ஆ – முதல் சொற்கள் பகுதி – 1, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 15
ஆக்க 2
ஆக்கம் 2
ஆக்கம்தான் 1
ஆக்கமே 1
ஆக்கர் 2
ஆக்கவும் 1
ஆக்கள் 1
ஆக்கனாய் 2
ஆக்காதே 1
ஆக்கி 19
ஆக்கிக்கொண்டார் 2
ஆக்கிடும் 2
ஆக்கிய 17
ஆக்கியது 1
ஆக்கியம் 1
ஆக்கியை 1
ஆக்கின 1
ஆக்கினதாமே 3
ஆக்கினார் 3
ஆக்கினாரும் 1
ஆக்கினான் 11
ஆக்கினான்-தனை 1
ஆக்கினானும் 1
ஆக்கினானை 2
ஆக்கினீர் 1
ஆக்கினையே 4
ஆக்கு 2
ஆக்கு-மின்கள் 1
ஆக்கும் 16
ஆக்குவன 2
ஆக்குவித்தார் 2
ஆக்குவித்தான் 1
ஆக்குவிப்பானை 1
ஆக்கூர் 1
ஆக்கூரானை 1
ஆக்கூரில் 24
ஆக்கூரும் 1
ஆக்கை 18
ஆக்கைக்கே 1
ஆக்கைதான் 1
ஆக்கையால் 2
ஆக்கையான் 1
ஆக்கையில் 1
ஆக்கையுள்ளே 1
ஆக்கையை 2
ஆக 455
ஆகத்தர் 1
ஆகத்தவளோடும் 1
ஆகத்தவன் 1
ஆகத்தான் 1
ஆகத்தானை 1
ஆகத்திடை 1
ஆகத்தில் 1
ஆகத்து 14
ஆகத்துள் 1
ஆகதர்க்கு 1
ஆகம் 50
ஆகம்-தன்னில் 1
ஆகம 3
ஆகமங்கள் 1
ஆகமத்தொடு 1
ஆகமம் 3
ஆகமாட்டேன் 1
ஆகமும் 2
ஆகமே 2
ஆகரம் 1
ஆகவும் 5
ஆகவே 37
ஆகனே 2
ஆகா 19
ஆகாசம் 10
ஆகாசமாய் 2
ஆகாசமும் 1
ஆகாசமூர்த்தி 1
ஆகாத 4
ஆகாதது 2
ஆகாதாய் 1
ஆகாதே 2
ஆகாய 2
ஆகாயத்தர் 1
ஆகாயம் 5
ஆகார் 7
ஆகாரம் 1
ஆகி 769
ஆகிநின்று 1
ஆகிய 130
ஆகியது 2
ஆகியவர் 1
ஆகியவன் 1
ஆகியும் 2
ஆகியே 2
ஆகில் 21
ஆகிலர் 1
ஆகிலும் 6
ஆகின்ற 1
ஆகின்றனள் 1
ஆகு 3
ஆகுதி 3
ஆகுதியால் 1
ஆகுதியில் 1
ஆகுதியின் 2
ஆகுதியினின் 1
ஆகும் 82
ஆகுமவர்க்கு 1
ஆகுமே 42
ஆகுவது 1
ஆகுவர் 6
ஆகுவரே 1
ஆகேன் 2
ஆங்க 1
ஆங்காரத்து 1
ஆங்காரம் 1
ஆங்கு 33
ஆங்கே 13
ஆச்சிய 1
ஆச்சிராமத்து 1
ஆச்சிராமநகரும் 1
ஆச்சிலாத 1
ஆசாரத்தை 1
ஆசாரம் 1
ஆசி 2
ஆசு 17
ஆசை 11
ஆசைப்படுகேன் 1
ஆசையால் 3
ஆட்கள் 1
ஆட்கொண்ட 13
ஆட்கொண்டதே 1
ஆட்கொண்டவன் 1
ஆட்கொண்டவனே 1
ஆட்கொண்டாய் 4
ஆட்கொண்டாய்க்கு 1
ஆட்கொண்டார் 1
ஆட்கொண்டார்தாமே 1
ஆட்கொண்டாரே 4
ஆட்கொண்டான் 2
ஆட்கொண்டீர் 1
ஆட்கொண்டு 7
ஆட்கொள் 1
ஆட்கொள்வர் 2
ஆட்கொள்வான் 7
ஆட்கொள்ள 1
ஆட்கொள்ளும் 1
ஆட்கொள 1
ஆட்சி 16
ஆட்சிகொண்டு 1
ஆட்சியால் 1
ஆட்சியே 1
ஆட்செய்கிலா 1
ஆட்செய்கிற்பாரை 1
ஆட்செய்கின்றேன் 1
ஆட்செய்து 3
ஆட்செய்யமாட்டோம் 1
ஆட்செய்வாரே 1
ஆட்செய்வீர் 1
ஆட்செய 14
ஆட்செயகில்லார் 1
ஆட்செயும் 1
ஆட்ட 16
ஆட்டகத்தில் 1
ஆட்டப்பட்டு 1
ஆட்டப்பட்டேன் 1
ஆட்டம் 3
ஆட்டவும் 1
ஆட்டாது 1
ஆட்டி 26
ஆட்டிக்கொண்டாய் 1
ஆட்டிக்கொண்டு 1
ஆட்டிட 1
ஆட்டிய 3
ஆட்டிலர் 1
ஆட்டினாய் 1
ஆட்டினார் 1
ஆட்டினான் 2
ஆட்டினும் 1
ஆட்டீரே 1
ஆட்டு 22
ஆட்டுக்கும் 1
ஆட்டுகின்றான் 1
ஆட்டுண்டு 4
ஆட்டுணாதே 1
ஆட்டுணேன் 3
ஆட்டுதலும் 1
ஆட்டும் 15
ஆட்டுமவர் 1
ஆட்டுவது 1
ஆட்டுவர் 5
ஆட்டுவார் 1
ஆட்டுவார்க்கு 2
ஆட்டுவார்தாம் 1
ஆட்டுவாரும் 1
ஆட்டுவானை 3
ஆட்டுவித்தால் 1
ஆட்டை 1
ஆட்டொடு 1
ஆட்பட்ட 3
ஆட்பட்டது 1
ஆட்பட்டு 2
ஆட்பட்டேன் 1
ஆட்பட்டொழிந்தம் 1
ஆட்பட்டோர்க்கு 4
ஆட்பட 1
ஆட்படவே 1
ஆட்படுத்தன் 1
ஆட்படும் 1
ஆட்படோமே 9
ஆட்பாலவர்க்கு 1
ஆட்பிழைப்ப 1
ஆட 106
ஆடக 2
ஆடகம் 1
ஆடகேச்சுரம் 1
ஆடத்தான் 1
ஆடப்பெற்றோம் 1
ஆடல் 147
ஆடலர் 5
ஆடலராய் 3
ஆடலன் 8
ஆடலனே 2
ஆடலாய் 1
ஆடலார் 4
ஆடலாரும் 1
ஆடலான் 11

ஆ (15)

காழியான் அயன் உள்ள ஆ காண் பரே – தேவா-சம்:1379/3
ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்காபதம் – தேவா-சம்:1522/3
ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம் – தேவா-சம்:1651/2
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2340/3
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் – தேவா-சம்:4058/3
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
ஆ வகை ஆவர் போலும் ஆதிரைநாளர் போலும் – தேவா-அப்:318/3
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து – தேவா-அப்:634/1
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/3
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2931/3
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்


ஆக்க (2)

ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை – தேவா-சம்:2784/1
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
மேல்


ஆக்கம் (2)

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம்
பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால் – தேவா-சுந்:389/1,2
மேல்


ஆக்கம்தான் (1)

ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1155/2
மேல்


ஆக்கமே (1)

அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே – தேவா-சம்:1476/4
மேல்


ஆக்கர் (2)

குளித்து உணா அமணர் குண்டு ஆக்கர் என்றும் – தேவா-சம்:1236/1
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3
மேல்


ஆக்கவும் (1)

மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே – தேவா-சம்:1658/4
மேல்


ஆக்கள் (1)

ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர் – தேவா-அப்:1488/2
மேல்


ஆக்கனாய் (2)

குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய்
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/1,2
மேல்


ஆக்காதே (1)

ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/2
மேல்


ஆக்கி (19)

வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
ஆக்கி நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2024/4
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/4
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/1,2
என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/1,2
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி
அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் – தேவா-அப்:43/2,3
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:631/3,4
வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் – தேவா-அப்:632/3
சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார் – தேவா-அப்:680/3
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த – தேவா-அப்:683/3
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து – தேவா-அப்:733/1
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
கள்ளம் ஆக்கி கலக்கிய காரிருள் – தேவா-அப்:1784/2
விள்ளல் ஆக்கி விசயமங்கை பிரான் – தேவா-அப்:1784/3
பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே – தேவா-அப்:1788/4
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
மேல்


ஆக்கிக்கொண்டார் (2)

குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார்
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/1,2
மேல்


ஆக்கிடும் (2)

பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள் – தேவா-அப்:1714/1
கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு – தேவா-அப்:1714/2
மேல்


ஆக்கிய (17)

பூதம் பல் படை ஆக்கிய
காதலான் திகழும் கரவீரத்து எம் – தேவா-சம்:625/2,3
நீறு அது ஆக்கிய நிமலன் நகர் – தேவா-சம்:1212/2
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே – தேவா-சம்:1476/4
துன்பானை துன்பம் அழித்து அருள் ஆக்கிய
இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார் – தேவா-சம்:1586/1,2
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1858/4
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1860/4
அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய
எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே – தேவா-சம்:2774/3,4
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/4
தாம் முகம் ஆக்கிய அசுரர்-தம் பதி – தேவா-சம்:2940/1
வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும் – தேவா-சம்:2940/2
ஆக்கிய உரை கொளேல் அரும் திரு நமக்கு – தேவா-சம்:3029/2
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடி – தேவா-சம்:3029/3
ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர் – தேவா-சம்:3808/2
ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே – தேவா-சம்:3808/4
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்-தன கழலை – தேவா-சுந்:809/1
சலந்தரன் ஆகம் இரு பிளவு ஆக்கிய சக்கரம் முன் – தேவா-சுந்:999/2
மேல்


ஆக்கியது (1)

காலனை வீடுவித்து கருத்து ஆக்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1008/2
மேல்


ஆக்கியம் (1)

ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2311/3
மேல்


ஆக்கியை (1)

செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை
புற்று அரவனை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1861/2,3
மேல்


ஆக்கின (1)

ஆக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:875/3
மேல்


ஆக்கினதாமே (3)

ஆறு-கொல் ஆம் சுவை ஆக்கினதாமே – தேவா-அப்:182/4
ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே – தேவா-அப்:183/4
எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே – தேவா-அப்:184/4
மேல்


ஆக்கினார் (3)

ஆகம் பொன் நிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை – தேவா-சம்:605/2,3
கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1542/2,3
ஆக்கினார் அமுதம் ஆக அவளிவணல்லூராரே – தேவா-அப்:577/4
மேல்


ஆக்கினாரும் (1)

கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடு இலா – தேவா-சம்:482/1
மேல்


ஆக்கினான் (11)

ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண் – தேவா-சம்:1921/2
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை – தேவா-சம்:1921/3
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான்
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2775/3,4
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான்
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/2,3
ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி – தேவா-சம்:3152/2
ஆக்கினான் அணி ஆறை வடதளி – தேவா-அப்:1653/3
ஆயிரம் சமணும் அழிவு ஆக்கினான்
பாய் இரும் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1660/2,3
காவல் அழிய பொடி ஆக்கினான்
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை – தேவா-அப்:1700/2,3
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
ஆதியன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் ஐந்தலை மா நாகம் நாண் ஆக்கினான் காண் – தேவா-அப்:2608/3
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
மேல்


ஆக்கினான்-தனை (1)

அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3
மேல்


ஆக்கினானும் (1)

அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும்
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர் – தேவா-சம்:3382/1,2
மேல்


ஆக்கினானை (2)

ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/2
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
மேல்


ஆக்கினீர் (1)

குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:965/2,3
மேல்


ஆக்கினையே (4)

அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1659/4
தொழுவாள் இவளை துயர் ஆக்கினையே – தேவா-சம்:1661/4
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே – தேவா-சம்:1662/4
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1663/4
மேல்


ஆக்கு (2)

ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர் – தேவா-சம்:2266/1
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:900/2
மேல்


ஆக்கு-மின்கள் (1)

நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4
மேல்


ஆக்கும் (16)

உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும் – தேவா-சம்:2408/1
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும் – தேவா-சம்:2408/1
ஆக்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2451/4
அரிய ஆரமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2502/4
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை – தேவா-சம்:2741/2
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2761/2
தேசம் ஆக்கும் திரு கோயிலா கொண்ட செல்வன் கழல் – தேவா-சம்:2761/3
நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே – தேவா-சம்:2761/4
மானம் ஆக்கும் மகிழ்ந்து உரைசெய்யவே – தேவா-சம்:3265/4
தேவர் ஆக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4165/4
அளித்து பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:889/4
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1168/2
ஆக்கும் ஐவர்-தம் ஆப்பை அவிழ்த்து அருள் – தேவா-அப்:1543/2
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான் – தேவா-சுந்:38/1
மேல்


ஆக்குவன (2)

மானம் ஆக்குவன மாசு நீக்குவன – தேவா-சம்:3065/1
விளக்கம் ஆக்குவன வெறி வண்டு ஆரும் பொழில் – தேவா-சம்:3071/2
மேல்


ஆக்குவித்தார் (2)

அலைகுலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:571/4
நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:683/4
மேல்


ஆக்குவித்தான் (1)

ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே – தேவா-சம்:2459/4
மேல்


ஆக்குவிப்பானை (1)

காய மாயமும் ஆக்குவிப்பானை காற்றுமாய் கனலாய் கழிப்பானை – தேவா-சுந்:577/2
மேல்


ஆக்கூர் (1)

தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர்
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ – தேவா-சுந்:317/1,2
மேல்


ஆக்கூரானை (1)

மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை
நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும் – தேவா-அப்:2782/2,3
மேல்


ஆக்கூரில் (24)

தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1917/4
தாரா மல்கு ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1918/4
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1919/4
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1920/4
தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1921/4
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1922/4
தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1923/4
தன் அடியார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1924/4
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1925/4
தாம் மருவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1926/4
ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி – தேவா-சம்:1927/1
அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2296/4
ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2297/4
ஐ வாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2298/4
அடி விளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2299/4
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/4
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2301/4
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2302/4
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2303/4
அடியார் புகலிடம் அது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2304/4
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2305/4
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் – தேவா-அப்:2498/2
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும் – தேவா-அப்:2668/2
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடம் ஆவூர் – தேவா-அப்:2787/1
மேல்


ஆக்கூரும் (1)

அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/2
மேல்


ஆக்கை (18)

பிணி கொள் ஆக்கை ஒழிய பிறப்பு உளீர் – தேவா-சம்:297/1
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2557/2
ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று – தேவா-சம்:3904/1
அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும் – தேவா-அப்:263/1
பிணி விடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானே – தேவா-அப்:267/1
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப்போனேன் – தேவா-அப்:404/3
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில் – தேவா-அப்:445/2
கால் கொடுத்து எலும்பு மூட்டி கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து – தேவா-அப்:651/1
பொக்கமாய் நின்ற பொல்லா புழு மிடை முடை கொள் ஆக்கை
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த – தேவா-அப்:653/1,2
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை – தேவா-அப்:686/2
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள் – தேவா-அப்:1784/1
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி – தேவா-அப்:2702/1
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து – தேவா-சுந்:523/3
மேல்


ஆக்கைக்கே (1)

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து – தேவா-அப்:1958/3
மேல்


ஆக்கைதான் (1)

நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1
மேல்


ஆக்கையால் (2)

ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம்வந்து – தேவா-அப்:89/1
பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
மேல்


ஆக்கையான் (1)

கவ தன்மை அவரவர் ஆக்கையான்
வெவ்வ தன்மையன் என்பது ஒழி-மினோ – தேவா-அப்:2038/1,2
மேல்


ஆக்கையில் (1)

பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
மேல்


ஆக்கையுள்ளே (1)

அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
மேல்


ஆக்கையை (2)

பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே – தேவா-அப்:2049/4
பிண்டம் உடை பிறவி தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம் – தேவா-சுந்:99/2
மேல்


ஆக (455)

அருமை ஆக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:5/2
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/2
படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி – தேவா-சம்:24/1
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே – தேவா-சம்:31/4
அண்டவாணன் அடி உள்குதலால் அருள் மாலை தமிழ் ஆக
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:33/2,3
காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:59/4
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை – தேவா-சம்:194/1,2
பெண்தான் பாகம் ஆக பிறை சென்னி – தேவா-சம்:240/1
இசை விளங்கும் எழில் சூழ்ந்து இயல்பு ஆக
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர் – தேவா-சம்:276/1,2
துப்பன் என்னாது அருளே துணை ஆக
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண் நீற்று – தேவா-சம்:294/2,3
மறையும் ஓதி மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார் காவிரி – தேவா-சம்:298/2,3
பொடிகள் பூசி புறங்காடு அரங்கு ஆக
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் – தேவா-சம்:299/2,3
வீடும் ஆக மறையோர் நறையூரில் – தேவா-சம்:306/3
செறுத்தான் திகழும் கடல் நஞ்சு அமுது ஆக
அறுத்தான் அயன்-தன் சிரம் ஐந்திலும் ஒன்றை – தேவா-சம்:322/2,3
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக
வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/3,4
வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக
என்பில் பல மாலையும் பூண்டு எருது ஏறி – தேவா-சம்:343/1,2
பொன் தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:346/3,4
நிலை ஆக நினைந்தவர் பாடல் – தேவா-சம்:370/3
மருள் செய்து இருவர் மயல் ஆக
அருள் செய்தவன் ஆர் அழல் ஆகி – தேவா-சம்:379/1,2
உமையாள் ஒரு பாகம் அது ஆக
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும் – தேவா-சம்:386/1,2
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து – தேவா-சம்:459/1
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் – தேவா-சம்:465/2
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/4
பூதம் புடை சூழ புலி தோல் உடை ஆக
கீதம் உமை பாட கெடில வடபக்கம் – தேவா-சம்:499/2,3
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே – தேவா-சம்:503/4
கை அடைந்த களைகள் ஆக செங்கழுநீர் மலர்கள் – தேவா-சம்:507/3
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:552/2
பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம் – தேவா-சம்:557/2
சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர் – தேவா-சம்:572/3
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே – தேவா-சம்:652/2
கழல் நாக_அரையன் காவல் ஆக காழி அமர்ந்தவனே – தேவா-சம்:687/4
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:689/2
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/2
மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல் – தேவா-சம்:703/1
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின் – தேவா-சம்:720/2
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் – தேவா-சம்:738/2
பூண் நாண் ஆரம் ஆக பூண்டார் புகழும் இருவர்தாம் – தேவா-சம்:740/2
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக
கோல சடைகள் தாழ குழல் யாழ் மொந்தை கொட்டவே – தேவா-சம்:755/1,2
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் – தேவா-சம்:758/3
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் சடை – தேவா-சம்:776/1
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:779/3
பொரு வெம் களிறு பிளிற உரித்து புறவம் பதி ஆக
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/3,4
புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதி ஆக
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:801/3,4
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/3,4
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:803/3,4
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/3,4
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/3,4
பொடி ஆர் கோலம் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:806/3,4
போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/3,4
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை – தேவா-சம்:808/1,2
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி – தேவா-சம்:810/1,2
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/1,2
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/2,3
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/1,2
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த – தேவா-சம்:836/2,3
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த – தேவா-சம்:836/3
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/2,3
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/1,2
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில் – தேவா-சம்:886/1,2
விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக
கொண்டான் கழல் ஏத்த குறுகா குற்றமே – தேவா-சம்:898/3,4
கொங்கு ஆர் நறும் கொன்றை சூடி குழகு ஆக
வெம் காடு இடம் ஆக வெம் தீ விளையாடும் – தேவா-சம்:921/2,3
வெம் காடு இடம் ஆக வெம் தீ விளையாடும் – தேவா-சம்:921/3
ஓடு உண் கலன் ஆக ஊரூர் இடு பிச்சை – தேவா-சம்:928/2
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில் – தேவா-சம்:953/2
சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி – தேவா-சம்:1062/2
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக பெருமானார் – தேவா-சம்:1064/3
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் – தேவா-சம்:1065/2
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக
உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எ உலகிற்கும் – தேவா-சம்:1096/1,2
ஏடு உடையான் தலை கலன் ஆக இரந்து உண்ணும் – தேவா-சம்:1112/2
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி – தேவா-சம்:1137/2
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக
குன்று அன மாளிகை சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வானில் – தேவா-சம்:1156/2,3
பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று – தேவா-சம்:1167/1
பெண் அமர் மேனியினான் பெருங்காடு அரங்கு ஆக ஆடும் – தேவா-சம்:1168/3
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
காட்டினை நாட்டம் மூன்றும் ஆக கோட்டினை – தேவா-சம்:1382/8
அலமந்த போது ஆக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில் – தேவா-சம்:1394/2
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/2,3
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக
மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே – தேவா-சம்:1408/3,4
பொறி அரவம் அது சுற்றி பொருப்பே மத்து ஆக புத்தேளிர் கூடி – தேவா-சம்:1417/1
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/2
சாகம் பொன் வரை ஆக தானவர் மும்மதில் சாய் எய்து – தேவா-சம்:1432/1
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து – தேவா-சம்:1432/2
அரவு உற்ற நாணா அனல் அம்பு அது ஆக
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான் – தேவா-சம்:1442/1,2
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/2
காமன் வெண்பொடி ஆக கடைக்கண் சிவந்ததே – தேவா-சம்:1473/4
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/4
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான் – தேவா-சம்:1520/2
என்னை ஆளுடையான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1536/4
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே – தேவா-சம்:1539/4
ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே – தேவா-சம்:1547/4
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/4
காத்தானை கனிந்தவரை கலந்து ஆள் ஆக
ஆர்த்தானை அழகு அமர் வெண்ணி அம்மான்-தன்னை – தேவா-சம்:1615/2,3
பொரு ஆக புக்கு இருப்பார் புவலோகத்தே – தேவா-சம்:1622/4
விரவு ஆக வல்லார் வேணுபுரமே – தேவா-சம்:1646/4
அனல் ஆக விழித்தவனே அழகு ஆர் – தேவா-சம்:1688/2
துணை ஆக ஒர் தூ வள மாதினையும் – தேவா-சம்:1689/1
இணை ஆக உகந்தவனே இறைவா – தேவா-சம்:1689/2
ஒன்று அது ஆக வையா உணர்வினுள் – தேவா-சம்:1740/2
பண்டம் ஆக வையாத பண்பினர் – தேவா-சம்:1751/2
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆக
போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற – தேவா-சம்:1799/1,2
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் – தேவா-சம்:1863/3
ஆத்தம் ஆக அறிவு அரிது ஆயவன் கோயில் – தேவா-சம்:1882/2
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4
சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த – தேவா-சம்:1901/1
சாய்க்காடே பதி ஆக உடையானும் விடையானும் – தேவா-சம்:1907/2
வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த – தேவா-சம்:1907/3
சாந்து ஆக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் – தேவா-சம்:1911/1
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம் – தேவா-சம்:1930/2
கீதத்தை மிக பாடும் அடியார்கள் குடி ஆக
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் – தேவா-சம்:1932/1,2
வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1932/3,4
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/1,2
சாமவரை வில் ஆக சந்தித்த வெம் கணையால் – தேவா-சம்:1944/1
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக – தேவா-சம்:1956/1
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக
எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான் – தேவா-சம்:1956/1,2
சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக – தேவா-சம்:1961/1,2
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக
நாடும் சிறப்பு ஓவா நாலூர்மயானத்தை – தேவா-சம்:1961/2,3
கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி – தேவா-சம்:1965/1,2
தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆக செந்தமிழான் – தேவா-சம்:1981/2
காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய் – தேவா-சம்:2036/1
மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து – தேவா-சம்:2095/1
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர் – தேவா-சம்:2096/1,2
கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக
தோல் ஒன்று உடையார் விடையார்-தம்மை தொழுவார்கள் – தேவா-சம்:2118/1,2
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட – தேவா-சம்:2138/2
சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர் – தேவா-சம்:2152/2
ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும் – தேவா-சம்:2215/2
முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு – தேவா-சம்:2249/1
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு – தேவா-சம்:2250/1
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு – தேவா-சம்:2250/1
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி – தேவா-சம்:2291/2
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் – தேவா-சம்:2305/2
அரவம் அசைத்த பெருமான் அகலம் அறியல் ஆக
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை – தேவா-சம்:2345/2,3
பாதத்தீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2346/4
படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2347/4
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2348/4
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆக கலந்தீரே – தேவா-சம்:2349/4
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு – தேவா-சம்:2350/1
பாலையாழ் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2350/4
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் – தேவா-சம்:2355/3
விலை ஆக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே – தேவா-சம்:2355/4
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில் – தேவா-சம்:2372/1
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2379/2
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2380/2
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான் – தேவா-சம்:2412/1
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் – தேவா-சம்:2413/1
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல் – தேவா-சம்:2437/2,3
நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே – தேவா-சம்:2456/4
நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2459/1
நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய – தேவா-சம்:2459/1,2
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள் – தேவா-சம்:2462/3
கழித்த வெண் தலை ஏந்தி காமனது உடல் பொடி ஆக
விழித்தவர் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2479/3,4
பரிய மாசுணம் கயிறா பருப்பதம் அதற்கு மத்து ஆக
பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடைய – தேவா-சம்:2502/1,2
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு – தேவா-சம்:2533/3
இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய் – தேவா-சம்:2535/2
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக
காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின் – தேவா-சம்:2599/2,3
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக
கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/3,4
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/3,4
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/4
குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால் – தேவா-சம்:2719/1
குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால் – தேவா-சம்:2719/1
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2743/3
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2744/3
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள் இடம் – தேவா-சம்:2749/2
செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் – தேவா-சம்:2779/2
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2791/2
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/3
அத்தகு வானவர்க்கு ஆக மால் விடம் – தேவா-சம்:2967/1
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3054/4
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி – தேவா-சம்:3118/3
ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர் – தேவா-சம்:3137/2
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே – தேவா-சம்:3204/4
பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின் – தேவா-சம்:3208/1
ஆத்தம் ஆக ஏத்தினோமே – தேவா-சம்:3229/2
நீதி ஆக நினைந்து அருள்செய்திடே – தேவா-சம்:3301/4
தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும் – தேவா-சம்:3358/1
ஆனைக்காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர் – தேவா-சம்:3361/3
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று – தேவா-சம்:3369/3
வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3371/4
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி வையம் – தேவா-சம்:3379/1
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும் – தேவா-சம்:3396/3
பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3397/4
அரவமே கச்சு அது ஆக அசைத்தான் அலர் கொன்றை அம் தார் – தேவா-சம்:3408/1
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/2
அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல் – தேவா-சம்:3554/1
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் – தேவா-சம்:3559/1
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் – தேவா-சம்:3559/1
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/3
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/4
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3679/3,4
அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3682/4
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும் – தேவா-சம்:3688/1
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர் – தேவா-சம்:3696/2
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக
கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார் – தேவா-சம்:3883/1,2
பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக
மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி – தேவா-சம்:3886/1,2
துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும் – தேவா-சம்:3901/3
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக
நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி – தேவா-சம்:3950/2,3
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே – தேவா-சம்:3955/3,4
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே – தேவா-சம்:4044/4
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/2
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக
விளங்கிய தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4134/2,3
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும் – தேவா-அப்:40/2
அரி தரு கண்ணியாளை ஒருபாகம் ஆக அருள் காரணத்தில் வருவார் – தேவா-அப்:73/3
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி – தேவா-அப்:187/1
கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக
சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற – தேவா-அப்:239/2,3
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:244/3,4
கொண்டை கொப்பளித்த கோதை கோல் வளை பாகம் ஆக
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/2,3
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/1,2
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக
இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/1,2
சிந்திரம் ஆக நோக்கி தெருட்டுவார் தெருட்ட வந்து – தேவா-அப்:282/3
மாலினை தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று – தேவா-அப்:312/3
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி – தேவா-அப்:365/1
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே – தேவா-அப்:370/4
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் – தேவா-அப்:406/2
பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள் – தேவா-அப்:450/1
உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆக
கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள் – தேவா-அப்:479/2,3
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி – தேவா-அப்:484/1
உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக
துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி – தேவா-அப்:504/1,2
துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி – தேவா-அப்:504/2
நகல் இடம் பிறர்கட்கு ஆக நான்மறையோர்கள்-தங்கள் – தேவா-அப்:516/1
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
ஆக்கினார் அமுதம் ஆக அவளிவணல்லூராரே – தேவா-அப்:577/4
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக
அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:607/3,4
கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா – தேவா-அப்:614/2
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக
சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள் – தேவா-அப்:622/1,2
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு – தேவா-அப்:630/1
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் – தேவா-அப்:631/1
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
காட்டிடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ – தேவா-அப்:652/3
அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக
திருந்திட வைத்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:707/3,4
உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/1,2
காயமே கோயில் ஆக கடி மனம் அடிமை ஆக – தேவா-அப்:739/1
காயமே கோயில் ஆக கடி மனம் அடிமை ஆக
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக – தேவா-அப்:739/1,2
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக – தேவா-அப்:739/2
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி – தேவா-அப்:739/2,3
மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால் – தேவா-அப்:749/3
படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
தான் அகம் காடு அரங்கு ஆக உடையது தன் அடைந்தார் – தேவா-அப்:825/1
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் – தேவா-அப்:853/2
காப்பது காரணம் ஆக கொண்டான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:908/3
கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு – தேவா-அப்:961/1
குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/2
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் – தேவா-அப்:1112/2
அடைவர் போல் அரங்கு ஆக ஆரூரரே – தேவா-அப்:1125/4
துரவை ஆக துடைப்பவர்-தம் இடம் – தேவா-அப்:1146/2
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே – தேவா-அப்:1157/4
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1163/4
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1172/4
தொண்டர் ஆக தொழுது பணி-மினோ – தேவா-அப்:1291/1
நின்றியூர் பதி ஆக நிலாயவன் – தேவா-அப்:1301/3
ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே – தேவா-அப்:1336/4
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை – தேவா-அப்:1397/1
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை – தேவா-அப்:1419/1
திண்ணம் ஆக திரு சடை சேர்த்தியே – தேவா-அப்:1419/2
மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர் – தேவா-அப்:1422/1
சந்தம் ஆக திரு சடை சாத்துவான் – தேவா-அப்:1422/2
இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ – தேவா-அப்:1493/2
அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும் – தேவா-அப்:1501/1
ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே – தேவா-அப்:1525/4
என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1530/4
சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/4
தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே – தேவா-அப்:1557/4
கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1608/4
நாண் ஆக வரை வில்லிடை அம்பினால் – தேவா-அப்:1609/2
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
நஞ்சம் ஆரமுது ஆக நயந்து கொண்டு – தேவா-அப்:1803/2
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/4
பாரம் ஆக மலை எடுத்தான்-தனை – தேவா-அப்:1889/1
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1889/2
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும் – தேவா-அப்:1889/3
ஆர்களாகினும் ஆக அவர்களை – தேவா-அப்:1975/3
ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர் – தேவா-அப்:2032/1
கிளமையே கிளை ஆக நினைப்பனே – தேவா-அப்:2053/4
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/2
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/1,2
பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகம்தான் பொருப்பின் மீது ஓடாது ஆக
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/1,2
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/2,3
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/3
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும் – தேவா-அப்:2221/1
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஆலம் அமுது ஆக உண்டார் போலும் அடியார்கட்கு ஆரமுதம் ஆனார் போலும் – தேவா-அப்:2251/2
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/2
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/2
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார் – தேவா-அப்:2341/2
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி – தேவா-அப்:2346/1
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும் – தேவா-அப்:2367/1
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும் – தேவா-அப்:2371/3
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2373/4
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/1,2
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும் – தேவா-அப்:2396/3
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/1,2
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே – தேவா-அப்:2450/2
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/2,3
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/3
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/4
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/3
பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் – தேவா-அப்:2578/2
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று – தேவா-அப்:2579/3
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/3,4
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
கச்சு ஆக நாகம் அசைத்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2637/4
பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றி – தேவா-அப்:2655/2
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
கோலத்தால் குறைவில்லான்-தன்னை அன்று கொடிது ஆக காய்ந்த குழகா போற்றி – தேவா-அப்:2656/3
ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/1,2
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/3,4
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2779/1
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/2
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/3,4
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே – தேவா-அப்:2868/2
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/1,2
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/1,2
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா – தேவா-அப்:2945/2
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு – தேவா-அப்:2988/2
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக்கொண்டார் மாகாளன் வாசல் காப்பு ஆக கொண்டார் – தேவா-அப்:3029/3
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன் – தேவா-சுந்:23/3
தாரம் ஆக கங்கையாளை சடையில் வைத்த அடிகேள் உம்தம் – தேவா-சுந்:50/3
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:51/3
வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய் – தேவா-சுந்:56/3
பீறி இட்டம் ஆக போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம்-தோறும் – தேவா-சுந்:57/2
நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ – தேவா-சுந்:58/3
துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/2
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே – தேவா-சுந்:84/3
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/2
கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக
பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:90/3,4
ஒடிக்கும் உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர் உமிழீர் – தேவா-சுந்:92/2
கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும் – தேவா-சுந்:153/1
போகம் கொண்டார் கடல் கோடியில் மோடியை பூண்பது ஆக
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:169/3,4
சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால் – தேவா-சுந்:178/2
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
சிலையால் முப்புரங்கள் பொடி ஆக சிதைத்தவனே – தேவா-சுந்:271/1
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே – தேவா-சுந்:291/2
காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும் – தேவா-சுந்:291/3
அடிகேள் உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே – தேவா-சுந்:320/4
இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர் – தேவா-சுந்:331/1
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலம் ஆர்தர – தேவா-சுந்:334/3
ஆணை ஆக நம் அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:334/4
பையவே விடங்கு ஆக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:370/3
நித்தம் ஆக நினைந்து உள்ளம் ஏத்தி தொழும் – தேவா-சுந்:382/1
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன் – தேவா-சுந்:392/1
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா – தேவா-சுந்:506/1
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆக
செவ்வணம் ஆம் திரு நயனம் விழிசெய்த சிவமூர்த்தி – தேவா-சுந்:519/1,2
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து – தேவா-சுந்:523/3
என் ஆக பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:523/4
கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக
மத்த யானை உரி போர்த்து மருப்பும் ஆமை தாலியார் – தேவா-சுந்:544/1,2
கட்டனேன் பிறந்தேன் உனக்கு ஆளாய் காதல் சங்கிலி காரணம் ஆக
எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:551/1,2
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனை காப்பது காரணம் ஆக
வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/1,2
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த – தேவா-சுந்:567/2,3
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:600/1
துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன் – தேவா-சுந்:613/2,3
கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக
விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல – தேவா-சுந்:620/1,2
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி – தேவா-சுந்:639/1
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/1,2
நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து – தேவா-சுந்:770/2
தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே – தேவா-சுந்:797/3,4
அட்டன் அழகு ஆக அரை-தன் மேல் அரவு ஆர்த்து – தேவா-சுந்:819/1
பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற – தேவா-சுந்:880/3
பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே – தேவா-சுந்:933/4
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1012/2
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக – தேவா-சுந்:1013/1
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக
அரியன முப்புரங்கள் அவை ஆர் அழல் மூட்டல் என்னே – தேவா-சுந்:1013/1,2
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1014/2
மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி – தேவா-சுந்:1030/1
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக
தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க – தேவா-சுந்:1030/2,3
மேல்


ஆகத்தர் (1)

அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர் நாகத்தர் – தேவா-அப்:159/1
மேல்


ஆகத்தவளோடும் (1)

ஆகத்தவளோடும் அமர்ந்து அங்கு அழகு ஆரும் – தேவா-சம்:923/3
மேல்


ஆகத்தவன் (1)

மலையான்மகள் மட மாது இடம் ஆகத்தவன் மற்று – தேவா-சுந்:835/1
மேல்


ஆகத்தான் (1)

பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான்
நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1966/2,3
மேல்


ஆகத்தானை (1)

அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த – தேவா-அப்:2690/2
மேல்


ஆகத்திடை (1)

அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே – தேவா-சம்:2782/4
மேல்


ஆகத்தில் (1)

ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே – தேவா-அப்:509/4
மேல்


ஆகத்து (14)

அலை ஆர் புனல் சூடி ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:870/1
ஆகத்து உமை_கேள்வன் அரவ சடை தாழ – தேவா-சம்:930/1
அல்லி அம் கோதை-தன்னை ஆகத்து அமர்ந்து அருளி ஆரூர் – தேவா-சம்:1140/3
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே – தேவா-சம்:3245/4
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:3501/3
பொன் ஆகத்து அடியேனை புக பெய்து பொருட்படுத்த ஆரூரரை – தேவா-அப்:46/3
என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே – தேவா-அப்:46/4
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி – தேவா-அப்:2534/1
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த – தேவா-அப்:2690/2
தளிர் போல் மெல்லடியாள்-தனை ஆகத்து அமர்ந்து அருளி – தேவா-சுந்:267/1
மெய் ஆகத்து இருந்தனள் வேறு இடம் இல்லை – தேவா-சுந்:324/2
மேல்


ஆகத்துள் (1)

ஈண்டு செம் சடை ஆகத்துள் ஈசரோ – தேவா-அப்:1164/1
மேல்


ஆகதர்க்கு (1)

ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3212/4
மேல்


ஆகம் (50)

ஆகம் வைத்த பெருமான் பிரமனொடு மாலும் தொழுது ஏத்த – தேவா-சம்:20/2
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:70/4
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:427/3
ஆகம் ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:526/3
ஆகம் பொன் நிறம் ஆக்கினார் – தேவா-சம்:605/2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகமாய் – தேவா-சம்:897/1
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம்
ஊரும் அரவு அசைத்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1149/3,4
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம்
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை – தேவா-சம்:1153/1,2
ஆகம் பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல் அணிந்து – தேவா-சம்:1432/2
எடுத்தானை ஏதம் ஆகம் முனிவர்க்கு இடர் – தேவா-சம்:1630/2
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ – தேவா-சம்:1647/1
ஆகம் அறியா அடியார் இறை ஊர் – தேவா-சம்:1653/2
அரக்கன் ஆகம் நெரித்து அருள்செய்தவன் கோயில் – தேவா-சம்:1880/2
தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1911/2
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே – தேவா-சம்:1911/4
தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் – தேவா-சம்:1919/2
பூண் ஆகம் பாகமா புல்கி அவளோடும் – தேவா-சம்:1942/2
ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1942/3
ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும் – தேவா-சம்:2215/2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/2
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை – தேவா-சம்:2784/1
ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா உமை – தேவா-சம்:2806/1
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம்
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/2,3
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2
ஆகம் பத்து அரவுஅணையான் அயன் அறிதற்கு அரியானை – தேவா-அப்:70/1
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன் – தேவா-அப்:207/1
ஆகம் கொப்பளித்த தோளார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:246/4
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/3
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே – தேவா-அப்:512/4
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/3,4
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
ஆகம் வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:841/4
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு – தேவா-அப்:2626/2,3
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/2
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம்
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/1,2
ஆகம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:169/2
தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை – தேவா-சுந்:523/2
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை – தேவா-சுந்:582/2
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
சலந்தரன் ஆகம் இரு பிளவு ஆக்கிய சக்கரம் முன் – தேவா-சுந்:999/2
மேல்


ஆகம்-தன்னில் (1)

ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே – தேவா-சம்:2459/4
மேல்


ஆகம (3)

ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா – தேவா-சம்:3414/2
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் – தேவா-சுந்:980/1
மேல்


ஆகமங்கள் (1)

அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் – தேவா-சுந்:1024/1
மேல்


ஆகமத்தொடு (1)

ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா – தேவா-சம்:3212/1
மேல்


ஆகமம் (3)

தொகுத்தவன் அரு மறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3047/1,2
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக – தேவா-சம்:3651/3
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/4
மேல்


ஆகமாட்டேன் (1)

கூழையேன் ஆகமாட்டேன் கொடுவினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:766/1
மேல்


ஆகமும் (2)

மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/2
தோளும் ஆகமும் தோன்ற நட்டம் இட்டு ஆடுவார் அடித்தொண்டர்-தங்களை – தேவா-சுந்:885/3
மேல்


ஆகமே (2)

அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே – தேவா-சம்:4026/2,3
கட்டுகின்ற கழல் நாகமே காய்ந்ததும் மதனன் ஆகமே
இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே – தேவா-சம்:4049/1,2
மேல்


ஆகரம் (1)

ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே – தேவா-சம்:717/3
மேல்


ஆகவும் (5)

எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் – தேவா-சம்:100/2
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும் – தேவா-சம்:2043/3
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3044/3,4
பொறியுறு புலி உரி அரையது ஆகவும்
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் – தேவா-அப்:102/2,3
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும்
கிறிபட உழிதர்வர் கெடிலவாணரே – தேவா-அப்:102/3,4
மேல்


ஆகவே (37)

நன் பொன் என்னு-மின் உம்பர் ஆகவே – தேவா-சம்:1041/2
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1524/3,4
சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே
சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை – தேவா-சம்:1539/1,2
கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே – தேவா-சம்:1552/4
வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே
வாள் அரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1575/1,2
பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே – தேவா-சம்:1733/4
கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே – தேவா-சம்:1756/4
சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/1,2
தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகள் ஆகவே – தேவா-சம்:2293/4
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/4
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2743/2,3
அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே – தேவா-சம்:2782/4
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே – தேவா-சம்:2785/4
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே
கங்கையை செம் சடை சூடினானும் கடலினிடை – தேவா-சம்:2870/1,2
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே – தேவா-சம்:2908/4
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே
பொங்கு அரவம் அணி மார்பினானும் புனவாயிலில் – தேவா-சம்:2913/2,3
வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே – தேவா-சம்:3201/4
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3339/4
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3340/4
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3341/4
பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3342/4
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3343/4
பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3344/4
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3345/4
பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3346/4
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3347/4
பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3348/4
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே – தேவா-சம்:4033/1
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே – தேவா-சம்:4033/1,2
விண்ட வெண் தலையே கலன் ஆகவே
கொண்டு அகம் பலி தேரும் குழகனார் – தேவா-அப்:1124/1,2
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே
ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே – தேவா-அப்:1151/3,4
பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான் – தேவா-அப்:1419/3
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே
துண்ட வான் பிறை தோணிபுரவரை – தேவா-அப்:1519/2,3
உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே
வலம்தான் மிக்க அ வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1611/1,2
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே
எயிலாரும் பொடியாய் விழ எய்தவன் – தேவா-அப்:1778/1,2
காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட – தேவா-சுந்:337/3
மேல்


ஆகனே (2)

கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/2,3
மேல்


ஆகா (19)

கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/1,2
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி – தேவா-சம்:534/1
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் – தேவா-சம்:534/2
எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/4
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1
மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும் விரவல் ஆகா
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/1,2
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/2
நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் – தேவா-அப்:271/2
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் – தேவா-அப்:352/3
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா
பெண் ஒருபாகம் ஆகி பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:468/3,4
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/3,4
எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட – தேவா-அப்:724/3
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி – தேவா-அப்:2142/1
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/2,3
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/1,2
அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா
தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/2,3
பேயாய் திரிந்து எய்த்தேன் பெறல் ஆகா அருள் பெற்றேன் – தேவா-சுந்:2/2
மேல்


ஆகாசம் (10)

நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார் – தேவா-சம்:2576/1,2
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/4
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம்
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள் – தேவா-சுந்:847/1,2
மேல்


ஆகாசமாய் (2)

மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/2
மேல்


ஆகாசமும் (1)

நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும்
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/1,2
மேல்


ஆகாசமூர்த்தி (1)

அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
மேல்


ஆகாத (4)

எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற – தேவா-சம்:835/3
வானினுள் வானவர்க்கும் அறியர் ஆகாத வஞ்சர் – தேவா-அப்:284/2
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2214/1
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/2
மேல்


ஆகாதது (2)

கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
மேல்


ஆகாதாய் (1)

கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா திருத்தல் ஆகாதாய்
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:535/2,3
மேல்


ஆகாதே (2)

தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே – தேவா-சம்:1064/4
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை – தேவா-அப்:688/2,3
மேல்


ஆகாய (2)

அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி ஆகாய வண்ண முடியாய் போற்றி – தேவா-அப்:2659/2
மேல்


ஆகாயத்தர் (1)

ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
மேல்


ஆகாயம் (5)

ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்-கண் – தேவா-சம்:1931/3
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே – தேவா-அப்:2475/1
நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/2
மேல்


ஆகார் (7)

கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார்
தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க – தேவா-சம்:1794/2,3
காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தல் ஆகார்
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/1,2
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார்
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் – தேவா-அப்:276/2,3
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார்
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே – தேவா-அப்:556/3,4
ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார் – தேவா-அப்:1956/1
தந்தையாரும் தவ்வையாரும் எள்தனை சார்வு ஆகார்
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும் – தேவா-சுந்:70/1,2
எம்மான் எம் அன்னை என்தனக்கு எள்தனை சார்வு ஆகார்
இ மாய பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன் – தேவா-சுந்:241/1,2
மேல்


ஆகாரம் (1)

சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
மேல்


ஆகி (769)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3
மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட – தேவா-சம்:84/1
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு – தேவா-சம்:124/1
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
குறையும் மனம் ஆகி முழை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:149/2
நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/1,2
பெற்றி அது ஆகி திரி தேவர் பெருமானார் – தேவா-சம்:191/2
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான் – தேவா-சம்:368/1
அருள் செய்தவன் ஆர் அழல் ஆகி
வெருள் செய்தவன் வீழிமிழலை – தேவா-சம்:379/2,3
சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர் – தேவா-சம்:417/2
எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி – தேவா-சம்:449/1
மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி – தேவா-சம்:449/1
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:451/3,4
குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி
மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும் – தேவா-சம்:457/1,2
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே – தேவா-சம்:458/4
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/2
உலந்தவர் என்பு அது அணிந்தே ஊர் இடு பிச்சையர் ஆகி
விலங்கல் வில் வெம் கனலாலே மூஎயில் வேவ முனிந்தார் – தேவா-சம்:464/1,2
நலம் தரு சிந்தையர் ஆகி நா மலி மாலையினாலே – தேவா-சம்:464/3
உரையோடு உரை ஒவ்வாது உமையோடு உடன் ஆகி
விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:502/3,4
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து – தேவா-சம்:520/1
வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே – தேவா-சம்:520/2
மெய்யர் ஆகி பொய்யை நீக்கி வேதனையை துறந்து – தேவா-சம்:540/1
தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:552/4
விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து – தேவா-சம்:564/1
விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து – தேவா-சம்:564/1
கருத்தன் ஆகி கங்கையாளை கமழ் சடை மேல் கரந்தாய் – தேவா-சம்:564/2
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/2
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார் – தேவா-சம்:571/1
முற்றும் ஆகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:571/4
மயங்கு மாயம் வல்லர் ஆகி வானினொடு நீரும் – தேவா-சம்:576/1
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/3
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:740/3,4
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடன் ஆகி
இண்டை சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:763/3,4
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/1,2
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கிய பேய்கள் – தேவா-சம்:829/1
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/1,2
வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3
முன் உயிர் தோற்றமும் இறுதியும் ஆகி முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:858/1
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/3,4
கரையா உரு ஆகி கலி வான் அடைவாரே – தேவா-சம்:914/4
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி
கிளரும் அரவு ஆர்த்து கிளரும் முடி மேல் ஓர் – தேவா-சம்:942/1,2
அத்தன் முதுகுன்றை பத்தி ஆகி நீர் – தேவா-சம்:1004/1
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர் – தேவா-சம்:1006/1
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே – தேவா-சம்:1082/3,4
சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகி திகழ் சோதி – தேவா-சம்:1088/3
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1162/2
பரிந்தவன் பல் முடி அமரர்க்கு ஆகி
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ – தேவா-சம்:1176/1,2
சாக்கியப்பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும் – தேவா-சம்:1257/1
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன் – தேவா-சம்:1299/3
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை – தேவா-சம்:1382/5
பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு – தேவா-சம்:1391/1
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி
முற்று உலகம் அது கண்டு முக்கணான் அடி சேர முயல்கின்றாரே – தேவா-சம்:1393/3,4
வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி – தேவா-சம்:1399/1
வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி
பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் – தேவா-சம்:1399/1,2
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி காலமாய் குணங்கள் மூன்றாய் – தேவா-சம்:1420/1
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி
அந்தம் அடி காணாதே அவர் ஏத்த வெளிப்பட்டோன் அமரும் கோயில் – தேவா-சம்:1424/1,2
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் – தேவா-சம்:1520/1
வாரம் ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:1520/4
எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா – தேவா-சம்:1529/1
வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/3
வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/3
ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1530/4
தேனுமாய் அமுது ஆகி நின்றான் தெளி சிந்தையுள் – தேவா-சம்:1574/1
கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே – தேவா-சம்:1577/4
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி – தேவா-சம்:1634/2,3
உரிது ஆகி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1695/4
விருத்தன் ஆகி வெண் நீறு பூசிய – தேவா-சம்:1746/1
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால் – தேவா-சம்:1772/1
முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில் – தேவா-சம்:1779/1,2
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி
வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1781/1,2
நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி – தேவா-சம்:1783/3
அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானை – தேவா-சம்:1785/2
பருத்து உரு அது ஆகி விண் அடைந்தவன் ஒர் பன்றி – தேவா-சம்:1816/1
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1852/2,3
குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1853/2,3
நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1856/2,3
சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி
ஈடாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1857/2,3
கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடன் ஆகி
இயல்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1859/2,3
பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1860/2,3
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி – தேவா-சம்:1894/1
எங்கேனும் யாது ஆகி பிறந்திடினும் தன் அடியார்க்கு – தேவா-சம்:1900/1
ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/3
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/2
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி
துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி – தேவா-சம்:2196/1,2
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி
புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே – தேவா-சம்:2202/3,4
போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பாரவர்-தங்கள் – தேவா-சம்:2215/1
நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/4
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய் – தேவா-சம்:2297/1
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் – தேவா-சம்:2400/1
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் – தேவா-சம்:2439/2
துன்ன ஆடை ஒன்று உடுத்து தூய வெண்நீற்றினர் ஆகி
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2445/1,2
நுண்ணிதாய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில் – தேவா-சம்:2455/1
பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2467/1
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார் – தேவா-சம்:2481/1
நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2496/4
குறிய மாண் உரு ஆகி குவலயம் அளந்தவன்தானும் – தேவா-சம்:2504/1
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் – தேவா-சம்:2519/3
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி
காரின் ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்-தன் – தேவா-சம்:2602/2,3
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/3,4
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/2
அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே – தேவா-சம்:2638/4
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே – தேவா-சம்:2713/4
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா – தேவா-சம்:2766/2
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட – தேவா-சம்:2849/2
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு – தேவா-சம்:2874/2
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் – தேவா-சம்:2884/1
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் – தேவா-சம்:2887/2
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே – தேவா-சம்:2902/4
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே – தேவா-சம்:2907/4
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே – தேவா-சம்:2913/4
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி – தேவா-சம்:2921/2
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை – தேவா-சம்:2966/3
மாது அமர் மேனியன் ஆகி வண்டொடு – தேவா-சம்:3009/1
மந்திர நான்மறை ஆகி வானவர் – தேவா-சம்:3032/1
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே – தேவா-சம்:3208/4
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே – தேவா-சம்:3254/4
காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி – தேவா-சம்:3320/1
ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர் – தேவா-சம்:3328/3
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/4
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி – தேவா-சம்:3407/1,2
அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3420/4
வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி – தேவா-சம்:3421/1
வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/1,2
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3424/2
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/3
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான் – தேவா-சம்:3457/3
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம் – தேவா-சம்:3556/2
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் – தேவா-சம்:3579/2
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் – தேவா-சம்:3588/1
நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1
நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1
என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள் – தேவா-சம்:3646/1
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/3
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
குண்டு அமணர் ஆகி ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்து – தேவா-சம்:3666/1
அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/4
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை – தேவா-சம்:3676/2,3
நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன் – தேவா-சம்:3684/2
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம் – தேவா-சம்:3892/2
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/1,2
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் – தேவா-சம்:3920/2
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை – தேவா-சம்:3949/3
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி – தேவா-சம்:3951/1
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி
ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி – தேவா-சம்:3951/1,2
ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி
நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3951/2,3
நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3951/3
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார் – தேவா-சம்:3952/2
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1
வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே – தேவா-சம்:4028/1
ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி – தேவா-சம்:4104/2
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி – தேவா-சம்:4129/2,3
சுற்றமும் ஆகி தொல்வினை அடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே – தேவா-சம்:4130/4
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே – தேவா-அப்:15/1
உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால் – தேவா-அப்:55/3
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும் – தேவா-அப்:126/3
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
மை அரிக்கண்ணினாளும் மாலும் ஓர்பாகம் ஆகி
செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:221/2,3
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:223/1
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:227/1
ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று – தேவா-அப்:251/3
கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும் – தேவா-அப்:275/2
நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள் – தேவா-அப்:280/1
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி
வானினுள் வானவர்க்கும் அறியர் ஆகாத வஞ்சர் – தேவா-அப்:284/1,2
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/3
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி
செய்யவர் கரிய கண்டர் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:285/3,4
தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி – தேவா-அப்:287/1
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/2
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து – தேவா-அப்:307/1,2
மாயத்தை அறியமாட்டேன் மையல் கொள் மனத்தன் ஆகி
பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ – தேவா-அப்:310/1,2
தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலர் ஆகி தாமும் – தேவா-அப்:314/3
ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி – தேவா-அப்:319/1
ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி
தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/1,2
தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:319/2,3
ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய் பெருக்கம் ஆகி – தேவா-அப்:320/1
ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய் பெருக்கம் ஆகி
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி – தேவா-அப்:320/1,2
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/2,3
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/3
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/3
தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு – தேவா-அப்:321/1
எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி
எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் – தேவா-அப்:321/2,3
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகி
சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:322/3,4
தேயன நாடர் ஆகி தேவர்கள்தேவர் போலும் – தேவா-அப்:325/1
தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி
கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும் – தேவா-அப்:338/1,2
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி
புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான் – தேவா-அப்:341/1,2
நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு – தேவா-அப்:342/1
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/2,3
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:351/3,4
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் – தேவா-அப்:352/3
கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:356/1
ஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகி
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:357/3,4
ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/1,2
சோதித்தார் ஏழ்உலகும் சோதியுள்சோதி ஆகி
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/3,4
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே – தேவா-அப்:362/1
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:372/4
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற – தேவா-அப்:384/2
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் – தேவா-அப்:407/2
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று – தேவா-அப்:408/3
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று – தேவா-அப்:408/3
ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:417/1
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/3
வள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:419/3
ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி
தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த – தேவா-அப்:428/1,2
தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த – தேவா-அப்:428/2
மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய் – தேவா-அப்:429/1
மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய் – தேவா-அப்:429/1
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/2
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் – தேவா-அப்:438/1,2
கொண்டது ஓர் கோலம் ஆகி கோலக்கா உடைய கூத்தன் – தேவா-அப்:440/1
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/3,4
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை – தேவா-அப்:447/2
சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி – தேவா-அப்:448/1
சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/1,2
கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு – தேவா-அப்:448/3
ஒருத்திக்கு நல்லன் ஆகி மறுப்படுத்து ஒளித்தும் ஈண்டே – தேவா-அப்:449/2
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று – தேவா-அப்:452/3
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/2
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி
மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/3,4
ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி – தேவா-அப்:467/1
ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி – தேவா-அப்:467/1,2
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி – தேவா-அப்:467/2
சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:467/2,3
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:467/3
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே – தேவா-அப்:467/3,4
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி – தேவா-அப்:468/1
எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:468/1,2
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/2,3
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/3
பெண் ஒருபாகம் ஆகி பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:468/4
சிந்தையும் தெளிவும் ஆகி தெளிவினுள் சிவமும் ஆகி – தேவா-அப்:470/1
சிந்தையும் தெளிவும் ஆகி தெளிவினுள் சிவமும் ஆகி
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/1,2
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/2,3
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி – தேவா-அப்:471/2,3
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி – தேவா-அப்:471/3
கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/3,4
உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி – தேவா-அப்:472/1
உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/1,2
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/2
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி
கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி – தேவா-அப்:472/2,3
கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி
அள்ளுவார்க்கு அள்ளல்செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:472/3,4
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி – தேவா-அப்:473/1
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று – தேவா-அப்:473/1,2
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று – தேவா-அப்:473/2
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர் ஆப்பாடியாரே – தேவா-அப்:473/3,4
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை – தேவா-அப்:474/1
எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/2
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான் – தேவா-அப்:502/2
சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டு கோகு செய்ய – தேவா-அப்:503/2,3
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/2
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:516/3,4
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ – தேவா-அப்:518/1
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி
களியின் ஆர் பாடல் ஓவா கடவூர்வீரட்டம் என்னும் – தேவா-அப்:522/1,2
நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி – தேவா-அப்:525/1
நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/1,2
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற – தேவா-அப்:525/3
பான் அமர் ஏனம் ஆகி பார் இடந்திட்ட மாலும் – தேவா-அப்:546/1
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று – தேவா-அப்:548/3
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற – தேவா-அப்:556/2
பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:558/4
கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் – தேவா-அப்:560/1
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி
பரவுவார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:560/3,4
சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து – தேவா-அப்:561/2,3
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:561/4
வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:563/1
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:564/1
காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:564/3
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:565/2
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி – தேவா-அப்:567/1
வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன் – தேவா-அப்:568/3
தவ்வலி ஒன்றன் ஆகி தனது ஒரு பெருமையாலே – தேவா-அப்:572/1
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/3
ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார் – தேவா-அப்:576/2
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/4
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டி – தேவா-அப்:597/2
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் – தேவா-அப்:601/2
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/3
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:611/1
பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் – தேவா-அப்:624/2,3
அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/3,4
வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய – தேவா-அப்:631/2
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி
வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் – தேவா-அப்:635/2,3
வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் – தேவா-அப்:640/1
கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே – தேவா-அப்:652/1,2
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/1,2
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி – தேவா-அப்:682/1
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி
கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/1,2
கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/2
கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி – தேவா-அப்:682/2,3
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி – தேவா-அப்:682/3
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/3,4
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/3
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெம் கானகத்து – தேவா-அப்:709/3
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை – தேவா-அப்:710/3
தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம் – தேவா-அப்:712/2
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன் – தேவா-அப்:728/2
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன் – தேவா-அப்:736/1
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த – தேவா-அப்:763/1
தம்மானம் காப்பது ஆகி தையலார் வலையுள் ஆழ்ந்து – தேவா-அப்:764/1
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:766/4
பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான் – தேவா-அப்:767/2
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/2
துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு – தேவா-அப்:885/3
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:924/1
அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/1
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/2
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/3
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/2
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகி கண் ஆர் கெடில – தேவா-அப்:1008/1
கேழல் அது ஆகி கிளறிய கேசவன் காண்பு அரிதாய் – தேவா-அப்:1024/1
தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு – தேவா-அப்:1134/3
ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1147/4
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் – தேவா-அப்:1148/2
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1148/4
அரியர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1152/4
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1272/1
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர் – தேவா-அப்:1319/2
கோல வண்ணத்தர் ஆகி கொழும் சுடர் – தேவா-அப்:1346/2
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு – தேவா-அப்:1346/3
பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என் – தேவா-அப்:1362/1
நேசம் ஆகி நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1384/1
மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர் – தேவா-அப்:1433/2
மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும் – தேவா-அப்:1470/2
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/4
பேதம் ஆகி பிரிவதன் முன்னமே – தேவா-அப்:1502/2
தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர் – தேவா-அப்:1532/3
பெரும் கை ஆகி பிளிறி வருவது ஓர் – தேவா-அப்:1534/1
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து – தேவா-அப்:1543/1
மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள் – தேவா-அப்:1639/1
காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர் – தேவா-அப்:1687/1
இரக்கம் ஆகி அருள்புரி ஈசனை – தேவா-அப்:1699/2
தாழும் பான்மையர் ஆகி தம் வாயினால் – தேவா-அப்:1713/2
துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ் – தேவா-அப்:1721/1
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/2
காற்றும் ஆகி நின்றான்-தன் கருவிலி – தேவா-அப்:1765/3
காண்டலே கருத்து ஆகி இருப்பனே – தேவா-அப்:1787/4
கருவன் ஆகி முளைத்தவன் கானூரில் – தேவா-அப்:1830/3
அங்கியின் உரு ஆகி அழல்வது ஓர் – தேவா-அப்:1860/2
இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே – தேவா-அப்:1922/4
வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே – தேவா-அப்:1956/4
காக்கைக்கே இரை ஆகி கழிவரே – தேவா-அப்:1958/4
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர் – தேவா-அப்:2028/3
ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண் – தேவா-அப்:2030/1
ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம் – தேவா-அப்:2036/1
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான் – தேவா-அப்:2036/2
கூட வேடத்தர் ஆகி குழுவில் என் – தேவா-அப்:2072/1
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/2,3
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி
அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/3,4
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/2
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/2
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/1,2
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/2,3
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2252/3
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும் – தேவா-அப்:2265/1
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும் – தேவா-அப்:2265/1
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல் – தேவா-அப்:2265/2
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2296/1
ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2297/4
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/1,2
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/1,2
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/2,3
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே – தேவா-அப்:2379/1
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/1,2
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2449/1
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே – தேவா-அப்:2528/1
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே – தேவா-அப்:2531/2
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி
என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/2,3
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/2,3
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி
புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் – தேவா-அப்:2590/1,2
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/2,3
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/2,3
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி – தேவா-அப்:2636/2
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2636/3
காற்று ஆகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2636/4
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி – தேவா-அப்:2638/3
கரு ஆகி ஓடும் முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2638/4
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
கார் ஆகி நின்ற முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2640/4
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி – தேவா-அப்:2642/1
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2642/4
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2643/4
முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி – தேவா-அப்:2648/1
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/3
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/2,3
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி – தேவா-அப்:2770/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/1,2
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/3,4
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/3,4
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/1,2
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/2,3
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/2
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி
கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி – தேவா-அப்:2909/1,2
கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி – தேவா-அப்:2909/2
கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற – தேவா-அப்:2909/2,3
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/1,2
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/2,3
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/3,4
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த – தேவா-அப்:2926/1
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய – தேவா-அப்:2937/2,3
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/1,2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/1,2
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/2
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/2,3
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/3,4
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/1,2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/2,3
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/3,4
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/1,2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/2,3
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி – தேவா-அப்:3007/3
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/3,4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி – தேவா-அப்:3008/1
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/1,2
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/3,4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/1,2
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/2,3
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/3,4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி – தேவா-அப்:3010/1
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/1,2
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/2,3
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/3,4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/1,2
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/2
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/2,3
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/3,4
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/1,2
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/2,3
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/3,4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/1,2
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/2,3
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி – தேவா-அப்:3014/1
மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/1,2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி
பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/2,3
பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/3,4
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார் – தேவா-அப்:3030/3
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா – தேவா-அப்:3053/1,2
அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா – தேவா-அப்:3053/2
அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/1,2
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/2,3
குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:28/4
மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான் மலர்மேலவன் நேடியும் காண்பு அரியாய் – தேவா-சுந்:30/1
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/4
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
வாரம் ஆகி திருவடிக்கு பணிசெய் தொண்டன் பெறுவது என்னே – தேவா-சுந்:50/1
விடங்கர் ஆகி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:52/4
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே – தேவா-சுந்:54/2
காதலாலே கருது தெண்டர் காரணத்தீர் ஆகி நின்றே – தேவா-சுந்:58/1
நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ – தேவா-சுந்:58/3
புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:138/2,3
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
தாய் அவளாய் தந்தை ஆகி சாதல் பிறத்தல் இன்றி – தேவா-சுந்:173/1
வாய் ஆடி மா மறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து – தேவா-சுந்:174/1
ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்கும் ஆகி அடல் – தேவா-சுந்:191/1
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார் – தேவா-சுந்:196/1
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி – தேவா-சுந்:230/2
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே – தேவா-சுந்:264/2
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் – தேவா-சுந்:278/1
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:301/3
குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/2
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/2
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1
நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/2
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:501/2
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி
மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா – தேவா-சுந்:527/2,3
அத்தன் ஆலங்காடன்-தன் அடிமை திறமே அன்பு ஆகி
சித்தர் சித்தம்வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள் – தேவா-சுந்:539/2,3
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை – தேவா-சுந்:605/2
பொள்ளல் இ உடலை பொருள் என்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை – தேவா-சுந்:608/1,2
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
ஐவகையர் அரையர் அவர் ஆகி ஆட்சிகொண்டு ஒரு கால் அவர் நீங்கார் – தேவா-சுந்:621/1
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை – தேவா-சுந்:637/1
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை – தேவா-சுந்:640/1
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/3,4
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/3,4
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை – தேவா-சுந்:657/1,2
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை – தேவா-சுந்:677/3
கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
அவ்வவர் வேண்டியதே அருள்செய்து அடைந்தவர்க்கே இடம் ஆகி நின்றானை – தேவா-சுந்:684/2
இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/4
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும் – தேவா-சுந்:866/2
கோலம் அது உரு ஆகி கூடலையாற்றூரில் – தேவா-சுந்:870/3
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே – தேவா-சுந்:889/4
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி
நம்பி இங்கே இருந்தீரே என்று நான் கேட்டலுமே – தேவா-சுந்:905/2,3
கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி
இழியா குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:971/1,2
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி
ஆரூர் திரு மூலட்டானத்தே அடி பேர் ஆரூரன் – தேவா-சுந்:974/1,2
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு – தேவா-சுந்:987/2
அரும் தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி ஓர் ஆல் அதன் கீழ் – தேவா-சுந்:1007/1
மேல்


ஆகிநின்று (1)

நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று
காலின் கீழ் காலன்-தன்னை கடுக தான் பாய்ந்து பின்னும் – தேவா-அப்:359/2,3
மேல்


ஆகிய (130)

ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் – தேவா-சம்:94/2
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன் – தேவா-சம்:97/1
பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ – தேவா-சம்:97/2
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:105/3
அடைவு ஆகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில் – தேவா-சம்:133/1
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம் – தேவா-சம்:134/3
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:136/3
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2
தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன் – தேவா-சம்:154/3
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான் – தேவா-சம்:354/2
நலம் ஆகிய ஞானசம்பந்தன் – தேவா-சம்:370/1
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன் – தேவா-சம்:375/1
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை – தேவா-சம்:375/2
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க – தேவா-சம்:415/1
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல் – தேவா-சம்:452/3
சேடர் ஆகிய செல்வரே – தேவா-சம்:613/4
தெள்ள தீத்திரள் ஆகிய
கள்ளத்தான் உறையும் கரவீரத்தை – தேவா-சம்:631/2,3
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள் – தேவா-சம்:887/3
துன்னிய சோதி ஆகிய ஈசன் தொல் மறை – தேவா-சம்:1084/2
ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள் – தேவா-சம்:1234/3
முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான் – தேவா-சம்:1241/2
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/3,4
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள் – தேவா-சம்:1500/3
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே – தேவா-சம்:1502/4
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே – தேவா-சம்:1503/4
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை – தேவா-சம்:1554/1
பிறையானை பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை – தேவா-சம்:1590/2
தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள் – தேவா-சம்:1626/1
நிலை ஆகிய கையினனே நிகழும் – தேவா-சம்:1724/2
நலம் ஆகிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1724/3
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே – தேவா-சம்:1769/4
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே – தேவா-சம்:1772/4
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி – தேவா-சம்:1849/2
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே – தேவா-சம்:1859/4
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே – தேவா-சம்:2001/3,4
பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை – தேவா-சம்:2037/3
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/2
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/2
வீரம் ஆகிய வேதியர் வேக மா களி யானையின் – தேவா-சம்:2308/1
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை – தேவா-சம்:2308/2
ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2308/3
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார் – தேவா-சம்:2321/2
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா – தேவா-சம்:2462/1
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறு அமர் பெருமானை – தேவா-சம்:2593/2
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் – தேவா-சம்:2665/3
நன்று அது ஆகிய நம்பன்தானே – தேவா-சம்:2845/4
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் – தேவா-சம்:2995/2
ஆடல் சால உடையார் அழகு ஆகிய
பீடர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3120/3,4
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய
பெரியர் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3126/3,4
பெரியவன் பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
எரியவன் உறைவிடம் ஏடக கோயிலே – தேவா-சம்:3144/3,4
கந்துசேனனும் கனகசேனனும் முதல் அது ஆகிய பெயர் கொளா – தேவா-சம்:3214/2
கலையினான் மறையான் கதி ஆகிய
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3312/1,2
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3366/3
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி – தேவா-சம்:3407/2
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால் – தேவா-சம்:3543/1
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி – தேவா-சம்:3661/1
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து – தேவா-சம்:3914/2
வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை – தேவா-சம்:3954/1
கோலம் மேனி அது ஆகிய குன்றமே – தேவா-சம்:3964/4
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே – தேவா-சம்:4015/4
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன் – தேவா-அப்:112/1
பொடி கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:772/3
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ – தேவா-அப்:1165/1
ஒத்தனே ஒருவா உரு ஆகிய
சித்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1198/2,3
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள் – தேவா-அப்:1290/1
மூல வண்ணத்தராய் முதல் ஆகிய
கோல வண்ணத்தர் ஆகி கொழும் சுடர் – தேவா-அப்:1346/1,2
அந்தி போது அழகு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1347/2
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல் – தேவா-அப்:1349/1
மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1349/3
வாழி தீ உரு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1352/3
எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1353/2
இடர்க்கள் போல் பெரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1354/2
தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1402/3
கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை – தேவா-அப்:1410/2
கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார் – தேவா-அப்:1438/3
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார் – தேவா-அப்:1439/1
வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார் – தேவா-அப்:1445/1
நீதியால் நிலன் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1445/2
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1446/3
நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார் – தேவா-அப்:1490/2
மா மாத்து ஆகிய மால் அயன் மால் கொடு – தேவா-அப்:1506/1
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார் – தேவா-அப்:1574/3
ஆடினார் அழகு ஆகிய நான்மறை – தேவா-அப்:1582/3
அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம் – தேவா-அப்:1608/3
முத்தினை முதல் ஆகிய மூர்த்தியை – தேவா-அப்:1633/1
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை – தேவா-அப்:1646/1
காலன் ஆகிய காலற்கும் காலனை – தேவா-அப்:1646/2
மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை – தேவா-அப்:1691/2
நாவின் நல் உரை ஆகிய நாதனை – தேவா-அப்:1691/3
நேசம் ஆகிய நித்த மணாளனை – தேவா-அப்:1697/2
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம் – தேவா-அப்:1713/1
தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் – தேவா-அப்:1723/2,3
தேவதேவன் திரு நெறி ஆகிய
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே – தேவா-அப்:1730/3,4
கூற்றன் மேனியில் கோலம் அது ஆகிய
நீற்றன் நீலக்குடி உடையான் அடி – தேவா-அப்:1792/2,3
தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான் – தேவா-அப்:1876/2
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து – தேவா-அப்:1882/1
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1883/4
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம் – தேவா-அப்:1934/2
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை – தேவா-அப்:1968/3
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம் – தேவா-அப்:1981/3
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன் – தேவா-சுந்:109/2
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய
கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி அதே – தேவா-சுந்:118/3,4
ஆறு தாங்கிய சடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:330/4
அட்டி ஆளவும்கிற்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:331/4
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:332/4
ஆனை ஈர் உரி போர்ப்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:333/4
ஆணை ஆக நம் அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:334/4
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:335/4
ஐயம் கொள்ளும் அ அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:336/4
ஆடுவார் எனப்படுவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:337/4
அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:338/4
அடியன் ஊரனை ஆள்வரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:339/4
மாயம் இல் மாமலைநாடன் ஆகிய மாண்பனை – தேவா-சுந்:450/2
மின்னவன் மின்னவன் வேதத்தின் உட்பொருள் ஆகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால் – தேவா-சுந்:463/2,3
திருவின்_நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள்செய்திடும் தேவர் பிரானை – தேவா-சுந்:586/1
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/2
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை – தேவா-சுந்:661/3
சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் – தேவா-சுந்:663/2
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:766/3
தாரம் ஆகிய பொன்னி தண் துறை ஆடி விழுத்தும் – தேவா-சுந்:767/1
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/3
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
மேல்


ஆகியது (2)

இருந்து அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1007/2
மிண்டரை கண்ட தன்மை விரவு ஆகியது என்னை-கொலோ – தேவா-சுந்:1015/2
மேல்


ஆகியவர் (1)

அஞ்ச முதுகு ஆகியவர் கைதொழ எழுந்த – தேவா-சம்:1823/3
மேல்


ஆகியவன் (1)

இரக்கம் ஆகியவன் திரு கோளிலி – தேவா-அப்:1651/3
மேல்


ஆகியும் (2)

உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல் – தேவா-சம்:1865/3
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும் – தேவா-அப்:1349/2
மேல்


ஆகியே (2)

நின்ற சூழலில் நீள் எரி ஆகியே – தேவா-அப்:1435/4
அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே – தேவா-அப்:1526/4
மேல்


ஆகில் (21)

எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே – தேவா-சம்:2529/4
என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில்
அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:9/3,4
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என் – தேவா-அப்:1403/1
சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே – தேவா-அப்:1790/4
பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என் – தேவா-அப்:2068/1
நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என் – தேவா-அப்:2073/1
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2118/4
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/4
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/4
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/4
அன்று ஆகில் ஆயிரம்பேரார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2374/4
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில்
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/2,3
விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில்
இழித்தேன் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:618/3,4
மேல்


ஆகிலர் (1)

அமைகிலர் ஆகிலர் அன்பே – தேவா-சம்:3824/4
மேல்


ஆகிலும் (6)

வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க – தேவா-சம்:2620/3
எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/4
குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் – தேவா-அப்:109/3
சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர் – தேவா-அப்:1598/2
கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும் – தேவா-அப்:1622/2
கட்ட வாழ்க்கையன் ஆகிலும் வானவர் – தேவா-அப்:2029/3
மேல்


ஆகின்ற (1)

தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/3
மேல்


ஆகின்றனள் (1)

சால நல்லள் ஆகின்றனள் தையலே – தேவா-அப்:1520/4
மேல்


ஆகு (3)

பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் – தேவா-சம்:3685/2
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/3
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/4
மேல்


ஆகுதி (3)

மறை கொளும் திறலினார் ஆகுதி புகைகள் வான் அண்ட மிண்டி – தேவா-சம்:3760/1
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1193/3,4
மேல்


ஆகுதியால் (1)

அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3
மேல்


ஆகுதியில் (1)

அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர் – தேவா-சம்:1836/3
மேல்


ஆகுதியின் (2)

ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/3
மேல்


ஆகுதியினின் (1)

புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/3
மேல்


ஆகும் (82)

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும்
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/2,3
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/2
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில் – தேவா-சம்:308/2,3
அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும்
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம் – தேவா-சம்:335/2,3
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு – தேவா-சம்:382/2,3
புக்க சடையார்க்கு இடம் ஆகும்
திக்கின் இசை தேவர் வணங்கும் – தேவா-சம்:384/2,3
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும்
அமையார் உடல் சோர்தரு முத்தம் – தேவா-சம்:386/2,3
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/4
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும்
வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/2,3
போகத்து இயல்பினால் பொலிய அழகு ஆகும்
ஆகத்தவளோடும் அமர்ந்து அங்கு அழகு ஆரும் – தேவா-சம்:923/2,3
பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி – தேவா-சம்:961/2
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம் – தேவா-சம்:1052/1
நண்ணா ஆகும் நல்வினை ஆய நணுகுமே – தேவா-சம்:1091/4
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே – தேவா-சம்:2036/4
மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2084/2
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2086/2
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் – தேவா-சம்:2396/1
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2407/4
நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான் – தேவா-சம்:2410/1
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த – தேவா-சம்:2467/3
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும்
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய – தேவா-சம்:2515/2,3
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும்
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி – தேவா-சம்:2635/2,3
சாமி_தாதை சரண் ஆகும் என்று தலைசாய்-மினோ – தேவா-சம்:2722/3
தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே – தேவா-சம்:3194/4
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/4
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும்
கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி – தேவா-சம்:3697/2,3
கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும்
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும் – தேவா-சம்:3698/2,3
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை – தேவா-சம்:3948/3
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும்
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/1,2
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற – தேவா-சம்:4097/1,2
மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும்
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:224/2,3
ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்
வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம் – தேவா-அப்:257/1,2
பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை – தேவா-அப்:292/3
மால் அன மாயன்-தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும்
பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி – தேவா-அப்:425/1,2
உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:444/4
ஓமத்துள் ஒளி அது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:447/4
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்
பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை – தேவா-அப்:586/2,3
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/4
அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும்
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த – தேவா-அப்:683/2,3
விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/1,2
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/2,3
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே – தேவா-அப்:748/3,4
தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும்
ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் – தேவா-அப்:752/2,3
தேசனை தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்-தன்னை – தேவா-அப்:760/1
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய – தேவா-அப்:773/1
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே – தேவா-அப்:996/4
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/2
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே – தேவா-அப்:1128/4
ஏதானும் இனிது ஆகும் இயமுனை – தேவா-அப்:1288/2
அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர் – தேவா-அப்:1513/2
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1817/4
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/2
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/3,4
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும்
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/2,3
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/3,4
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும்
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/2,3
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும்
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/3,4
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும்
பொக்கன் காண் பொக்கணத்த வெண் நீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற – தேவா-அப்:2947/2,3
அ தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:81/4
மேல்


ஆகுமவர்க்கு (1)

புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும் – தேவா-சுந்:106/3
மேல்


ஆகுமே (42)

பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே – தேவா-சம்:981/2
மறவாது ஏத்து-மின் துறவி ஆகுமே – தேவா-சம்:982/2
நன் பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே – தேவா-சம்:983/2
வாச மலர் தூவ நேசம் ஆகுமே – தேவா-சம்:986/2
கரத்தினால் தொழ திருத்தம் ஆகுமே – தேவா-சம்:988/2
நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே – தேவா-சம்:1515/4
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே – தேவா-சம்:1570/4
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:1578/4
நிறையினால் தொழ நேசம் ஆகுமே – தேவா-சம்:1736/4
சென்று கைதொழ செல்வம் ஆகுமே – தேவா-சம்:1740/4
பொய்கை சூழ்ந்த புகலூர் புகழ பொருள் ஆகுமே – தேவா-சம்:2721/4
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
திருஇலார் அவர்களை தெருட்டல் ஆகுமே – தேவா-சம்:2944/4
கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே – தேவா-சம்:2947/4
நாதனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3009/4
ஞானனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3010/4
நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3011/4
நாசனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3012/4
நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3014/4
தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே – தேவா-சம்:3114/4
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே – தேவா-சம்:3141/4
வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3145/4
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3183/4
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-சம்:3312/4
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே – தேவா-சம்:3313/4
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே – தேவா-சம்:3356/4
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/4
தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே – தேவா-அப்:1342/4
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே – தேவா-அப்:1471/4
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே – தேவா-அப்:1475/4
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே – தேவா-அப்:1502/4
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே – தேவா-அப்:1523/4
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே – தேவா-அப்:1685/4
தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே – தேவா-அப்:1747/4
நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே – தேவா-அப்:1774/4
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-அப்:1779/4
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே – தேவா-அப்:1785/4
உடம்பினார்க்கு ஓர் உறுதுணை ஆகுமே – தேவா-அப்:1905/4
தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே
ஆற்றவும் அருள்செய்யும் வாட்போக்கி-பால் – தேவா-அப்:1917/2,3
வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே – தேவா-அப்:1935/4
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே – தேவா-அப்:2041/4
இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால் – தேவா-அப்:2123/3
மேல்


ஆகுவது (1)

உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே – தேவா-சம்:2032/4
மேல்


ஆகுவர் (6)

விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/4
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே – தேவா-அப்:1675/4
நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே – தேவா-அப்:2082/4
நீர் ஊர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே – தேவா-சுந்:728/4
அவ்வ திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே – தேவா-சுந்:834/4
மேல்


ஆகுவரே (1)

பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே – தேவா-சம்:4000/2
மேல்


ஆகேன் (2)

அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன்
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/2,3
வேதியர்-தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்
சோதியில் சோதி எம்மானை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட – தேவா-சுந்:744/2,3
மேல்


ஆங்க (1)

உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே – தேவா-அப்:439/4
மேல்


ஆங்காரத்து (1)

ஓர் உரு ஆயினை மான் ஆங்காரத்து
ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம் – தேவா-சம்:1382/1,2
மேல்


ஆங்காரம் (1)

அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
மேல்


ஆங்கு (33)

சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய் – தேவா-சம்:567/2
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட – தேவா-சம்:731/2
கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே – தேவா-சம்:739/4
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்த சுடர் ஆயவன் கோயில் – தேவா-சம்:890/2
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் – தேவா-சம்:891/2
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:944/3,4
மூர்த்தியை நாடி காண ஒணாது முயல் விட்டு ஆங்கு
ஏத்த வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர் – தேவா-சம்:1055/2,3
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று ஆங்கு
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம் – தேவா-சம்:1224/1,2
நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த – தேவா-சம்:2247/1
அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன் – தேவா-சம்:2699/2
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/3
ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ – தேவா-சம்:2769/3
வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/3
ஆங்கு அமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே – தேவா-சம்:2929/4
உளங்கையில் இருபதோடு ஒன்பதும் கொடு ஆங்கு
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை – தேவா-சம்:2983/1,2
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே – தேவா-சம்:3131/4
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ – தேவா-சம்:3183/3
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3187/4
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/3
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து – தேவா-அப்:307/2
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் – தேவா-அப்:558/3
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய – தேவா-அப்:1773/2
அரக்கனார் உடல் ஆங்கு ஒர் விரலினால் – தேவா-அப்:1799/2
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து ஆர் அருள் – தேவா-அப்:2085/1
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/2
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான்மகள் அஞ்ச – தேவா-சுந்:696/1
வாளா ஆங்கு இருப்பீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:964/4
மேல்


ஆங்கே (13)

உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் – தேவா-சம்:1117/3
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே – தேவா-சம்:1412/3,4
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3
உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக்காடுதானே – தேவா-அப்:336/3,4
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே
நன்மையால் அளிப்பர்-போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:648/3,4
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/3,4
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/3,4
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/1,2
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை – தேவா-அப்:2996/1
நீரில் நின்று அடி போற்றி நின்மலா கொள் என ஆங்கே
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:767/2,3
மேல்


ஆச்சிய (1)

ஆச்சிய பேய்களோடு அமணர் குண்டர் – தேவா-சம்:1291/1
மேல்


ஆச்சிராமத்து (1)

அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:480/1
மேல்


ஆச்சிராமநகரும் (1)

அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை ஆச்சிராமநகரும் ஆனைக்காவும் – தேவா-அப்:2309/1
மேல்


ஆச்சிலாத (1)

ஆச்சிலாத பளிங்கினன் அஞ்சும் முன் ஆடினான் – தேவா-சம்:1559/2
மேல்


ஆசாரத்தை (1)

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/3,4
மேல்


ஆசாரம் (1)

ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற – தேவா-சம்:2100/3
மேல்


ஆசி (2)

ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி – தேவா-சம்:32/1
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/3
மேல்


ஆசு (17)

அரியும் நம் வினை உள்ளன ஆசு அற – தேவா-சம்:623/1
அதிரும் வினை ஆயின ஆசு அறுமே – தேவா-சம்:1694/4
அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/4
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசு அற – தேவா-சம்:3048/2
மைந்தனே என்று வல் அமண் ஆசு அற – தேவா-சம்:3308/2
ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த – தேவா-சம்:3919/1
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே – தேவா-சம்:3924/4
உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே – தேவா-சம்:3991/2
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு நீர் – தேவா-அப்:1136/2
அழிப்பர் ஐவர் புரவு உடையார்கள் ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு – தேவா-சுந்:618/1
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி – தேவா-சுந்:661/1
அறியும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை – தேவா-சுந்:754/4
ஆரும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை – தேவா-சுந்:758/4
மேல்


ஆசை (11)

ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2182/3
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் – தேவா-சம்:2341/2
ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3293/2
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
ஆசை கொள் மனத்தை அடியார் அவர்-தமக்கு அருளும் அங்கணன் இடம் – தேவா-சம்:3655/2
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் – தேவா-அப்:743/1
ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1384/4
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் – தேவா-சுந்:68/3
ஆசை பல அறுக்கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன் – தேவா-சுந்:749/1
மேல்


ஆசைப்படுகேன் (1)

அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன் யாதினுக்கு ஆசைப்படுகேன்
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/1,2
மேல்


ஆசையால் (3)

ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்
காண்டலே கருத்து ஆகி இருப்பனே – தேவா-அப்:1787/3,4
அழகியோம் இளையோம் எனும் ஆசையால்
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே – தேவா-அப்:1797/1,2
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
மேல்


ஆட்கள் (1)

நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் – தேவா-சுந்:208/3
மேல்


ஆட்கொண்ட (13)

இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் – தேவா-சம்:1924/2
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க – தேவா-சம்:2858/2
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை – தேவா-அப்:49/3
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே – தேவா-அப்:949/4
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1106/1,2
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட
மைந்தனை மணவாளனை மா மலர் – தேவா-அப்:1695/1,2
தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ – தேவா-அப்:2434/3
செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே – தேவா-அப்:3033/4
தன்மையினால் அடியேனை தாம் ஆட்கொண்ட நாள் சபை முன் – தேவா-சுந்:168/1
சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:295/3,4
நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன்-தன்னை ஆட்கொண்ட
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/1,2
மேல்


ஆட்கொண்டதே (1)

ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/4
மேல்


ஆட்கொண்டவன் (1)

ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன்
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/1,2
மேல்


ஆட்கொண்டவனே (1)

ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே – தேவா-அப்:911/4
மேல்


ஆட்கொண்டாய் (4)

பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றி – தேவா-அப்:2655/2
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்
வாவியில் கயல் பாய குளத்திடை மடை-தோறும் – தேவா-சுந்:290/1,2
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர் பொய்கை – தேவா-சுந்:292/1,2
வரும் பழி வாராமே தவிர்த்து எனை ஆட்கொண்டாய்
சுரும்பு உடை மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றானே – தேவா-சுந்:293/1,2
மேல்


ஆட்கொண்டாய்க்கு (1)

எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
மேல்


ஆட்கொண்டார் (1)

குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
மேல்


ஆட்கொண்டார்தாமே (1)

தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4
மேல்


ஆட்கொண்டாரே (4)

துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
மேல்


ஆட்கொண்டான் (2)

ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண் – தேவா-அப்:2329/3
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
மேல்


ஆட்கொண்டீர் (1)

தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்
தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2068/2,3
மேல்


ஆட்கொண்டு (7)

கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ – தேவா-சம்:1253/2
விலை ஆக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே – தேவா-சம்:2355/4
அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் – தேவா-அப்:43/3
அருகுவித்து பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்-தம் – தேவா-அப்:44/3
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான் – தேவா-அப்:1058/2
குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு
நல் திறம் காட்டிய கூத்தனை – தேவா-அப்:1694/1,2
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை நச்சு அரவு ஆர்த்த – தேவா-சுந்:612/1
மேல்


ஆட்கொள் (1)

கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
மேல்


ஆட்கொள்வர் (2)

நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1116/2,3
பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்து ஓர் – தேவா-சுந்:137/3
மேல்


ஆட்கொள்வான் (7)

தடுத்தாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் – தேவா-சுந்:913/2,3
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பேராளர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:914/3,4
தரியாது தருமனார்-தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெரியோர்கள் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:915/3,4
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெருமனார் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:917/3,4
செற்றாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெற்றேறி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:920/3,4
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
மோடு உடைய சமணர்க்கும் முடை உடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த – தேவா-சுந்:921/2,3
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய் – தேவா-சுந்:922/2,3
மேல்


ஆட்கொள்ள (1)

ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
மேல்


ஆட்கொள்ளும் (1)

கனிதனை கனிந்தவரை கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை – தேவா-சம்:1614/1,2
மேல்


ஆட்கொள (1)

மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம் – தேவா-அப்:1984/3
மேல்


ஆட்சி (16)

அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/4
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:832/4
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:833/4
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:834/4
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/4
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/4
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:838/4
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:839/4
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:840/4
ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி – தேவா-அப்:2660/1
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும் – தேவா-அப்:2906/1
அத்தன் காண் புத்தூரில் அமர்ந்தான்தான் காண் அரிசில்பெருந்துறையே ஆட்சி கொண்ட – தேவா-அப்:2949/3
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார் – தேவா-அப்:3025/1
அஞ்சும் கொண்டு ஆடுவர் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் – தேவா-சுந்:170/1
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
மேல்


ஆட்சிகொண்டு (1)

ஐவகையர் அரையர் அவர் ஆகி ஆட்சிகொண்டு ஒரு கால் அவர் நீங்கார் – தேவா-சுந்:621/1
மேல்


ஆட்சியால் (1)

ஆட்சியால் அலரானொடு மாலுமாய் – தேவா-சம்:3274/1
மேல்


ஆட்சியே (1)

தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே – தேவா-சம்:2900/4
மேல்


ஆட்செய்கிலா (1)

நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/4
மேல்


ஆட்செய்கிற்பாரை (1)

காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/1,2
மேல்


ஆட்செய்கின்றேன் (1)

இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/2,3
மேல்


ஆட்செய்து (3)

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் – தேவா-அப்:1956/2
மேல்


ஆட்செய்யமாட்டோம் (1)

உங்களுக்கு ஆட்செய்யமாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:43/4
மேல்


ஆட்செய்வாரே (1)

அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/4
மேல்


ஆட்செய்வீர் (1)

விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின் – தேவா-சம்:3204/1
மேல்


ஆட்செய (14)

அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
ஆர்த்திட்டதும் பாம்பு கை கொண்டதும் பாம்பு அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:11/4
அண்டம் கடந்து அ புறத்தும் இருந்தீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:12/4
ஆடாதனவே செய்தீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:13/4
அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:14/4
அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:15/4
அண்ணாமலையேன் என்றீர் ஆரூர் உளீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:16/4
அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:17/4
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:18/4
ஆள் ஆளியவேகிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:19/4
ஆரோடும் கூடா அடிகேள் இது என் அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:20/4
அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி – தேவா-சுந்:21/1
அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன் யாதினுக்கு ஆசைப்படுகேன் – தேவா-சுந்:148/1
மேல்


ஆட்செயகில்லார் (1)

வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார்
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/2,3
மேல்


ஆட்செயும் (1)

ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று – தேவா-சுந்:177/2
மேல்


ஆட்ட (16)

குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் – தேவா-சம்:339/2,3
பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை – தேவா-சம்:521/1
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி – தேவா-சம்:3380/1
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி – தேவா-அப்:405/3
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு – தேவா-அப்:478/2
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி – தேவா-அப்:518/3
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/2,3
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/2
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை – தேவா-அப்:738/2
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு அழுந்துவேனுக்கு – தேவா-சுந்:42/3
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
வில்-வாய் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டு போய் – தேவா-சுந்:512/3
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
வாழுமவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:788/3,4
மேல்


ஆட்டகத்தில் (1)

ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2367/4
மேல்


ஆட்டப்பட்டு (1)

கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னை பேணும் – தேவா-அப்:677/3
மேல்


ஆட்டப்பட்டேன் (1)

ஆவடுதுறை உளானே ஐவரால் ஆட்டப்பட்டேன்
கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:495/3,4
மேல்


ஆட்டம் (3)

சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே – தேவா-சம்:3471/2
மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/2
ஆட்டம் கொண்டார் தில்லை சிற்றம்பலத்தே அருக்கனை முன் – தேவா-சுந்:172/3
மேல்


ஆட்டவும் (1)

அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:366/4
மேல்


ஆட்டாது (1)

இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
மேல்


ஆட்டி (26)

ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை – தேவா-சம்:475/2
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி
நூலினால் மண மாலை கொணர்ந்து அடியார் புரிந்து ஏத்த – தேவா-சம்:660/1,2
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே – தேவா-சம்:1569/4
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே – தேவா-சம்:3954/4
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி – தேவா-அப்:155/3
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் – தேவா-அப்:312/2
தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/2,3
ஆனிடைஅஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி
வானிடைமதியம் சூடும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:530/2,3
அனைத்து உடன் கொண்டுவந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி
புனைக்கின்றேன் பொய்ம்மை-தன்னை மெய்ம்மையை புணரமாட்டேன் – தேவா-அப்:533/2,3
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து – தேவா-அப்:634/1
கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி – தேவா-அப்:726/2
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி
பூசனை ஈசனார்க்கு போற்று அவி காட்டினோமே – தேவா-அப்:739/3,4
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட – தேவா-அப்:1085/1
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை – தேவா-அப்:1226/2
புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு – தேவா-அப்:1309/1
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி – தேவா-அப்:1482/1
வெம் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர் – தேவா-அப்:1588/1
அலரும் நீரும் கொண்டு ஆட்டி தெளிந்திலர் – தேவா-அப்:2006/1
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2008/1
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2010/2
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர் – தேவா-சுந்:121/2
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
மேல்


ஆட்டிக்கொண்டாய் (1)

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய்
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/1,2
மேல்


ஆட்டிக்கொண்டு (1)

ஆட்டிக்கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:182/4
மேல்


ஆட்டிட (1)

படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு – தேவா-சம்:3378/2
மேல்


ஆட்டிய (3)

பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய
கையான் என்று வணங்குவர் – தேவா-சம்:593/1,2
பட அரவு ஆட்டிய படர் சடையன் – தேவா-சம்:1245/2
கூறு அலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய
ஆறு அலைத்த சடை அன்னியூரனே – தேவா-அப்:1144/3,4
மேல்


ஆட்டிலர் (1)

நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும் – தேவா-சம்:2170/1
மேல்


ஆட்டினாய் (1)

ஆட்டினாய் அடியேன் வினை ஆயின – தேவா-அப்:1400/1
மேல்


ஆட்டினார் (1)

ஆட்டினார் அரவம்-தன்னை ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:664/4
மேல்


ஆட்டினான் (2)

ஆட்டினான் முன் அமணரோடு என்தனை – தேவா-அப்:1705/1
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
மேல்


ஆட்டினும் (1)

அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும்
வல்ல ஆறு சிவாயநம என்று – தேவா-அப்:1501/1,2
மேல்


ஆட்டீரே (1)

ஆட்டீரே அடியார் வினை – தேவா-சம்:583/2
மேல்


ஆட்டு (22)

ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/3
கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர் – தேவா-சம்:1746/2
கடல் ஆட்டு கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1976/2
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே – தேவா-சம்:2237/4
துணி மல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர் – தேவா-சம்:2351/2
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும் – தேவா-சம்:3891/3
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும் – தேவா-சம்:3904/3
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4005/2
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4132/4
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4136/4
நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து – தேவா-சம்:4142/3
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் – தேவா-அப்:1295/3
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர் – தேவா-சுந்:15/1
கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:301/3
பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை – தேவா-சுந்:631/2
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/3
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:717/3
தேனை ஆட்டு உகந்தீர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:894/2
மேல்


ஆட்டுக்கும் (1)

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
மேல்


ஆட்டுகின்றான் (1)

அகத்து அடிமை செயும் அந்தணன்தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான்
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/1,2
மேல்


ஆட்டுண்டு (4)

உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே – தேவா-அப்:590/4
அரிச்சு இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் – தேவா-அப்:1912/1,2
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி புறம்புறமே திரியாதே போது நெஞ்சே – தேவா-அப்:2404/1
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
மேல்


ஆட்டுணாதே (1)

அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/1,2
மேல்


ஆட்டுணேன் (3)

அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
மேல்


ஆட்டுதலும் (1)

பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி – தேவா-சம்:3505/2
மேல்


ஆட்டும் (15)

ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:68/4
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும்
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/1,2
கூழை வாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் – தேவா-சம்:1877/2
குறங்கு ஆட்டும் நால் விரல் கோவணத்துக்கு உலோவி போய் – தேவா-சம்:1915/1
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார் – தேவா-சம்:3257/2
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே – தேவா-சம்:4027/2
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே – தேவா-சம்:4027/2
ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரை கொல்வான் – தேவா-அப்:477/2
அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:552/4
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார் – தேவா-அப்:1926/1
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி – தேவா-அப்:2133/2
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை – தேவா-அப்:2382/2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
மேல்


ஆட்டுமவர் (1)

அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம் – தேவா-சம்:255/3
மேல்


ஆட்டுவது (1)

ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2130/4
மேல்


ஆட்டுவர் (5)

அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி – தேவா-சம்:2584/1
அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே – தேவா-அப்:1146/4
பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1318/4
பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1323/4
நல்லர் நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் – தேவா-அப்:1590/1,2
மேல்


ஆட்டுவார் (1)

தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/4
மேல்


ஆட்டுவார்க்கு (2)

ஆனிடைஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:378/3
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே – தேவா-அப்:652/2
மேல்


ஆட்டுவார்தாம் (1)

அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம்
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே – தேவா-அப்:514/3,4
மேல்


ஆட்டுவாரும் (1)

பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் – தேவா-அப்:2678/2
மேல்


ஆட்டுவானை (3)

குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2380/2
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/2
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
மேல்


ஆட்டுவித்தால் (1)

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே – தேவா-அப்:3017/1
மேல்


ஆட்டை (1)

விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/2
மேல்


ஆட்டொடு (1)

கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர் – தேவா-சுந்:128/3
மேல்


ஆட்பட்ட (3)

ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/4
ஆடு-மின் அன்புடையீர் அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு – தேவா-சுந்:221/1
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே – தேவா-சுந்:938/4
மேல்


ஆட்பட்டது (1)

நைவான் அன்று உமக்கு ஆட்பட்டது அடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:152/4
மேல்


ஆட்பட்டு (2)

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் – தேவா-அப்:1011/3
மேல்


ஆட்பட்டேன் (1)

விற்று கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர் – தேவா-சுந்:965/1,2
மேல்


ஆட்பட்டொழிந்தம் (1)

ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இ அகலிடத்தே – தேவா-அப்:1015/4
மேல்


ஆட்பட்டோர்க்கு (4)

இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி – தேவா-சுந்:784/2
எம்தம் அடிகேள் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது – தேவா-சுந்:968/2,3
ஏ எம்பெருமான் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு
மாயம் காட்டி பிறவி காட்டி மறவா மனம் காட்டி – தேவா-சுந்:970/2,3
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:972/3,4
மேல்


ஆட்பட (1)

ஆட்பட கருதி புக்கார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:570/4
மேல்


ஆட்படவே (1)

கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்படவே
பெற்று நான் பாக்கியம் செய்தெனே – தேவா-அப்:1698/3,4
மேல்


ஆட்படுத்தன் (1)

அடர்த்தது ஓர் விரலான் அவனை ஆட்படுத்தன்
இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1760/2,3
மேல்


ஆட்படும் (1)

நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி – தேவா-சுந்:187/3
மேல்


ஆட்படோமே (9)

ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:178/4
அட்ட கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:179/4
ஆரம் பாம்பு ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:180/4
யானை தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:181/4
ஆட்டிக்கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:182/4
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:183/4
அ தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:184/4
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:185/4
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:186/4
மேல்


ஆட்பாலவர்க்கு (1)

ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் – தேவா-சம்:3375/1
மேல்


ஆட்பிழைப்ப (1)

அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே – தேவா-அப்:2837/3
மேல்


ஆட (106)

பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/3
சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
ஆட வல்ல அடிகள் அவர் போலும் – தேவா-சம்:291/3
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும் – தேவா-சம்:308/2
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:397/1,2
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் – தேவா-சம்:495/1,2
வீசு அடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில்-வாய் – தேவா-சம்:524/3
பல் நாள் பாடி ஆட பிரியார் பரலோகம்தானே – தேவா-சம்:808/4
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட
இயலும் இசையானை எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:954/2,3
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே – தேவா-சம்:1048/3,4
கொந்து அலர் சோலை கோகிலம் ஆட குளிர் வண்டு – தேவா-சம்:1092/3
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம் – தேவா-சம்:1475/1
ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே – தேவா-சம்:1504/4
சொல் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:1600/4
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி – தேவா-சம்:1725/1
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட கடல் முழங்க – தேவா-சம்:1989/3
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
ஆட வல்லவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2017/4
தோடு உடையார் குழை காதில் சுடு பொடியார் அனல் ஆட
காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த – தேவா-சம்:2193/1,2
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/2
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர் – தேவா-சம்:2714/1
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/4
செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2888/4
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/4
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை – தேவா-சம்:2931/2
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் – தேவா-சம்:3465/2
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/3,4
அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே – தேவா-சம்:3798/4
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் – தேவா-சம்:3879/1
மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் – தேவா-சம்:3936/2,3
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:3938/3
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/2
அரவு ஆட சடை தாழ அங்கையினில் அனல் ஏந்தி – தேவா-அப்:62/3
ஆட வல்லார் திரு ஆரூர் அரநெறி – தேவா-அப்:172/3
களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் – தேவா-அப்:203/2
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ – தேவா-அப்:232/4
பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட
ஆகம் கொப்பளித்த தோளார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:246/3,4
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார் – தேவா-அப்:317/1
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை – தேவா-அப்:328/2,3
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/4
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ – தேவா-அப்:997/2
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/2
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை – தேவா-அப்:2313/3
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா – தேவா-அப்:2527/1
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
கானவன் காண் கானவனாய் பொருதான்தான் காண் கனல் ஆட வல்லான் காண் கையில் ஏந்தும் – தேவா-அப்:2932/1
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2963/4
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/2
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/3
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-சுந்:430/3
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் – தேவா-சுந்:544/3
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் – தேவா-சுந்:573/3
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை – தேவா-சுந்:689/2
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே – தேவா-சுந்:755/2
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை – தேவா-சுந்:785/2
தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும் – தேவா-சுந்:790/3
அறையும் பைம் கழல் ஆர்ப்ப அரவு ஆட அனல் ஏந்தி – தேவா-சுந்:873/1
கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர – தேவா-சுந்:886/1
அரங்கில் ஆட வல்வார் அவரே அழகியரே – தேவா-சுந்:888/4
வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும் – தேவா-சுந்:895/3
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர் – தேவா-சுந்:896/3
உள் ஆட புக்க மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:941/4
துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு – தேவா-சுந்:1027/3
மேல்


ஆடக (2)

ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:65/4
ஆடக கால் அரி மால் தேர அல்லன் ஐயாற்றனவே – தேவா-அப்:955/4
மேல்


ஆடகம் (1)

அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை – தேவா-சம்:2029/1
மேல்


ஆடகேச்சுரம் (1)

ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/3
மேல்


ஆடத்தான் (1)

ஆடத்தான் மிக வல்லர் அருச்சுனற்கு அருள்செய கருதும் – தேவா-சம்:2483/3
மேல்


ஆடப்பெற்றோம் (1)

நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/2
மேல்


ஆடல் (147)

கன்னியர் ஆடல் கலந்து மிக்க கந்துக வாடை கலந்து துங்க – தேவா-சம்:36/1
பாடல் ஆடல் பயிலும் பரமரே – தேவா-சம்:291/4
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண் கோவணத்தோடு அசைத்து – தேவா-சம்:418/1
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் – தேவா-சம்:453/3
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/2
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட – தேவா-சம்:495/1
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே – தேவா-சம்:517/3
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/2
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் – தேவா-சம்:560/3
ஆடல் நாகம் அசைத்தாரே – தேவா-சம்:607/4
ஆடல் நாகம் அசைத்து அளவு இல்லது ஓர் – தேவா-சம்:613/1
பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:697/3
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் – தேவா-சம்:724/3
பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி – தேவா-சம்:762/2
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் – தேவா-சம்:1018/1
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே – தேவா-சம்:1064/4
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை – தேவா-சம்:1069/3
ஆடல் அரவு அசைத்தான் அரு மா மறைதான் விரித்தான் கொன்றை – தேவா-சம்:1122/1
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி – தேவா-சம்:1427/3
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/2
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/3
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1505/3
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் – தேவா-சம்:1513/3
பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை – தேவா-சம்:1581/2
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் – தேவா-சம்:1592/2
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு – தேவா-சம்:1754/1
ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும் – தேவா-சம்:1829/1
பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே – தேவா-சம்:1907/4
ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி – தேவா-சம்:1927/1
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1943/3
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1949/1
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1976/4
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:2014/2
நா ஆர்ந்த பாடலீர் ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர் – தேவா-சம்:2052/1
பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர் – தேவா-சம்:2081/2
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர் – தேவா-சம்:2083/2
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர் – தேவா-சம்:2085/2
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர் – தேவா-சம்:2096/2
ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர் – தேவா-சம்:2098/2
ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும் – தேவா-சம்:2117/1
ஆடல் இலையம் உடையார் அரு மறை தாங்கி ஆறு அங்கம் – தேவா-சம்:2192/1
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2206/1
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2236/2
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2337/4
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
ஆடல் மா மதி உடையார் ஆயின பாரிடம் சூழ – தேவா-சம்:2436/1
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/3
பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2467/1
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2494/4
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2497/4
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/2
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை அணி காழி – தேவா-சம்:2637/2
ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே – தேவா-சம்:2808/2
ஆடல் பேணிய அடிகளை உள்க – தேவா-சம்:2861/2
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
ஆடல் சால உடையார் அழகு ஆகிய – தேவா-சம்:3120/3
குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3244/2
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன் – தேவா-சம்:3245/2
கொடு வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3246/2
முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன் – தேவா-சம்:3247/2
கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3248/2
குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3249/2
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/2
போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன் – தேவா-சம்:3251/2
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான் – தேவா-சம்:3252/2
பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன் – தேவா-சம்:3253/2
முந்தி வான்_உலகு ஆடல் முறைமையே – தேவா-சம்:3276/4
காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை – தேவா-சம்:3396/2
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை – தேவா-சம்:3406/2
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன் – தேவா-சம்:3596/1
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் – தேவா-சம்:3607/1
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி – தேவா-சம்:3791/2
சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண – தேவா-சம்:3796/3
மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி – தேவா-சம்:3886/2
வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3917/1
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத – தேவா-சம்:4108/1
ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் – தேவா-அப்:18/1
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:25/3
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/2
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து – தேவா-அப்:217/2
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:229/4
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/4
ஆடினார் ஆடல் மேவி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:250/4
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/2
கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு – தேவா-அப்:394/2
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/4
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும் – தேவா-அப்:664/2
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/2
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை – தேவா-அப்:694/3
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் – தேவா-அப்:770/3
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/4
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/4
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய் – தேவா-அப்:1132/3
அஞ்சும் ஆடல் அமர்ந்து அடியேன் உடை – தேவா-அப்:1803/3
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை – தேவா-அப்:1921/3
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனை – தேவா-அப்:2072/3
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார் மேகம் அன்ன மிடற்றாய் போற்றி – தேவா-அப்:2130/3
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி – தேவா-அப்:2216/3
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/3
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/2
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2302/4
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடி திரிவார் போலும் – தேவா-அப்:2367/3
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2637/1
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
கான தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2639/4
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல்
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே – தேவா-அப்:2722/2,3
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/2
மை ஆரும் கண்டம் மிடற்றார் தாமே மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே – தேவா-அப்:2866/1
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2901/3
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் – தேவா-சுந்:60/2
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/2
வேறுபட குடக திலை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம் – தேவா-சுந்:95/2
நள்ளிருள் நட்டம் அது ஆடல் நவின்றோர் – தேவா-சுந்:106/2
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:367/4
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே – தேவா-சுந்:415/1
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-சுந்:430/3
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/3
பெம்மான் ஈம புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே – தேவா-சுந்:538/2
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
ஆடல் உகந்தானை அதிசயம் இது என்று – தேவா-சுந்:871/2
ஆலும் மயிலும் ஆடல் அளியும் – தேவா-சுந்:956/3
மேல்


ஆடலர் (5)

மறை கலந்த ஒலி பாடலொடு ஆடலர் ஆகி மழு ஏந்தி – தேவா-சம்:6/1
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் – தேவா-சம்:2607/2
பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த – தேவா-சம்:2641/1
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் – தேவா-சம்:3920/2
அரிய பாடலர் ஆடலர் அன்றியும் – தேவா-அப்:1339/2
மேல்


ஆடலராய் (3)

மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி – தேவா-சம்:3495/2
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3920/4
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று – தேவா-அப்:944/3
மேல்


ஆடலன் (8)

பண்ணின் ஆர் மறை பாடலன் ஆடலன்
விண்ணின் ஆர் மதில் எய்த முக்கண்ணினான் – தேவா-சம்:627/1,2
ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம் – தேவா-சம்:1080/3
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை – தேவா-சம்:1084/3
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே – தேவா-சம்:1133/4
ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை – தேவா-சம்:2686/2
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3015/1,2
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/3
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை – தேவா-அப்:1261/1,2
மேல்


ஆடலனே (2)

அம் கை ஆடலனே அடியார்க்கு அருளாயே – தேவா-சம்:2041/4
பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் – தேவா-அப்:57/3
மேல்


ஆடலாய் (1)

கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3351/3
மேல்


ஆடலார் (4)

படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார்
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் – தேவா-சம்:2139/2,3
சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார்
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர் – தேவா-அப்:1930/1,2
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2183/4
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும் – தேவா-அப்:2186/2
மேல்


ஆடலாரும் (1)

பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/2
மேல்


ஆடலான் (11)

நடம் அது ஆடலான் நான்மறைக்கும் – தேவா-சம்:1245/3
ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் – தேவா-சம்:1283/1
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார் சாய்க்காடே – தேவா-சம்:1915/4
ஆடலான் அங்கை அனல் ஏந்தி ஆடு அரவ – தேவா-சம்:1952/3
பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான்
கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2543/3,4
கொட்டு அமைந்த ஆடலான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2548/4
ஆடலான் உறை ஆடானை – தேவா-சம்:2682/2
ஆடலான் உறை ஆடானை – தேவா-சம்:2691/2
கானிடை ஆடலான் பயில் கருக்குடி – தேவா-சம்:3023/2
காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3084/1
கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான்
பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை – தேவா-அப்:1478/2,3
மேல்