாம்பு கொன்றை பிணையல் சேர் சடையுள் நீரர் – தேவா-அப்:623/3
மேல்


பிறையினர் (1)

சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர் – தேவா-சம்:2679/1
மேல்


பிறையினார் (2)

பிறையினார் பிறையோடு இலங்கிய – தேவா-சம்:1745/2
மேல் விளங்கு வெண் பிறையினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2316/4
மேல்


பிறையினான் (2)

கோணல் வெண் பிறையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2545/4
அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை – தேவா-சம்:3046/3
மேல்


பிறையினானே (1)

கோணல் வெண் பிறையினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:492/4
மேல்


பிறையினொடு (1)

பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/3
மேல்


பிறையினோடு (1)

அந்தி வெண் பிறையினோடு ஆறு சூடிய – தேவா-சம்:3011/3
மேல்


பிறையீர் (1)

பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/1,2
மேல்


பிறையுடை (1)

பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/3
மேல்


பிறையும் (39)

பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர் – தேவா-சம்:153/2
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள் – தேவா-சம்:239/3
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து – தேவா-சம்:298/1
பிறையும் அரவும் உற வைத்த முடி மேல் – தேவா-சம்:352/1
பிறையும் பெரும் புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு – தேவா-சம்:486/3
தண் புனலும் வெண் பிறையும் தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:536/1
நகல் ஆர் தலையும் வெண் பிறையும் நளிர் சடை மாட்டு அயலே – தேவா-சம்:680/1
கண் மேல் கண்ணும் சடை மேல் பிறையும் உடையார் காலனை – தேவா-சம்:723/1
பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழி கண் பேய் – தேவா-சம்:724/1
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:757/2
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
பிறையும் நெடு நீரும் பிரியா முடியினார் – தேவா-சம்:944/1
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/3
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமை பெயர்ந்து போய் – தேவா-சம்:1517/1
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன் – தேவா-சம்:1650/1
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில் – தேவா-சம்:2082/1
கூன் அமரும் வெண் பிறையும் புனலும் சூடும் கொள்கையீர் – தேவா-சம்:2084/1
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர் – தேவா-சம்:2085/3
அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர் – தேவா-சம்:2092/2
பிள்ளை பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று – தேவா-சம்:2128/1
பிறையும் சடைக்கு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2167/4
பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:2432/2
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல – தேவா-சம்:3442/2
கிடந்த நீர் சடை மிசை பிறையும் ஏங்கவே – தேவா-அப்:101/3
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி – தேவா-அப்:240/1
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1040/3
மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1043/3
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
பிறையும் சூடுவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1222/4
பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என் – தேவா-அப்:1362/1
பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர் – தேவா-அப்:1977/2
பிறையும் சூடினை என்பது அலால் பிறிது – தேவா-அப்:2019/3
வம்பு உலவு கொன்றை சடையாய் போற்றி வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2411/1
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த – தேவா-சுந்:743/3
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
பிறையும் கங்கையும் சூடி பெயர்ந்து ஆடும் பெருமானார் – தேவா-சுந்:873/2
ஒற்றி ஊரும் அரவும் பிறையும்
பற்றி ஊரும் பவள சடையான் – தேவா-சுந்:932/1,2
மேல்


பிறையுறு (1)

பிறையுறு சடையர் போலும் பெண் ஒருபாகர் போலும் – தேவா-அப்:644/1
மேல்


பிறையே (1)

ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே – தேவா-அப்:1068/4
மேல்


பிறையொடு (4)

தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற – தேவா-சம்:1791/3
நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை – தேவா-சம்:2992/1
கொக்குடை இறகொடு பிறையொடு குளிர் சடைமுடியினர் – தேவா-சம்:3702/1
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம் – தேவா-அப்:1013/3
மேல்


பிறையொடும் (1)

பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1
மேல்


பிறையோடு (7)

ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர – தேவா-சம்:788/2
நீடு அலர் சோதி வெண் பிறையோடு நிரை கொன்றை – தேவா-சம்:1080/1
பிறையினார் பிறையோடு இலங்கிய – தேவா-சம்:1745/2
பேரினார் பிறையோடு இலங்கிய – தேவா-சம்:1747/2
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/4
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான்தான் காண் பேரவன் காண் பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2579/1
பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே – தேவா-சுந்:775/4
மேல்


பிறையோடும் (1)

கை ஆடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும்
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே – தேவா-சம்:728/3,4
மேல்


பின் (60)

முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி – தேவா-சம்:768/1
பிறப்பு இல் பெருமானை பின் தாழ் சடையானை – தேவா-சம்:865/3
பொடிகள் பூசி தொண்டர் பின் செல்ல புகழ் விம்ம – தேவா-சம்:1070/1
பின் ஒரு நாள் அ விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி – தேவா-சம்:1097/2
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின்
குடம் கொண்டு நீர்க்கு செல்வார் போது-மின் குஞ்சரத்தின் – தேவா-சம்:1280/2,3
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/3
மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் – தேவா-சம்:1491/3
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே – தேவா-சம்:1814/2
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி – தேவா-சம்:1939/2
பிச்சை பிறர் பெய்ய பின் சார கோ சார – தேவா-சம்:1948/1
தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே – தேவா-சம்:2029/4
பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி – தேவா-சம்:2240/2
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் – தேவா-சம்:2310/1
பின் தாழ் சடையார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2340/4
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/3
வெருளின் மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்த பின்
அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே – தேவா-சம்:2782/3,4
தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு – தேவா-சம்:3038/3
பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ – தேவா-சம்:3074/1
பின் தருக்கிய தண் பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே – தேவா-சம்:3197/4
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் – தேவா-சம்:3218/3
பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ – தேவா-சம்:3355/2
பிறை நவின்ற செம் சடைகள் பின் தாழ பூதங்கள் – தேவா-சம்:3495/1
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/4
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி – தேவா-சம்:3918/1
போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் – தேவா-அப்:21/2
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர – தேவா-அப்:190/1
வடி கொள் வேய் தோள் வான்_அரமங்கையர் பின் செல்ல – தேவா-அப்:215/2
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/2
பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:558/4
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு – தேவா-அப்:596/2
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே – தேவா-அப்:727/1
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் – தேவா-அப்:823/2
முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் – தேவா-அப்:865/1
நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த – தேவா-அப்:955/2
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின்
என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே – தேவா-அப்:1052/3,4
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின்
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே – தேவா-அப்:1294/3,4
வந்து சீர் வழிபாடுகள் செய்த பின்
ஐந்தலை அரவின் பணி கொண்டு அருள் – தேவா-அப்:1593/2,3
பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/4
மறவனாய் பன்றி பின் சென்ற மாயமே – தேவா-அப்:1754/4
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின்
மரணம் எய்திய பின் நவை நீக்குவான் – தேவா-அப்:2042/2,3
மரணம் எய்திய பின் நவை நீக்குவான் – தேவா-அப்:2042/3
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின்
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2436/3,4
கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே கடிய அரணங்கள் மூன்று அட்டானே – தேவா-அப்:2529/2
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/3
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின்
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/1,2
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
மறவனாராய் அங்கு ஓர் பன்றி பின் போவது மாயம் கண்டீர் – தேவா-சுந்:183/2
பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ – தேவா-சுந்:321/2
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய் – தேவா-சுந்:1003/1
மேல்


பின்கூறு (1)

மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு – தேவா-சம்:2243/1
மேல்


பின்தானும் (1)

பின்தானும் முன்தானும் ஆனான்-தன்னை பித்தர்க்கு பித்தனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2193/1
மேல்


பின்பகல் (1)

பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் – தேவா-அப்:278/3
மேல்


பின்பின் (3)

நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3
மேல்


பின்பினால் (1)

பின்பினால் பிறங்கும் சடை பிஞ்ஞகன் பிறப்பிலி என்று – தேவா-சம்:2304/2
மேல்


பின்பினே (1)

பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம் – தேவா-அப்:600/3
மேல்


பின்பு (2)

நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3885/1
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
மேல்


பின்பே (1)

வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
மேல்


பின்றியும் (1)

பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2173/4
மேல்


பின்னல் (2)

பின்னல் வார்சடையானை பிதற்றியே – தேவா-அப்:1717/4
பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க – தேவா-சுந்:661/2
மேல்


பின்னலும் (1)

பிறை நிலாவிய சடையிடை பின்னலும் வன்னியும் துன் ஆரும் – தேவா-சம்:2611/1
மேல்


பின்னவன் (1)

முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி – தேவா-அப்:2571/1
மேல்


பின்னானை (1)

முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை – தேவா-அப்:2876/2
மேல்


பின்னி (1)

கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1093/3,4
மேல்


பின்னிய (2)

பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள் – தேவா-சம்:85/1
பின்னிய சடை மிசை பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் – தேவா-சம்:858/2
மேல்


பின்னு (9)

பின்னு சடைகள் தாழ கேழல் எயிறு பிறழ போய் – தேவா-சம்:803/1
பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே – தேவா-சம்:1470/4
பின்னு சடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2190/4
பெண் புனை கூறு உடையானை பின்னு சடை பெருமானை – தேவா-சம்:2205/3
பின்னு வார் சடையான்-தன்னை பிதற்றிலா பேதைமார்கள் – தேவா-அப்:451/1
பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே – தேவா-அப்:815/2
பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர் – தேவா-அப்:1805/2
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1925/2
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
மேல்


பின்னும் (10)

பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர் – தேவா-சம்:1525/2
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும்
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும் – தேவா-சம்:3807/2,3
காலின் கீழ் காலன்-தன்னை கடுக தான் பாய்ந்து பின்னும்
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/3,4
இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும்
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/1,2
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும்
பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:558/3,4
பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று – தேவா-அப்:1179/2
அடர்த்து பின்னும் இரங்கி அவற்கு அருள் – தேவா-அப்:1641/2
பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1931/2
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும்
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/2,3
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
மேல்


பின்னுமாய் (2)

முறை ஆர்த்த மும்மதிலும் பொடியா செற்று முன்னுமாய் பின்னுமாய் முக்கண் எந்தை – தேவா-அப்:2203/1
மூவன் காண் மூவர்க்கும் முதல் ஆனான் காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவு ஆனான் காண் – தேவா-அப்:2931/1
மேல்


பின்னுவார் (1)

பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான் – தேவா-சம்:439/2
மேல்


பின்னே (1)

பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே
வித்தக கோல வெண் தலை மாலை விரதிகள் – தேவா-அப்:208/2,3
மேல்


பின்னை (28)

பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த – தேவா-சம்:115/3
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில் – தேவா-சம்:1779/2
பின்னை நின்ற பிணி யாக்கையை பெறுவார்களே – தேவா-சம்:2780/4
பீடை கெடுப்பன பின்னை நாள்-தொறும் – தேவா-சம்:3037/2
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் – தேவா-அப்:707/1,2
எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் – தேவா-அப்:738/3
பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான் – தேவா-அப்:767/2
பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே – தேவா-அப்:770/4
கச்சின் அழகு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:773/4
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/4
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:775/4
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம் – தேவா-அப்:964/3
பின்னை அப்போதே மறப்பித்து பேர்த்து ஒன்று நாடுவித்தி – தேவா-அப்:1053/2
தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை
தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/3,4
சந்தித்த பின்னை சமழ்ப்பது என்னே வந்து அமரர் முன்நாள் – தேவா-அப்:1063/2
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள் – தேவா-அப்:1342/2
பின்னை என்னார் பெருமான் அடிகளே – தேவா-அப்:1449/4
பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது – தேவா-அப்:1717/2
பின்னை ஞான பிறங்கு சடையனை – தேவா-அப்:1965/2
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – தேவா-அப்:2343/2
துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர் – தேவா-சுந்:435/2
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக – தேவா-சுந்:567/2
பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை – தேவா-சுந்:603/2
கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:618/2
பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/3,4
பின்னை நினைந்தனவும் பேதுறவும் ஒழிய – தேவா-சுந்:844/2
மேல்


பின்னையர் (1)

பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட – தேவா-சம்:3706/2
மேல்


பின்னையாய் (1)

பெரிய நஞ்சு அமுது உண்டதும் முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை – தேவா-சுந்:685/2
மேல்


பின்னையார் (1)

பின்னையார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1228/4
மேல்


பின்னையும் (1)

நெரித்து நீலக்குடி அரன் பின்னையும்
இரக்கமாய் அருள்செய்தனன் என்பரே – தேவா-அப்:1799/3,4
மேல்


பின்னையே (1)

பின்னையே அடியார்க்கு அருள்செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:135/4
மேல்


பின்னொடு (1)

பின்னொடு முன் இடு தட்டை சாத்தி பிரட்டே திரிவாரும் – தேவா-சம்:3888/1
மேல்


பின்னோ (10)

திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2425/4
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2426/4
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/4
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2428/4
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ குளிர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2429/4
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2430/4
சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ தண் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2431/4
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2432/4
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2433/4
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/4
மேல்


பினல் (1)

பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு – தேவா-அப்:1686/3
மேல்


பினை (1)

மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் – தேவா-சம்:1986/3

மேல்