எ – முதல் சொற்கள் பகுதி – 1, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 32
எக்கண்ணும் 1
எக்கணும் 1
எக்கர் 4
எக்கர்-தங்களை 1
எக்கரையாரும் 1
எங்கட்கு 1
எங்கணும் 1
எங்கள் 108
எங்கள்-பால் 1
எங்களது 2
எங்களுக்கு 1
எங்களூர் 1
எங்களை 1
எங்கு 11
எங்கும் 135
எங்குமாய் 3
எங்கே 3
எங்கேனும் 3
எங்ஙனம் 10
எங்ஙனமோ 2
எங்ஙனே 4
எங்ஙனேதான் 1
எச்சத்து 1
எச்சம் 2
எச்சன் 7
எச்சில் 1
எச்சில்இளமர் 1
எச்சு 1
எச்சும் 1
எஞ்ச 1
எஞ்சல் 3
எஞ்சா 1
எஞ்சாத 1
எஞ்சாமை 1
எஞ்ஞான்றும் 11
எட்ட 2
எட்டமாட்டேன் 1
எட்டர் 1
எட்டி 1
எட்டினால் 3
எட்டினோடு 1
எட்டு 28
எட்டு-கொல் 4
எட்டு_எட்டு 2
எட்டும் 33
எட்டுமூர்த்தியர் 1
எட்டுஎட்டு 1
எட்டோடு 1
எடத்த 1
எடுக்க 22
எடுக்கல் 3
எடுக்கலுற்ற 1
எடுக்கலுற்றான் 3
எடுக்கலுற்று 1
எடுக்கலுற 1
எடுக்கும் 3
எடுக்குமே 1
எடுக்குற்ற 1
எடுக்குற்றானை 1
எடுத்த 82
எடுத்தது 4
எடுத்தலும் 15
எடுத்தலுமே 1
எடுத்தவர்கள் 1
எடுத்தவன் 21
எடுத்தவன்-தன் 4
எடுத்தனன் 2
எடுத்தான் 43
எடுத்தான்-தன் 2
எடுத்தான்-தன்னை 2
எடுத்தான்-தனது 1
எடுத்தான்-தனை 3
எடுத்தான்தானும் 1
எடுத்தானை 11
எடுத்திட்ட 2
எடுத்திட்டு 1
எடுத்திடலும் 4
எடுத்திடுதலும் 1
எடுத்திடும் 1
எடுத்து 40
எடுத்தும் 1
எடுத்தெடுத்து 1
எடுத்தோன் 2
எடுத்தோன்-தன் 1
எடுப்ப 9
எடுப்பன் 2
எடுப்புற்றவன் 1
எண் 146
எண்குணத்தினானை 1
எண்கும் 1
எண்ண 9
எண்ணத்தர் 1
எண்ணத்தானே 20
எண்ணத்தானை 2
எண்ணப்பட்டு 1
எண்ணம் 4
எண்ணர் 1
எண்ணரும் 1
எண்ணல் 3
எண்ணவன் 2
எண்ணவனே 1
எண்ணா 3
எண்ணாத 2
எண்ணாது 6
எண்ணாய் 1
எண்ணாயிரம் 2
எண்ணாயிரவர் 1
எண்ணார் 13
எண்ணார்-தங்கள் 1
எண்ணான் 1
எண்ணானே 1
எண்ணானை 1
எண்ணி 35
எண்ணிடை 2
எண்ணிய 2
எண்ணியகால் 1
எண்ணியும் 2
எண்ணியே 1
எண்ணில் 3
எண்ணிலார் 4
எண்ணிலி 3
எண்ணிலோர்களை 1
எண்ணிறந்தார்கள் 1
எண்ணின் 4
எண்ணினாய் 1
எண்ணினார் 4
எண்ணினார்க்கு 1
எண்ணினால் 1
எண்ணினை 1
எண்ணு 1
எண்ணு-மின் 1
எண்ணுக்கு 1
எண்ணுகின்றார் 1
எண்ணுகேன் 1
எண்ணுகேனோ 1
எண்ணுங்கால் 1
எண்ணுதல் 1
எண்ணுதலை 1
எண்ணுதியேல் 2
எண்ணும் 14
எண்ணும்தனையும் 1
எண்ணுவார் 2
எண்ணுவார்க்கு 1
எண்ணுவார்கள் 1
எண்ணோடு 1
எண்ணோம் 1
எண்தான் 1
எண்தானே 1
எண்திசைபாலர் 1
எண்திசையோர் 1
எண்திசையோர்களும் 1
எண்திசையோரும் 2
எண்தோளர் 2
எண்தோளினன் 1
எண்பத்து 1
எண்பதும் 1
எண 1
எண்இலார் 1
எணின் 1
எணும் 1
எண்உளார் 1
எத்த 1
எத்தகை 1
எத்தர் 2
எத்தல் 1
எத்தனை 2
எத்தனையும் 9
எத்தனையோ 1
எத்தால் 2
எத்தாலும் 1
எத்தானத்தும் 1
எத்திக்குமாய் 1
எத்திசையும் 5
எத்திறத்தும் 1
எத்தினால் 1
எத்தினான் 1
எத்து 2
எத்துக்கு 9
எத்தேவும் 1
எத்தை 1
எத்தைக்கொண்டு 1
எதிர் 33
எதிர்கூடி 1
எதிர்கொள் 1
எதிர்கொள்பாடி 11
எதிர்கொள்வார் 1
எதிர்கொள்ள 2
எதிர்கொள்ளவே 1
எதிர்கொள 1
எதிர்கொளவே 1
எதிர்த்து 1
எதிர்ந்த 3
எதிர்ந்து 8
எதிர்ப்படுமே 1
எதிர்பவர் 1
எதிர்முகம் 1
எதிர்வரு 1
எதிர்வார் 1
எதிர்வின் 1
எதிர 1
எதிரா 1
எதிராத 1
எதிராயது 1
எதிரிடை 1
எதிரும் 3
எதிரே 6
எந்த 2
எந்தாய் 18
எந்து 1
எந்தை 175
எந்தை-தன் 3
எந்தை-தன்னை 1
எந்தை-தன 1
எந்தை-பாலே 1
எந்தைக்கு 1
எந்தைதந்தை 1
எந்தைதான் 1
எந்தைதானே 11
எந்தைபிரான் 1
எந்தையார் 9
எந்தையான் 1
எந்தையும் 2
எந்தையுமாய் 1
எந்தையே 5
எந்தையை 6
எந்தையையும் 1
எந்நாளும் 4
எப்பரிசும் 1
எப்பற்றும் 2
எப்பால் 1
எப்பாலும் 1
எப்பொருட்கும் 1
எப்பொருளையும் 2
எப்பொழுதும் 8
எப்போது 1
எப்போதும் 25
எம் 515
எம்-தம் 3
எம்தம் 7
எம்தமக்கே 1
எம்தமது 1
எம்தமை 3
எம்பரனை 1
எம்பிராட்டியை 1
எம்பிராற்கு 1
எம்பிரான் 43
எம்பிரான்-தனை 1
எம்பிரானாய் 1
எம்பிரானார் 3
எம்பிரானார்தாமே 10
எம்பிரானாரை 5
எம்பிரானிரே 2
எம்பிரானீரே 9
எம்பிரானுக்கு 8
எம்பிரானுக்கே 6
எம்பிரானுடைய 1
எம்பிரானே 8
எம்பிரானை 5
எம்பிரானையே 6
எம்பெம்மான் 1
எம்பெருமாற்கு 3
எம்பெருமாற்கே 1
எம்பெருமான் 97
எம்பெருமான்-தன் 1
எம்பெருமான்-தன்னை 2
எம்பெருமான்-தனை 1
எம்பெருமான்தான் 1
எம்பெருமானது 1
எம்பெருமானாய் 1
எம்பெருமானார் 20
எம்பெருமானிரே 1
எம்பெருமானுமே 1
எம்பெருமானே 16
எம்பெருமானை 45
எம்பெருமானையே 2
எம்போலிகள் 1
எம்மாலும் 1
எம்மாற்கு 2
எம்மான் 45
எம்மான்-தன் 2
எம்மான்-தன்னை 3
எம்மான்-தனை 1
எம்மானுக்கு 1
எம்மானே 7
எம்மானை 34
எம்மிடை 1
எம்முடை 2
எம்மை 20
எம்மையும் 20
எம்மோடு 2
எம 2
எமக்கு 17
எமக்கே 1
எமது 12
எமர் 2
எமர்கள் 1
எமை 36
எய் 3
எய்த்த 3
எய்த்தால் 1
எய்த்தாலும் 1
எய்த்து 2
எய்த்தும் 2
எய்த்தேன் 3
எய்த்தொழிந்தேன் 2
எய்த 100
எய்தகில்லார் 1
எய்தது 3
எய்ததும் 1
எய்ததுவும் 1
எய்தப்பெறின் 1
எய்தல் 8
எய்தலரே 1
எய்தலும் 1
எய்தலுற்று 1
எய்தவர் 1
எய்தவன் 18
எய்தவனே 3
எய்தவே 3
எய்தற்கு 3
எய்தன்-மின் 1
எய்தனதாமே 1
எய்தனரேனும் 1
எய்தாய் 14
எய்தார் 16
எய்தார்தாமும் 1
எய்தார்தாமே 1
எய்தான் 16
எய்தானை 6
எய்தி 44
எய்திட்டு 1
எய்திட 3
எய்திடும் 1
எய்திடேல் 1
எய்திய 12
எய்தியது 2
எய்தியவன் 1
எய்தியும் 1
எய்தில் 1
எய்திலர் 1
எய்தினீர் 1
எய்தினேன் 1
எய்து 40

எ (32)

எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3
உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எ உலகிற்கும் – தேவா-சம்:1096/2
அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும் – தேவா-சம்:1791/1
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் – தேவா-சம்:2652/2
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3
எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும் – தேவா-அப்:1066/2
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார் – தேவா-சுந்:444/1
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல் – தேவா-சுந்:444/3
எ தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே – தேவா-சுந்:445/4
எ பரிசு பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:522/4
எ வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:621/4
வம்பனை எ உயிர்க்கும் வைப்பினை ஒப்பு அமரா – தேவா-சுந்:848/2
ஓதியன் உம்பர்-தம் கோன் உலகத்தினுள் எ உயிர்க்கும் – தேவா-சுந்:985/3
மேல்


எக்கண்ணும் (1)

எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
மேல்


எக்கணும் (1)

எக்கணும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2017/4
மேல்


எக்கர் (4)

எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் – தேவா-சம்:3221/1
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3341/3
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல் – தேவா-அப்:1372/1
மேல்


எக்கர்-தங்களை (1)

பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2
மேல்


எக்கரையாரும் (1)

எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/4
மேல்


எங்கட்கு (1)

இறை காட்டாயே எங்கட்கு உன்னை எம்மான் தம்மானே – தேவா-சுந்:480/4
மேல்


எங்கணும் (1)

எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் – தேவா-சம்:3716/2
மேல்


எங்கள் (108)

எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:272/4
எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:285/4
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச – தேவா-சம்:531/2
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:762/4
எங்கள் பெருமானை இமையோர் தொழுது ஏத்தும் – தேவா-சம்:932/1
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே – தேவா-சம்:972/2
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே – தேவா-சம்:1061/4
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் – தேவா-சம்:1144/2
ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள்
மாதி தன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1234/3,4
வெற்றி சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே – தேவா-சம்:1260/4
எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம் – தேவா-சம்:1274/2
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு – தேவா-சம்:2132/2
ஆதி எங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2297/3
அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2300/3
பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் – தேவா-சம்:2369/1
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் – தேவா-சம்:2396/1
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/2
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/4
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/2
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள்
கோனை கும்பிடும் அடியரை கொடுவினை குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2574/3,4
எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே – தேவா-சம்:2714/4
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2740/3
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2741/3
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும் – தேவா-சம்:2922/2
தான் அமரும் விடையானும் எங்கள் தலைவன் அன்றே – தேவா-சம்:2924/4
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே – தேவா-சம்:2925/4
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே – தேவா-சம்:3132/4
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் – தேவா-சம்:3220/2
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள்
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3370/3,4
சோதிக்க வேண்டா சுடர்விட்டு உளன் எங்கள் சோதி – தேவா-சம்:3376/2
உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:3438/4
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் – தேவா-சம்:3528/2
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3528/4
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் – தேவா-சம்:3557/2
எங்கள் பெருமான் இடம் என தகும் முனை கடலின் முத்தம் – தேவா-சம்:3668/3
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் – தேவா-சம்:3697/2
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/4
கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள்
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3973/3,4
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/3
நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதிமூர்த்தி – தேவா-அப்:259/1
தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை – தேவா-அப்:316/2
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/2
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றும் – தேவா-அப்:439/1,2
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/3,4
எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து – தேவா-அப்:887/1
இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே – தேவா-அப்:960/4
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள்
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/3,4
சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே – தேவா-அப்:996/4
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/2
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/4
எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் – தேவா-அப்:1054/2
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/4
செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள்
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1088/3,4
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில் – தேவா-அப்:1216/3
பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே – தேவா-அப்:1244/4
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே – தேவா-அப்:1301/4
நலம் கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே – தேவா-அப்:1547/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1810/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1811/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1812/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1813/4
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1814/4
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2390/3
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள்
அணைவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:78/3,4
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே – தேவா-சுந்:82/4
பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை – தேவா-சுந்:115/2
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர் – தேவா-சுந்:117/3
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:219/1
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான் – தேவா-சுந்:219/2
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ் – தேவா-சுந்:219/3
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:219/4
வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:347/2
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் – தேவா-சுந்:358/2
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன் – தேவா-சுந்:392/1
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழ்ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய் – தேவா-சுந்:416/3
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய் – தேவா-சுந்:421/2
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/3
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:626/4
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/4
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/4
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள்
நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:688/3,4
எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:762/4
பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரான் இடம் – தேவா-சுந்:823/2
உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வு என்னே – தேவா-சுந்:873/4
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே – தேவா-சுந்:876/4
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே – தேவா-சுந்:878/4
நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே – தேவா-சுந்:879/4
நள்ளாறு தெள்ளாறு அரத்துறை-வாய் எங்கள் நம்பனே – தேவா-சுந்:941/1
மேல்


எங்கள்-பால் (1)

எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2330/2
மேல்


எங்களது (2)

புனைதரு புகழினை எங்களது ஒளியை இருவரும் ஒருவன் என்று உணர்வு அரியவனை – தேவா-சுந்:600/3
எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே – தேவா-சுந்:732/4
மேல்


எங்களுக்கு (1)

எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும் – தேவா-அப்:316/3
மேல்


எங்களூர் (1)

எங்களூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:315/4
மேல்


எங்களை (1)

உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/2
மேல்


எங்கு (11)

விளம் கொளி தி கழ்தரு எங்கு உருமேவினன் – தேவா-சம்:1373/1
விளங்கு ஒளி திகழ்தரு எங்கு உருமு ஏவினன் – தேவா-சம்:1373/2
எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/2
எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே – தேவா-அப்:1221/4
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே – தேவா-அப்:1849/4
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே – தேவா-அப்:2339/4
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:520/4
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:528/4
ஆடிய அழகா அரு மறைப்பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று – தேவா-சுந்:699/2
மேல்


எங்கும் (135)

விழவின் ஓசை அடியார் மிடைவு உற்று விரும்பி பொலிந்து எங்கும்
முழவின் ஓசை முந்நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே – தேவா-சம்:17/3,4
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும்
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/2,3
சலசல சந்து அகிலோடும் உந்தி சந்தனமே கரை சார்த்தி எங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் – தேவா-சம்:48/1,2
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும்
பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/3,4
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும்
கண்டவர் சிந்தை கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கை ஆர கூப்பி – தேவா-சம்:83/2,3
மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டி திசை எங்கும்
விம்மும் பொழில் சூழ் தண் வயல் வீழிமிழலையே – தேவா-சம்:110/3,4
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை – தேவா-சம்:187/2
நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும்
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர் – தேவா-சம்:278/1,2
மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை – தேவா-சம்:280/1
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க – தேவா-சம்:425/1
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ – தேவா-சம்:438/3
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும்
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:463/3,4
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/2
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/3
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே – தேவா-சம்:683/4
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ – தேவா-சம்:701/3
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும்
தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/2,3
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/3
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/4
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:811/4
குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும்
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/3,4
வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/3
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் – தேவா-சம்:865/1
மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த – தேவா-சம்:1130/3
வென்றவன் புலன் ஐந்தும் விளங்க எங்கும்
சென்றவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1226/3,4
எங்கும் மன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1238/4
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே – தேவா-சம்:1495/4
எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா – தேவா-சம்:1529/1
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும்
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார – தேவா-சம்:1809/2,3
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர் – தேவா-சம்:1815/1
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும்
நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே – தேவா-சம்:1827/3,4
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2070/3
கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே – தேவா-சம்:2162/3,4
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்
நானாவிதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:2251/2,3
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
எண்திசைபாலர் எங்கும் இயலி புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி – தேவா-சம்:2370/1
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர் – தேவா-சம்:2422/2
வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3
வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் – தேவா-சம்:2439/2
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/4
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
துண்ட வெண் பிறை சூடி சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும்
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2495/3,4
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண – தேவா-சம்:2504/3
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ – தேவா-சம்:2530/4
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/4
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2742/3
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது – தேவா-சம்:2792/2
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/4
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம் – தேவா-சம்:3300/1
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட – தேவா-சம்:3397/1
பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும்
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3504/1,2
கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்
அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் – தேவா-சம்:3506/1,2
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/3
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் – தேவா-சம்:3528/2
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1
வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3778/2,3
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3924/2
காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3932/3
தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும்
ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த – தேவா-சம்:4070/2,3
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும்
எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/2,3
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும்
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/3,4
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/2,3
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:217/3
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:528/2,3
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும்
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/1,2
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க – தேவா-அப்:791/1
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும்
பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே – தேவா-அப்:815/1,2
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும்
பொன்னி நீர் மூழ்கி போற்றி அடி தொழ – தேவா-அப்:1581/1,2
திசையும் எங்கும் குலுங்க திரிபுரம் – தேவா-அப்:1783/1
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட – தேவா-அப்:1824/2
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா – தேவா-அப்:1872/2
எங்கும் தேடி திரிந்தவர் காண்கிலார் – தேவா-அப்:2015/2
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2067/4
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும்
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/3,4
இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும்
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/1,2
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/4
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும்
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/1,2
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும்
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/2,3
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/3
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர் – தேவா-அப்:2559/2
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும்
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள் – தேவா-அப்:2566/2,3
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும்
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/1,2
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும்
பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/1,2
காற்று ஆகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2636/4
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும்
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/2,3
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும்
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/3,4
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/3
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும்
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:76/3,4
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்கும் ஆகி அடல் – தேவா-சுந்:191/1
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும்
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/3,4
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும்
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/3,4
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி – தேவா-சுந்:418/2,3
உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும்
பெய்யும் மா மழை பெரு வெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும் – தேவா-சுந்:561/2,3
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும்
வாளை பாய் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:589/3,4
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த – தேவா-சுந்:684/1
எங்கும் நாடியும் காண்பு அரியானை ஏழையேற்கு எளிவந்த பிரானை – தேவா-சுந்:692/2
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும் – தேவா-சுந்:790/3
தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும்
வாசம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:790/3,4
தேடி எங்கும் காண்கிலேன் திரு ஆரூரே சிந்திப்பன் – தேவா-சுந்:791/3
மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி – தேவா-சுந்:802/1,2
எங்கும் இருந்து அந்தணர் எரி மூன்று அவை ஓம்பும் இடம் – தேவா-சுந்:991/2
நிலை கெட விண் அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய – தேவா-சுந்:1023/1
மேல்


எங்குமாய் (3)

எங்குமாய் இருந்தவர் அரும் தவ முனிவருக்கு அளித்து உகந்தார் – தேவா-சம்:3805/2
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4007/2
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
மேல்


எங்கே (3)

எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு – தேவா-அப்:1569/1
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
எங்கே போவேனாயிடினும் அங்கே வந்து என் மனத்தீராய் – தேவா-சுந்:782/1
மேல்


எங்கேனும் (3)

எங்கேனும் யாது ஆகி பிறந்திடினும் தன் அடியார்க்கு – தேவா-சம்:1900/1
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் – தேவா-சுந்:230/1
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்த-கால் – தேவா-சுந்:935/1
மேல்


எங்ஙனம் (10)

களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே – தேவா-சம்:1492/4
கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே – தேவா-சம்:1496/4
ஓலமிட்டிட எங்ஙனம் ஓர் உரு கொண்டதே – தேவா-சம்:1499/4
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே – தேவா-அப்:742/4
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னை – தேவா-அப்:1059/1
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/4
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:521/4
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன் முக்கணா முறையோ மறைஓதீ – தேவா-சுந்:558/3
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மேல்


எங்ஙனமோ (2)

இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/3
மேல்


எங்ஙனே (4)

வென்ற ஆறு எங்ஙனே விடை ஏறும் வேதியனே – தேவா-சம்:2004/2
பிரியும் ஆறு எங்ஙனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன் – தேவா-அப்:204/2
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2201/1
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
மேல்


எங்ஙனேதான் (1)

பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான்
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய – தேவா-சுந்:60/2,3
மேல்


எச்சத்து (1)

இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை – தேவா-சம்:885/1
மேல்


எச்சம் (2)

பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம் – தேவா-சம்:3601/1
பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் – தேவா-சுந்:89/1
மேல்


எச்சன் (7)

எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை – தேவா-சம்:1382/38
தக்கனது பெரு வேள்வி சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கன் அங்கி – தேவா-சம்:1407/1
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
மேல்


எச்சில் (1)

நடுதலையே புரிந்தான் நரி கான்றிட்ட எச்சில் வெள்ளை – தேவா-சுந்:222/3
மேல்


எச்சில்இளமர் (1)

எச்சில்இளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி – தேவா-அப்:2789/1
மேல்


எச்சு (1)

இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
மேல்


எச்சும் (1)

எச்சும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:935/4
மேல்


எஞ்ச (1)

எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
மேல்


எஞ்சல் (3)

எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2739/3
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
மேல்


எஞ்சா (1)

தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
மேல்


எஞ்சாத (1)

மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாத வாள் தாயன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/3
மேல்


எஞ்சாமை (1)

இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு – தேவா-அப்:1035/1
மேல்


எஞ்ஞான்றும் (11)

கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/4
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
மேல்


எட்ட (2)

எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல் – தேவா-அப்:1372/1
மேல்


எட்டமாட்டேன் (1)

எள்தனை எட்டமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:763/4
மேல்


எட்டர் (1)

தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார் – தேவா-சம்:1538/3
மேல்


எட்டி (1)

எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் – தேவா-அப்:1321/2
மேல்


எட்டினால் (3)

ஓலி வண்டு அறை ஒண் மலர் எட்டினால்
காலை ஏத்த வினையை கழிப்பரால் – தேவா-அப்:1619/1,2
தாரித்து உள்ளி தட மலர் எட்டினால்
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார் – தேவா-அப்:1620/1,2
எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:551/2
மேல்


எட்டினோடு (1)

காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட – தேவா-சுந்:337/3
மேல்


எட்டு (28)

படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி – தேவா-சம்:24/1
ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய் – தேவா-சம்:109/3
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை – தேவா-அப்:187/2
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/2
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
குணம் கொள் தோள் எட்டு மூர்த்தி இணை அடி – தேவா-அப்:1332/1
எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி – தேவா-அப்:1612/1
உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட – தேவா-அப்:1618/1
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1951/1
எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை – தேவா-அப்:1951/2
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/3
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1951/4
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/3,4
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
எட்டு திசைகளும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2970/4
எட்டு உகந்தார் திசை ஏழ் உகந்தார் எழுத்து ஆறும் அன்பர் – தேவா-சுந்:195/1
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/4
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/4
மேல்


எட்டு-கொல் (4)

எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் – தேவா-அப்:184/1
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/2
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன – தேவா-அப்:184/3
எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே – தேவா-அப்:184/4
மேல்


எட்டு_எட்டு (2)

கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
மேல்


எட்டும் (33)

எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள் – தேவா-சம்:1641/1
கட்டு வடம் எட்டும் உறு வட்ட முழவத்தில் – தேவா-சம்:1810/1
எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான் – தேவா-சம்:2744/2
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3786/3
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1
உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் – தேவா-அப்:615/2
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் – தேவா-அப்:1492/2
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு எட்டும்
ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே – தேவா-அப்:1644/2,3
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என் – தேவா-அப்:2068/3
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/3
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும்
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/1,2
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் – தேவா-அப்:2433/2
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும்
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/2,3
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2433/3,4
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2433/4
செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை – தேவா-அப்:2687/1
சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/2
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2865/4
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும் – தேவா-சுந்:75/1
அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய் – தேவா-சுந்:194/3
தோளும் எட்டும் உடைய மா மணி சோதியான் – தேவா-சுந்:824/3
மேல்


எட்டுமூர்த்தியர் (1)

எட்டுமூர்த்தியர் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1276/4
மேல்


எட்டுஎட்டு (1)

இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
மேல்


எட்டோடு (1)

ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய – தேவா-சுந்:455/2
மேல்


எடத்த (1)

ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/3
மேல்


எடுக்க (22)

இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய – தேவா-சம்:301/3
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி – தேவா-சம்:444/1
தேர் அரக்கன் மால் வரையை தெற்றி எடுக்க அவன் – தேவா-சம்:708/1
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/2
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள் – தேவா-சம்:1902/1
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர் – தேவா-சம்:2482/1,2
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே – தேவா-சம்:4021/1
விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி – தேவா-அப்:228/1
வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் – தேவா-அப்:303/2
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க
செற்று உகந்து அருளிச்செய்தார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:413/3,4
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி – தேவா-அப்:576/3
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/1,2
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும் – தேவா-அப்:1294/2
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும் – தேவா-அப்:1547/2
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
மேல்


எடுக்கல் (3)

இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று ஆங்கு – தேவா-சம்:1224/1
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில் – தேவா-சம்:1423/2
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/3
மேல்


எடுக்கலுற்ற (1)

எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற – தேவா-அப்:1183/2
மேல்


எடுக்கலுற்றான் (3)

நீள் முடிச்சடையர் சேரும் நீள் வரை எடுக்கலுற்றான்
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே – தேவா-அப்:339/3,4
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான்
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற – தேவா-அப்:1001/2,3
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
மேல்


எடுக்கலுற்று (1)

அறிவு இலா அரக்கன் ஓடி அரு வரை எடுக்கலுற்று
முறுகினான் முறுக கண்டு மூதறிவாளன் நோக்கி – தேவா-அப்:393/1,2
மேல்


எடுக்கலுற (1)

உரத்தினால் அடுக்கல் எடுக்கலுற
இரக்கம் இன்றி இறை விரலால் தலை – தேவா-அப்:1274/2,3
மேல்


எடுக்கும் (3)

அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/4
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3
அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2564/4
மேல்


எடுக்குமே (1)

இட்டு ஆறா இடர் ஓட எடுக்குமே – தேவா-அப்:1821/4
மேல்


எடுக்குற்ற (1)

அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்_கோன் – தேவா-அப்:1809/2
மேல்


எடுக்குற்றானை (1)

செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை
அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:572/3,4
மேல்


எடுத்த (82)

மலையான்மகள் அஞ்ச வரை எடுத்த வலி அரக்கன் – தேவா-சம்:93/1
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் – தேவா-சம்:126/1
எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றி – தேவா-சம்:257/1
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம் – தேவா-சம்:257/3
வரை ஒன்று அது எடுத்த அரக்கன் – தேவா-சம்:389/1
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/3
உயர் வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடக கை அடர்த்து – தேவா-சம்:433/1
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:508/4
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச ஒரு விரலால் – தேவா-சம்:511/1
நிலை எடுத்த கொள்கையானே நின்மலனே நினைவார் – தேவா-சம்:511/2
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் – தேவா-சம்:511/3
சிலை எடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே – தேவா-சம்:511/4
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/3
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான் – தேவா-சம்:1170/2
எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன் – தேவா-சம்:1214/1
விழவினில் எடுத்த வெண் கொடி மிடைந்து – தேவா-சம்:1214/3
தீது இலா மலை எடுத்த அரக்கன் – தேவா-சம்:1234/1
ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன் – தேவா-சம்:1382/32
அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர்_கோன் தலைகள் பத்தும் – தேவா-சம்:1401/1
கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ் – தேவா-சம்:1499/1
மலை அன்று எடுத்த அரக்கன் முடி தோள் – தேவா-சம்:1716/1
எடுத்த வல் அரக்கன் கரம் புயம் – தேவா-சம்:1760/1
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க – தேவா-சம்:1848/1
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து அருள்செய்தவன் கோயில் – தேவா-சம்:1880/1,2
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் – தேவா-சம்:1957/2
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில் – தேவா-சம்:1989/1,2
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர – தேவா-சம்:2011/3
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அ தசமுகன் நெரிந்து – தேவா-சம்:2363/1
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர – தேவா-சம்:2896/1
மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:2961/1
வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:3016/1
வாளினான் வேலினான் மால் வரை எடுத்த திண் – தேவா-சம்:3081/1
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன – தேவா-சம்:3103/1
எடுத்த வல் அரக்கன் முடி தோள் இற – தேவா-சம்:3262/1
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல் – தேவா-சம்:3327/1
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு – தேவா-சம்:3376/1
கரம் இருபத்தினாலும் கடு வெம் சினமாய் எடுத்த
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் – தேவா-சம்:3456/1,2
கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன் – தேவா-சம்:3566/1
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே – தேவா-சம்:4031/1
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3
தான் எடுத்த வல் அரக்கனே தட முடி திரள் அரக்கனே – தேவா-சம்:4053/3
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை – தேவா-சம்:4080/3
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1
கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு – தேவா-அப்:188/3
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர்_கோனை – தேவா-அப்:335/1
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/2
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:465/2
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
செம்பினால் எடுத்த கோயில் சிக்கென சிதையும் என்ன – தேவா-அப்:569/2
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய் – தேவா-அப்:628/2
வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று – தேவா-அப்:658/2
மத்தனாய் மலை எடுத்த அரக்கனை கரத்தோடு ஒல்க – தேவா-அப்:668/1
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று – தேவா-அப்:715/2
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த
துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/1,2
இனித்தம் உடைய எடுத்த பொன் பாதமும் காணப்பெற்றால் – தேவா-அப்:783/3
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:922/2,3
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/2,3
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர் – தேவா-அப்:1188/1
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும் – தேவா-அப்:1354/1
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார் – தேவா-அப்:1447/2
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும் – தேவா-அப்:1631/2
எடுத்த தோள் தலை இற்று அலற விரல் – தேவா-அப்:1710/2
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள் – தேவா-அப்:2593/1
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2957/2
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள் – தேவா-அப்:2998/1
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய் – தேவா-சுந்:56/3
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/4
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் – தேவா-சுந்:919/3
பற்றி வரையை எடுத்த அரக்கன் – தேவா-சுந்:931/1
மேல்


எடுத்தது (4)

சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை – தேவா-அப்:789/1
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும் – தேவா-அப்:789/2
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:789/3
உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல் – தேவா-சுந்:80/1
மேல்


எடுத்தலும் (15)

விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது – தேவா-சம்:1300/1,2
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க – தேவா-சம்:2460/2
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் – தேவா-சம்:2612/1
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி – தேவா-சம்:2655/1
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச – தேவா-அப்:333/3
இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி – தேவா-அப்:363/2
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச – தேவா-அப்:456/2
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு – தேவா-அப்:459/2
வென்றி தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை – தேவா-அப்:460/2
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி – தேவா-அப்:463/2
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/2
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/3
புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி – தேவா-அப்:1732/2
நிறம் கொள் மால் வரை ஊன்றி எடுத்தலும்
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட – தேவா-அப்:1819/1,2
மேல்


எடுத்தலுமே (1)

உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
மேல்


எடுத்தவர்கள் (1)

வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள்
தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/2,3
மேல்


எடுத்தவன் (21)

கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் – தேவா-சம்:420/1
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1
எடுத்தவன் தலை தோளும் தாளினால் – தேவா-சம்:1771/2
எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும் – தேவா-சம்:1826/2
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய – தேவா-சம்:2514/2
வரை தலம் எடுத்தவன் முடி தலம் உரத்தொடும் – தேவா-சம்:2568/1
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி – தேவா-சம்:2623/2
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
அரக்கனார் அரு வரை எடுத்தவன் அலறிட – தேவா-சம்:3059/1
தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர் – தேவா-சம்:3146/1
சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர – தேவா-சம்:3155/2
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே – தேவா-சம்:3795/1
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி – தேவா-அப்:313/3
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம் – தேவா-அப்:507/2
களியினால் கயிலாயம் எடுத்தவன்
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் – தேவா-அப்:1304/2,3
உந்தி சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான் – தேவா-அப்:1679/1,2
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல் – தேவா-அப்:1838/2
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற – தேவா-அப்:1933/2
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற – தேவா-சுந்:225/2
மேல்


எடுத்தவன்-தன் (4)

எடுத்தவன்-தன் முடி தோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2754/2
வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:568/3,4
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
மேல்


எடுத்தனன் (2)

எடுத்தனன் கயிலையை இயல் வலியினால் – தேவா-சம்:2972/1
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:485/1
மேல்


எடுத்தான் (43)

தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் – தேவா-சம்:19/1
தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி – தேவா-சம்:115/2
பொருவார் எனக்கு எதிர் ஆர் என பொருப்பை எடுத்தான் தன் – தேவா-சம்:137/1
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி – தேவா-சம்:159/2
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக – தேவா-சம்:194/1
கவிழ மலை தரள கடக கையால் எடுத்தான் தோள் – தேவா-சம்:489/1
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:729/1
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார் – தேவா-சம்:739/2
மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:750/1
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் – தேவா-சம்:805/1
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரல் ஊன்றி – தேவா-சம்:889/1
எடுத்தான் புயம்-தன்னை அடுத்தார் மருதரை – தேவா-சம்:1032/1
பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட – தேவா-சம்:1576/1
குன்றானை குன்று எடுத்தான் புயம் நால்_ஐந்தும் – தேவா-சம்:1587/1
மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய – தேவா-சம்:1669/3
தணியாது எடுத்தான் உடலம் நெரித்த – தேவா-சம்:1685/2
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி – தேவா-சம்:1924/1
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன் – தேவா-சம்:2928/2
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற – தேவா-சம்:3166/2
வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள் – தேவா-சம்:3941/1
கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள் – தேவா-சம்:3952/1
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற – தேவா-அப்:20/2
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் – தேவா-அப்:293/2,3
உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே – தேவா-அப்:336/3
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை – தேவா-அப்:343/2
வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:648/3
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற – தேவா-அப்:1081/3
இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும் – தேவா-அப்:1162/2
சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற – தேவா-அப்:1194/2
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி – தேவா-அப்:1232/3
விலங்கல் கோத்து எடுத்தான் அது மிக்கிட – தேவா-அப்:1334/2
ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற – தேவா-அப்:1495/2
விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி – தேவா-அப்:1516/1
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து – தேவா-அப்:1557/2
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல் – தேவா-அப்:1689/2
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி – தேவா-அப்:1829/1
ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று – தேவா-அப்:1943/1
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற – தேவா-அப்:2075/2
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2625/1
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார் – தேவா-சுந்:176/1
மேல்


எடுத்தான்-தன் (2)

நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
மேல்


எடுத்தான்-தன்னை (2)

மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
மேல்


எடுத்தான்-தனது (1)

உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற – தேவா-சம்:1565/2
மேல்


எடுத்தான்-தனை (3)

நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான் – தேவா-அப்:1779/1,2
வரங்களால் வரையை எடுத்தான்-தனை
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர் – தேவா-அப்:1855/1,2
பாரம் ஆக மலை எடுத்தான்-தனை
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1889/1,2
மேல்


எடுத்தான்தானும் (1)

முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
மேல்


எடுத்தானை (11)

எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி – தேவா-சம்:922/3
எடுத்தானை ஏதம் ஆகம் முனிவர்க்கு இடர் – தேவா-சம்:1630/2
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள் – தேவா-சம்:1641/1
கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால் – தேவா-சம்:2721/2
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3
எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே – தேவா-அப்:71/4
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/3
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/3
தருக்கினால் எடுத்தானை தகரவே – தேவா-அப்:1671/2
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன் – தேவா-அப்:1769/2
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
மேல்


எடுத்திட்ட (2)

ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/4
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும் – தேவா-அப்:943/3
மேல்


எடுத்திட்டு (1)

பொருத்தமேல் ஒன்றும் இலாதேன் புற்று எடுத்திட்டு இடம்கொண்ட – தேவா-சுந்:745/3
மேல்


எடுத்திடலும் (4)

அதிர்த்து அவன் எடுத்திடலும் அரிவைதான் அஞ்ச ஈசன் – தேவா-அப்:457/2
நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி – தேவா-அப்:461/2
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:464/2
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
மேல்


எடுத்திடுதலும் (1)

இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
மேல்


எடுத்திடும் (1)

அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை – தேவா-சம்:2983/2
மேல்


எடுத்து (40)

பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/3,4
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து – தேவா-சம்:181/2
கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே – தேவா-சம்:508/2
ஈசன் என்று எடுத்து ஏத்துமே – தேவா-சம்:599/4
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே – தேவா-சம்:990/2
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப – தேவா-சம்:1078/3
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர் – தேவா-சம்:1824/3
இரும் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில் – தேவா-சம்:1980/2
தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/1,2
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி – தேவா-சம்:2601/3
நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை – தேவா-சம்:2666/3
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின் – தேவா-சம்:2789/3
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும் – தேவா-சம்:3103/3
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள் – தேவா-சம்:3763/1
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:214/3
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:217/3
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால் – தேவா-அப்:573/3
வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து – தேவா-அப்:779/2
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/2
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ் – தேவா-அப்:1721/1
வட வரை எடுத்து ஆர்த்த அரக்கனை – தேவா-அப்:1899/2
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/2
எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:551/2
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:552/2
என்னை கிளி மதியாது என எடுத்து கவண் ஒலிப்ப – தேவா-சுந்:804/3
மாற்று களிறு அடைந்தாய் என்று மத வேழம் கை எடுத்து
மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய – தேவா-சுந்:807/1,2
மேல்


எடுத்தும் (1)

எடுத்தும் ஏத்தியும் இன்புறு-மின்களே – தேவா-அப்:1915/4
மேல்


எடுத்தெடுத்து (1)

எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே – தேவா-சம்:2529/4
மேல்


எடுத்தோன் (2)

உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய – தேவா-சம்:3875/2
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


எடுத்தோன்-தன் (1)

மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
மேல்


எடுப்ப (9)

அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப
சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து – தேவா-சம்:674/1,2
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப
துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய் – தேவா-சம்:1662/1,2
காது அமரும் வெண் குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர் – தேவா-சம்:2088/1,2
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு – தேவா-சம்:3401/2,3
இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான்மகள் அஞ்ச – தேவா-சுந்:696/1
முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட – தேவா-சுந்:1029/3
மேல்


எடுப்பன் (2)

எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/3
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/3
மேல்


எடுப்புற்றவன் (1)

பொறி தேர் அரக்கன் பொருப்பு எடுப்புற்றவன் பொன் முடி தோள் – தேவா-அப்:942/1
மேல்


எண் (146)

எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர் – தேவா-சம்:86/1
எண் ஆர்தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய் – தேவா-சம்:134/1
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும் – தேவா-சம்:319/3
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல் – தேவா-சம்:348/2
எண் ஒன்றி நினைந்தவர் தம்-பால் – தேவா-சம்:394/1
கார் ஆர் கண்டத்து எண் தோள் எந்தை காரோணத்தாரே – தேவா-சம்:776/4
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/4
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
எண் இடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரி இடை மூன்றினர் நான்மறையாளர் – தேவா-சம்:855/1
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:956/3
எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற – தேவா-சம்:961/3
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன – தேவா-சம்:1053/1
மை சேர் கண்டத்து எண் தோள் முக்கண் மறையோனே – தேவா-சம்:1103/3
எண் ஆர் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்து – தேவா-சம்:1105/1
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் – தேவா-சம்:1405/1
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
பொருது வார் கடல் எண் திசையும் தரு வாரியால் – தேவா-சம்:1510/1
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் – தேவா-சம்:1527/2
மை கொள் கண்டத்து எண் தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே – தேவா-சம்:1534/3
எண்ணானை எண் அமர் சீர் இமையோர்கட்கு – தேவா-சம்:1640/1
எண் இன்றி முக்கோடி வாணாள் அது உடையானை – தேவா-சம்:1935/3
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/2
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே – தேவா-சம்:1966/4
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/2
மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் – தேவா-சம்:2050/2
எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு – தேவா-சம்:2187/3
எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2211/3
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர் – தேவா-சம்:2261/2
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/3
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க – தேவா-சம்:2482/1
கறை நிலாவிய கண்டர் எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர் – தேவா-சம்:2611/2
எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே – தேவா-சம்:2643/4
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2
எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2736/3
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/3
எண் இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3343/3
எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய – தேவா-சம்:3348/1
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் – தேவா-சம்:3388/2
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3439/2
எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3452/2
எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3459/3
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/3
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் – தேவா-சம்:3600/2
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய் – தேவா-சம்:3630/1
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3662/2
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3820/1
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3825/1
மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன் – தேவா-சம்:4143/1
எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள் – தேவா-சம்:4164/1
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/2
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர – தேவா-அப்:190/1
எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே – தேவா-அப்:391/2
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/2
சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே – தேவா-அப்:609/2
எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற – தேவா-அப்:624/1
இந்திரன் பிரமன் அங்கி எண் வகை வசுக்களோடு – தேவா-அப்:633/1
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:662/1
எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:697/4
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:705/1
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:924/1
விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள் – தேவா-அப்:960/3
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/2
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:1035/2
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா – தேவா-அப்:1078/2
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணினன் – தேவா-அப்:1088/1
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1209/3
எண் திசைக்கும் இடைமருதா என – தேவா-அப்:1218/3
கறை நிலாவிய கண்டன் எண் தோளினன் – தேவா-அப்:1460/2
கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன் – தேவா-அப்:1550/1
நீளமா நினைந்து எண் மலர் இட்டவர் – தேவா-அப்:1613/1
கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண்
குணவன் காண் குரங்காடுதுறைதனில் – தேவா-அப்:1703/2,3
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/2
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1818/4
எண் இலா அரக்கன் மலை ஏந்திட – தேவா-அப்:1909/1
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர் – தேவா-அப்:2078/3
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2247/4
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/3
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணன் வலஞ்சுழி – தேவா-சுந்:121/1
கறை ஆர்ந்த கண்டத்தன் எண் தோளன் முக்கண்ணன் கருப்பறியலூர் – தேவா-சுந்:306/2
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:308/4
பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால் – தேவா-சுந்:389/2
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண் தோள் கடவூரர் – தேவா-சுந்:542/1
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/3
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/3
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே – தேவா-சுந்:738/4
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
எண் ஆர் நாள் மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் – தேவா-சுந்:874/2
எயிலார் பொக்கம் எரித்த எண் தோள் முக்கண் இறைவன் – தேவா-சுந்:877/1
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி – தேவா-சுந்:974/1
மேல்


எண்குணத்தினானை (1)

இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தினானை
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/1,2
மேல்


எண்கும் (1)

எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:756/4
மேல்


எண்ண (9)

இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு – தேவா-சம்:2185/1
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே – தேவா-சம்:3362/4
எண்ண வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3810/4
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர் – தேவா-சம்:4131/2
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/4
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
மேல்


எண்ணத்தர் (1)

எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/3
மேல்


எண்ணத்தானே (20)

ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2727/4
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/4
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/4
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2731/4
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2732/4
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/4
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/4
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/4
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/4
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2737/4
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/4
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/4
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/4
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2741/4
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/4
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/4
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
மேல்


எண்ணத்தானை (2)

எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை – தேவா-அப்:1996/3
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
மேல்


எண்ணப்பட்டு (1)

இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/1,2
மேல்


எண்ணம் (4)

எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/3
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி – தேவா-அப்:682/3
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
மேல்


எண்ணர் (1)

எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4
மேல்


எண்ணரும் (1)

இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும்
பெயரர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3119/3,4
மேல்


எண்ணல் (3)

எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3
எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட – தேவா-அப்:724/3
மேல்


எண்ணவன் (2)

எண்ணவன் எண்ணவன் ஏழ்உலகத்து உயிர்-தங்கட்கு – தேவா-சுந்:462/1
எண்ணவன் எண்ணவன் ஏழ்உலகத்து உயிர்-தங்கட்கு – தேவா-சுந்:462/1
மேல்


எண்ணவனே (1)

எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
மேல்


எண்ணா (3)

எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
மேல்


எண்ணாத (2)

பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரை கீழால் – தேவா-சம்:1098/1
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து – தேவா-சம்:4155/1
மேல்


எண்ணாது (6)

எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய – தேவா-சம்:301/3
எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும் – தேவா-சம்:723/3
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி – தேவா-சம்:922/3
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் – தேவா-அப்:422/2
எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:919/1
ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் – தேவா-அப்:1034/1
மேல்


எண்ணாய் (1)

எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4
மேல்


எண்ணாயிரம் (2)

எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ஏறு ஏறி செல்லும் இறைவர் போலும் – தேவா-அப்:2303/3
ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி – தேவா-அப்:2665/2
மேல்


எண்ணாயிரவர் (1)

எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2247/4
மேல்


எண்ணார் (13)

எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை – தேவா-சம்:453/1
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி – தேவா-சம்:496/1
எண்ணார் வந்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:603/2
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர் – தேவா-சம்:702/1
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண் – தேவா-சம்:1284/1
பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் – தேவா-சம்:2752/2
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் – தேவா-அப்:57/2
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே – தேவா-அப்:2461/2
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகைசெய்தாய் – தேவா-சுந்:6/2
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம் – தேவா-சுந்:541/3
மேல்


எண்ணார்-தங்கள் (1)

எண்ணார்-தங்கள் எயில் எய்த எந்தாய் எந்தை பெருமானே – தேவா-சுந்:535/1
மேல்


எண்ணான் (1)

இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
மேல்


எண்ணானே (1)

எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1625/4
மேல்


எண்ணானை (1)

எண்ணானை எண் அமர் சீர் இமையோர்கட்கு – தேவா-சம்:1640/1
மேல்


எண்ணி (35)

பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/2
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும் – தேவா-சம்:1802/3
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும் – தேவா-சம்:3272/2
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/3
பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி
வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே – தேவா-அப்:385/1,2
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி
ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே – தேவா-அப்:386/1,2
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி
வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே – தேவா-அப்:388/1,2
பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி
அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:397/3,4
பொந்தையை பொருளா எண்ணி பொருக்கென காலம் போனேன் – தேவா-அப்:408/1
ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:480/1
பொறி இலா அழுக்கை ஓம்பி பொய்யினை மெய் என்று எண்ணி
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் – தேவா-அப்:521/1,2
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/2
மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/2,3
வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை – தேவா-அப்:708/2
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய – தேவா-அப்:773/1
சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு – தேவா-அப்:794/3
ஒற்றி கொண்டாய் ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/3,4
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு – தேவா-அப்:1234/3
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள் – தேவா-அப்:1467/2
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும் – தேவா-அப்:1531/2
துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி
அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த – தேவா-அப்:1664/1,2
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி
பொல்லா ஆறு செய புரியாது நீர் – தேவா-அப்:1766/1,2
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன் – தேவா-அப்:1843/1
எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன் – தேவா-அப்:1909/2
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/2,3
எண்ணி இருந்தும் கிடந்தும் நடந்தும் – தேவா-சுந்:105/1
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன் உகவீராகிலும் உகப்பன் – தேவா-சுந்:152/3
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:598/1
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி
புயலினை திருவினை பொன்னினது ஒளியை மின்னினது உருவை என்னிடை பொருளை – தேவா-சுந்:599/2,3
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன் – தேவா-சுந்:698/1,2
மேல்


எண்ணிடை (2)

எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/4
எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட – தேவா-அப்:724/3
மேல்


எண்ணிய (2)

எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை – தேவா-சம்:2959/2
எண்ணிய கண் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:850/4
மேல்


எண்ணியகால் (1)

எண்ணியகால் அவை இன்பம் அல்ல – தேவா-சம்:1205/2
மேல்


எண்ணியும் (2)

எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள் – தேவா-அப்:870/1
மேல்


எண்ணியே (1)

எண்ணியே தொழ திண்ணம் இன்பமே – தேவா-சம்:1019/2
மேல்


எண்ணில் (3)

எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/4
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/2
எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள் – தேவா-சம்:2487/1
மேல்


எண்ணிலார் (4)

எண்ணிலார் மதில் எய்த வில்லினன் – தேவா-சம்:1758/2
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார் – தேவா-சம்:3102/2
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும் – தேவா-அப்:1628/2
மேல்


எண்ணிலி (3)

எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட – தேவா-சம்:1301/2
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர் – தேவா-சம்:1811/2
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/2
மேல்


எண்ணிலோர்களை (1)

மூது அணி முப்புரத்து எண்ணிலோர்களை
வேது அணி சரத்தினால் வீட்டினாரவர் – தேவா-சம்:2933/1,2
மேல்


எண்ணிறந்தார்கள் (1)

எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த – தேவா-சுந்:684/1
மேல்


எண்ணின் (4)

எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை – தேவா-சம்:3052/2
எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:347/4
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
மேல்


எண்ணினாய் (1)

இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய்
கடல் படை உடைய அ கடல் இலங்கை மன்னனை – தேவா-சம்:2535/2,3
மேல்


எண்ணினார் (4)

எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா – தேவா-சம்:3169/3
எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:347/4
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி – தேவா-அப்:682/3
எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை – தேவா-அப்:1211/3
மேல்


எண்ணினார்க்கு (1)

எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் – தேவா-அப்:1584/3
மேல்


எண்ணினால் (1)

எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/3
மேல்


எண்ணினை (1)

எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/4
மேல்


எண்ணு (1)

எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/2
மேல்


எண்ணு-மின் (1)

எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
மேல்


எண்ணுக்கு (1)

எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
மேல்


எண்ணுகின்றார் (1)

ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார்
மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு – தேவா-அப்:2213/2,3
மேல்


எண்ணுகேன் (1)

எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
மேல்


எண்ணுகேனோ (1)

எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
மேல்


எண்ணுங்கால் (1)

ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கை – தேவா-சம்:580/2,3
மேல்


எண்ணுதல் (1)

எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4
மேல்


எண்ணுதலை (1)

மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே – தேவா-சம்:2233/4
மேல்


எண்ணுதியேல் (2)

இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
மேல்


எண்ணும் (14)

எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய் – தேவா-சம்:509/3
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே – தேவா-சம்:934/4
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை – தேவா-சம்:1027/1
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் – தேவா-சம்:1521/2
எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார் – தேவா-சம்:1833/1
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/2,3
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/4
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய – தேவா-அப்:868/1
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை – தேவா-அப்:1196/2
எண்ணும் நீர் அவன் ஆயிரம் நாமமே – தேவா-அப்:1419/4
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
பொய் தன்மைத்து ஆய மாய போர்வையை மெய் என்று எண்ணும்
வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன் – தேவா-சுந்:81/1,2
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:766/4
மேல்


எண்ணும்தனையும் (1)

எண்ணும்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:2119/2
மேல்


எண்ணுவார் (2)

எண்ணுவார் இடர் ஏகுமே – தேவா-சம்:2684/4
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவரா தகுவிப்பது – தேவா-சம்:3322/2,3
மேல்


எண்ணுவார்க்கு (1)

இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே – தேவா-சம்:1913/4
மேல்


எண்ணுவார்கள் (1)

தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே – தேவா-சம்:3360/4
மேல்


எண்ணோடு (1)

பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
மேல்


எண்ணோம் (1)

நண்ணாதாரை எண்ணோம் நாமே – தேவா-சம்:3228/2
மேல்


எண்தான் (1)

எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
மேல்


எண்தானே (1)

எண்தானே எழுத்தொடு சொல் பொருள் எல்லாம் முன் – தேவா-சுந்:981/2
மேல்


எண்திசைபாலர் (1)

எண்திசைபாலர் எங்கும் இயலி புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி – தேவா-சம்:2370/1
மேல்


எண்திசையோர் (1)

எண்திசையோர் மகிழ எழில் மாலையும் போனகமும் பண்டு – தேவா-சம்:1147/1
மேல்


எண்திசையோர்களும் (1)

இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே – தேவா-சுந்:755/2
மேல்


எண்திசையோரும் (2)

எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே – தேவா-அப்:233/4
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:440/3
மேல்


எண்தோளர் (2)

எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/3
மை கொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கை – தேவா-சுந்:775/1
மேல்


எண்தோளினன் (1)

எண்தோளினன் முக்கண்ணினன் ஏழ்இசையினன் அறு கால் – தேவா-சுந்:727/3
மேல்


எண்பத்து (1)

உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் – தேவா-சம்:1419/1
மேல்


எண்பதும் (1)

எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி – தேவா-அப்:681/1
மேல்


எண (1)

ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4
மேல்


எண்இலார் (1)

எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்கண்ணினான் – தேவா-அப்:1257/3
மேல்


எணின் (1)

ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே – தேவா-சம்:3080/3,4
மேல்


எணும் (1)

தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு – தேவா-அப்:2017/2
மேல்


எண்உளார் (1)

எண்உளார் பலர் ஏத்திடும் ஆனையார் – தேவா-அப்:1443/2
மேல்


எத்த (1)

வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/1,2
மேல்


எத்தகை (1)

எத்தைக்கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனை – தேவா-அப்:957/1
மேல்


எத்தர் (2)

எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/2
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3340/3
மேல்


எத்தல் (1)

இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம் – தேவா-சுந்:340/3
மேல்


எத்தனை (2)

எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/2
எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:518/4
மேல்


எத்தனையும் (9)

கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு எத்தனையும்
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை – தேவா-சம்:1898/2,3
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/2
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/2
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
பொறுத்தாய் எத்தனையும் நாயேனை பொருள்படுத்து – தேவா-சுந்:231/2
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும்
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/2,3
மேல்


எத்தனையோ (1)

எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள் – தேவா-சம்:2487/1
மேல்


எத்தால் (2)

எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை – தேவா-சுந்:1/2
எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:322/4
மேல்


எத்தாலும் (1)

எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/2
மேல்


எத்தானத்தும் (1)

நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
மேல்


எத்திக்குமாய் (1)

எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
மேல்


எத்திசையும் (5)

பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும் – தேவா-அப்:132/3
மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும்
எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:349/3,4
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
மேல்


எத்திறத்தும் (1)

வல்லானை வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம் மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை – தேவா-அப்:2194/2
மேல்


எத்தினால் (1)

எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா – தேவா-அப்:229/2
மேல்


எத்தினான் (1)

எத்தினான் திரள் தோள் முடி பத்து இற – தேவா-அப்:1536/2
மேல்


எத்து (2)

எத்து மா முகலியின் கரையினில் எழில் பெற – தேவா-சம்:3186/2
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3780/2
மேல்


எத்துக்கு (9)

இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:498/4
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/4
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/4
ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/4
இயங்கவும் மிடுக்கு உடையராய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:502/4
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/4
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/4
இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:505/4
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/4
மேல்


எத்தேவும் (1)

எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
மேல்


எத்தை (1)

எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா – தேவா-அப்:669/3
மேல்


எத்தைக்கொண்டு (1)

எத்தைக்கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனை – தேவா-அப்:957/1
மேல்


எதிர் (33)

பொருவார் எனக்கு எதிர் ஆர் என பொருப்பை எடுத்தான் தன் – தேவா-சம்:137/1
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் – தேவா-சம்:225/2,3
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே – தேவா-சம்:390/4
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால் – தேவா-சம்:723/2
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி – தேவா-சம்:726/3
உரையாலும் எதிர் கொள்ள ஊரார் அம் மா – தேவா-சம்:1286/2
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள் – தேவா-சம்:1326/2
பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர – தேவா-சம்:1777/3
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் – தேவா-சம்:2004/3
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர – தேவா-சம்:2420/1
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2677/3
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/3
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால் – தேவா-சம்:3092/2
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ – தேவா-சம்:3218/1
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3247/3
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே – தேவா-சம்:3404/4
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/4
எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே – தேவா-சம்:3980/2
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா – தேவா-அப்:1577/3
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1977/4
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1978/4
இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
இடுபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான் – தேவா-சுந்:86/2
மேல்


எதிர்கூடி (1)

குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றில – தேவா-சம்:2418/1
மேல்


எதிர்கொள் (1)

எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு – தேவா-சம்:1694/3
மேல்


எதிர்கொள்பாடி (11)

அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:62/4
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:63/4
அடிகள் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:64/4
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:65/4
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:66/4
ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:67/4
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:68/4
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:69/4
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:70/4
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:71/4
பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய – தேவா-சுந்:72/2
மேல்


எதிர்கொள்வார் (1)

விரும்பி எதிர்கொள்வார் வீழிமிழலையே – தேவா-சம்:882/4
மேல்


எதிர்கொள்ள (2)

எனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1017/3
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1025/2
மேல்


எதிர்கொள்ளவே (1)

விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1172/1,2
மேல்


எதிர்கொள (1)

உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே – தேவா-சம்:3139/4
மேல்


எதிர்கொளவே (1)

மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/4
மேல்


எதிர்த்து (1)

எதிர்த்து நீந்தமாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே – தேவா-சுந்:789/2
மேல்


எதிர்ந்த (3)

துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய் – தேவா-சம்:2533/2
தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:428/2,3
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
மேல்


எதிர்ந்து (8)

ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழில் – தேவா-சம்:2533/1
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு – தேவா-சம்:2533/3
எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே – தேவா-சம்:2533/4
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/2
மேல்


எதிர்ப்படுமே (1)

இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே – தேவா-அப்:1058/4
மேல்


எதிர்பவர் (1)

எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி – தேவா-சம்:1353/3
மேல்


எதிர்முகம் (1)

எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
மேல்


எதிர்வரு (1)

மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து – தேவா-சம்:1212/1
மேல்


எதிர்வார் (1)

இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி – தேவா-சம்:3401/1
மேல்


எதிர்வின் (1)

பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/3
மேல்


எதிர (1)

எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/3
மேல்


எதிரா (1)

எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள்செய்வாய் போற்றி – தேவா-அப்:2658/3
மேல்


எதிராத (1)

ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால் – தேவா-சம்:3543/1
மேல்


எதிராயது (1)

இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் – தேவா-சம்:3519/2
மேல்


எதிரிடை (1)

கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய – தேவா-சம்:3744/3
மேல்


எதிரும் (3)

எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் – தேவா-சம்:100/2
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/3
அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய – தேவா-சம்:2417/1
மேல்


எதிரே (6)

திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/1,2
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே
வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/1,2
கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன் – தேவா-அப்:1572/1
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:1023/2,3
மேல்


எந்த (2)

எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே – தேவா-சம்:2325/3
எந்த மா தவம் செய்தனை நெஞ்சமே – தேவா-அப்:1133/1
மேல்


எந்தாய் (18)

எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:178/4
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே – தேவா-சம்:1656/4
எந்தாய் உன் அடியலால் ஏத்தாது என் நா – தேவா-சம்:2839/2
களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:762/2
இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:762/4
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய்
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/3,4
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
எந்தாய் உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:125/4
எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:209/4
எந்தாய் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:245/4
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே – தேவா-சுந்:273/4
எண்ணார்-தங்கள் எயில் எய்த எந்தாய் எந்தை பெருமானே – தேவா-சுந்:535/1
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய்
அழுது நீ இருந்து என் செய்தி மனனே அங்கணா அரனே எனமாட்டா – தேவா-சுந்:614/2,3
என் எனக்கு இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன் எந்தாய்
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/2,3
மேல்


எந்து (1)

எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3
மேல்


எந்தை (175)

சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர் – தேவா-சம்:176/1,2
எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டி – தேவா-சம்:251/1
உடையான் எனை ஆள் உடை எந்தை பிரானே – தேவா-சம்:328/4
ஏலம் கமழ் புன் சடை எந்தை பிரானே – தேவா-சம்:329/4
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:341/4
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல் – தேவா-சம்:348/2
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை விமலன் – தேவா-சம்:350/2
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை
துடி ஆர் இடையாளொடு துன்னும் – தேவா-சம்:362/1,2
எழ வல்லவர் எந்தை அடி மேல் – தேவா-சம்:373/2
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை
விண்ணோர் சார தன் அருள் செய்த வித்தகர் வேத முதல்வர் – தேவா-சம்:453/1,2
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முது பௌவ முந்நீர் – தேவா-சம்:573/1
எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும் – தேவா-சம்:723/3
கார் ஆர் கண்டத்து எண் தோள் எந்தை காரோணத்தாரே – தேவா-சம்:776/4
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/4
விடை ஆர் கொடி எந்தை வெள்ளை பிறை சூடும் – தேவா-சம்:893/3
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே – தேவா-சம்:896/4
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி – தேவா-சம்:919/2
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய் – தேவா-சம்:1017/1
பந்த விடை ஏறும் எந்தை மருதரை – தேவா-சம்:1029/1
எந்தை தன் கழல் அடி எய்துவரே – தேவா-சம்:1237/4
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/4
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1489/2
வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1490/2
எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே – தேவா-சம்:1516/4
பிறைதான் சடை சேர்த்திய எந்தை பெம்மான் – தேவா-சம்:1672/1
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் – தேவா-சம்:1809/2
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1861/1
வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார் – தேவா-சம்:1876/1
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை – தேவா-சம்:1883/1
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2124/3
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2131/3
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் – தேவா-சம்:2158/1
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/4
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான் – தேவா-சம்:2364/2
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் – தேவா-சம்:2409/1
அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார் – தேவா-சம்:2431/1
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்தி – தேவா-சம்:2442/1
இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2465/2
ஈசன் ஏறு அமர் கடவுள் இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2468/1
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம் – தேவா-சம்:2577/2
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2705/2
கெந்தம் நாற கிளரும் சடை எந்தை கேதாரமே – தேவா-சம்:2705/4
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2707/2
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2738/2
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் – தேவா-சம்:2746/1
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/4
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே – தேவா-சம்:2774/4
எந்தை ஆய எம் ஈசன்தானே – தேவா-சம்:2849/4
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம் – தேவா-சம்:2904/3
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/4
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான் – தேவா-சம்:3319/2
கோள்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/3,4
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:3394/1
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் – தேவா-சம்:3408/2,3
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி – தேவா-சம்:3536/3
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே – தேவா-சம்:3568/1
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/2
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி – தேவா-சம்:3926/3
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே – தேவா-சம்:3932/4
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை
கோன் அவனை குறுக குறுகா கொடு வல்வினைதானே – தேவா-சம்:3949/3,4
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே – தேவா-சம்:3975/4
எரி மழுவாள் படை எந்தை பிரானே – தேவா-சம்:4135/4
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் – தேவா-சம்:4139/3
மறி ஆர் கரத்து எந்தை அம் மாது உமையோடும் – தேவா-சம்:4148/1
எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/2
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் – தேவா-அப்:57/2
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் – தேவா-அப்:143/2
எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே – தேவா-அப்:155/4
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு – தேவா-அப்:213/3
எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே – தேவா-அப்:232/2
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/2,3
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/3
திரிகாலம் கண்ட எந்தை திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:290/4
பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை
தேவாதிதேவர் என்றும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:292/3,4
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:319/3
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/3
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலம்கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:328/3,4
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே – தேவா-அப்:335/2,3
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை – தேவா-அப்:348/2,3
சுடர் ஒளி மதியம் வைத்து தூ ஒளி தோன்றும் எந்தை
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள் – தேவா-அப்:350/2,3
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ – தேவா-அப்:410/2
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:432/4
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை
பேர் ஒளி உருவினானை பிரமனும் மாலும் காணா – தேவா-அப்:474/1,2
ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:493/2
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:502/2
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி – தேவா-அப்:560/2,3
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:565/1
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் – தேவா-அப்:625/2
எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற – தேவா-அப்:731/3
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/2
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1002/4
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/4
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/3,4
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட – தேவா-அப்:1169/3
என்றும் எந்தை பிரான் இடைமருதினை – தேவா-அப்:1207/3
எந்தை என் இடைமருதினில் ஈசனை – தேவா-அப்:1212/3
இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல் – தேவா-அப்:1229/2
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே – தேவா-அப்:1422/4
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1552/4
எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே – தேவா-அப்:1695/4
என்னன் என் மனை எந்தை என் ஆருயிர் – தேவா-அப்:1723/1
அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1868/3
எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல் – தேவா-அப்:1882/3
எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை – தேவா-அப்:1897/2
ஈசன் எந்தை இணை அடி நீழலே – தேவா-அப்:1954/4
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/3
என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே – தேவா-அப்:2016/4
எக்கணும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2017/4
இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2018/4
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே – தேவா-அப்:2019/4
ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2020/4
எம்மாலும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2021/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2022/4
இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2023/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2024/4
எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம் – தேவா-அப்:2025/1
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது – தேவா-அப்:2025/2
எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார் – தேவா-அப்:2025/3
எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே – தேவா-அப்:2025/4
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும் – தேவா-அப்:2158/3
முறை ஆர்த்த மும்மதிலும் பொடியா செற்று முன்னுமாய் பின்னுமாய் முக்கண் எந்தை
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு – தேவா-அப்:2203/1,2
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி – தேவா-அப்:2661/2
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/4
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:70/4
சிந்தாய் எந்தை பிரான் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:209/3
எந்தை ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:310/4
பொய்ம்மையாளரை பாடாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:340/2
போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:346/3
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர் – தேவா-சுந்:357/2
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/3,4
எல்லை இல் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி – தேவா-சுந்:491/1
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி என்று – தேவா-சுந்:496/1
எண்ணார்-தங்கள் எயில் எய்த எந்தாய் எந்தை பெருமானே – தேவா-சுந்:535/1
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட – தேவா-சுந்:538/1
எந்தை நீ எனை நமன் தமர் நலியின் இவன் மற்று என் அடியான் என விலக்கும் – தேவா-சுந்:560/3
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை – தேவா-சுந்:587/1
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:606/4
இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:614/4
இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:615/4
இன்னம் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:616/4
எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:617/4
எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:617/4
இழித்தேன் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:618/4
எற்று உளேன் எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:619/4
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:620/4
எ வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:621/4
ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:622/4
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/2
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:746/4
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ என்று – தேவா-சுந்:750/1
சால வாள் அரவங்கள் தங்கிய செம் சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:763/2,3
எந்தை என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:764/4
இலை கொள் சூலப்படையன் எந்தை பிரான் இடம் – தேவா-சுந்:826/2
எந்தை பிரானாரை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:842/4
மேல்


எந்தை-தன் (3)

எயிலார் சாய எரித்த எந்தை-தன்
குயில் ஆர் சோலை கோலக்காவையே – தேவா-சம்:243/2,3
எந்தை-தன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1194/4
பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள் – தேவா-சம்:2785/3
மேல்


எந்தை-தன்னை (1)

தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
மேல்


எந்தை-தன (1)

என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2
மேல்


எந்தை-பாலே (1)

சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
மேல்


எந்தைக்கு (1)

எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது – தேவா-சம்:2696/2
மேல்


எந்தைதந்தை (1)

இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை – தேவா-அப்:2209/1
மேல்


எந்தைதான் (1)

எந்தைதான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3277/4
மேல்


எந்தைதானே (11)

கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/4
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
மேல்


எந்தைபிரான் (1)

எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான் இமையோர் – தேவா-சம்:702/1
மேல்


எந்தையார் (9)

எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
இள மதி அணி சடை எந்தையார் இடம் – தேவா-சம்:2987/2
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3181/4
எந்தையார் அடி என் மனத்து உள்ளவே – தேவா-சம்:3255/4
எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ – தேவா-சம்:3374/4
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/4
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:345/4
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
மேல்


எந்தையான் (1)

எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான் – தேவா-சம்:1564/2
மேல்


எந்தையும் (2)

எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி – தேவா-அப்:321/2
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் – தேவா-அப்:625/2
மேல்


எந்தையுமாய் (1)

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் – தேவா-அப்:913/1
மேல்


எந்தையே (5)

எந்தையே என பந்தம் நீங்குமே – தேவா-சம்:1042/2
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே – தேவா-சம்:3148/4
எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்தமாட்டேன் – தேவா-அப்:408/2
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே – தேவா-அப்:1541/4
எந்தையே எம்பிரானே என உள்கி – தேவா-அப்:2033/1
மேல்


எந்தையை (6)

எந்தையை உரைசெய்த இசை மொழிபவர் வினை – தேவா-சம்:1358/3
எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன் – தேவா-சம்:1579/2
எந்தையை சொன்ன பத்தும் வல்லவர் – தேவா-சம்:1774/3
எந்தையை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2057/4
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2060/4
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை – தேவா-சுந்:587/1
மேல்


எந்தையையும் (1)

எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/2
மேல்


எந்நாளும் (4)

ஏலும் பதி போலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழி நகர்தானே – தேவா-சம்:879/3,4
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும்
கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம் – தேவா-சம்:2627/2,3
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
மேல்


எப்பரிசும் (1)

முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும்
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/2,3
மேல்


எப்பற்றும் (2)

எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2022/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2024/4
மேல்


எப்பால் (1)

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
மேல்


எப்பாலும் (1)

எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
மேல்


எப்பொருட்கும் (1)

புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் – தேவா-அப்:2590/2
மேல்


எப்பொருளையும் (2)

தணக்குவார் தணிப்பார் எப்பொருளையும்
பிணக்குவார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1223/3,4
எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும்
பிரிவிப்பார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1224/3,4
மேல்


எப்பொழுதும் (8)

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:1/2,3
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான் – தேவா-அப்:772/1,2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/3
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் – தேவா-அப்:2762/3
எம்பெருமான் நுனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும்
வம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:205/1,2
மேல்


எப்போது (1)

கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
மேல்


எப்போதும் (25)

ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும் – தேவா-சம்:577/3
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும்
பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே – தேவா-சம்:1897/3,4
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே – தேவா-சம்:1902/4
இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே – தேவா-சம்:2893/4
எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:64/4
எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ – தேவா-அப்:84/2
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் – தேவா-அப்:414/2
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:416/1
சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே – தேவா-அப்:826/4
பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் – தேவா-அப்:914/1
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில் – தேவா-அப்:1053/1
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/3
எப்போதும் இறையும் மறவாது நீர் – தேவா-அப்:1122/1
இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/3
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் – தேவா-அப்:2531/3
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
இழைத்த நாள் கடவார் அன்பிலரேனும் எம்பெருமான் என்று எப்போதும்
அழைத்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:142/2,3
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெருமான் என்று எப்போதும்
பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழ பல் நாள் – தேவா-சுந்:145/1,2
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப்படுவானை காண கண் அடியேன் பெற்றது என்று – தேவா-சுந்:634/1,2
இறைவன் எம்பெருமான் என்ற எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து உன் – தேவா-சுந்:672/3
எப்போதும் வந்து உண்டால் எமை எமர்கள் சுளியாரோ – தேவா-சுந்:808/2
மேல்


எம் (515)

உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த உகக்கும் அருள் தந்து எம்
கள்ளம் ஆர்ந்து கழிய பழி தீர்த்த கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:18/2,3
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு – தேவா-சம்:26/2
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் – தேவா-சம்:90/2
உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2
ஆனவன் சிவன் எம் இறை செல்வ திரு ஆரூர் – தேவா-சம்:112/3
ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் – தேவா-சம்:124/2
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம்
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை – தேவா-சம்:166/1,2
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்
செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே – தேவா-சம்:192/3,4
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:244/3,4
ஏர் ஆர் புரி புன் சடை எம் ஈசனை – தேவா-சம்:262/3
எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை – தேவா-சம்:264/3
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை – தேவா-சம்:269/3
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:275/4
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:281/4
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:296/3,4
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்
எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:302/3,4
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியை – தேவா-சம்:304/1
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:340/4
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல் – தேவா-சம்:400/2
சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர் – தேவா-சம்:417/2
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/2
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:481/4
வீடு மா நெறி விளம்பினார் எம் விகிர்தனார் – தேவா-சம்:482/2
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:482/4
அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:483/4
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:484/4
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:485/4
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:486/4
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:487/4
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2
அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:488/4
அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:489/4
அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:490/4
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:491/4
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை – தேவா-சம்:492/2
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச – தேவா-சம்:531/2
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:597/3
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை – தேவா-சம்:602/3
பவ்வ நஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை – தேவா-சம்:608/3
ஆன வண்ணத்து எம் அண்ணலார் – தேவா-சம்:609/2
கரியவன் திகழும் கரவீரத்து எம்
பெரியவன் கழல் பேணவே – தேவா-சம்:623/3,4
கங்கையான் திகழும் கரவீரத்து எம்
சங்கரன் கழல் சாரவே – தேவா-சம்:624/3,4
காதலான் திகழும் கரவீரத்து எம்
நாதன் பாதம் நணுகவே – தேவா-சம்:625/3,4
கறையவன் திகழும் கரவீரத்து எம்
இறையவன் கழல் ஏத்தவே – தேவா-சம்:626/3,4
வீடு இலான் விளங்கும் கரவீரத்து எம்
சேடன் மேல் கசிவால் தமிழ் – தேவா-சம்:633/1,2
போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரி சடை எம்
கார் மிகுத்த கறை கண்டத்து இறையவனை வண் கமல – தேவா-சம்:655/1,2
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
பத்தர் ஏத்தும் பட்டினத்து பல்லவனீச்சுரத்து எம்
அத்தன்-தன்னை அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:711/1,2
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி – தேவா-சம்:810/2
ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி – தேவா-சம்:817/1
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/4
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:832/4
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:833/4
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:834/4
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/4
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/4
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:838/4
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:839/4
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:840/4
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம்
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே – தேவா-சம்:869/3,4
அரனை உள்குவீர் பிரமன் ஊருள் எம்
பரனையே மனம் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:969/1,2
கரிய கண்டனை சிரபுரத்துள் எம்
அரசை நாள்-தொறும் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:975/1,2
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே – தேவா-சம்:1061/3,4
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள் எம்
பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள் – தேவா-சம்:1074/3,4
காலன்-தன்னை காலால் காய்ந்த கடவுள் எம்
சூலபாணி நன் நகர் போலும் தொழுவீர்காள் – தேவா-சம்:1075/3,4
பிரமனோடு மால் அறியாத பெருமை எம்
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் – தேவா-சம்:1077/3,4
சீர் இடம் கொண்ட எம் இறை போலும் சேய்து ஆய – தேவா-சம்:1082/2
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
தம் திரமா உடையான் அவன் எம் தலைமையனே – தேவா-சம்:1141/4
இடைமருது இனிது உறை எம் இறையே – தேவா-சம்:1187/4
எம் தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1239/4
மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி – தேவா-சம்:1254/1
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் – தேவா-சம்:1258/1
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/4
உடையவர் அடி இணை தொழுவது எம் உயர்வே – தேவா-சம்:1318/4
பிரம புரத்து உறை பெம் மான் எம் ஆன் – தேவா-சம்:1370/2
விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன் – தேவா-சம்:1373/3
எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/3
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை – தேவா-சம்:1501/1
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/4
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/4
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை – தேவா-சம்:1545/2
வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்-தொறும் கும்பிடவே குறி கூடுமே – தேவா-சம்:1562/3,4
மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே – தேவா-சம்:1566/4
சோதியை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட எம்
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத – தேவா-சம்:1613/1,2
ஆனே சிவனே அழுந்தையவர் எம்
மானே என மா மடம் மன்னினையே – தேவா-சம்:1680/3,4
விழவு ஆரும் வெண் நாவலின் மேவிய எம்
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/3,4
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1712/3
உற நெற்றி விழித்த எம் உத்தமனே – தேவா-சம்:1713/2
வெம் கண் விடையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1714/3
விரை ஆரும் வெண் நாவலுள் மேவிய எம்
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1717/3,4
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம்
அரைசே என நீங்கும் அரும் துயரே – தேவா-சம்:1725/3,4
நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம்
பொறையினான் உறையும் புகலியை – தேவா-சம்:1736/2,3
இரவிடை பலி கொள்ளும் எம் இறை – தேவா-சம்:1737/2
இச்சையால் உறைவார் எம் ஈசனார் – தேவா-சம்:1744/2
உண்ட கண்டர் எம் உச்சியாரே – தேவா-சம்:1751/4
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம்
ஈசன் இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1756/2,3
அம் கை ஆடு அரவத்து எம் அண்ணலே – தேவா-சம்:1768/4
மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1819/2
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி – தேவா-சம்:1845/2
தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே – தேவா-சம்:1906/4
சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே – தேவா-சம்:1909/4
எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே – தேவா-சம்:1916/4
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம்
பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே – தேவா-சம்:1940/3,4
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம்
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே – தேவா-சம்:1947/3,4
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம்
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/3,4
நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம்
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/3,4
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய – தேவா-சம்:2036/3
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2186/4
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/2
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/4
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/4
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
கறுவு கொண்ட அ காலனை காய்ந்த எம் கடவுள் – தேவா-சம்:2358/2
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள் – தேவா-சம்:2458/2
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2504/4
பொருளை பொய்யிலி மெய் எம் நாதனை பொன் அடி வணங்கும் – தேவா-சம்:2505/3
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3
கண்கள் மூன்று உடைய எம் கருத்தர் காழி சேர்-மினே – தேவா-சம்:2522/4
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம்
பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே – தேவா-சம்:2537/3,4
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி – தேவா-சம்:2580/3
கண்டர் முண்டம் நல் மேனியர் கடிக்குளத்து உறைதரும் எம் ஈசர் – தேவா-சம்:2603/3
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே – தேவா-சம்:2770/4
பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே – தேவா-சம்:2771/4
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/4
ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது – தேவா-சம்:2796/2
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் – தேவா-சம்:2814/2
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
இலை நுனை வேல் படை எம் இறையை – தேவா-சம்:2844/2
இந்து வார் சடை எம் இறையே – தேவா-சம்:2848/4
எந்தை ஆய எம் ஈசன்தானே – தேவா-சம்:2849/4
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:2852/4
ஏந்தும் மான் மறி எம் இறையே – தேவா-சம்:2854/4
அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2855/2
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2946/4
இந்திரன் வழிபட நின்ற எம் இறை – தேவா-சம்:2954/2
ஆலம் அது அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2956/4
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை – தேவா-சம்:2958/2
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை – தேவா-சம்:2959/2
ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2962/4
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல் – தேவா-சம்:2964/2
அரவு அமர் கொள்கை எம் அடிகள் கோயில் ஆம் – தேவா-சம்:2976/2
ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர் – தேவா-சம்:2981/2
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/4
அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே – தேவா-சம்:3025/4
தண் வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம்
கண்நுதலவன் அடி கழுமல வள நகர் – தேவா-சம்:3095/1,2
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம்
அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே – தேவா-சம்:3102/3,4
அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே – தேவா-சம்:3109/4
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன் – தேவா-சம்:3134/2
கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம்
சீர் உடை சேடர் வாழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3150/3,4
காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல் – தேவா-சம்:3152/3
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே – தேவா-சம்:3269/4
காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம்
சீரினார் கழலே சிந்தைசெய்ம்-மினே – தேவா-சம்:3270/3,4
கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3275/3,4
சிந்தையே புகுந்தான் திரு ஆரூர் எம்
எந்தைதான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3277/3,4
திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண – தேவா-சம்:3278/3
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
இறைவன்தான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3279/3,4
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம்
அடிகள்தான் எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3285/3,4
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம்
ஈசன்தான் எனை ஏன்று கொளும்-கொலோ – தேவா-சம்:3286/3,4
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/3,4
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/3,4
கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3291/3,4
கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம்
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/3,4
காய் சினத்த விடையார் கருகாவூர் எம்
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/3,4
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/3,4
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம்
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/3,4
கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/3,4
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம்
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3365/3,4
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/4
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/4
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3435/4
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/4
வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3455/4
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன் – தேவா-சம்:3458/2
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/2
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் – தேவா-சம்:3650/2
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3769/2
களம் கொள சடையிடை வைத்த எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3771/2
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் – தேவா-சம்:3797/2
கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர் – தேவா-சம்:3800/1
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே – தேவா-சம்:3893/4
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/4
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3956/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3957/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3958/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3959/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3960/6
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே – தேவா-சம்:3961/4
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3961/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3962/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3963/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3964/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3965/6
கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும் – தேவா-சம்:3970/3
விடம் அது உண்ட எம் மயேந்திரரும் – தேவா-சம்:3974/3
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே – தேவா-சம்:3989/2
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே – தேவா-சம்:4015/4
முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை – தேவா-சம்:4087/2
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4101/4
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4102/4
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4103/4
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4104/4
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4105/4
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4106/4
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4107/4
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4108/4
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/4
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே – தேவா-சம்:4131/4
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே – தேவா-சம்:4140/4
செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள – தேவா-அப்:84/1
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை – தேவா-அப்:145/2
ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே – தேவா-அப்:145/4
புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை – தேவா-அப்:148/1
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை – தேவா-அப்:149/3
பெருவேளூர் எம் பிறப்பிலியை பேணுவார்கள் பிரிவு அரிய – தேவா-அப்:150/3
திரு வாஞ்சியத்து எம் செல்வனை சிந்தையுள்ளே வைத்தேனே – தேவா-அப்:150/4
எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை – தேவா-அப்:151/1
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை – தேவா-அப்:151/2
ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/2
சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை – தேவா-அப்:153/1
ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை – தேவா-அப்:153/2
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/3
புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை – தேவா-அப்:154/1
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை – தேவா-அப்:154/2
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் – தேவா-அப்:166/2
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் – தேவா-அப்:192/1
பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி – தேவா-அப்:223/2
பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:354/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:357/4
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:358/4
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/4
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/4
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:361/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:363/4
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம் – தேவா-அப்:469/1
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த – தேவா-அப்:512/1
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே – தேவா-அப்:515/4
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய – தேவா-அப்:714/2
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் – தேவா-அப்:744/2
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/2
முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் – தேவா-அப்:865/1
காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/3
பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே – தேவா-அப்:959/4
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/2
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே – தேவா-அப்:1000/1
இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே – தேவா-அப்:1001/4
பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே – தேவா-அப்:1029/4
தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே – தேவா-அப்:1030/4
கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம்
அருத்தனார் அடியாரை அறிவரே – தேவா-அப்:1077/3,4
உடல் உளானை ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1092/2,3
மத்தனை மத யானை உரித்த எம்
சிந்தனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1104/1,2
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம்
திருவினை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1109/1,2
கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல் – தேவா-அப்:1125/2
எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன் – தேவா-அப்:1137/1
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே – தேவா-அப்:1141/3,4
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் – தேவா-அப்:1148/2
முத்தினை பவளத்தை முளைத்த எம்
தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி – தேவா-அப்:1233/1,2
சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன் – தேவா-அப்:1242/1
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம்
குறவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1290/3,4
காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே – தேவா-அப்:1296/4
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை – தேவா-அப்:1356/2
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1467/3,4
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே – தேவா-அப்:1469/3
கை கொள் வெண்மழுவன் கழிப்பாலை எம்
ஐயனே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1470/3,4
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே விதியே அருள் என்னுமே – தேவா-அப்:1473/3,4
அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம்
சித்தனை சென்று சேருமா செப்புமே – தேவா-அப்:1474/3,4
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம்
அத்தனை தொழ வல்லவர் நல்லரே – தேவா-அப்:1477/3,4
கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே – தேவா-அப்:1481/3,4
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1484/3,4
வேட்களத்து உறை வேதியன் எம் இறை – தேவா-அப்:1488/1
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர் – தேவா-அப்:1490/3
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன் – தேவா-அப்:1541/2
புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம்
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1552/3,4
ஒப்பர் புத்தூர் எம் புனிதரே – தேவா-அப்:1688/4
நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை – தேவா-அப்:1813/1
அறம் புரிந்து அருள்செய்த எம் அங்கணன் – தேவா-அப்:1813/3
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே – தேவா-அப்:1819/4
அக்கு அரையர் எம் ஆதிபுராணனார் – தேவா-அப்:1827/2
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை – தேவா-அப்:1858/2
கோன் எம் செல்வனை கூறிடகிற்றியே – தேவா-அப்:1865/4
கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம்
ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே – தேவா-அப்:1906/3,4
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம்
வட்ட வார்சடையார் வண்ணம் வாழ்த்துமே – தேவா-அப்:1924/3,4
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம்
வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே – தேவா-அப்:1927/3,4
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே – தேவா-அப்:1928/3,4
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம்
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே – தேவா-அப்:1931/3,4
மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம்
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1932/3,4
ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே – தேவா-அப்:1944/3
நாலு போல் எம் அகத்து உறை நாதனே – தேவா-அப்:1947/4
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/4
ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1949/4
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/3
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/3
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1951/4
மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம்
ஈசனை இனி நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1984/3,4
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே – தேவா-அப்:2050/4
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
தில்லை சிற்றம்பலம் மேயாய் போற்றி திரு வீரட்டானத்து எம் செல்வா போற்றி – தேவா-அப்:2131/4
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2167/1
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
செழும் கயிலாயத்து எம் செல்வர் போலும் தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும் – தேவா-அப்:2181/3
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/4
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை – தேவா-அப்:2290/2
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/4
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும் – தேவா-அப்:2396/3
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும் – தேவா-அப்:2402/2
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி – தேவா-அப்:2413/3
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும் – தேவா-அப்:2684/2
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள்-தன்னை காபாலி கட்டங்கம் ஏந்தினானை – தேவா-அப்:2767/1
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/4
கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2837/4
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை – தேவா-அப்:2848/3
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
சித்தன் காண் சித்தீச்சுரத்தான்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2949/4
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2950/4
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
செய்யவன் காண் செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2952/4
சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/4
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2956/4
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2959/4
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/4
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/4
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா சோதி எம் ஆதியான் – தேவா-சுந்:71/3
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம்
அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/2,3
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:134/3
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவர் எம் அடிகள் – தேவா-சுந்:139/2
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:139/3
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:140/3
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:141/3
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:143/3
அருமை ஆம் புகழார்க்கு அருள்செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள் – தேவா-சுந்:144/3
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல் – தேவா-சுந்:178/3
எம் பரம் அல்லவர் என் நெஞ்சத்துள்ளும் இருப்பதாகில் – தேவா-சுந்:185/3
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும் – தேவா-சுந்:188/2
பூசத்தினார் புகலி நகர் போற்றும் எம் புண்ணியத்தார் – தேவா-சுந்:189/2
விண்டவர்-தம் புரம் மூன்று எரிசெய்த எம் வேதியனே – தேவா-சுந்:200/2
அரக்கன் முடி கரங்கள் அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான் – தேவா-சுந்:206/1
எம்மான் எம் அன்னை என்றவர் இட்டு இறந்தொழிந்தார் – தேவா-சுந்:213/1
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா – தேவா-சுந்:236/1
எம்மான் எம் அன்னை என்தனக்கு எள்தனை சார்வு ஆகார் – தேவா-சுந்:241/1
கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:259/3
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:261/3
குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா – தேவா-சுந்:265/2
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் – தேவா-சுந்:268/1
கடி ஆர் கொன்றையனே கடவூர்-தனுள் வீரட்டத்து எம்
அடிகேள் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:279/3,4
கறை ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம்
இறைவா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:280/3,4
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம்
ஐயா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:283/3,4
கண் ஆரும் மணியே கடவூர்-தனுள் வீரட்டத்து எம்
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:284/3,4
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம்
அரியாய் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:285/3,4
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:287/2
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:307/4
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:341/3
பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் – தேவா-சுந்:373/1
பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் – தேவா-சுந்:373/1
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:378/2
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் – தேவா-சுந்:378/3
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை – தேவா-சுந்:449/3
புரிதரு புன் சடை வைத்த எம் புனிதற்கு இனி – தேவா-சுந்:453/3
காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து – தேவா-சுந்:455/1
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆள் – தேவா-சுந்:456/2
ஆடுவன்ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளை – தேவா-சுந்:457/3
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்தூர் எம் அடிகளார் – தேவா-சுந்:458/3
அண்ணவன் அண்ணவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:462/4
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:464/4
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை – தேவா-சுந்:519/3
சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின் – தேவா-சுந்:593/1
இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை – தேவா-சுந்:684/3
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை – தேவா-சுந்:697/1
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:767/3
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/2
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும் – தேவா-சுந்:780/2
ஏறு அணி எம் இறையை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:849/4
எம் கோனே உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே – தேவா-சுந்:935/4
காற்றானே கார் முகில் போல்வது ஒர் கண்டத்து எம்
கூற்றானே கோல் வளையாளை ஒர்பாகம் ஆம் – தேவா-சுந்:982/1,2
புல்கிய ஆரணன் எம் புனிதன் புரி நூல் விகிர்தன் – தேவா-சுந்:990/2
மேல்


எம்-தம் (3)

எம்-தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:758/4
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/4
எம்-தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:1060/4
மேல்


எம்தம் (7)

எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும் – தேவா-அப்:2158/3
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2252/4
எம்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கு என்றும் அளிக்கும் மணி_மிடற்றன் – தேவா-சுந்:41/1
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே – தேவா-சுந்:507/4
எம்தம் அடிகள் இறைவர்க்கு இடம் போல் – தேவா-சுந்:924/3
எம்தம் அடிகேள் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:968/2
மேல்


எம்தமக்கே (1)

வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:608/3
மேல்


எம்தமது (1)

எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர் – தேவா-சம்:3603/1
மேல்


எம்தமை (3)

எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1175/4
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1176/4
மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை
ஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறை – தேவா-அப்:1554/1,2
மேல்


எம்பரனை (1)

நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/2,3
மேல்


எம்பிராட்டியை (1)

ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பிராட்டியை பாகமே – தேவா-சுந்:458/4
மேல்


எம்பிராற்கு (1)

எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும் – தேவா-அப்:586/2
மேல்


எம்பிரான் (43)

கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/3
எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை – தேவா-சம்:1564/2,3
எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன் அடைந்தார் – தேவா-சம்:1895/1
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் – தேவா-சம்:2027/3
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/4
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை – தேவா-அப்:642/3
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் – தேவா-அப்:696/3
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு – தேவா-அப்:738/1
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை – தேவா-அப்:738/2
எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் – தேவா-அப்:738/3
எம்பிரான் என்னின் அல்லால் என் செய்கேன் ஏழையேனே – தேவா-அப்:738/4
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும் – தேவா-அப்:911/3
சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே – தேவா-அப்:1038/1
என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே – தேவா-அப்:1052/4
எம்பிரான் இமையோர்கள்-தமக்கு எலாம் – தேவா-அப்:1148/1
இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே – தேவா-அப்:1162/4
என்னை ஆளும் இறையவன் எம்பிரான்
பின்னையார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1228/3,4
இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள் – தேவா-அப்:1468/2,3
என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே – தேவா-அப்:1475/3,4
எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏகம்பனார் – தேவா-அப்:1768/2
எம்பிரான் என வல்லவர்க்கு இல்லையே – தேவா-அப்:1775/4
அறவம் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1871/3
அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1872/3
ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1873/3
அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1874/3
தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான்
பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1876/2,3
என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன் – தேவா-அப்:1971/1,2
எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம் – தேவா-அப்:2025/1
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது – தேவா-அப்:2025/2
எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார் – தேவா-அப்:2025/3
எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே – தேவா-அப்:2025/4
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2330/2
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான்
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ் – தேவா-சுந்:219/2,3
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர் கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:397/2
எல்லை இல் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி – தேவா-சுந்:491/1
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி என்று – தேவா-சுந்:496/1
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:987/4
மேல்


எம்பிரான்-தனை (1)

பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை
அரும் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3062/2,3
மேல்


எம்பிரானாய் (1)

எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ – தேவா-அப்:410/2
மேல்


எம்பிரானார் (3)

இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:225/2
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:345/4
எம்பிரானார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:171/3
மேல்


எம்பிரானார்தாமே (10)

பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/4
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2449/4
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/4
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2451/4
பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2452/4
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2453/4
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
மேல்


எம்பிரானாரை (5)

தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
மேல்


எம்பிரானிரே (2)

இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானிரே – தேவா-சம்:4142/4
பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே
பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும் – தேவா-சுந்:363/2,3
மேல்


எம்பிரானீரே (9)

இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:498/4
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/4
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/4
ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/4
இயங்கவும் மிடுக்கு உடையராய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:502/4
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/4
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/4
இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:505/4
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/4
மேல்


எம்பிரானுக்கு (8)

மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:812/4
வெண் தலை மாலை அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:813/4
திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:814/4
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/4
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:819/4
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/4
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:821/4
மேல்


எம்பிரானுக்கே (6)

பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:446/4
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:447/4
பிறை அன்றி சூடுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:451/4
பேரும் ஓர் ஆயிரம் என்பரால் எம்பிரானுக்கே – தேவா-சுந்:452/4
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:453/4
கரியின் உரி அல்லது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:454/4
மேல்


எம்பிரானுடைய (1)

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
மேல்


எம்பிரானே (8)

ஒருவனே எம்பிரானே உன் திரு பாதம் கண்பான் – தேவா-அப்:268/3
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/3
எந்தையே எம்பிரானே என உள்கி – தேவா-அப்:2033/1
என்தான் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:321/4
எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:322/4
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:325/4
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:326/4
எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:327/4
மேல்


எம்பிரானை (5)

மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் – தேவா-சம்:3925/3
இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானை
கண்டனை கண்டிராதே காலத்தை கழித்த ஆறே – தேவா-அப்:726/3,4
எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1696/4
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/2,3
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:606/4
மேல்


எம்பிரானையே (6)

பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே – தேவா-அப்:1072/4
எற்றினான் மறக்கேன் எம்பிரானையே – தேவா-அப்:1425/4
வெட்டென பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:448/4
பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:449/4
பேயனே பித்தனே என்பரால் எம்பிரானையே – தேவா-சுந்:450/4
ஏசின பேசு-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:455/4
மேல்


எம்பெம்மான் (1)

பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி – தேவா-சம்:2240/2
மேல்


எம்பெருமாற்கு (3)

பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம் – தேவா-அப்:1263/3
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:10/4
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது – தேவா-சுந்:509/2
மேல்


எம்பெருமாற்கே (1)

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப – தேவா-சம்:1908/2,3
மேல்


எம்பெருமான் (97)

பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர் – தேவா-சம்:153/2
இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம் – தேவா-சம்:430/4
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான்
மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும் – தேவா-சம்:439/2,3
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான்
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/1,2
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/2
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த – தேவா-சம்:565/3
ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான்
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/2,3
ஆதி எம்பெருமான் அருள்செய்ய வினா உரை – தேவா-சம்:1512/2
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே – தேவா-சம்:1642/4
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான் எருது ஏறி – தேவா-சம்:1900/2
இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் – தேவா-சம்:1924/2
எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான்
பொரி சுடலை ஈம புறங்காட்டான் போர்த்தது ஓர் – தேவா-சம்:1956/2,3
பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும் – தேவா-சம்:1993/3
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே – தேவா-சம்:2166/4
ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2291/3
பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2335/4
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2336/4
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2337/4
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2338/4
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2339/4
பின் தாழ் சடையார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2340/4
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2341/4
பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2342/4
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2343/4
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2344/4
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான்
விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி – தேவா-சம்:2356/1,2
எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான்
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/2,3
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்தி – தேவா-சம்:2442/1
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2443/1,2
இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான்
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் – தேவா-சம்:2465/2,3
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2467/4
ஈசன் ஏறு அமர் கடவுள் இன் அமுது எந்தை எம்பெருமான்
பூசும் மாசு இல் வெண்நீற்றர் பொலிவு உடை பூம் புகலூரில் – தேவா-சம்:2468/1,2
மை கொள் கண்டத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2473/4
பொங்கு வெண் புரி வளரும் பொற்பு உடை மார்பன் எம்பெருமான்
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/1,2
விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2639/3
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான்
கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/2,3
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால் – தேவா-அப்:54/1
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும் – தேவா-அப்:132/3
சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல – தேவா-அப்:487/2
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/2
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/3
ஏன்றுகொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில் – தேவா-அப்:964/1
ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த – தேவா-அப்:1170/3
ஈசன் எம்பெருமான் இடைமருதினில் – தேவா-அப்:1205/3
இறைவன் எம்பெருமான் இடைமருதினில் – தேவா-அப்:1206/3
பிறை கணி சடை எம்பெருமான் என்று – தேவா-அப்:1681/1
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/2
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
பிறை ஊரும் சடை முடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் – தேவா-அப்:2800/1
அருள் ஈன்ற ஆரமுதை அமரர்_கோனை அள் ஊறி எம்பெருமான் என்பார்க்கு என்றும் – தேவா-அப்:2939/3
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:3057/1
ஆடாதனவே செய்தீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:13/4
அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:15/4
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:18/4
ஆள் ஆளியவேகிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:19/4
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
உம்மை அன்றே எம்பெருமான் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:48/4
இடுபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான்
கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/2,3
ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன் – தேவா-சுந்:95/3
இழைத்த நாள் கடவார் அன்பிலரேனும் எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:142/2
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:145/1
கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:199/3
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:199/4
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான்
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:200/3,4
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:203/3,4
எம்பெருமான் நுனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும் – தேவா-சுந்:205/1
செம்பொனின் மாளிகை சூழ் திரு கோளிலி எம்பெருமான்
அன்பு அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:205/3,4
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான்
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:207/3,4
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான்
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:215/2,3
எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:250/4
பிறை ஆரும் சடை எம்பெருமான் அருளாய் என்று – தேவா-சுந்:258/1
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான்
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த – தேவா-சுந்:267/2,3
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:269/4
இறைவா எம்பெருமான் எனக்கு இன் அமுது ஆயவனே – தேவா-சுந்:270/2
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:272/4
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே – தேவா-சுந்:273/4
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:274/4
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:277/4
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே என்று உன்னை பேசுவார் பிறர் எல்லாம் – தேவா-சுந்:289/1,2
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/2
புற்கென்று தோன்றிடும் எம்பெருமான் புனவாயிலே – தேவா-சுந்:511/4
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை பெரிய எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:634/1
இறைவன் எம்பெருமான் என்ற எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து உன் – தேவா-சுந்:672/3
இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை – தேவா-சுந்:684/3
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திரு சுழியல் – தேவா-சுந்:835/2
இடை அறியேன் தலை அறியேன் எம்பெருமான் சரணம் என்பேன் – தேவா-சுந்:903/1
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:968/4
ஏ எம்பெருமான் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:970/2
மந்திர மா முனிவர் இவன் ஆர் என எம்பெருமான்
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1025/3,4
மேல்


எம்பெருமான்-தன் (1)

என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே – தேவா-அப்:781/4
மேல்


எம்பெருமான்-தன்னை (2)

கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய – தேவா-அப்:2937/3
மேல்


எம்பெருமான்-தனை (1)

இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/2
மேல்


எம்பெருமான்தான் (1)

தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
மேல்


எம்பெருமானது (1)

தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
மேல்


எம்பெருமானாய் (1)

இலை ஆர் தரு சூல படை எம்பெருமானாய்
நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/1,2
மேல்


எம்பெருமானார் (20)

தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/4
பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்-மினே – தேவா-சம்:1067/3,4
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம் – தேவா-சம்:1928/2
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம் – தேவா-சம்:1930/2
தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம் – தேவா-சம்:1937/2
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார்
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/3,4
பெருத்தார் எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3486/4
பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3489/4
எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் – தேவா-சம்:4112/2
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
மேல்


எம்பெருமானிரே (1)

இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1173/2,3
மேல்


எம்பெருமானுமே (1)

எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே – தேவா-அப்:1422/4
மேல்


எம்பெருமானே (16)

கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:667/4
கோடரவம் தீர்க்குமவன் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:668/4
கொன்றை மலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:669/4
கொந்து அணவும் மலர் கொடுத்தான் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:670/4
கொஞ்சு கிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:671/4
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:672/4
கொல் நவிலும் சூலத்தான் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:673/4
கொந்து அரத்த மதி சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:674/4
கோணல் இளம் பிறை சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:675/4
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:676/4
ஏறு அணி வெள் கொடியான் அவன் எம்பெருமானே – தேவா-சம்:1139/4
தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/4
இளம் பிறை சேர் சடை எம்பெருமானே – தேவா-சம்:4134/4
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும் – தேவா-அப்:2126/1
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/3
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
மேல்


எம்பெருமானை (45)

எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர் – தேவா-சம்:86/1
கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை
வம்பு அமரும் தண் காழி சம்பந்தன் வண் தமிழ் கொண்டு – தேவா-சம்:677/2,3
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1
தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை
தெய்வமா பேணாதார் தெளிவு உடைமை தேறோமே – தேவா-சம்:1914/3,4
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் – தேவா-சம்:2026/3
பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/3,4
திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/2,3
பொருது காவிரி வடகரை மாந்துறை புளிதன் எம்பெருமானை
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/2,3
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள் – தேவா-சம்:2715/2
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை எம்பெருமானை
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/2,3
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/3
பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை பொருந்தார் சிந்தை – தேவா-அப்:2416/3
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/3
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை போற்றார் சிந்தை – தேவா-அப்:2424/3
எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/2
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:308/4
முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் – தேவா-சுந்:384/1
பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால் – தேவா-சுந்:389/2
இறைவன் என்று எம்பெருமானை வானவர் ஏத்த போய் – தேவா-சுந்:451/1
உமை ஒர்கூறனை ஏறு உகந்தானை உம்பர் ஆதியை எம்பெருமானை
சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:663/3,4
என்னை நான் மறக்கும் ஆறு எம்பெருமானை என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை – தேவா-சுந்:751/4
பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை – தேவா-சுந்:752/4
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
அறியும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை – தேவா-சுந்:754/4
ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/4
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை – தேவா-சுந்:757/4
ஆரும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை – தேவா-சுந்:758/4
விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
பிடித்து ஆடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றோம் அன்றே – தேவா-சுந்:913/4
பேராளர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:914/4
பெரியோர்கள் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:915/4
பெருமை ஆர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:916/4
பெருமனார் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:917/4
பித்தாடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:918/4
தொட்டானை புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:919/4
பெற்றேறி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:920/4
பீடு உடைய புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:921/4
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்த-கால் – தேவா-சுந்:935/1
மேல்


எம்பெருமானையே (2)

பேணுமேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே – தேவா-சம்:2720/4
எற்றால் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால் – தேவா-சுந்:933/1,2
மேல்


எம்போலிகள் (1)

எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் – தேவா-அப்:892/3
மேல்


எம்மாலும் (1)

எம்மாலும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2021/4
மேல்


எம்மாற்கு (2)

எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/3
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2799/2
மேல்


எம்மான் (45)

ஏகம் வைத்த எரியாய் மிக ஓங்கிய எம்மான் இடம் போலும் – தேவா-சம்:20/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்து உறை பெம் மான் எம் ஆன் – தேவா-சம்:1370/1,2
பிரம புரத்து உறை பெம் ஆன் எம்மான்
பிரமபுரத்து உறை பெம்மான் எம்மான் – தேவா-சம்:1370/3,4
பிரமபுரத்து உறை பெம்மான் எம்மான் – தேவா-சம்:1370/4
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/4
இறுத்தானை எழில் அமர் வெண்ணி எம்மான் என – தேவா-சம்:1619/3
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் – தேவா-சம்:1878/2
அண்ணல் ஆய எம்மான் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2023/4
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி – தேவா-சம்:2207/3
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும் – தேவா-சம்:2277/1
விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2638/3
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை – தேவா-சம்:2830/1
ஆன் நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3418/4
அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3423/4
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான்
பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே – தேவா-சம்:3942/3,4
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான்
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே – தேவா-சம்:3943/3,4
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/3
எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே – தேவா-அப்:155/4
எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு – தேவா-அப்:213/3
இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே – தேவா-அப்:618/1,2
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான்
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த – தேவா-அப்:744/2,3
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/3
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/3
எனக்கு தாயை எம்மான் இடைமருதனை – தேவா-அப்:1217/3
அரக்கன் பாட அருளும் எம்மான் இடம் – தேவா-அப்:1485/3
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/4
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2940/2
எம்மான் எம் அன்னை என்றவர் இட்டு இறந்தொழிந்தார் – தேவா-சுந்:213/1
எம்மான் எம் அன்னை என்தனக்கு எள்தனை சார்வு ஆகார் – தேவா-சுந்:241/1
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
இறை காட்டாயே எங்கட்கு உன்னை எம்மான் தம்மானே – தேவா-சுந்:480/4
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட – தேவா-சுந்:538/1
அக்கு அணிந்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:676/4
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான் இடம் – தேவா-சுந்:735/2
எதிர்த்து நீந்தமாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே – தேவா-சுந்:789/2
மேல்


எம்மான்-தன் (2)

இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன்
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல் – தேவா-சம்:326/1,2
எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
மேல்


எம்மான்-தன்னை (3)

எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/3,4
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1
மேல்


எம்மான்-தனை (1)

எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/2,3
மேல்


எம்மானுக்கு (1)

பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே – தேவா-அப்:818/4
மேல்


எம்மானே (7)

ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே – தேவா-அப்:743/4
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா – தேவா-சுந்:617/3
அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:672/4
அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:673/4
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:674/4
ஆர்வத்தோடும் வந்து அடி இணை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:675/4
அக்கு அணிந்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:676/4
மேல்


எம்மானை (34)

எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:1581/4
ஏர் ஆர் பூம் கச்சி ஏகம்பனை எம்மானை
சேராதார் இன்பம் ஆயம் நெறி சேராரே – தேவா-சம்:1592/3,4
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே – தேவா-சம்:2623/3,4
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/2
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே – தேவா-சம்:3933/4
ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:67/4
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே – தேவா-அப்:68/4
எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:69/4
எம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:764/4
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார் – தேவா-அப்:1376/3
இளைய காலம் எம்மானை அடைகிலா – தேவா-அப்:1735/1
எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2059/4
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:299/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/2,3
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை – தேவா-சுந்:603/3
காலகாலனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:624/4
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/4
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/4
கங்கையாளனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:629/4
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/4
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/4
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/4
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/3,4
கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான – தேவா-சுந்:644/1
வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் – தேவா-சுந்:708/1,2
சோதியில் சோதி எம்மானை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட – தேவா-சுந்:744/3
மேல்


எம்மிடை (1)

போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே – தேவா-சம்:4051/3
மேல்


எம்முடை (2)

செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே – தேவா-சம்:3191/4
மேல்


எம்மை (20)

வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார் – தேவா-சம்:945/3
அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே – தேவா-சம்:3109/4
நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் – தேவா-அப்:216/3
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை
இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/3,4
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை – தேவா-அப்:642/3
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:661/4
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1031/4
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/4
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/4
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/4
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1035/4
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1037/4
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
எம்மை யாரும் இது செய வல்லரே – தேவா-அப்:1137/2
எம்மை ஆளும் இடைமருதன் கழல் – தேவா-அப்:1208/3
அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே – தேவா-அப்:1546/4
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பது என் நீர் – தேவா-சுந்:45/2
எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர் – தேவா-சுந்:48/3
மேல்


எம்மையும் (20)

அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:740/4
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:741/4
எல்லை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:742/4
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:743/4
ஆதி இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:744/4
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:745/4
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:746/4
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:747/4
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:748/4
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:749/4
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ என்று – தேவா-சுந்:750/1
இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:761/4
எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:762/4
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:763/4
எந்தை என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:764/4
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:765/4
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:766/4
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:767/4
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:769/4
ஏழு மா பிறப்பு அற்று எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:770/4
மேல்


எம்மோடு (2)

அன்றித்தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2179/4
மையல் கொண்டீர் எம்மோடு ஆடி நீரும் மனத்தீரே – தேவா-சுந்:67/2
மேல்


எம (2)

சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே – தேவா-சம்:2801/4
மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான்-தனது அடியே – தேவா-சுந்:839/4
மேல்


எமக்கு (17)

இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே – தேவா-சம்:2550/2
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2837/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2839/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2841/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2842/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/5
எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார் – தேவா-அப்:377/2
அணையல் ஆவது எமக்கு அரிதே எனா – தேவா-அப்:1219/2
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே – தேவா-சுந்:659/2
மேல்


எமக்கே (1)

இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே – தேவா-சம்:2825/6
மேல்


எமது (12)

உடையினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1742/4
ஓங்கினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1743/4
இச்சையார் எமது உச்சியாரே – தேவா-சம்:1744/4
இறைவனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1745/4
ஒருத்தனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1746/4
ஏரினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1747/4
ஓதியார் எமது உச்சியாரே – தேவா-சம்:1748/4
பெற்றியார் எமது உச்சியாரே – தேவா-சம்:1749/4
ஓடினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1750/4
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் – தேவா-சம்:2887/2
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
இச்சை ஊர் எமது அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:313/4
மேல்


எமர் (2)

அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/2
சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து – தேவா-சுந்:221/2
மேல்


எமர்கள் (1)

எப்போதும் வந்து உண்டால் எமை எமர்கள் சுளியாரோ – தேவா-சுந்:808/2
மேல்


எமை (36)

உறைவான் எமை ஆள் உடை ஒண் சுடரானே – தேவா-சம்:331/4
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும் – தேவா-சம்:725/3
பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார் – தேவா-சம்:756/3
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/4
செய்வினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1249/4
தீவினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1250/4
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர் – தேவா-சம்:1251/2
சிலைத்து எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1251/4
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ – தேவா-சம்:1253/2
செற்று எமை தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1253/4
உறைவு என உடையவன் எமை உடையவனே – தேவா-சம்:1352/4
அத்தன் எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1830/2
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2837/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2839/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2841/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2842/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/5
ஆவணம் கொண்டு எமை ஆள்வராயினும் – தேவா-சம்:2968/3
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே – தேவா-சம்:3568/1
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1
ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான் – தேவா-சம்:3612/3
புக்கு இருந்தீர் எமை போக்கு அருளீரே – தேவா-சம்:4144/4
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே – தேவா-அப்:1512/4
அன்னவர் எமை ஆள்உடையார்களே – தேவா-அப்:1669/4
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட – தேவா-அப்:3056/2
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட – தேவா-சுந்:538/1
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே – தேவா-சுந்:768/4
எப்போதும் வந்து உண்டால் எமை எமர்கள் சுளியாரோ – தேவா-சுந்:808/2
மேல்


எய் (3)

கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1689/3
எய் பற்றி அறிதற்கு அரியாய் அருள் – தேவா-அப்:2024/2
போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும் – தேவா-சுந்:953/1
மேல்


எய்த்த (3)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
மேல்


எய்த்தால் (1)

கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
மேல்


எய்த்தாலும் (1)

தேடித்தேடி திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர் – தேவா-சுந்:46/3
மேல்


எய்த்து (2)

எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/2
அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து
திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:803/3,4
மேல்


எய்த்தும் (2)

ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள் – தேவா-அப்:1842/2
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா – தேவா-அப்:1872/2
மேல்


எய்த்தேன் (3)

விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:670/3,4
பேயாய் திரிந்து எய்த்தேன் பெறல் ஆகா அருள் பெற்றேன் – தேவா-சுந்:2/2
நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன்
அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை – தேவா-சுந்:615/1,2
மேல்


எய்த்தொழிந்தேன் (2)

உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா – தேவா-அப்:961/2,3
இ மாய பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
மை மாம் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:241/2,3
மேல்


எய்த (100)

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த
உடை முயங்கும் அரவோடு உழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:7/1,2
முழவின் ஓசை முந்நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே – தேவா-சம்:17/4
எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:182/3,4
மலையான்மகளோடு உடனாய் மதில் எய்த
சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே – தேவா-சம்:265/1,2
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த
வென்றி வில்லி விமலன் விரும்பும் ஊர் – தேவா-சம்:311/1,2
பெண் உறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான் – தேவா-சம்:419/2
விண்ணின் ஆர் மதில் எய்த முக்கண்ணினான் – தேவா-சம்:627/2
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:915/3,4
நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த
சிலையான் எருக்கத்தம்புலியூர் திகழ் கோயில் – தேவா-சம்:960/2,3
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/3,4
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
தானவர் புரம் எய்த சைவன் இடம் – தேவா-சம்:1180/2
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண் – தேவா-சம்:1284/1
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர் இடைமருது அடைவு உனல் – தேவா-சம்:1315/2,3
எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி – தேவா-சம்:1353/3
பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை – தேவா-சம்:1386/1
விளிந்தான் அடங்க வீந்து எய்த செற்றான் – தேவா-சம்:1439/2
சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த
வில்லானை வேதமும் வேள்வியும் ஆனானை – தேவா-சம்:1607/1,2
எண்ணிலார் மதில் எய்த வில்லினன் – தேவா-சம்:1758/2
மேவர் மும்மதில் எய்த வில்லியர் – தேவா-சம்:1769/2
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே – தேவா-சம்:1814/1,2
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த
அலங்கல் விரல் ஊன்றி அருள்செய்த ஆறே – தேவா-சம்:1869/3,4
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த – தேவா-சம்:1989/1
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த
மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் – தேவா-சம்:2050/1,2
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த
திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2074/2,3
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொலிவு எய்த
கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார் – தேவா-சம்:2116/1,2
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/2
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/2
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/2
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் – தேவா-சம்:2712/2
எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/3
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் – தேவா-சம்:2763/2
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/4
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/3
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை – தேவா-சம்:2800/1
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்ஞீலியான் – தேவா-சம்:2952/3
வேதனை விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3009/3,4
அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த
பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே – தேவா-சம்:3013/3,4
வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3129/3
கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த
ஒருத்தனே உமையாள் ஒருகூறனே – தேவா-சம்:3278/1,2
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான் சேர் திரு மழபாடியை – தேவா-சம்:3312/2,3
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3411/4
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/2
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3679/4
வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர் – தேவா-சம்:3727/3
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்து ஏத்த – தேவா-சம்:3901/2
அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல் – தேவா-சம்:3945/3
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர் – தேவா-சம்:4152/2
வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த
அம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:35/3,4
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/3
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளை காதலாலே – தேவா-அப்:406/1
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் – தேவா-அப்:653/2,3
தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த
இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:762/3,4
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/2
ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:903/3,4
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1103/3,4
முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1104/3,4
கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1105/3,4
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1106/3,4
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1108/3,4
உருவினை உணரார் புரம் மூன்று எய்த
அருவினை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1109/3,4
கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த
வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1110/3,4
கல்லனை கடி மா மதில் மூன்று எய்த
வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1236/3,4
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார் – தேவா-அப்:1272/3
கொலை விலால் எயில் எய்த கொடியவன் – தேவா-அப்:1302/2
முந்தி மூஎயில் எய்த முதல்வனார் – தேவா-அப்:1315/1
எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1353/2
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே – தேவா-அப்:1432/4
விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா – தேவா-அப்:1847/2
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த
செருவனை தொழ தீவினை தீருமே – தேவா-அப்:1898/3,4
மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான் – தேவா-அப்:2050/3
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/3,4
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2305/4
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/3
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2524/3,4
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2527/2,3
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/1,2
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/1,2
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/3,4
அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/2,3
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2960/3,4
எண்ணார்-தங்கள் எயில் எய்த எந்தாய் எந்தை பெருமானே – தேவா-சுந்:535/1
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான் – தேவா-சுந்:781/2
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
மேல்


எய்தகில்லார் (1)

ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர் – தேவா-சம்:2711/1
மேல்


எய்தது (3)

வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே – தேவா-சம்:520/2
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர் – தேவா-சம்:618/1
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
மேல்


எய்ததும் (1)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1
மேல்


எய்ததுவும் (1)

மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை – தேவா-சம்:2771/1
மேல்


எய்தப்பெறின் (1)

எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/4
மேல்


எய்தல் (8)

உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/4
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
உள்ளும் மேல் உயர்வு எய்தல் ஒருதலையே – தேவா-சம்:1282/4
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என – தேவா-சம்:2544/1
ஈளையோடு இருமல் அது எய்தல் முன் – தேவா-அப்:1774/2
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
மேல்


எய்தலரே (1)

நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/3
மேல்


எய்தலும் (1)

நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்-மினே – தேவா-அப்:1509/3,4
மேல்


எய்தலுற்று (1)

நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால் – தேவா-அப்:1015/1
மேல்


எய்தவர் (1)

வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம் – தேவா-அப்:1603/3
மேல்


எய்தவன் (18)

அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை – தேவா-சம்:107/2
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:587/3
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:589/3
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆர் அழல் போல் ஒளிர் – தேவா-சம்:629/1,2
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல் – தேவா-சம்:1296/2
வெந்து அற எய்தவன் விளங்கிய மார்பினில் – தேவா-சம்:1299/2
விண்டவர்-தம் புரம் எய்தவன் வெண்ணியில் – தேவா-சம்:1621/3
இகலியார் புரம் எய்தவன் உறை – தேவா-சம்:1731/3
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் – தேவா-சம்:1876/2
நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன்
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2303/2,3
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4
சிலையினால் மதில் எய்தவன் வெண்ணியை – தேவா-அப்:1243/3
வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1604/3
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1605/3
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1609/3
எயிலாரும் பொடியாய் விழ எய்தவன்
குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1778/2,3
அரணம் மூஎயில் எய்தவன் அல்லனே – தேவா-அப்:2042/4
மேல்


எய்தவனே (3)

எரி ஆர் கணையால் எயில் எய்தவனே
விரி ஆர்தரு வீழ் சடையாய் இரவில் – தேவா-சம்:1695/1,2
இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே – தேவா-சம்:1696/4
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4
மேல்


எய்தவே (3)

நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே
போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2729/2,3
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே
மின்னை அன்ன சடை கங்கையாள் மேவிய காரணம் – தேவா-சம்:2772/1,2
துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே – தேவா-அப்:1805/4
மேல்


எய்தற்கு (3)

அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/4
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே – தேவா-சம்:4033/2
எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:967/4
மேல்


எய்தன்-மின் (1)

சாதி உரைப்பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்-மின்
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் – தேவா-சம்:2919/2,3
மேல்


எய்தனதாமே (1)

மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே – தேவா-அப்:179/4
மேல்


எய்தனரேனும் (1)

எரிய எய்தனரேனும் இலங்கை_கோன் – தேவா-அப்:1325/2
மேல்


எய்தாய் (14)

எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும் – தேவா-சம்:542/2
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெம் கணையால் எய்தாய் வரி – தேவா-சம்:2037/1
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி – தேவா-அப்:2129/4
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/2
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2664/4
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான் – தேவா-சுந்:215/2
புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:937/3
மேல்


எய்தார் (16)

ஏவின் அல்லார் எயில் எய்தார்
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை – தேவா-சம்:604/2,3
மூளை தலை கொண்டு அடியார் ஏத்த பொடியா மதிள் எய்தார்
ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் – தேவா-சம்:727/2,3
தழைத்த சடையார் விடை ஒன்று ஏறி தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம் – தேவா-சம்:746/2,3
கவர எரியூட்டி கடிய மதில் எய்தார்
கவரும் அணி கொல்லை கடிய முலை நல்லார் – தேவா-சம்:940/2,3
எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏன கொம்பு – தேவா-சம்:1269/2
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் – தேவா-சம்:2122/3
எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் – தேவா-சம்:2335/2
அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:240/4
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார்
இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:353/3,4
அம்பினால் அழிய எய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:569/4
வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் – தேவா-அப்:640/1
மறம் காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும் – தேவா-அப்:2098/2
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2191/1
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும் – தேவா-அப்:2374/3
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
மேல்


எய்தார்தாமும் (1)

மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/3
மேல்


எய்தார்தாமே (1)

மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
மேல்


எய்தான் (16)

வில்லால் எயில் எய்தான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:113/4
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி – தேவா-சம்:496/1
வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:500/4
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம்-தன்னை – தேவா-சம்:870/3
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:922/4
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு – தேவா-சம்:1558/3
மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி – தேவா-சம்:1940/2
காவல் மதில் எய்தான் கண் உடை நெற்றியான் – தேவா-சம்:1944/2
நண்ணார் புரம் எய்தான் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1965/3
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் – தேவா-சம்:2147/2
சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2526/4
தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான்
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை – தேவா-அப்:1425/2,3
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
மேல்


எய்தானை (6)

எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/2
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2779/1
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
மேல்


எய்தி (44)

உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில் – தேவா-சம்:46/3
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/1,2
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:180/3,4
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:765/3,4
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/3,4
பெயல்வை எய்தி நின்று இயலும் உள்ளமே – தேவா-சம்:978/2
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம் – தேவா-சம்:1052/1
பின் ஒரு நாள் அ விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர் – தேவா-சம்:1097/2,3
விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/4
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே – தேவா-சம்:2152/3,4
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2478/3,4
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே – தேவா-சம்:2527/4
இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் – தேவா-சம்:2553/2
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண் – தேவா-சம்:2556/1
எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே – தேவா-சம்:2800/4
ஆறினார் பொய் அகத்து ஐஉணர்வு எய்தி மெய் – தேவா-சம்:3175/3
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/1,2
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் – தேவா-சம்:3645/3
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே – தேவா-சம்:3645/4
எய்தி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3957/3
மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:266/1,2
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் – தேவா-அப்:743/1
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/2,3
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் – தேவா-அப்:941/1
வளைக்கையாளை ஒர்பாகம் மகிழ்வு எய்தி
திளைக்கும் திங்கள் சடையின் திசை முழுது – தேவா-அப்:1126/2,3
ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே – தேவா-அப்:1506/4
அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர் – தேவா-அப்:1686/2
அச்சம் எய்தி அருகு அணையாது நீர் – தேவா-அப்:1980/3
சிட்டன் சேவடி சென்று எய்தி காணிய – தேவா-அப்:2011/3
கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால் – தேவா-சுந்:10/1
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி – தேவா-சுந்:10/2
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/3,4
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/3,4
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க – தேவா-சுந்:753/1,2
சால நல் இன்பம் எய்தி தவலோகத்து இருப்பவரே – தேவா-சுந்:994/4
அமர் பயில்வு எய்தி அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான் – தேவா-சுந்:1003/2
மேல்


எய்திட்டு (1)

அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான் – தேவா-அப்:1783/2
மேல்


எய்திட (3)

நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை – தேவா-சம்:1829/2
வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே – தேவா-சம்:3665/4
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட
மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-அப்:1819/2,3
மேல்


எய்திடும் (1)

இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும்
சிறப்பர் சேறையுள் செந்நெறியாயன் கழல் – தேவா-அப்:1841/2,3
மேல்


எய்திடேல் (1)

பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் – தேவா-சம்:3211/2,3
மேல்


எய்திய (12)

பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/2
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள் – தேவா-சம்:1666/3
நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே – தேவா-சம்:1822/4
குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து – தேவா-சம்:2505/1
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/3
திருந்து தேவன்குடி தேவர்தேவு எய்திய
அரும் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே – தேவா-சம்:3063/3,4
தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே – தேவா-சம்:3064/3,4
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய
கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1773/2,3
மரணம் எய்திய பின் நவை நீக்குவான் – தேவா-அப்:2042/3
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/3
மேல்


எய்தியது (2)

மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை – தேவா-சம்:478/1
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
மேல்


எய்தியவன் (1)

ஏத்த வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர் – தேவா-சம்:1055/3
மேல்


எய்தியும் (1)

இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
மேல்


எய்தில் (1)

மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில்
விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் – தேவா-அப்:305/1,2
மேல்


எய்திலர் (1)

மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/3
மேல்


எய்தினீர் (1)

அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்-மினே – தேவா-சம்:999/1,2
மேல்


எய்தினேன் (1)

பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/2,3
மேல்


எய்து (40)

பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை – தேவா-சம்:54/1
கூடார் மதில் எய்து குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:333/3
திரு ஆர் சிலையால் எயில் எய்து
உரு ஆர் உமையோடு உடன் ஆனான் – தேவா-சம்:366/1,2
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:550/2
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை – தேவா-சம்:691/1
அடையார் புரம் மூன்றும் அனல்-வாய் விழ எய்து
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:893/1,2
வில்லின் ஒல்க மும்மதில் எய்து வினை போக – தேவா-சம்:1071/3
சாகம் பொன் வரை ஆக தானவர் மும்மதில் சாய் எய்து
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து – தேவா-சம்:1432/1,2
பரு விலால் எயில் எய்து பராய்த்துறை – தேவா-சம்:1457/3
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே – தேவா-சம்:1492/3,4
அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம் – தேவா-சம்:1515/2
அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி – தேவா-சம்:1634/1,2
எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான் – தேவா-சம்:1956/2
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து
திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே – தேவா-சம்:2229/3,4
பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில் – தேவா-சம்:2916/3
மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3419/1
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த – தேவா-சம்:3497/3
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/4
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3
நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/3
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த – தேவா-அப்:422/3
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய – தேவா-அப்:958/2
இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ – தேவா-அப்:1303/3
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன் – தேவா-அப்:1436/2
வேடனாய் விசயன்னொடும் எய்து வெம் – தேவா-அப்:1670/1
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
இடுபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான் – தேவா-சுந்:86/2
எந்தை ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:310/4
எற்றும் ஓர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:311/4
இடம் கொள் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:312/4
இறையனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:314/4
எங்களூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:315/4
இருக்கும் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:316/4
ஈசனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:317/4
ஏறனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:318/4
ஏறுவார் எய்து அமான் இடையாறு இடைமருதை – தேவா-சுந்:319/3
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
மேல்