கு – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குக்குடேச்சுரம் 1
குகை 1
குங்கிலிய 2
குங்கும 1
குங்குமங்கள் 1
குங்குமத்தின் 1
குங்குமம் 3
குங்குமம்தான் 1
குங்குமமும் 1
குசையும் 1
குஞ்சர 2
குஞ்சரத்தின் 1
குஞ்சரத்து 1
குஞ்சரத்தை 1
குஞ்சரம் 4
குஞ்சி 5
குஞ்சித்து 1
குஞ்சியுள் 2
குட்ட 2
குட்டத்தும் 1
குட்டம் 2
குட்டா 1
குட்டியே 2
குட்டியொடு 1
குட 12
குட-பாலின் 1
குட-பாலும் 1
குடக 1
குடங்கையின் 1
குடசமும் 1
குடத்து 1
குடத்தையும் 1
குடந்தை 16
குடந்தையில் 1
குடம் 8
குடமுழவினோடு 1
குடமுழா 2
குடமூக்கில் 10
குடமூக்கிலார் 1
குடமூக்கிலே 10
குடமூக்கின் 1
குடமூக்கு 15
குடமூக்கும் 1
குடமூக்கே 2
குடர் 2
குடரோடு 1
குடவாயில் 15
குடவாயில்-தனில் 9
குடி 16
குடி-தனை 1
குடிகொண்ட 4
குடிகொண்டதே 1
குடிகொண்டவா 1
குடிகொண்டானை 1
குடிகொண்டீர்க்கே 1
குடிகொண்டு 2
குடிகொள் 1
குடிசெயும் 1
குடித்து 1
குடிதான் 1
குடிமை 2
குடியா 2
குடியிருந்து 1
குடியே 1
குடிவாழ்க்கை 1
குடிவாழ்க்கைக்கு 1
குடிவீரட்டானம் 1
குடுமி 1
குடை 7
குடைகின்றீர்க்கு 1
குடைத்து 1
குடைந்த 1
குடைந்து 11
குடையவன்தான் 1
குடையா 1
குடையும் 4
குடையும்-காலை 1
குடைவார் 4
குண்ட 1
குண்டத்தில் 1
குண்டர் 27
குண்டர்-தங்கள் 3
குண்டர்-தம்மை 1
குண்டர்-தம்மொடு 1
குண்டர்கள்-தம் 1
குண்டர்களும் 1
குண்டர்களோடு 1
குண்டராய் 2
குண்டரும் 6
குண்டரே 1
குண்டரை 4
குண்டரொடு 1
குண்டரோடு 1
குண்டலம் 6
குண்டனாய் 2
குண்டாடி 2
குண்டாடிய 1
குண்டாடு 1
குண்டாடும் 2
குண்டாய் 1
குண்டிகை 14
குண்டிகையவர் 1
குண்டு 13
குண்டுபட்ட 1
குண்டுபட்டு 2
குண்டும் 1
குண்டை 2
குண்டையூர் 5
குண்டோதரன் 1
குண 2
குண-பால் 1
குணக்கும் 1
குணக்குன்றே 1
குணங்கள் 9
குணங்கள்தாம் 1
குணங்களார்க்கு 1
குணங்களும் 2
குணங்களே 1
குணங்களை 3
குணங்களொடு 1
குணத்தர் 1
குணத்தவர்கள் 2
குணத்தாய் 3
குணத்தார் 9
குணத்தாரும் 1
குணத்தாரே 2
குணத்தாலே 2
குணத்தான் 2
குணத்தான்-தன்னை 1
குணத்தானை 3
குணத்திடை 1
குணத்தின் 1
குணத்தினராய் 1
குணத்தினார் 1
குணத்தினாலே 1
குணத்தினான் 3
குணத்தினானே 1
குணத்தினை 2
குணத்து 3
குணத்தொடு 1
குணத்தோர்கள் 2
குணப்பெருங்குன்றினை 2
குணம் 67
குணமில்லரை 1
குணமிலிகள் 2
குணமும் 1
குணமே 8
குணர் 1
குணலை 1
குணலைசெய் 1
குணவன் 1
குணவாயில் 2
குணவோரே 1
குணி 1
குத்த 1
குத்தங்குடி 1
குத்தி 4
குதி 3
குதிகொண்டு 2
குதிகொள் 2
குதிகொள்ள 5
குதிகொள்ளும் 8
குதிகொளும் 4
குதித்து 1
குதியும் 1
குதிரை 3
குந்தளம் 1
குப்பை 2
குபேரனொடு 1
கும்ப 1
கும்பிட்டு 1
கும்பிட 1
கும்பிடவே 1
கும்பிடும் 2
கும்பிடுவார் 2
கும்பிடே 1
கும்மலித்து 1
குமண 2
குமரவேள் 2
குமரன் 9
குமரன்_தாதை 1
குமரனும் 1
குமரனை 1
குமரனையும் 1
குமரி 6
குமிண் 1
குமிழின் 1
குமிறும் 1
குமுதம் 1
குமுதமே 1
குமை 2
குமைக்க 1
குமைக்கிலும் 1
குமைசெய்தாரும் 1
குமைத்த 4
குமைத்தான் 2
குமைத்தானை 1
குமைத்திடும் 1
குமைத்திடும்போதினால் 1
குமைத்து 1
குமைந்தார் 1
குமைப்பதன் 3
குமைப்பர் 2
குமையா 1
குய்யம் 1
குயம் 1
குயலர்க்கு 2
குயவனார்க்கு 1
குயில் 44
குயில்கள் 4
குயிலன் 1
குயிலின் 2
குயிலும் 2
குயிலே 1
குர 5
குரக்கு 5
குரக்குக்கா 10
குரக்குக்காவும் 1
குரங்கணில் 11
குரங்கணில்முட்டம் 1
குரங்கணில்முட்டமும் 2
குரங்காடுதுறை 14
குரங்காடுதுறைதனில் 1
குரங்காடுதுறையனே 5
குரங்காடுதுறையனை 1
குரங்காடுதுறையினோடு 1
குரங்காடுதுறையே 11
குரங்காடுதுறையையே 1
குரங்கு 4
குரங்குத்தளியாய் 1
குரத்திகள் 1
குரம்பை 14
குரம்பை-தன்னில் 1
குரம்பை-தன்னுள் 1
குரம்பை-தன்னை 3
குரம்பை-வாய் 1
குரம்பைதான் 1
குரம்பையிடை 1
குரம்பையில் 3
குரம்பையை 1
குரல் 20
குரலாய் 2
குரலால் 2
குரலினோடு 1
குரலும் 1
குரவ 4
குரவத்தொடு 1
குரவம் 21
குரவம்பாவை 1
குரவமும் 3
குரவமே 2
குரவன் 1
குரவனார் 2
குரவனை 3
குரவி 1
குரவின் 3
குரவு 12
குரவும் 1
குரவை 1
குரவொடு 1
குரவோடு 1
குரா 6
குரிசில் 2
குரிசிலை 1
குரு 16
குருக்கத்தி 1
குருக்கத்திகள் 2
குருக்கேத்திரத்தார் 1
குருக்கேத்திரம் 1
குருகாவூர் 10
குருகாவூர்வெள்ளடை 1
குருகாவையூர் 1
குருகினின் 1
குருகு 21
குருகுகாள் 1
குருகும் 1
குருகே 6
குருடர்க்கு 1
குருடரும் 1
குருடா 1
குருண்ட 1
குருதி 10
குருந்த 2
குருந்தங்குடி 1
குருந்தம் 6
குருந்து 10
குருந்தொடு 4
குரும்பை 4
குரும்பையும் 1
குருமணியை 1
குருவராய் 1
குருவனே 1
குருவி 2
குருவினை 1
குருவே 2
குருள் 1
குருளை 1
குருளைகள் 1
குரை 42
குரைக்க 1
குரைத்து 1
குரோத 1
குரோதங்கள் 1
குரோதம் 3
குரோதமே 1
குல்லை 1
குல 20
குலக்கொழுந்தே 1
குலங்கள் 2
குலச்சிறை 7
குலச்சிறை-தன் 1
குலத்தவரொடு 1
குலத்தில் 1
குலத்திற்கு 1
குலத்தினால் 1
குலத்து 3
குலபதி 1
குலம் 24
குலம்-தனில் 1
குலமகட்கு 1
குலமகள் 1
குலமலர் 1
குலம்இலாதானை 1
குலமும் 3
குலவமாட்டா 1
குலவர் 1
குலவலின் 1
குலவனே 1
குலவா 1
குலவானது 1
குலவி 4
குலவிய 3
குலவிலால் 1
குலவினான் 1
குலவு 15
குலவும் 10
குலவோடு 1
குலன் 1
குலன்கள் 1
குலா 3
குலாம் 1
குலாய 8
குலாயது 2
குலாயவள் 1
குலாவ 2
குலாவி 9
குலாவிய 5
குலாவின 1
குலாவு 4
குலாவு-மினே 1
குலாவும் 1
குலுங்க 4
குலுங்கி 1
குலுங்கினாயே 1
குலை 27
குலைக்கின்று 1
குலைகளை 1
குலைகை 1
குலைத்த 1
குலைத்திட்டு 1
குலைத்து 1
குலைந்து 1
குலையின் 3
குலையொடும் 1
குலைவு 1
குவ 1
குவடு 2
குவலயங்கள் 1
குவலயத்தின் 1
குவலயத்தோர் 1
குவலயம் 2
குவலயன் 1
குவளை 25
குவளைகள் 2
குவளையும் 1
குவளையை 1
குவி 5
குவிக்கும் 2
குவித்த 1
குவித்தால் 1
குவித்து 1
குவிந்தனை 1
குவிந்தான்-தன்னை 1
குவிந்தானை 1
குவிந்து 1
குவிப்ப 1
குவிமுலையார்-தம் 1
குவிமுலையாள் 1
குவை 5
குவைகளும் 1
குவையும் 1
குழகர் 17
குழகர்-கொல் 1
குழகர்தாம் 1
குழகரே 1
குழகரோ 2
குழகன் 37
குழகன்-தன் 1
குழகன்-தன்னை 3
குழகன்தானே 8
குழகனார் 7
குழகனாரும் 1
குழகனாரை 1
குழகனே 4
குழகனை 9
குழகா 8
குழகு 5
குழகும் 1
குழம்பி 1
குழம்பு 1
குழம்பும் 1
குழல் 124
குழல்செய்ய 1
குழலாய் 2
குழலார் 12
குழலாள் 31
குழலாள்_பாகன் 1
குழலாளை 3
குழலாளொடு 3
குழலாளொடும் 3
குழலி 12
குழலி-தன் 1
குழலியை 1
குழலியொடு 1
குழலியோடு 1
குழலியோடும் 2
குழலின் 6
குழலினார் 3
குழலினார்கள் 2
குழலினாரை 1
குழலினாளை 3
குழலும் 14
குழலை 2
குழலொடு 1
குழலோடு 1
குழவி 3
குழற்கு 1
குழற 1
குழறி 1
குழறிய 1
குழாத்தார்தாமே 1
குழாம் 6
குழி 9
குழி-நின்று 1
குழித்து 1
குழிந்து 1
குழிப்பட்ட 1
குழிய 1
குழியாதே 1
குழியில் 7
குழியிலே 1
குழியும் 1
குழிவாய் 1
குழு 5
குழுக்களொடு 1
குழும 2
குழுமி 6
குழுமிட 1
குழுமிய 1
குழுவார் 1
குழுவிய 1
குழுவில் 1
குழுவினர் 1
குழுவினான் 1
குழுவினொடு 1
குழுவுக்கு 1
குழுவுடன் 1
குழுவும் 1
குழை 75
குழை-பால் 1
குழைக்கும் 3
குழைகள் 1
குழைத்த 1
குழைத்தது 1
குழைத்து 1
குழைதான் 1
குழைந்து 6
குழைய 3
குழையர் 3
குழையரே 2
குழையன் 3
குழையா 2
குழையாதார் 2
குழையாய் 5
குழையார் 1
குழையார்க்கு 1
குழையாரும் 1
குழையான் 3
குழையான்-தன்னை 3
குழையானை 3
குழையினர் 4
குழையினன் 3
குழையினாய் 1
குழையினான் 1
குழையீர் 1
குழையும் 6
குழையோடு 1
குழைவார் 2
குழைவு 1
குள 1
குளக்கும் 1
குளங்கள் 2
குளத்திடை 3
குளத்தினில் 1
குளத்து 1
குளம் 7
குளம்பு 1
குளிக்கும் 1
குளித்த 1
குளித்து 5
குளித்தும் 1
குளிர் 113
குளிர்தரு 1
குளிர்ந்த 3
குளிர்ந்தபோது 1
குளிர்ந்தார் 1
குளிர்ந்திருந்து 1
குளிர்ந்து 10
குளிர்ப்பவன் 1
குளிர்ப்பு 1
குளிர்பொழில் 1
குளிர்வார்க்கு 1
குளிர்வாரே 1
குளிர்விக்கும் 2
குளிர்வித்தார் 1
குளிர்விப்பன 1
குளிர 7
குளிரவே 4
குளிரும் 12
குளிருமே 2
குளீயீர் 1
குற்ற 6
குற்றங்கள் 7
குற்றம் 53
குற்றம்-தன்னொடு 1
குற்றமில்லியை 1
குற்றமிலியை 1
குற்றமும் 5
குற்றமே 11
குற்றாலத்தார் 1
குற்றாலத்து 4
குற்றாலந்தான் 1
குற்றாலம் 15
குற்றாலமும் 1
குற்றாலர்தாமே 1
குற்றாலன் 1
குற்றாலா 1
குற்றானை 1
குற்று 3
குற்றுவிட்டு 1
குற்றேவல் 9
குற்றேவலை 1
குற 1
குறங்கு 1
குறடும் 1
குறத்திகள் 1
குறமாதர் 1
குறவர் 7
குறவனார் 1
குறவனார்-தம் 1
குறவி 1
குறள் 11
குறள்பாரிடம் 1
குறளன் 1
குறளாய் 2
குறி 24
குறிக்கொண்-மின் 1
குறிக்கொண்-மினே 12
குறிக்கொண்டு 10
குறிக்கொள்வதே 2
குறிக்கொள்ளன்-மின் 1
குறிக்கொள்ளாது 1
குறிக்கொள 2
குறிக்கொளே 9
குறிக்கோள் 2
குறிக்கோளே 1
குறிகள் 1
குறிகளும் 1
குறிகொள் 1
குறிஞ்சி 1
குறிஞ்சியை 1
குறித்து 3
குறித்தே 1
குறிப்பில் 1
குறிப்பினார் 1
குறிப்பினால் 2
குறிப்பினாலே 2
குறிப்பினொடும் 1
குறிப்பு 9
குறிப்பொடே 1
குறிய 1
குறியாய் 1
குறியால் 4
குறியாளர் 1
குறியில் 3
குறியின்-கண் 1
குறியின்மையே 1
குறியினார் 1
குறியினில் 1
குறியினை 1
குறியும் 2
குறியே 2
குறிவிப்பரால் 1
குறு 2
குறுக்கைநாட்டு 1
குறுக்கையே 1
குறுக்கைவீரட்டம் 1
குறுக்கைவீரட்டனாரே 12
குறுக்கைவீரட்டானமும் 1
குறுக 4
குறுகல் 1
குறுகா 4
குறுகாத 2
குறுகாதவர் 1
குறுகாமை 1
குறுகார் 3
குறுகாவே 3
குறுகி 4
குறுகிய 1
குறுகிலர் 1
குறுகினோமே 1
குறுகும் 2
குறுகுவோமே 1
குறுநரிகள் 1
குறும் 7
குறும்பலா 2
குறும்பலாவும் 1
குறும்பலாவே 10
குறும்பற்கும் 1
குறும்பி 1
குறும்பில் 1
குறுவித்த 1
குறுவித்தவா 1
குறை 36
குறைக்கும் 1
குறைத்த 1
குறைத்தார் 1
குறைத்தான் 1
குறைத்து 1
குறைதரும் 1
குறைந்து 7
குறைபடாத 1
குறைபடாமே 1
குறைபாடு 2
குறைய 5
குறையா 6
குறையாத 2
குறையார் 1
குறையின் 1
குறையும் 2
குறையுறு 1
குறையொடும் 1
குறைவது 1
குறைவா 1
குறைவித்து 2
குறைவில்லான்-தன்னை 1
குறைவு 37
குன்மமும் 1
குன்ற 8
குன்றத்து 2
குன்றத்தை 1
குன்றம் 11
குன்றமகளொடும் 1
குன்றமே 2
குன்றர் 2
குன்றவில்லி 1
குன்றளூரின் 1
குன்றன் 2
குன்றா 7
குன்றாத 2
குன்றாது 2
குன்றானை 1
குன்றி 4
குன்றிடை 1
குன்றிய 1
குன்றியில் 1
குன்றியூர் 2
குன்றியூரும் 1
குன்றில் 11
குன்றிலிடை 1
குன்றின் 3
குன்றினார்-தம்மை 1
குன்றினால் 1
குன்றினை 11
குன்று 35
குன்றுகள் 2
குன்றும் 2
குன்றே 4
குன்றை 6
குன்றையார் 1
குன்றொடு 1
குனகநந்தியும் 1
குனி 5
குனித்த 2
குனித்தது 1
குனித்தார் 1
குனித்தான் 1
குனித்து 2
குனிந்த 1
குனிப்பதே 1
குனிய 2
குனிவு 1

குக்குடேச்சுரம் (1)

கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறும்-கால் – தேவா-அப்:2804/2
மேல்


குகை (1)

உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல் – தேவா-சுந்:80/1
மேல்


குங்கிலிய (2)

வெந்த குங்கிலிய புகை விம்மவே – தேவா-சம்:3266/1
குங்கிலிய புகைக்கூட்டு என்றும் காட்டி இருபது தோள் – தேவா-அப்:992/2
மேல்


குங்கும (1)

கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி – தேவா-அப்:726/2
மேல்


குங்குமங்கள் (1)

உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
மேல்


குங்குமத்தின் (1)

நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
மேல்


குங்குமம் (3)

கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு – தேவா-சம்:119/3
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/3
கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை – தேவா-அப்:187/2
மேல்


குங்குமம்தான் (1)

கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
மேல்


குங்குமமும் (1)

தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த – தேவா-அப்:2756/2
மேல்


குசையும் (1)

குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அ – தேவா-அப்:1780/1
மேல்


குஞ்சர (2)

கொம்பு இயல் கோதை முன் அஞ்ச குஞ்சர
தும்பி அது உரிசெய்த துங்கர் தங்கு இடம் – தேவா-சம்:2990/1,2
கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2892/4
மேல்


குஞ்சரத்தின் (1)

குடம் கொண்டு நீர்க்கு செல்வார் போது-மின் குஞ்சரத்தின்
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1280/3,4
மேல்


குஞ்சரத்து (1)

குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும் – தேவா-அப்:645/2
மேல்


குஞ்சரத்தை (1)

உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை
பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல் – தேவா-அப்:836/2,3
மேல்


குஞ்சரம் (4)

குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே – தேவா-சம்:2945/4
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2970/4
கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர் – தேவா-சுந்:19/1
கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே – தேவா-சுந்:671/1
மேல்


குஞ்சி (5)

குஞ்சி மேகலை உடையார் கொந்து அணி வேல் வலன் உடையார் – தேவா-சம்:2489/2
குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர் – தேவா-சம்:2564/2
குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே – தேவா-அப்:123/4
இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/2,3
குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே – தேவா-அப்:1303/4
மேல்


குஞ்சித்து (1)

கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2881/3
மேல்


குஞ்சியுள் (2)

கொண்ட கோலம் குளிர் கங்கை தங்கும் குருள் குஞ்சியுள்
உண்டு போலும் என வைத்து உகந்த ஒருவற்கு இடம் – தேவா-சம்:2728/2,3
குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக – தேவா-அப்:203/3
மேல்


குட்ட (2)

குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1494/3
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் – தேவா-அப்:1598/3
மேல்


குட்டத்தும் (1)

குட்டத்தும் குழி கரையும் குளிர் பொய்கை தடத்தகத்தும் – தேவா-சம்:3473/1
மேல்


குட்டம் (2)

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய் – தேவா-அப்:435/1
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
மேல்


குட்டா (1)

குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் – தேவா-சம்:148/2
மேல்


குட்டியே (2)

வெய்யவன் பல் உகுத்தது குட்டியே வெம் கண் மாசுணம் கையது குட்டியே – தேவா-சம்:4041/1
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே வெம் கண் மாசுணம் கையது குட்டியே
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/1,2
மேல்


குட்டியொடு (1)

முலைகள் உண்டு தழுவி குட்டியொடு முசுக்கலைகள் – தேவா-சுந்:826/3
மேல்


குட (12)

மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி – தேவா-சம்:198/3
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் – தேவா-சம்:778/2
குட திசை மதி அது சூடு சென்னி – தேவா-சம்:1201/3
குட திசை நிலவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2991/4
கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம் – தேவா-சம்:4083/1
குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் – தேவா-அப்:14/2
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:426/1
மேல்


குட-பாலின் (1)

தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மேல்


குட-பாலும் (1)

குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும் – தேவா-சம்:3483/1
மேல்


குடக (1)

வேறுபட குடக திலை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம் – தேவா-சுந்:95/2
மேல்


குடங்கையின் (1)

குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
மேல்


குடசமும் (1)

குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு – தேவா-சம்:3756/2
மேல்


குடத்து (1)

ஓடும் நீரினை ஓட்டை குடத்து அட்டி – தேவா-அப்:2074/3
மேல்


குடத்தையும் (1)

மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
மேல்


குடந்தை (16)

கொடி ஆர் விடையார் மாட வீதி குடந்தை குழகு ஆரும் – தேவா-சம்:777/3
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:780/4
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:783/4
கோணாகரம் ஒன்று உடையார் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:785/4
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர் – தேவா-சம்:1884/2
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/4
கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2837/4
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
மேல்


குடந்தையில் (1)

குடந்தையில் குழகர் போலும் கொல் புலி தோலர் போலும் – தேவா-அப்:539/2
மேல்


குடம் (8)

குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட – தேவா-சம்:339/2
குடம் கொண்டு நீர்க்கு செல்வார் போது-மின் குஞ்சரத்தின் – தேவா-சம்:1280/3
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர் – தேவா-சம்:1824/3
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே – தேவா-சம்:2513/4
குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் – தேவா-அப்:643/3
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
மேல்


குடமுழவினோடு (1)

கொக்கரை குடமுழவினோடு இசை கூடி பாடி நின்று ஆடுவீர் – தேவா-சுந்:369/2
மேல்


குடமுழா (2)

கொண்டு அணி சடையர் விடையினர் பூதம் கொடுகொட்டி குடமுழா கூடியும் முழவ – தேவா-சம்:812/2
கொட்டி பாடும் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:503/2
மேல்


குடமூக்கில் (10)

கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில்
கார் ஆர் கண்டத்து எண் தோள் எந்தை காரோணத்தாரே – தேவா-சம்:776/3,4
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில்
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:779/2,3
கோப்பார் பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர் குடமூக்கில்
தீர்ப்பார் உடலில் அடு நோய் அவலம் வினைகள் நலியாமை – தேவா-சம்:781/2,3
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடி திகழும் குடமூக்கில்
கான் ஆர் நட்டம் உடையார் செல்வ காரோணத்தாரே – தேவா-சம்:782/3,4
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில்
கரிய கண்டர் காலகாலர் காரோணத்தாரே – தேவா-சம்:784/3,4
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கு ஒழிய குளிர் தண் பொய்கை – தேவா-அப்:2219/2
குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் – தேவா-அப்:3032/2
கோட்டம் கொண்டார் குடமூக்கில் கோவலும் கோத்திட்டையும் – தேவா-சுந்:172/1
மேல்


குடமூக்கிலார் (1)

ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார் – தேவா-அப்:2341/1,2
மேல்


குடமூக்கிலே (10)

கோவணத்து உடையான் குடமூக்கிலே – தேவா-அப்:1285/4
கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1286/4
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1287/4
கோதாவிரி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1288/4
கொக்கரை உடையான் குடமூக்கிலே – தேவா-அப்:1289/4
குறவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1290/4
கொண்டவன் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1291/4
கோமியும் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1292/4
குரவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1293/4
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே – தேவா-அப்:1294/4
மேல்


குடமூக்கின் (1)

கொங்கில் கொடுமுடியார் குற்றாலத்தார் குடமூக்கின் உள்ளார் போய் கொள்ளம்பூதூர் – தேவா-அப்:2096/2
மேல்


குடமூக்கு (15)

சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
குன்றியூர் குடமூக்கு இடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம் – தேவா-சம்:2622/1
குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3427/3
கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3428/3
குயில் பெடையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3429/3
கொக்கரையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3430/3
கொடி நெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3431/3
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3432/3
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3433/3
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3434/3
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/3
கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3436/3
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:3437/3
கோலக்காவில் குருமணியை குடமூக்கு உறையும் விடம்உணியை – தேவா-அப்:149/1
கூர் ஆர் குறுக்கைவீரட்டானமும் கோட்டூர் குடமூக்கு கோழம்பமும் – தேவா-அப்:2787/3
மேல்


குடமூக்கும் (1)

கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும் குடமூக்கும் கோகரணம் கோலக்காவும் – தேவா-அப்:2153/2
மேல்


குடமூக்கே (2)

குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
மேல்


குடர் (2)

கரி காலன குடர் கொள்வன கழுது ஆடிய காட்டில் – தேவா-சம்:103/1
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1
மேல்


குடரோடு (1)

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:1/3
மேல்


குடவாயில் (15)

மகிழும் பெருமான் குடவாயில் மன்னி – தேவா-சம்:1699/3
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் – தேவா-சம்:1706/3
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர் – தேவா-சம்:1884/2
குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில்
நிலை வாழும் கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2092/3,4
குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்
படி ஆர்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே – தேவா-சம்:2093/3,4
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில்
நிழல் ஆர்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2094/3,4
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில்
நெறி ஆரும் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2095/3,4
குழை ஆரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில்
விழவு ஆர்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே – தேவா-சம்:2096/3,4
குரவு ஆர்ந்த பூம் சோலை வாசம் வீசும் குடவாயில்
திரு ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே – தேவா-சம்:2097/3,4
கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில்
நீடல் ஆர் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2098/3,4
தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர் குடவாயில்
பங்கு ஆர்ந்த கோயிலே கோயிலாக பரிந்தீரே – தேவா-சம்:2099/3,4
ஏசு ஆர்ந்த புன் மொழி நீத்து எழில் கொள் மாட குடவாயில்
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற – தேவா-சம்:2100/2,3
குளிர் பூம் குடவாயில் கோயில் மேய கோமானை – தேவா-சம்:2101/2
கோவலூர் குடவாயில் கொடுமுடி – தேவா-அப்:1729/3
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
மேல்


குடவாயில்-தனில் (9)

கூடும் குழகன் குடவாயில்-தனில்
நீடும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1700/3,4
கொலை ஆர் சிலையான் குடவாயில்-தனில்
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1701/3,4
குலவும் குழகன் குடவாயில்-தனில்
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1702/3,4
குன்றன் குழகன் குடவாயில்-தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1703/3,4
கொலை சேர் படையன் குடவாயில்-தனில்
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1704/3,4
குறையா அழகன் குடவாயில்-தனில்
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1705/3,4
கொல் நல் படையான் குடவாயில்-தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1707/3,4
குயிலன் குழகன் குடவாயில்-தனில்
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே – தேவா-சம்:1708/3,4
கடுவாய் மலி நீர் குடவாயில்-தனில்
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை – தேவா-சம்:1709/1,2
மேல்


குடி (16)

குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று விண்ணோர் – தேவா-சம்:949/1
குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:1632/4
கீதத்தை மிக பாடும் அடியார்கள் குடி ஆக – தேவா-சம்:1932/1
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக – தேவா-சம்:1935/1
குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில் – தேவா-சம்:2093/3
பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் – தேவா-சம்:3194/3
அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/3
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – தேவா-அப்:3047/1
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3
குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை – தேவா-சுந்:328/2
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்-தன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:393/2
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்


குடி-தனை (1)

குடி-தனை நெருங்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4122/4
மேல்


குடிகொண்ட (4)

குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில் – தேவா-சம்:2032/2
கோல வார் குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில் – தேவா-சம்:2036/2
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் – தேவா-சம்:3557/2
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
மேல்


குடிகொண்டதே (1)

கொடி இலங்கும் இடையாளொடும் குடிகொண்டதே – தேவா-சம்:2286/4
மேல்


குடிகொண்டவா (1)

குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/4
மேல்


குடிகொண்டானை (1)

ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை கார் மேக மிடற்றானை கனலை காற்றை – தேவா-அப்:2769/1,2
மேல்


குடிகொண்டீர்க்கே (1)

கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
மேல்


குடிகொண்டு (2)

குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும் – தேவா-அப்:1027/2
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
மேல்


குடிகொள் (1)

கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல் – தேவா-சம்:742/2
மேல்


குடிசெயும் (1)

தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே – தேவா-சம்:3699/4
மேல்


குடித்து (1)

அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப அது குடித்து களித்து வாளை – தேவா-சம்:1388/3
மேல்


குடிதான் (1)

குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ – தேவா-சுந்:320/2
மேல்


குடிமை (2)

மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/4
சாற்றுவர் ஐவர் வந்து சந்திக்க குடிமை வேண்டி – தேவா-அப்:672/1
மேல்


குடியா (2)

குடியா ஊர் திரியினும் கூப்பிடினும் – தேவா-சம்:1288/2
குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா – தேவா-சுந்:265/2
மேல்


குடியிருந்து (1)

குரம்பை-வாய் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன் – தேவா-சுந்:77/2
மேல்


குடியே (1)

குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
மேல்


குடிவாழ்க்கை (1)

மாழை அம் கயல்கண்ணி-பால் அருளிய பொருளினர் குடிவாழ்க்கை
வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட – தேவா-சம்:2632/2,3
மேல்


குடிவாழ்க்கைக்கு (1)

வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும் – தேவா-அப்:1066/2
மேல்


குடிவீரட்டானம் (1)

கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி – தேவா-அப்:2798/3
மேல்


குடுமி (1)

கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
மேல்


குடை (7)

கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளி காதலனை கடல் காழியர் கோன் – தேவா-சம்:54/2
குடை ஆர் புனல் மல்கு குரங்கணில் முட்டம் – தேவா-சம்:328/3
குடை மயிலின தழை மருவிய உருவினர் – தேவா-சம்:1324/1
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2550/3
குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின் – தேவா-அப்:363/1
குண்டாடிய சமண் ஆதர்கள் குடை சாக்கியர் அறியா – தேவா-சுந்:840/3
மேல்


குடைகின்றீர்க்கு (1)

குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
மேல்


குடைத்து (1)

குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/4
மேல்


குடைந்த (1)

மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3553/4
மேல்


குடைந்து (11)

சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய – தேவா-சம்:1123/2
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3631/4
குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக – தேவா-அப்:203/3
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:492/3
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:494/3
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை – தேவா-சுந்:785/2
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல் – தேவா-சுந்:834/2
கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர – தேவா-சுந்:886/1
மேல்


குடையவன்தான் (1)

கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:907/3
மேல்


குடையா (1)

வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண் – தேவா-சம்:2886/1
மேல்


குடையும் (4)

குடையும் பொய்கை கோலக்கா உளான் – தேவா-சம்:239/2
கச்சும் ஒள் வாளும் கட்டிய உடையர் கதிர் முடி சுடர்விட கவரியும் குடையும்
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண – தேவா-சம்:838/1,2
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா – தேவா-சம்:2462/1
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
மேல்


குடையும்-காலை (1)

கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம் – தேவா-அப்:534/3
மேல்


குடைவார் (4)

வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1485/2
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1486/2
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1488/2
தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார்
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/3,4
மேல்


குண்ட (1)

மசங்கல் சமண் மண்டை கையர் குண்ட குணமிலிகள் – தேவா-சம்:117/1
மேல்


குண்டத்தில் (1)

வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/3
மேல்


குண்டர் (27)

கோது சாற்றி திரிவார் அமண் குண்டர்
ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே – தேவா-சம்:303/1,2
அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து – தேவா-சம்:424/1
குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும் குற்றுவிட்டு உடுக்கையர் தாமும் – தேவா-சம்:446/1
மாசு மெய்யர் மண்டை தேரர் குண்டர் குணமிலிகள் – தேவா-சம்:535/1
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
குறி இல் சமணோடு குண்டர் வண் தேரர் – தேவா-சம்:924/1
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர் – தேவா-சம்:1045/1
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:1120/3
பொன் இயல் சீவரத்தார் புளி தட்டையர் மோட்டு அமணர் குண்டர்
என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் – தேவா-சம்:1150/1,2
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண் குண்டர்
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின் – தேவா-சம்:1280/1,2
ஆச்சிய பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள் – தேவா-சம்:1291/1,2
குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே – தேவா-சம்:1478/4
அலை ஆரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:2068/1
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடும் குண்டர் சாக்கியர்கள் – தேவா-சம்:2355/1
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார் – தேவா-சம்:2375/1
குண்டர் வண் துவர் ஆடை போர்த்தது ஒர் கொள்கையினார்கள் – தேவா-சம்:2440/1
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல – தேவா-சம்:2495/2
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3348/3
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர்
வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை – தேவா-அப்:708/1,2
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:976/1
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர்
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:983/1,2
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா – தேவா-அப்:1514/1
கூசுவார் அலர் குண்டர் குணம் இலர் – தேவா-அப்:1808/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு – தேவா-அப்:2562/3
மேல்


குண்டர்-தங்கள் (3)

பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள்
மொழிவழி ஓடி முடிவேன் முடியாமை காத்துக்கொண்டாய் – தேவா-அப்:996/1,2
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


குண்டர்-தம்மை (1)

குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ – தேவா-அப்:1405/2
மேல்


குண்டர்-தம்மொடு (1)

குண்டர்-தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா – தேவா-சம்:2603/1
மேல்


குண்டர்கள்-தம் (1)

பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
மேல்


குண்டர்களும் (1)

கை ஆர் சோறு கவர் குண்டர்களும் துவருண்ட – தேவா-சம்:2155/1
மேல்


குண்டர்களோடு (1)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
மேல்


குண்டராய் (2)

குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா – தேவா-சம்:4099/3
குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க – தேவா-அப்:501/2
மேல்


குண்டரும் (6)

குண்டரும் குணம் இலாத சமண் சாக்கிய – தேவா-சம்:1621/1
உடை இலாது உழல்கின்ற குண்டரும் ஊண் அரும் தவத்து ஆய சாக்கியர் – தேவா-சம்:2035/1
குண்டரும் குணம் அல பேசும் கோலத்தர் – தேவா-சம்:3018/2
குண்டிகை கை உடை குண்டரும் புத்தரும் – தேவா-சம்:3179/1
அயம் முகம் வெயில் நிலை அமணரும் குண்டரும் சாக்கியரும் – தேவா-சம்:3776/1
குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து – தேவா-சம்:3943/1
மேல்


குண்டரே (1)

குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று – தேவா-அப்:422/1
மேல்


குண்டரை (4)

மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
ஓட்டி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3961/2,3
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு – தேவா-அப்:982/1
குண்டரை குணமில்லரை கூறை இல் – தேவா-அப்:1654/1
குண்டரை கூறை இன்றி திரியும் சமண் சாக்கிய பேய் – தேவா-சுந்:1015/1
மேல்


குண்டரொடு (1)

குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும் – தேவா-அப்:2622/1
மேல்


குண்டரோடு (1)

அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும் – தேவா-அப்:2990/1
மேல்


குண்டலம் (6)

கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2892/1,2
குண்டலம் திகழ்தரு காது உடை குழகனை – தேவா-சம்:3142/1
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
குண்டலம் திகழ் காது உடையானை கூற்று உதைத்த கொடுந்தொழிலானை – தேவா-சுந்:627/1
மேல்


குண்டனாய் (2)

குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை – தேவா-அப்:45/1
குண்டனாய் சமணரோடே கூடி நான் கொண்ட மாலை – தேவா-அப்:384/1
மேல்


குண்டாடி (2)

குண்டாடி சமண்படுவார் கூறைதனை மெய் போர்த்து – தேவா-சம்:3501/1
குண்டாடி சமண் சாக்கிய பேய்கள் கொண்டாராகிலும் கொள்ள – தேவா-சுந்:154/1
மேல்


குண்டாடிய (1)

குண்டாடிய சமண் ஆதர்கள் குடை சாக்கியர் அறியா – தேவா-சுந்:840/3
மேல்


குண்டாடு (1)

குண்டாடு குற்று உடுக்கை சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா – தேவா-சம்:1403/1
மேல்


குண்டாடும் (2)

குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்று இவர்கள் – தேவா-சம்:3392/1
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம்கூறும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:308/3
மேல்


குண்டாய் (1)

குண்டாய் முற்றும் திரிவார் கூறை மெய் போர்த்து – தேவா-சம்:1089/1
மேல்


குண்டிகை (14)

அரையோடு அலர் பிண்டி மருவி குண்டிகை
சுரை ஓடு உடன் ஏந்தி உடை விட்டு உழல்வார்கள் – தேவா-சம்:502/1,2
மண்டையின் குண்டிகை மாசு தரும் – தேவா-சம்:1216/1
குண்டிகை கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட – தேவா-சம்:2187/1
பறித்த புன் தலை குண்டிகை சமணரும் பார் மிசை துவர் தோய்ந்த – தேவா-சம்:2581/1
உறித்தலை சுரையொடு குண்டிகை பிடித்து உச்சி – தேவா-சம்:3083/1
குண்டிகை கையினர் குணம் இலா தேரர்கள் – தேவா-சம்:3148/1
குண்டிகை கை உடை குண்டரும் புத்தரும் – தேவா-சம்:3179/1
போலியை பணியக்கிலாது ஒரு பொய்த்தவம் கொடு குண்டிகை
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் – தேவா-சம்:3218/2,3
குண்டு அமணர் ஆகி ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்து – தேவா-சம்:3666/1
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும் – தேவா-சம்:3877/1
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை – தேவா-அப்:1047/3
மூக்கினால் முரன்று ஓதி அ குண்டிகை
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு – தேவா-அப்:1653/1,2
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
குண்டிகை படப்பினில் விடக்கினை ஒழித்தவர் – தேவா-சுந்:738/1
மேல்


குண்டிகையவர் (1)

கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார் – தேவா-சம்:3754/2
மேல்


குண்டு (13)

குண்டு முற்றி கூறை இன்றியே – தேவா-சம்:292/1
குண்டு அமணர் துவர் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற – தேவா-சம்:435/1
குளித்து உணா அமணர் குண்டு ஆக்கர் என்றும் – தேவா-சம்:1236/1
குண்டு அமண் துவர் கூறை மூடர் சொல் – தேவா-சம்:1751/1
கட்டர் குண்டு அமண் தேரர் சீர் இலர் – தேவா-சம்:1762/1
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/3
குண்டு அமணர் ஆகி ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்து – தேவா-சம்:3666/1
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
குண்டு ஆடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் – தேவா-சுந்:727/1
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
மேல்


குண்டுபட்ட (1)

குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு – தேவா-அப்:1694/1
மேல்


குண்டுபட்டு (2)

குண்டுபட்டு அமண ஆயவரொடும் கூறை தம் மெய் போர்க்கும் – தேவா-சம்:1435/1
குண்டுபட்டு குறி அறியா சமண் – தேவா-அப்:1481/1
மேல்


குண்டும் (1)

குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி – தேவா-சம்:457/1
மேல்


குண்டை (2)

குண்டை குறள் பூதம் குழும அனல் ஏந்தி – தேவா-சம்:493/1
கொள்ளை குழை காதின் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டி குனித்து பாட – தேவா-அப்:2439/1
மேல்


குண்டையூர் (5)

கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:199/3
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/3
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:202/3
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:204/3
குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/3
மேல்


குண்டோதரன் (1)

தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் – தேவா-அப்:3001/1
மேல்


குண (2)

கூறேன் நா அதனால் கொழுந்தே என் குண கடலே – தேவா-சுந்:266/2
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
மேல்


குண-பால் (1)

தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி – தேவா-சுந்:390/2
மேல்


குணக்கும் (1)

குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும் – தேவா-சம்:3483/1
மேல்


குணக்குன்றே (1)

குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
மேல்


குணங்கள் (9)

முடியால் வணங்கி குணங்கள் ஏத்தி முதல்வா அருள் என்ன – தேவா-சம்:773/3
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி காலமாய் குணங்கள் மூன்றாய் – தேவா-சம்:1420/1
குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே – தேவா-சம்:2538/4
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர – தேவா-சம்:2585/1
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3352/1
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/2
குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள் – தேவா-அப்:211/1
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் – தேவா-அப்:1259/1
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
மேல்


குணங்கள்தாம் (1)

குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர் – தேவா-அப்:1886/2
மேல்


குணங்களார்க்கு (1)

குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே – தேவா-சம்:2326/2
மேல்


குணங்களும் (2)

மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் – தேவா-சம்:1405/1
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம் – தேவா-சம்:4116/3
மேல்


குணங்களே (1)

கூத்தீர் உம குணங்களே – தேவா-சம்:580/4
மேல்


குணங்களை (3)

குணங்களை கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:484/4
கூர்த்த வாய் அம்பு கோத்து குணங்களை அறிவர் போலும் – தேவா-அப்:663/2
ஒற்றரை சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும் – தேவா-அப்:667/2
மேல்


குணங்களொடு (1)

குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள் – தேவா-சம்:1797/2
மேல்


குணத்தர் (1)

கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி – தேவா-அப்:652/1
மேல்


குணத்தவர்கள் (2)

அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர் – தேவா-சம்:3660/2
அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/4
மேல்


குணத்தாய் (3)

எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி – தேவா-அப்:2131/2
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2663/1
மேல்


குணத்தார் (9)

அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி – தேவா-சம்:1427/3
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் – தேவா-சம்:1527/2
தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள் – தேவா-சம்:2024/2
கூரிய குணத்தார் குறி நின்றவன் – தேவா-அப்:1246/2
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2247/4
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
மேல்


குணத்தாரும் (1)

எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2211/3
மேல்


குணத்தாரே (2)

தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
கண்டுகொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே – தேவா-சம்:2646/4
மேல்


குணத்தாலே (2)

கொன்றானை குணத்தாலே வணங்கிட – தேவா-அப்:2062/2
குருவினை குணத்தாலே வணங்கிடும் – தேவா-அப்:2063/2
மேல்


குணத்தான் (2)

பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1171/4
கோலம் உண்ட குணத்தான் நிறைந்தது ஓர் – தேவா-அப்:1421/2
மேல்


குணத்தான்-தன்னை (1)

இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
மேல்


குணத்தானை (3)

அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று – தேவா-அப்:1882/2
ஒப்பு அரிய குணத்தானை இணையிலியை அணைவு இன்றி – தேவா-சுந்:522/3
குற்றம் இல் குணத்தானை கோணாதார் மனத்தானை – தேவா-சுந்:875/2
மேல்


குணத்திடை (1)

குணத்திடை வாழமாட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:677/4
மேல்


குணத்தின் (1)

குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார் – தேவா-சம்:81/1
மேல்


குணத்தினராய் (1)

பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
மேல்


குணத்தினார் (1)

குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ – தேவா-சம்:3153/2
மேல்


குணத்தினாலே (1)

நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/2,3
மேல்


குணத்தினான் (3)

குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1767/4
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண் – தேவா-அப்:2167/2
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
மேல்


குணத்தினானே (1)

குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:488/4
மேல்


குணத்தினை (2)

தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ – தேவா-சம்:4099/1
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
மேல்


குணத்து (3)

எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை – தேவா-அப்:1951/2
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
மேல்


குணத்தொடு (1)

இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர் – தேவா-சம்:1815/1
மேல்


குணத்தோர்கள் (2)

நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1966/3
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் – தேவா-சம்:3953/3
மேல்


குணப்பெருங்குன்றினை (2)

கோயிலானை குணப்பெருங்குன்றினை
வாயிலானை மனோன்மணியை பெற்ற – தேவா-அப்:1964/2,3
கோலத்தானை குணப்பெருங்குன்றினை
மூலத்தானை முதல்வனை மூ இலை – தேவா-அப்:2000/2,3
மேல்


குணம் (67)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய் – தேவா-சம்:109/1
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில் – தேவா-சம்:179/3
கூர் ஆர்தரு கொலை வாளொடு குணம் நாமமும் கொடுத்த – தேவா-சம்:181/3
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல – தேவா-சம்:226/1
குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும் குற்றுவிட்டு உடுக்கையர் தாமும் – தேவா-சம்:446/1
கொண்டு பாட குணம் ஆமே – தேவா-சம்:622/4
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல – தேவா-சம்:902/2
வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவி தொண்டர் – தேவா-சம்:1126/3
குணம் இன்றி புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில் – தேவா-சம்:1392/1
குண்டாடு குற்று உடுக்கை சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா – தேவா-சம்:1403/1
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/3
கோனை நாள்-தொறும் ஏத்தி குணம் கொடு கூறுவார் – தேவா-சம்:1574/3
கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே – தேவா-சம்:1577/4
கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே – தேவா-சம்:1577/4
குண்டரும் குணம் இலாத சமண் சாக்கிய – தேவா-சம்:1621/1
கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே – தேவா-சம்:1756/4
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் – தேவா-சம்:2278/2
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2391/4
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன் – தேவா-சம்:2397/1
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே – தேவா-சம்:2601/4
குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால் – தேவா-சம்:2719/1
குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2965/4
குண்டரும் குணம் அல பேசும் கோலத்தர் – தேவா-சம்:3018/2
குண்டிகை கையினர் குணம் இலா தேரர்கள் – தேவா-சம்:3148/1
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் – தேவா-சம்:3324/1
குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி – தேவா-சம்:3485/2
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற – தேவா-சம்:3804/2
கூர்த்த நல் குணம் உடையோரே – தேவா-சம்:3827/4
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில் – தேவா-சம்:4093/2
எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம்
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/1,2
கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் – தேவா-அப்:355/3
குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/2
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:591/1
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை – தேவா-அப்:867/1
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை – தேவா-அப்:1235/3
குணம் கொள் தோள் எட்டு மூர்த்தி இணை அடி – தேவா-அப்:1332/1
குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா – தேவா-அப்:1514/1
குற்றம் கூடி குணம் பல கூடாதீர் – தேவா-அப்:1724/1
கூசுவார் அலர் குண்டர் குணம் இலர் – தேவா-அப்:1808/1
புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே – தேவா-அப்:1967/1
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின் – தேவா-அப்:2254/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/4
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:87/4
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே – தேவா-சுந்:252/3
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி – தேவா-சுந்:619/1
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/2
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:790/1
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:791/1
மேல்


குணமில்லரை (1)

குண்டரை குணமில்லரை கூறை இல் – தேவா-அப்:1654/1
மேல்


குணமிலிகள் (2)

மசங்கல் சமண் மண்டை கையர் குண்ட குணமிலிகள்
இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து – தேவா-சம்:117/1,2
மாசு மெய்யர் மண்டை தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/1,2
மேல்


குணமும் (1)

தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே – தேவா-சுந்:555/2
மேல்


குணமே (8)

குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே – தேவா-சம்:101/4
கூர் வெண் மழுப்படையான் நல கழல் சேர்வது குணமே – தேவா-சம்:106/4
குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே – தேவா-சம்:1310/4
உறு வினை கெடல் அணுகுதல் குணமே – தேவா-சம்:1313/4
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே – தேவா-சம்:1357/4
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/3
கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார் – தேவா-சம்:3883/2
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
மேல்


குணர் (1)

அதி குணர் புகழ்வதும் அழகே – தேவா-சம்:3854/4
மேல்


குணலை (1)

கொடி கொள் செல்வ விழா குணலை அறா – தேவா-அப்:1386/1
மேல்


குணலைசெய் (1)

கொங்கையார் குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2649/3
மேல்


குணவன் (1)

குணவன் காண் குரங்காடுதுறைதனில் – தேவா-அப்:1703/3
மேல்


குணவாயில் (2)

கோட்டூர் திரு ஆமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திரு குணவாயில் – தேவா-சம்:1890/3
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
மேல்


குணவோரே (1)

குழையா என்று கூற வல்லார்கள் குணவோரே – தேவா-சம்:1106/4
மேல்


குணி (1)

குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
மேல்


குத்த (1)

குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை – தேவா-அப்:1162/1
மேல்


குத்தங்குடி (1)

குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும் – தேவா-சம்:1893/1
மேல்


குத்தி (4)

குத்தி பெரு முழை-தன் இடை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:150/2
குன்றில் நேர்ந்து குத்தி பணிசெய்யும் கோட்டாற்றுள் – தேவா-சம்:2027/2
சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/2
மேல்


குதி (3)

நெடு வாளைகள் குதி கொள் உயர் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:155/4
தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள – தேவா-சம்:2377/3
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2429/4
மேல்


குதிகொண்டு (2)

நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி – தேவா-சம்:726/3
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
மேல்


குதிகொள் (2)

கொந்து வார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய – தேவா-சம்:3759/3
குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/3
மேல்


குதிகொள்ள (5)

வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/4
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
மேல்


குதிகொள்ளும் (8)

விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:92/4
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1548/1
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3552/4
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் – தேவா-அப்:1265/3
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா – தேவா-அப்:1829/3
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/2
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:777/3
மேல்


குதிகொளும் (4)

செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் – தேவா-சம்:2473/3
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் – தேவா-சம்:3055/3
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான் – தேவா-சம்:3084/2
செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே – தேவா-சம்:3696/4
மேல்


குதித்து (1)

கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல் – தேவா-சம்:1418/3
மேல்


குதியும் (1)

குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே – தேவா-சம்:2785/4
மேல்


குதிரை (3)

உள்ளம் மிக்கார் குதிரை முகத்தார் ஒரு காலர்கள் – தேவா-சம்:2706/1
நரியை குதிரை செய்வானும் நரகரை தேவு செய்வானும் – தேவா-அப்:33/1
அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார் – தேவா-அப்:3029/1
மேல்


குந்தளம் (1)

சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/4
மேல்


குப்பை (2)

ஊன் மிசை உதிர குப்பை ஒரு பொருள் இலாத மாயம் – தேவா-சுந்:74/1
உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல் – தேவா-சுந்:80/1
மேல்


குபேரனொடு (1)

பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன் – தேவா-சம்:2371/1
மேல்


கும்ப (1)

கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
மேல்


கும்பிட்டு (1)

தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/3
மேல்


கும்பிட (1)

கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை அயலே முறுவல்செய்யும் முதுகுன்றே – தேவா-சம்:2164/3,4
மேல்


கும்பிடவே (1)

கோனை நாள்-தொறும் கும்பிடவே குறி கூடுமே – தேவா-சம்:1562/4
மேல்


கும்பிடும் (2)

கோனை கும்பிடும் அடியரை கொடுவினை குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2574/4
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
மேல்


கும்பிடுவார் (2)

குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார் – தேவா-சம்:81/1
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
மேல்


கும்பிடே (1)

கோல மா மலர் பாதமே கும்பிடே – தேவா-அப்:1555/4
மேல்


கும்மலித்து (1)

குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
மேல்


குமண (2)

கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமண மா – தேவா-சம்:3216/1
குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/2
மேல்


குமரவேள் (2)

கூறினார் அமர்தரும் குமரவேள் தாதை ஊர் – தேவா-சம்:3175/2
குறவி தோள் மணந்த செல்வ குமரவேள் தாதை என்று – தேவா-அப்:580/1
மேல்


குமரன் (9)

வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும் – தேவா-சம்:2151/1
குமரன் தாதை நன் கோழம்பம் மேவிய – தேவா-அப்:1720/2
வாரணன் குமரன் வணங்கும் கழல் – தேவா-அப்:1731/2
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து – தேவா-அப்:2334/1
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் – தேவா-சுந்:748/3
மேல்


குமரன்_தாதை (1)

குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
மேல்


குமரனும் (1)

கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும் – தேவா-அப்:2221/1
மேல்


குமரனை (1)

ஆத்தம் என்று எனை ஆள்உகந்தானை அமரர் நாதனை குமரனை பயந்த – தேவா-சுந்:638/1
மேல்


குமரனையும் (1)

குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
மேல்


குமரி (6)

கொங்கு தண் குமரி துறை ஆடில் என் – தேவா-அப்:2067/2
கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/2
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/4
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/2
குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி
தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக – தேவா-சுந்:797/2,3
குன்ற மலை குமரி கொடி ஏர் இடையாள் வெருவ – தேவா-சுந்:1009/1
மேல்


குமிண் (1)

குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும் – தேவா-அப்:783/1
மேல்


குமிழின் (1)

குமிழின் மேனி தந்து கோல நீர்மை அது கொண்டார் – தேவா-சம்:794/3
மேல்


குமிறும் (1)

முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:120/4
மேல்


குமுதம் (1)

புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2374/4
மேல்


குமுதமே (1)

ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறங்கை அனம் – தேவா-சுந்:1032/3
மேல்


குமை (2)

கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது – தேவா-சம்:1267/2
குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு – தேவா-சம்:3401/3
மேல்


குமைக்க (1)

கோ செய்து குமைக்க ஆற்றேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:674/4
மேல்


குமைக்கிலும் (1)

கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச – தேவா-அப்:817/2
மேல்


குமைசெய்தாரும் (1)

கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும்
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/2,3
மேல்


குமைத்த (4)

கூற்றம் மறுக குமைத்த குழகரே – தேவா-சம்:258/4
குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
மேல்


குமைத்தான் (2)

கொதியா வரு கூற்றை குமைத்தான் உறை கோயில் – தேவா-சம்:888/2
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
மேல்


குமைத்தானை (1)

கொல்லும் மூ இலை வேல் உடையானை கொடிய காலனையும் குமைத்தானை
நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:572/1,2
மேல்


குமைத்திடும் (1)

கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல் – தேவா-அப்:855/1
மேல்


குமைத்திடும்போதினால் (1)

கூற்றம் வந்து குமைத்திடும்போதினால்
தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே – தேவா-அப்:1917/1,2
மேல்


குமைத்து (1)

கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
மேல்


குமைந்தார் (1)

கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
மேல்


குமைப்பதன் (3)

கோவாய் முடுகி அடு திறல் கூற்றம் குமைப்பதன் முன் – தேவா-அப்:933/1
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1920/2
கூடி வந்து குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1921/2
மேல்


குமைப்பர் (2)

கூற்றினை குமைப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:477/4
குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும் – தேவா-அப்:645/2
மேல்


குமையா (1)

கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
மேல்


குய்யம் (1)

குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/4
மேல்


குயம் (1)

குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/2
மேல்


குயலர்க்கு (2)

குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
மேல்


குயவனார்க்கு (1)

தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன் – தேவா-சுந்:393/1
மேல்


குயில் (44)

கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:107/3
குயில் இன்னிசை பாடும் குளிர் சோலை கொடுங்குன்றம் – தேவா-சம்:142/2
குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும் – தேவா-சம்:189/1
குயில் ஆர் சோலை கோலக்காவையே – தேவா-சம்:243/3
பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம் – தேவா-சம்:349/3
குயில் ஆர் கோல மாதவிகள் குளிர் பூஞ்சுர புன்னை – தேவா-சம்:775/1
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
கோடு அடுத்த பொழிலின் மிசை குயில் கூவிடும் – தேவா-சம்:1497/1
கொத்து இரைத்த மலர் குழலாள் குயில் கோலம் சேர் – தேவா-சம்:1498/1
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி – தேவா-சம்:1634/2
குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும் – தேவா-சம்:2059/3
கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே – தேவா-சம்:2239/4
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி – தேவா-சம்:2426/3
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் – தேவா-சம்:2649/2
குயில் பெடையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3429/3
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/4
வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் – தேவா-சம்:3595/3
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/4
வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:23/4
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:24/3
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே – தேவா-அப்:114/1
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் – தேவா-அப்:1712/3
குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1778/3
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு – தேவா-அப்:2807/3
கொடிகளிடை குயில் கூவும் இடம் மயில் ஆலும் இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:96/1
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:299/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/3
பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால் – தேவா-சுந்:369/3
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று – தேவா-சுந்:380/1
கூடும் அன்ன பெடைகாள் குயில் வண்டுகாள் – தேவா-சுந்:381/1
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:495/3
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே – தேவா-சுந்:573/2
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
மேல்


குயில்கள் (4)

கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை – தேவா-சம்:780/3
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரி குயில்கள்
கோதிய தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1161/2,3
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2117/4
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2745/3
மேல்


குயிலன் (1)

குயிலன் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1708/3
மேல்


குயிலின் (2)

பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த – தேவா-சம்:2159/3
குயிலின் நேர் மொழி கொடையிடை வெருவுற குல வரை பரப்பு ஆய – தேவா-சம்:2623/1
மேல்


குயிலும் (2)

கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி – தேவா-சம்:726/2
கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும் – தேவா-சுந்:1016/1
மேல்


குயிலே (1)

ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து அமரர் – தேவா-சம்:652/2,3
மேல்


குர (5)

நாறு நன் குர விரி வண்டு கெண்டி – தேவா-சம்:1211/3
குர விரி நறும் கொன்றை கொண்டு அணிந்த – தேவா-சம்:2830/3
குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3427/3
குர வனம் செழும் கோயில் குரக்குக்கா – தேவா-அப்:1828/3
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
மேல்


குரக்கு (5)

குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு – தேவா-சம்:1837/3
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2863/1
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா – தேவா-அப்:1829/3
குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/3
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
மேல்


குரக்குக்கா (10)

குரக்குக்கா அடைய கெடும் குற்றமே – தேவா-அப்:1820/4
கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா
முட்டு ஆறா அடி ஏத்த முயல்பவர்க்கு – தேவா-அப்:1821/2,3
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1822/3,4
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா
நக்கனை நவில்வார் வினை நாசமே – தேவா-அப்:1823/3,4
கொட்ட மா முழவு ஓங்கு குரக்குக்கா
இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1824/3,4
கோல மாளிகை கோயில் குரக்குக்கா
பாலராய் திரிவார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1825/3,4
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா
பாலருக்கு அருள்செய்வர் பரிவொடே – தேவா-அப்:1826/3,4
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/3,4
குர வனம் செழும் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே – தேவா-அப்:1828/3,4
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா
வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:1829/3,4
மேல்


குரக்குக்காவும் (1)

கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர் – தேவா-அப்:2790/1,2
மேல்


குரங்கணில் (11)

கொழு நீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:327/3
குடை ஆர் புனல் மல்கு குரங்கணில் முட்டம் – தேவா-சம்:328/3
கோல பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:329/3
கூடாதன செய்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:330/3
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:331/3
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:332/3
கூடார் மதில் எய்து குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:333/3
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:334/3
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம் – தேவா-சம்:335/3
குழு மின் சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:336/3
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:337/2
மேல்


குரங்கணில்முட்டம் (1)

முந்தை ஊர் முதுகுன்றம் குரங்கணில்முட்டம்
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர் – தேவா-சுந்:310/1,2
மேல்


குரங்கணில்முட்டமும் (2)

கொள்ளும் இலயத்தார் கோடிகாவும் குரங்கணில்முட்டமும் குறும்பலாவும் – தேவா-அப்:2156/3
கோலம் நீற்றன் குற்றாலம் குரங்கணில்முட்டமும்
வேலனூர் வெற்றியூர் வெண்ணிக்கூற்றத்து வெண்ணியே – தேவா-சுந்:114/3,4
மேல்


குரங்காடுதுறை (14)

கொல் ஏறு உடையான் குரங்காடுதுறை மேல் – தேவா-சம்:1851/2
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
வீங்கு நீர் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே – தேவா-சம்:3778/3,4
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே – தேவா-சம்:3779/3,4
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல் – தேவா-சம்:3780/2,3
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/2,3
ஓடு உடை காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
பீடு உடை சடைமுடி அடிகளார் இடம் என பேணினாரே – தேவா-சம்:3782/3,4
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே – தேவா-சம்:3783/3,4
வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
அரும் திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே – தேவா-சம்:3785/3,4
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே – தேவா-சம்:3786/3,4
தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை – தேவா-சம்:3787/1,2
குரங்காடுதுறை கோல கபாலியே – தேவா-அப்:1700/4
கொத்து அலர் குரங்காடுதுறை உறை – தேவா-அப்:1701/3
கொற்றவன் குரங்காடுதுறை தொழ – தேவா-அப்:1709/3
கூறன் ஊர் குரங்காடுதுறை திரு கோவல் – தேவா-சுந்:318/3
மேல்


குரங்காடுதுறைதனில் (1)

குணவன் காண் குரங்காடுதுறைதனில்
அணவன் காண் அன்புசெய்யும் அடியர்க்கே – தேவா-அப்:1703/3,4
மேல்


குரங்காடுதுறையனே (5)

கோலத்தான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1704/4
கூட்டினான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1705/4
கூத்தன்தான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1706/4
கொன்றவன் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1708/4
கொடுத்தவன் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1710/4
மேல்


குரங்காடுதுறையனை (1)

குளிர் புனல் குரங்காடுதுறையனை
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/1,2
மேல்


குரங்காடுதுறையினோடு (1)

குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/3,4
மேல்


குரங்காடுதுறையே (11)

குரவ பொழில் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1841/4
கொண்டான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1842/4
குறைவு இல்லவன் ஊர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1843/4
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1844/4
கூறான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1845/4
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1846/4
குழகன் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1847/4
குரை ஆர் பொழில் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1848/4
கொடியான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1849/4
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1850/4
ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே – தேவா-சம்:3784/4
மேல்


குரங்காடுதுறையையே (1)

கூடு-மின் குரங்காடுதுறையையே – தேவா-அப்:1707/4
மேல்


குரங்கு (4)

குரங்கு சேர் பொழில் கோடிகாவா என – தேவா-அப்:1855/3
வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே – தேவா-சுந்:719/4
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
குரங்கு ஆடு சோலை கோயில்கொண்ட குழை காதனே – தேவா-சுந்:937/4
மேல்


குரங்குத்தளியாய் (1)

கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய் குழகா குற்றாலா – தேவா-சுந்:479/1
மேல்


குரத்திகள் (1)

நாணார் அமணர் நல்லது அறியார் நாளும் குரத்திகள்
பேணார் தூய்மை மாசு கழியார் பேசேல் அவரோடும் – தேவா-சம்:785/1,2
மேல்


குரம்பை (14)

முன்றில்-வாய் மடல் பெண்ணை குரம்பை வாழ் முயங்கு சிறை – தேவா-சம்:651/1
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/1,2
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப – தேவா-அப்:935/1
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் – தேவா-அப்:1061/3
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள் – தேவா-அப்:2208/1
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/4
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
மேல்


குரம்பை-தன்னில் (1)

துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
மேல்


குரம்பை-தன்னுள் (1)

பொருத்திய குரம்பை-தன்னுள் பொய் நடை செலுத்துகின்றீர் – தேவா-அப்:306/1
மேல்


குரம்பை-தன்னை (3)

மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில் – தேவா-அப்:305/1
பொருத்திய குரம்பை-தன்னை பொருள் என கருதவேண்டா – தேவா-அப்:414/1
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும் – தேவா-அப்:674/1
மேல்


குரம்பை-வாய் (1)

குரம்பை-வாய் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன் – தேவா-சுந்:77/2
மேல்


குரம்பைதான் (1)

இமைக்கும்போதும் இராது இ குரம்பைதான்
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி – தேவா-அப்:1499/2,3
மேல்


குரம்பையிடை (1)

பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
மேல்


குரம்பையில் (3)

முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே – தேவா-சம்:2331/3
பொடி கொடு பூசி பொல்லா குரம்பையில் புந்தி ஒன்றி – தேவா-அப்:608/1
புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை – தேவா-அப்:1816/3
மேல்


குரம்பையை (1)

பொத்தல் மண் சுவர் பொல்லா குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள் – தேவா-அப்:1834/1,2
மேல்


குரல் (20)

பிளிறூ குரல் மத வாரணம் வதனம் பிடித்து உரித்து – தேவா-சம்:104/2
மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும் – தேவா-சம்:145/1
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர – தேவா-சம்:146/1
அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி அடும் ஆனை – தேவா-சம்:149/1
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை – தேவா-சம்:362/1
இன் குரல் இசை கெழும் யாழ் முரல – தேவா-சம்:1207/1
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி – தேவா-சம்:1210/3
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/3
கடிய ஆயின குரல் களிற்றினை பிளிற ஓர் – தேவா-சம்:3163/1
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர – தேவா-சம்:3529/3
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே – தேவா-சம்:3529/4
இடிபடு குரல் உடை விடையினர் படம் உடை அரவினர் – தேவா-சம்:3726/2
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3823/1
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:27/4
கூடு அரவத்தர் குரல் கிண்கிணி அடி – தேவா-அப்:171/1
காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும் – தேவா-அப்:704/1
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
செல்லுமா நினையாதே கனை குரல்
கொல்லை ஏறு உடை கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1776/2,3
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி – தேவா-சுந்:772/1
மேல்


குரலாய் (2)

கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/3
கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே – தேவா-சுந்:482/3
மேல்


குரலால் (2)

இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனை சாரல் – தேவா-சம்:733/3
தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால்
கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3530/3,4
மேல்


குரலினோடு (1)

இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி – தேவா-சம்:3163/2
மேல்


குரலும் (1)

வீளை குரலும் விளி சங்கு ஒலியும் விழவின் ஒலி ஓவா – தேவா-சம்:727/1
மேல்


குரவ (4)

குரவ நாள் மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய் – தேவா-சம்:1531/1
குரவ பொழில் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1841/4
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி – தேவா-அப்:824/3
மேல்


குரவத்தொடு (1)

குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம் – தேவா-சம்:147/2
மேல்


குரவம் (21)

குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே – தேவா-சம்:101/4
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ – தேவா-சம்:130/1
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் – தேவா-சம்:178/3
குரவம் சுரபுன்னையும் வன்னி – தேவா-சம்:405/3
குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இள வேங்கை – தேவா-சம்:885/3
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று விண்ணோர் – தேவா-சம்:949/1
குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல் – தேவா-சம்:1864/1
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2028/2
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2122/4
குரவம் முறுவல்செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2242/4
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர – தேவா-சம்:2375/3
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/3
குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் – தேவா-சம்:2710/3
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2745/3
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை – தேவா-அப்:681/3
குரவம் நாறும் குழல் உமை கூறராய் – தேவா-அப்:1146/3
குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே – தேவா-அப்:2447/3
குரவம் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:325/3
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று – தேவா-சுந்:380/1
குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப – தேவா-சுந்:1007/3
மேல்


குரவம்பாவை (1)

குரவம்பாவை முருகு அமர் சோலை குற்றாலம் – தேவா-சம்:1077/2
மேல்


குரவமும் (3)

கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் – தேவா-சம்:847/3
தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும்
மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3131/2,3
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு – தேவா-சம்:3756/2
மேல்


குரவமே (2)

கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி – தேவா-சம்:3183/1
கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை – தேவா-சம்:3778/1
மேல்


குரவன் (1)

குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
மேல்


குரவனார் (2)

குரவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1293/4
குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை – தேவா-அப்:1585/1
மேல்


குரவனை (3)

குரவனை குளிர் வெண் திங்கள் சடையிடை பொதியும் ஐவாய் – தேவா-அப்:725/3
குரவனை தொழுவார் கொடிவாணரே – தேவா-அப்:1408/4
குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து – தேவா-அப்:1719/3
மேல்


குரவி (1)

குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
மேல்


குரவின் (3)

மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின்
பந்தல் ஆரும் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:707/3,4
குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி – தேவா-சம்:2160/2
மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின்
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/3,4
மேல்


குரவு (12)

குரவு ஆர் குழலாள் ஒருகூறன் இடம் – தேவா-சம்:1646/2
கோடு மலி ஞாழல் குரவு ஏறு சுரபுன்னை – தேவா-சம்:1819/3
குரவு ஆர்ந்த பூம் சோலை வாசம் வீசும் குடவாயில் – தேவா-சம்:2097/3
கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும் – தேவா-சம்:2162/3
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி – தேவா-சம்:2663/1
குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2928/3
குரவு அமர் சுரபுனை கோங்கு வேங்கைகள் – தேவா-சம்:2976/3
குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து – தேவா-அப்:1719/3
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2816/4
குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம் – தேவா-சுந்:59/1
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சுந்:204/1
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:204/3
மேல்


குரவும் (1)

கொத்து ஆர் சந்தும் குரவும் வாரி கொணர்ந்து உந்தும் – தேவா-சம்:2161/3
மேல்


குரவை (1)

குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல் – தேவா-அப்:2051/3
மேல்


குரவொடு (1)

குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீரட்டனாரே – தேவா-அப்:678/4
மேல்


குரவோடு (1)

குளிர்தரு திங்கள் கங்கை குரவோடு அர கூவிளமும் – தேவா-சுந்:1002/1
மேல்


குரா (6)

குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம் – தேவா-சம்:1428/3
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2569/3,4
குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி – தேவா-அப்:952/2
குரா மன்னும் குழலாள் ஒருகூறனார் – தேவா-அப்:1510/1
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/3
மேல்


குரிசில் (2)

குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே – தேவா-சம்:2998/4
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:258/3
மேல்


குரிசிலை (1)

குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில் – தேவா-சம்:3806/2
மேல்


குரு (16)

குரு மா மணி பொன்னோடு இழி அருவி கொடுங்குன்றம் – தேவா-சம்:144/2
விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன் – தேவா-சம்:1373/3
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு போய் – தேவா-சம்:1484/1
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே – தேவா-சம்:3517/4
குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி – தேவா-அப்:952/2
வெம் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே – தேவா-அப்:1003/4
குரு அது ஆய குழகன் உறைவிடம் – தேவா-அப்:1265/2
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/2
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/2
குரு மணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2809/4
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:638/4
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
மேல்


குருக்கத்தி (1)

கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/3
மேல்


குருக்கத்திகள் (2)

குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல் – தேவா-சம்:1864/1
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
மேல்


குருக்கேத்திரத்தார் (1)

கோடத்தார் குருக்கேத்திரத்தார் பலர் – தேவா-அப்:1187/2
மேல்


குருக்கேத்திரம் (1)

குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி – தேவா-சுந்:797/2
மேல்


குருகாவூர் (10)

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:289/4
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:290/4
வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:291/4
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:292/4
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:293/4
விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:294/4
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:295/4
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:296/4
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:297/4
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை – தேவா-சுந்:298/2
மேல்


குருகாவூர்வெள்ளடை (1)

கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு – தேவா-அப்:2794/2
மேல்


குருகாவையூர் (1)

நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
மேல்


குருகினின் (1)

கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம் – தேவா-சம்:3154/3
மேல்


குருகு (21)

குருந்து அவன் குருகு அவன் கூர்மை அவன் – தேவா-சம்:1228/1
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று – தேவா-சம்:1985/2
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2380/4
ஏழை வெண் குருகு அயலே இளம் பெடை தனது என கருதி – தேவா-சம்:2456/1
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2652/3
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே – தேவா-சம்:2711/4
தாழை வெண் குருகு அயல் தயங்கு கானலில் – தேவா-சம்:2957/2
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே – தேவா-சம்:3097/3
பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3509/1,2
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே – தேவா-சம்:3763/4
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே – தேவா-அப்:1003/3
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
குருகு பாய கொழும் கரும்புகள் நெரிந்த சாறு – தேவா-சுந்:372/1
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:724/4
சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி – தேவா-சுந்:774/1
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
மேல்


குருகுகாள் (1)

வண்டுகாள் கொண்டல்காள் வார் மணல் குருகுகாள்
அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:377/1,2
மேல்


குருகும் (1)

பாரல் வெண் குருகும் பகு வாயன நாரையும் – தேவா-சம்:1481/1
மேல்


குருகே (6)

எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை – தேவா-சம்:646/1
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் – தேவா-சம்:3475/2
துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய் – தேவா-சம்:3476/2
கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய் – தேவா-சம்:3477/1
நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம் – தேவா-சம்:3479/1
மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த – தேவா-அப்:116/1
மேல்


குருடர்க்கு (1)

குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும் – தேவா-அப்:1027/2
மேல்


குருடரும் (1)

குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று – தேவா-அப்:886/3
மேல்


குருடா (1)

அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா என தரியேன் – தேவா-சுந்:558/2
மேல்


குருண்ட (1)

குருண்ட வார் குழல் சடை உடை குழகனை அழகு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2615/1
மேல்


குருதி (10)

குருதி மெய் கலப்ப உரி கொண்டு கோட்டாற்றில் – தேவா-சம்:2034/2
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் – தேவா-சம்:3664/2
துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி
செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று – தேவா-அப்:197/2,3
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/3
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/3
களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி
வளைந்தான் ஒரு விரலினொடு வீழ்வித்து சாம்பர் வெண் நீறு – தேவா-அப்:807/2,3
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று – தேவா-அப்:992/3
கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/3
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன் – தேவா-சுந்:71/1
மேல்


குருந்த (2)

குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி – தேவா-சம்:2160/2
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/4
மேல்


குருந்தங்குடி (1)

குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும் – தேவா-சம்:1893/1
மேல்


குருந்தம் (6)

கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து – தேவா-சம்:485/3
குருந்தம் ஏறி செவ்வழி பாடும் குற்றாலம் – தேவா-சம்:1078/2
குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம் – தேவா-சம்:1428/3
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2026/2
குருந்தம் ஏறி கொடிவிடு மாதவி – தேவா-சம்:3281/1
குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும் – தேவா-அப்:392/1
மேல்


குருந்து (10)

வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3
குருந்து அவன் குருகு அவன் கூர்மை அவன் – தேவா-சம்:1228/1
திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும் – தேவா-சம்:1788/2
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி – தேவா-சம்:2659/2
மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் – தேவா-சம்:3632/3
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு – தேவா-சம்:3756/2
குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை – தேவா-சம்:4077/3
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/3
குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:302/3
குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப – தேவா-சுந்:1007/3
மேல்


குருந்தொடு (4)

குருந்தொடு கொடி விடு மாதவிகள் – தேவா-சம்:1178/3
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி – தேவா-சம்:2663/1
குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை – தேவா-சம்:3013/1
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4126/4
மேல்


குரும்பை (4)

குரும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர் – தேவா-சம்:590/1
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து – தேவா-சம்:2815/1
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:494/3
மேல்


குரும்பையும் (1)

அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கை – தேவா-சம்:494/1
மேல்


குருமணியை (1)

கோலக்காவில் குருமணியை குடமூக்கு உறையும் விடம்உணியை – தேவா-அப்:149/1
மேல்


குருவராய் (1)

குருவராய் நின்றார் குரை கழல் வணங்க கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4128/4
மேல்


குருவனே (1)

குருவனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1199/4
மேல்


குருவி (2)

குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
மேல்


குருவினை (1)

குருவினை குணத்தாலே வணங்கிடும் – தேவா-அப்:2063/2
மேல்


குருவே (2)

வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே – தேவா-சம்:4015/4
குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன் – தேவா-சுந்:262/2
மேல்


குருள் (1)

கொண்ட கோலம் குளிர் கங்கை தங்கும் குருள் குஞ்சியுள் – தேவா-சம்:2728/2
மேல்


குருளை (1)

குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து – தேவா-சம்:2505/1
மேல்


குருளைகள் (1)

முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள்
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/3,4
மேல்


குரை (42)

குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/4
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் – தேவா-சம்:859/1
கொள்ள வல்லான் குரை கழல் ஏத்தும் சிறு தொண்டர் – தேவா-சம்:1117/2
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி – தேவா-சம்:1725/1
குரை ஆர் பொழில் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1848/4
கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர் – தேவா-சம்:2478/2
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர – தேவா-சம்:2585/1
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/2
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் – தேவா-சம்:3749/2
குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன் – தேவா-சம்:3764/2
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2
குரை கடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4121/4
கொடிது என கதறும் குரை கடல் சூழ்ந்து கொள்ள முன் நித்திலம் சுமந்து – தேவா-சம்:4122/3
குனித்தது ஓர் வில்லார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4123/4
குருவராய் நின்றார் குரை கழல் வணங்க கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4128/4
குற்றம் இலாதார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை – தேவா-சம்:4130/1
குரை ஆர் மணியும் குளிர் சந்தமும் கொண்டு – தேவா-சம்:4150/3
குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/4
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே – தேவா-அப்:813/2
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் – தேவா-அப்:1711/3
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது – தேவா-அப்:2020/3
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி – தேவா-அப்:2075/3
கூவல் ஆமை குரை கடல் ஆமையை – தேவா-அப்:2080/1
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும் – தேவா-அப்:2681/2
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2772/2
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/3
மேல்


குரைக்க (1)

சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள் – தேவா-சுந்:441/1
மேல்


குரைத்து (1)

குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே – தேவா-சம்:3653/4
மேல்


குரோத (1)

கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை – தேவா-சுந்:49/3
மேல்


குரோதங்கள் (1)

மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய – தேவா-அப்:453/2
மேல்


குரோதம் (3)

அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வ செற்ற குரோதம்
தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/3,4
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் – தேவா-அப்:205/3
கோலமும் வேண்டா ஆர்வ செற்றங்கள் குரோதம் நீக்கில் – தேவா-அப்:289/3
மேல்


குரோதமே (1)

பொங்கு மத மானமே ஆர்வ செற்ற குரோதமே உலோபமே பொறையே நீங்கள் – தேவா-அப்:2359/1
மேல்


குல்லை (1)

குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் – தேவா-சுந்:1006/3
மேல்


குல (20)

வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
கொடி தேர் இலங்கை குல கோன் வரை ஆர – தேவா-சம்:356/3
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல் – தேவா-சம்:726/1
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு குல வேந்தன் – தேவா-சம்:2091/1
குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றில – தேவா-சம்:2418/1
குயிலின் நேர் மொழி கொடையிடை வெருவுற குல வரை பரப்பு ஆய – தேவா-சம்:2623/1
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில் – தேவா-சம்:3806/2
கொடுத்தானை குல வரையே சிலைஆக கூர் அம்பு – தேவா-அப்:71/2
நாசம் ஆய குல நலம் சுற்றங்கள் – தேவா-அப்:1384/2
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற – தேவா-அப்:2086/3
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/3
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2
குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை – தேவா-சுந்:187/1
செந்நெறியை தேவர் குல கொழுந்தை மறந்து இங்ஙனம் நான் – தேவா-சுந்:525/3
இரும் குல பிறப்பர்-தம் இடம் வலம்புரத்தினை – தேவா-சுந்:739/2
மேல்


குலக்கொழுந்தே (1)

செய்யர் ஆனார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
நைவன் நாயேன் உன்-தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன் – தேவா-சம்:540/2,3
மேல்


குலங்கள் (2)

குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:555/2
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
மேல்


குலச்சிறை (7)

கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும் – தேவா-சம்:4091/2
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில் – தேவா-சம்:4093/2
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற – தேவா-சம்:4097/2
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த – தேவா-சம்:4099/2
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் – தேவா-சம்:4100/1
மங்கையர்க்கு அரசோடு குலச்சிறை
பொங்கு அழல் சுரம் போக்கு என பூழியன் – தேவா-சம்:4168/1,2
மேல்


குலச்சிறை-தன் (1)

பெரு நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/2
மேல்


குலத்தவரொடு (1)

பெரும் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே – தேவா-சுந்:739/4
மேல்


குலத்தில் (1)

இழியா குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:971/2
மேல்


குலத்திற்கு (1)

குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் – தேவா-அப்:109/3
மேல்


குலத்தினால் (1)

குரம்பை-வாய் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன் – தேவா-சுந்:77/2
மேல்


குலத்து (3)

பரு கை யானை மத்தகத்து அரி குலத்து உகிர் புக – தேவா-சம்:2561/1
கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2836/4
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/3
மேல்


குலபதி (1)

கவுணியர் குலபதி காழியர்_கோன் – தேவா-சம்:1217/2
மேல்


குலம் (24)

கூகை குலம் ஓடி திரி சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:145/2
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/2
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
குலம் கொள் கோலக்கா உளானையே – தேவா-சம்:249/2
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய தேன் – தேவா-சம்:321/3
குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி – தேவா-சம்:716/2
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே – தேவா-சம்:1654/4
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே – தேவா-சம்:2579/4
கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே – தேவா-சம்:2696/4
குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால் – தேவா-சம்:2719/1
தானவ குலம் விளக்கியே தாரகை செலவு இளக்கியே – தேவா-சம்:4053/1
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4086/4
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் – தேவா-அப்:109/3
அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க – தேவா-அப்:614/3
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:976/1
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு – தேவா-அப்:1653/2
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய – தேவா-சுந்:806/1
மேல்


குலம்-தனில் (1)

குலம்-தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:479/4
மேல்


குலமகட்கு (1)

வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
மேல்


குலமகள் (1)

குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/2
மேல்


குலமலர் (1)

குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும் – தேவா-அப்:392/1
மேல்


குலம்இலாதானை (1)

குலம்இலாதானை குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:345/2
மேல்


குலமும் (3)

கொடையில் ஓவார் குலமும் உயர்ந்த மறையோர்கள்தாம் – தேவா-சம்:2791/3
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் – தேவா-அப்:1674/2
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ – தேவா-அப்:3015/2
மேல்


குலவமாட்டா (1)

குலவமாட்டா குழகன் உறைவிடம் – தேவா-சம்:3337/2
மேல்


குலவர் (1)

குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால் – தேவா-சம்:2719/1
மேல்


குலவலின் (1)

குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/2,3
மேல்


குலவனே (1)

குலம்இலாதானை குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:345/2
மேல்


குலவா (1)

குலவா ஏத்த கலவா வினையே – தேவா-சம்:3238/2
மேல்


குலவானது (1)

கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம் – தேவா-சுந்:94/2
மேல்


குலவி (4)

கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும் – தேவா-சம்:1264/2
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி
வரையான்மகள் காண மகிழ்ந்தவனே – தேவா-சம்:1725/1,2
குளிர் தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு தலைமாலையோடு குலவி
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2380/1,2
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/3,4
மேல்


குலவிய (3)

திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே – தேவா-சம்:211/4
குன்றியூர் குடமூக்கு இடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம் – தேவா-சம்:2622/1
கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் – தேவா-சுந்:775/2
மேல்


குலவிலால் (1)

குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே – தேவா-அப்:1432/4
மேல்


குலவினான் (1)

குலவினான் குளிரும் பொழில் கோளிலி – தேவா-அப்:1635/3
மேல்


குலவு (15)

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து – தேவா-சம்:1753/1
கருங்கழி பொரும் திரை கரை குலவு முத்தம் – தேவா-சம்:1796/1
மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1808/4
குலவு கோலத்த கொடி நெடு மாடங்கள் குழாம் பல குளிர் பொய்கை – தேவா-சம்:2600/1
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2651/3
குறவர் கொல்லை புனம் கொள்ளைகொண்டும் மணி குலவு நீர் – தேவா-சம்:2760/1
குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் – தேவா-சம்:2821/2
கோதனம் வழிபட குலவு நான்மறை – தேவா-சம்:2977/3
குலவு ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3297/3
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/2
கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல் – தேவா-சம்:3692/2
கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை – தேவா-சம்:3802/3
கஞ்சியை குலவு கையரே கலக்கம் ஆர் அமணர் கையரே – தேவா-சம்:4055/1
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம் – தேவா-சுந்:1033/3
மேல்


குலவும் (10)

குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:332/3
கூறனே குலவும் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:595/3
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கொந்து ஆர் குவளை குலவும் மருகல் – தேவா-சம்:1656/3
குலவும் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1702/3
கோல மா மயில் ஆல கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயலிடை – தேவா-சம்:2020/1
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில் – தேவா-சம்:2032/2
கொடிகள் ஓங்கி குலவும் விழவு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2747/3
குழுவினான் குலவும் கையில் ஏந்திய – தேவா-சம்:3311/2
கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும்
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/1,2
மேல்


குலவோடு (1)

கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும் – தேவா-அப்:17/1
மேல்


குலன் (1)

திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
மேல்


குலன்கள் (1)

குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ – தேவா-அப்:1846/1
மேல்


குலா (3)

கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா
மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே – தேவா-சம்:3639/3,4
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
மேல்


குலாம் (1)

வெம் குலாம் மத வேழம் வெகுண்டவன் – தேவா-அப்:1849/2
மேல்


குலாய (8)

குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர் – தேவா-சம்:831/2
கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர் – தேவா-சம்:1524/1
கோடலொடு கூன் மதி குலாய சடை-தன் மேல் – தேவா-சம்:1783/1
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும் – தேவா-சம்:2062/3
கொய் அணி நறு மலர் குலாய சென்னி – தேவா-சம்:2838/3
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி – தேவா-சம்:3950/1
கொட்டுவான் முழவம் வாணனே குலாய சீர் மிழலைவாணனே – தேவா-சம்:4049/3
குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி – தேவா-அப்:824/3
மேல்


குலாயது (2)

கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே – தேவா-சம்:3350/4
கோகம் மாலை குலாயது ஓர் கொன்றையும் – தேவா-அப்:1336/3
மேல்


குலாயவள் (1)

கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
மேல்


குலாவ (2)

தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த – தேவா-சம்:4099/1,2
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/3
மேல்


குலாவி (9)

கொண்டலை திகழ் பேரி முழங்க குலாவி
தண்டலை தடம் மா மயில் ஆடு சாய்க்காடே – தேவா-சம்:1874/3,4
குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில் – தேவா-சம்:2093/3
கோடல் கூவிள மாலை மத்தமும் செம் சடை குலாவி
வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல் – தேவா-சம்:2497/2,3
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி
தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி – தேவா-சம்:3679/1,2
கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும் – தேவா-சம்:4091/2
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி – தேவா-சுந்:57/3
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/2,3
குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர் – தேவா-சுந்:659/3
மேல்


குலாவிய (5)

கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் – தேவா-சம்:816/3
கோலம் உண்டு அளவு இல்லை குலாவிய கொள்கையே – தேவா-சம்:1514/4
மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம் – தேவா-சம்:1880/3
தரு குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே – தேவா-சம்:1880/4
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே – தேவா-சம்:2513/4
மேல்


குலாவின (1)

குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/2
மேல்


குலாவு (4)

கோடலொடு கோங்கு அவை குலாவு முடி-தன் மேல் – தேவா-சம்:1831/1
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம் – தேவா-சம்:1891/1
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1894/2
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுதுசெய் – தேவா-சம்:2522/3
மேல்


குலாவு-மினே (1)

சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
மேல்


குலாவும் (1)

நன் பொனை நாதனை நள்ளாற்றானை நயம் பெற போற்றி நலம் குலாவும்
பொன் புடை சூழ்தரு மாட காழி பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:75/2,3
மேல்


குலுங்க (4)

கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள் – தேவா-சம்:3952/1
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
திசையும் எங்கும் குலுங்க திரிபுரம் – தேவா-அப்:1783/1
கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே – தேவா-சுந்:671/1
மேல்


குலுங்கி (1)

குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
மேல்


குலுங்கினாயே (1)

குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும் – தேவா-சம்:2326/2,3
மேல்


குலை (27)

நாலும் குலை கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன் நலம் திகழும் – தேவா-சம்:64/1
பொழில் ஆர்தரு குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில் – தேவா-சம்:177/1
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன – தேவா-சம்:450/3
குரும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர் – தேவா-சம்:590/1
ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் – தேவா-சம்:727/3
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் – தேவா-சம்:778/2
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம் – தேவா-சம்:1073/2
கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி – தேவா-சம்:1103/2
குலை மலி தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1153/3
குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும் – தேவா-சம்:2059/3
குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில் – தேவா-சம்:2092/3
குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே – தேவா-சம்:2238/4
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி – தேவா-சம்:2424/3
கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி – தேவா-சம்:2661/1
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2923/3
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3433/3
குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:670/4
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/4
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:123/2
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/2
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/3
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் – தேவா-சுந்:741/3
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
மேல்


குலைக்கின்று (1)

குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:925/4
மேல்


குலைகளை (1)

மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி – தேவா-சுந்:752/2
மேல்


குலைகை (1)

குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
மேல்


குலைத்த (1)

குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
மேல்


குலைத்திட்டு (1)

கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டு கோகு செய்ய – தேவா-அப்:503/3
மேல்


குலைத்து (1)

குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க – தேவா-அப்:501/2
மேல்


குலைந்து (1)

கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/3
மேல்


குலையின் (3)

கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன – தேவா-சம்:450/3
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2858/1
குலையின் ஆர பொழில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1779/3
மேல்


குலையொடும் (1)

இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின் – தேவா-சம்:4088/3
மேல்


குலைவு (1)

அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது – தேவா-சம்:213/1
மேல்


குவ (1)

குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
மேல்


குவடு (2)

சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு – தேவா-சம்:1803/2
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை – தேவா-சம்:3614/3
மேல்


குவலயங்கள் (1)

கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி – தேவா-அப்:2909/2
மேல்


குவலயத்தின் (1)

கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
மேல்


குவலயத்தோர் (1)

குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர்
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/3,4
மேல்


குவலயம் (2)

கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:82/2
குறிய மாண் உரு ஆகி குவலயம் அளந்தவன்தானும் – தேவா-சம்:2504/1
மேல்


குவலயன் (1)

கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
மேல்


குவளை (25)

செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் – தேவா-சம்:152/3
கழுநீர் குவளை மலர கயல் பாயும் – தேவா-சம்:327/2
கறை இலங்கு மலர் குவளை கண் காட்ட கடி பொழிலின் – தேவா-சம்:666/1
தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல் – தேவா-சம்:719/3
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து – தேவா-சம்:1410/3
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி – தேவா-சம்:1483/1
குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய – தேவா-சம்:1496/3
மடை ஆர் குவளை மலரும் மருகல் – தேவா-சம்:1655/3
கொந்து ஆர் குவளை குலவும் மருகல் – தேவா-சம்:1656/3
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை
தாம் மருவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1926/3,4
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2859/1
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் – தேவா-சம்:3578/1
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/3
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் – தேவா-அப்:535/1
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் – தேவா-அப்:1003/2
இள எழுந்த இரும் குவளை மலர் – தேவா-அப்:2013/1
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார் – தேவா-சுந்:777/1
கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர – தேவா-சுந்:886/1
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் – தேவா-சுந்:1008/3
மேல்


குவளைகள் (2)

நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் – தேவா-சம்:2465/3
மேல்


குவளையும் (1)

காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும் – தேவா-சுந்:290/3
மேல்


குவளையை (1)

வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட – தேவா-சம்:3759/2
மேல்


குவி (5)

கோல் ஓட கோல் வளையார் கூத்தாட குவி முலையார் முகத்தில் நின்று – தேவா-சம்:1402/3
கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணை தோள் கொடி_இடையை – தேவா-சம்:1910/1
குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை – தேவா-அப்:45/1
கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே – தேவா-அப்:835/2
கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள் – தேவா-அப்:891/2
மேல்


குவிக்கும் (2)

கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:463/4
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே – தேவா-சம்:1390/4
மேல்


குவித்த (1)

பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் – தேவா-சம்:747/3
மேல்


குவித்தால் (1)

நெருப்பினால் குவித்தால் ஒக்கும் நீள் சடை – தேவா-அப்:1371/1
மேல்


குவித்து (1)

கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று – தேவா-சம்:751/3
மேல்


குவிந்தனை (1)

விரிந்தனை குவிந்தனை விழுங்கு உயிர் உமிழ்ந்தனை – தேவா-சம்:1788/1
மேல்


குவிந்தான்-தன்னை (1)

பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
மேல்


குவிந்தானை (1)

விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
மேல்


குவிந்து (1)

கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும் – தேவா-சம்:2162/3
மேல்


குவிப்ப (1)

திரை-வாய் பெரும் கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு – தேவா-அப்:792/1
மேல்


குவிமுலையார்-தம் (1)

குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
மேல்


குவிமுலையாள் (1)

கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
மேல்


குவை (5)

கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை – தேவா-சம்:1407/3
சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல் – தேவா-சம்:1460/3
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1850/4
புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர் – தேவா-சம்:3999/1
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
மேல்


குவைகளும் (1)

தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி – தேவா-சுந்:702/2
மேல்


குவையும் (1)

கழை நீர் முத்தும் கனக குவையும்
சுழல் நீர் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:954/3,4
மேல்


குழகர் (17)

கோப்பார் பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர் குடமூக்கில் – தேவா-சம்:781/2
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர்
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/2,3
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர்
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/2,3
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் – தேவா-சம்:2195/2
குழகர் என்று குழையா அழையா வரும் – தேவா-சம்:3290/2
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் – தேவா-சம்:3920/2
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/2
குடந்தையில் குழகர் போலும் கொல் புலி தோலர் போலும் – தேவா-அப்:539/2
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் – தேவா-அப்:647/1
குழகர் போல் குளிர் நாகேச்சுரவரே – தேவா-அப்:1597/4
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் – தேவா-அப்:2296/3
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர்
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/2,3
மேல்


குழகர்-கொல் (1)

கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
மேல்


குழகர்தாம் (1)

கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே – தேவா-அப்:528/4
மேல்


குழகரே (1)

கூற்றம் மறுக குமைத்த குழகரே – தேவா-சம்:258/4
மேல்


குழகரோ (2)

கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ
ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த – தேவா-அப்:1170/2,3
கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
மேல்


குழகன் (37)

கோணல் பிறையன் குழகன் கோலக்கா – தேவா-சம்:241/2
கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா – தேவா-சம்:247/3
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில் – தேவா-சம்:776/3
குழகன் சேவடி தொழுது வாழ்-மினே – தேவா-சம்:1037/2
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர் – தேவா-சம்:1209/2
கூடும் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1700/3
குலவும் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1702/3
குன்றன் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1703/3
குயிலன் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1708/3
குழகன் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1847/4
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர்கூறன் விடை நாளும் ஏறு குழகன்
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/1,2
குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2550/3
கொள்ள பாடு கீதத்தான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2552/3
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2555/3
பட்ட மேனியான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2558/2
கொண்ட கையான் புரம் மூன்று எரித்த குழகன் இடம் – தேவா-சம்:2736/2
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம் – தேவா-சம்:2748/2
கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே – தேவா-சம்:2871/4
கொடுக்ககிலா குழகன் அமரும் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2930/3
குலவமாட்டா குழகன் உறைவிடம் – தேவா-சம்:3337/2
குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3427/3
கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3428/3
கொடி நெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3431/3
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3432/3
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/3
கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல் – தேவா-சம்:3692/2
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகு ஆய – தேவா-சம்:3887/1
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/3
குரு அது ஆய குழகன் உறைவிடம் – தேவா-அப்:1265/2
கூறு செய்த குழகன் உறைவிடம் – தேவா-அப்:1268/2
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய் – தேவா-அப்:2322/2
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/2
குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம் – தேவா-சுந்:830/2
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல் – தேவா-சுந்:838/3
மேல்


குழகன்-தன் (1)

கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3615/2
மேல்


குழகன்-தன்னை (3)

குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/2,3
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/2,3
மேல்


குழகன்தானே (8)

கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/4
கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2892/4
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
மேல்


குழகனார் (7)

கோலம் ஆர்தரு விடை குழகனார் உறைவிடம் – தேவா-சம்:3143/2
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற – தேவா-சம்:3804/2
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர் – தேவா-சம்:4074/2
கொண்டு அகம் பலி தேரும் குழகனார்
துண்ட வெண் பிறை வைத்த இறையவர் – தேவா-அப்:1124/2,3
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்
ஆறு செம் சடை வைத்த அழகனார்க்கு – தேவா-அப்:1210/2,3
குழகனார் திரு பாதமே கூறுமே – தேவா-அப்:1645/4
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
மேல்


குழகனாரும் (1)

கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும்
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/2,3
மேல்


குழகனாரை (1)

கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:368/4
மேல்


குழகனே (4)

குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:497/4
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள – தேவா-அப்:605/3
குழகனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1202/4
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
மேல்


குழகனை (9)

குருண்ட வார் குழல் சடை உடை குழகனை அழகு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2615/1
குண்டலம் திகழ்தரு காது உடை குழகனை
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி – தேவா-சம்:3142/1,2
குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே – தேவா-அப்:366/4
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு – தேவா-அப்:720/1
குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த – தேவா-அப்:723/3
குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2380/2
கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:301/3
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/4
மேல்


குழகா (8)

கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி – தேவா-அப்:2133/2
கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி – தேவா-அப்:2406/2
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
கோலத்தால் குறைவில்லான்-தன்னை அன்று கொடிது ஆக காய்ந்த குழகா போற்றி – தேவா-அப்:2656/3
குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா
முடியால் வானவர்கள் முயங்கும் திரு காளத்தியாய் – தேவா-சுந்:265/2,3
கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய் குழகா குற்றாலா – தேவா-சுந்:479/1
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
மேல்


குழகு (5)

கொடி ஆர் விடையார் மாட வீதி குடந்தை குழகு ஆரும் – தேவா-சம்:777/3
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார் – தேவா-சம்:843/1
கொங்கு ஆர் நறும் கொன்றை சூடி குழகு ஆக – தேவா-சம்:921/2
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே – தேவா-சம்:2785/4
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக – தேவா-சம்:3950/2
மேல்


குழகும் (1)

கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
மேல்


குழம்பி (1)

கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி – தேவா-அப்:2342/1
மேல்


குழம்பு (1)

கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி – தேவா-அப்:726/2
மேல்


குழம்பும் (1)

முத்தின் தாழ் வடமும் சந்தன குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க – தேவா-சம்:4096/1
மேல்


குழல் (124)

மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த – தேவா-சம்:49/3
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் – தேவா-சம்:87/1
குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே – தேவா-சம்:101/4
கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி – தேவா-சம்:128/3
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ – தேவா-சம்:130/1
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:177/3
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான் – தேவா-சம்:245/2
அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய் – தேவா-சம்:363/2
வண்டு அமர் பூம் குழல் மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:435/3
மோந்தை முழா குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய் மூரி பாடி – தேவா-சம்:474/2
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே – தேவா-சம்:687/2
கனைத்த மேதி காணாது ஆயன் கை மேல் குழல் ஊத – தேவா-சம்:748/3
கோல சடைகள் தாழ குழல் யாழ் மொந்தை கொட்டவே – தேவா-சம்:755/2
குழல் ஆர் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம் – தேவா-சம்:771/1
தாழ்ந்த குழல் சடைமுடி-அதன் மேல் – தேவா-சம்:1242/1
சரி குழல் இலங்கிய தையல் காணும் – தேவா-சம்:1243/1
கலை உடை விரி துகில் கமழ் குழல் அகில் புகை – தேவா-சம்:1309/1
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல் – தேவா-சம்:1326/1
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து – தேவா-சம்:1331/2
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர் – தேவா-சம்:1337/2
புகழ்மகள் துணையினர் புரி குழல் உமை-தனை – தேவா-சம்:1341/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே – தேவா-சம்:1524/3
பார் ஆரும் முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி – தேவா-சம்:1592/1
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த – தேவா-சம்:1814/1
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் – தேவா-சம்:1842/3
முழவம் குழல் மொந்தை முழங்க எரி ஆடும் – தேவா-சம்:1847/2
குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி – தேவா-சம்:1853/2
நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1856/2
சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சம்:1857/2
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் – தேவா-சம்:2094/3
இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை – தேவா-சம்:2214/3
பொங்கு பூண் முலை புரி குழல் வரி வளை பொருப்பின் – தேவா-சம்:2361/1
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை கூத்தனை மகிழ்ந்து உள்கி – தேவா-சம்:2610/1
குருண்ட வார் குழல் சடை உடை குழகனை அழகு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2615/1
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/3
வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர் – தேவா-சம்:2714/1
வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி – தேவா-சம்:2793/1
முழவு ஒலி யாழ் குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடை – தேவா-சம்:2881/2
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் – தேவா-சம்:2911/2
ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள் – தேவா-சம்:2922/1
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும் – தேவா-சம்:2927/2
தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே – தேவா-சம்:2933/4
கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2934/4
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2936/4
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/4
கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே – தேவா-சம்:2941/4
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை – தேவா-சம்:2942/2
மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை – தேவா-சம்:2976/1
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே – தேவா-சம்:3022/3
நெரிவில் ஆர அடர்த்தார் நெறி மென் குழல்
அரிவை பாகம் அமர்ந்தார் அடியாரொடும் – தேவா-சம்:3125/2,3
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும் – தேவா-சம்:3143/1
காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர் – தேவா-சம்:3572/1
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் – தேவா-சம்:3602/1
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3
விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3642/4
கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை – தேவா-சம்:3652/1
சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப – தேவா-சம்:3669/1
கூடு அரவம் மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசைசெய்ய – தேவா-சம்:3685/1
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே – தேவா-சம்:3707/4
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் – தேவா-சம்:3712/1
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவது ஒர் சரிதையர் – தேவா-சம்:3718/3
போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி – தேவா-சம்:3735/1
போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி – தேவா-சம்:3739/1
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு – தேவா-சம்:3740/1
சங்கு அதிர் பறை குழல் முழவினொடு இசைதரு சரிதையர் – தேவா-சம்:3747/3
கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள் – தேவா-சம்:3873/1
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில – தேவா-சம்:3897/2
வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச – தேவா-சம்:3914/1
அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3915/3
சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப – தேவா-சம்:3937/2
சுரி குழல் நல்ல துடி_இடையோடு – தேவா-சம்:4135/1
குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும் – தேவா-அப்:38/3
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் – தேவா-அப்:102/3
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை – தேவா-அப்:151/2
ஒன்பது போல் அவர் கோல குழல் சடை – தேவா-அப்:185/3
சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக – தேவா-அப்:244/3
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் – தேவா-அப்:394/3
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/4
தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று – தேவா-அப்:502/1
குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணி-தன்னை – தேவா-அப்:508/1
தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும் தாம் அங்ஙனே – தேவா-அப்:1008/3
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை – தேவா-அப்:1046/2
கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி – தேவா-அப்:1132/1
குரவம் நாறும் குழல் உமை கூறராய் – தேவா-அப்:1146/3
பனி மலர் குழல் பாவை நல்லாரினும் – தேவா-அப்:1214/2
மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல்
பண்ணை ஆயமும் தானும் பயிலுமே – தேவா-அப்:1220/3,4
திருக்கு வார் குழல் செல்வன சேவடி – தேவா-அப்:1227/1
பிணிகொள் வார் குழல் பேதையர் காதலால் – தேவா-அப்:1498/1
கூற்றினான் குழல் கோல சடையில் ஓர் – தேவா-அப்:1512/2
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல்
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் – தேவா-அப்:1529/1,2
வம்பு பூம் குழல் மாது மறுக ஓர் – தேவா-அப்:1595/1
கொங்கு அலர் குழல் கொம்பு அனையாளொடு – தேவா-அப்:1800/3
நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும் – தேவா-அப்:1811/3
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட – தேவா-அப்:1819/2
கந்த வார் குழல் கட்டிலள் காரிகை – தேவா-அப்:1942/1
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/2
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே – தேவா-அப்:2509/2
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன் – தேவா-சுந்:71/1
மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/3
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து – தேவா-சுந்:735/3
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
பொடி அணி திரு மேனி புரி குழல் உமையோடும் – தேவா-சுந்:862/2
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும் – தேவா-சுந்:866/2
மேல்


குழல்செய்ய (1)

நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு – தேவா-அப்:891/3
மேல்


குழலாய் (2)

முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு – தேவா-அப்:1522/1
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
மேல்


குழலார் (12)

களை அவிழும் குழலார் கடிய காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:49/2
பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/3
கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி – தேவா-சம்:80/3
பூ ஆர் குழலார் அகில் கொண்டு புகைப்ப – தேவா-சம்:345/1
கவர் செய்து உழல கண்ட வண்ணம் காரிகை வார் குழலார்
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:686/2,3
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன் – தேவா-சம்:950/1
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று – தேவா-சம்:1123/1
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2677/3
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ – தேவா-அப்:943/2
மட்டு இட்ட குழலார் சுழலில் வலை – தேவா-அப்:1760/1
முழு நீறு அணி மேனியன் மொய் குழலார்
எழு நீர்மை கொள்வான் அமரும் இடம் ஆம் – தேவா-சுந்:947/1,2
மேல்


குழலாள் (31)

குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று விண்ணோர் – தேவா-சம்:949/1
ஏல மலர் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1154/2
பூ மருவும் குழலாள் உமை நங்கை பொருந்தியிட்ட நல்ல – தேவா-சம்:1171/3
கொத்து இரைத்த மலர் குழலாள் குயில் கோலம் சேர் – தேவா-சம்:1498/1
சந்த வார் குழலாள் உமை தன் ஒருகூறு உடை – தேவா-சம்:1564/1
ஏல வார் குழலாள் ஒருபாகம் இடம் கொடு – தேவா-சம்:1577/3
குரவு ஆர் குழலாள் ஒருகூறன் இடம் – தேவா-சம்:1646/2
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம் – தேவா-சம்:1659/3
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
கோல வார் குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில் – தேவா-சம்:2036/2
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள்
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/2,3
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை – தேவா-சம்:2818/1
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை – தேவா-சம்:2820/1
குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் – தேவா-சம்:2821/2
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான் – தேவா-சம்:3444/2
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள்
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் – தேவா-அப்:786/2,3
குரா மன்னும் குழலாள் ஒருகூறனார் – தேவா-அப்:1510/1
வண்டு வார் குழலாள் உடன் ஆகவே – தேவா-அப்:1519/2
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர்பங்கு உடையாய் – தேவா-சுந்:200/1
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சுந்:204/1
வம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:205/2
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:250/3
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:256/3
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:257/3
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:259/2
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/3
மேல்


குழலாள்_பாகன் (1)

வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
மேல்


குழலாளை (3)

வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:3501/3
தேனை ஆர் குழலாளை ஒர்பாகமா – தேவா-அப்:1150/3
வம்பு உலாம் குழலாளை பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை – தேவா-சுந்:495/2
மேல்


குழலாளொடு (3)

மடல் ஆர் குழலாளொடு மன்னும் – தேவா-சம்:360/2
நெறி ஆர் குழலாளொடு நின்றான் – தேவா-சம்:377/2
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல் – தேவா-சம்:2802/1
மேல்


குழலாளொடும் (3)

முற்பிறைக்கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி – தேவா-அப்:29/1
வளர் மதிக்கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி – தேவா-அப்:31/1
வஞ்ச வண்ணத்தர் வண்டு ஆர் குழலாளொடும்
துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும் – தேவா-அப்:168/2,3
மேல்


குழலி (12)

மரு ஆர் குழலி மாது ஓர்பாகமாய் – தேவா-சம்:261/1
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/3
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி – தேவா-சம்:800/2
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே – தேவா-சம்:1664/4
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச – தேவா-அப்:638/2
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று – தேவா-அப்:900/2
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/3
பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற – தேவா-அப்:1341/1
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
மேல்


குழலி-தன் (1)

வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே – தேவா-சம்:2938/4
மேல்


குழலியை (1)

நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி – தேவா-சம்:3790/2
மேல்


குழலியொடு (1)

வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெம் கானில் விசயன் மேவு – தேவா-சம்:1406/1
மேல்


குழலியோடு (1)

கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன் – தேவா-சம்:2397/1
மேல்


குழலியோடும் (2)

கந்தம் மல்கு குழலியோடும் கடி பொழில் கச்சி தன்னுள் – தேவா-சம்:1427/2
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும்
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/3,4
மேல்


குழலின் (6)

குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற குனித்தார் இடம் என்பர் – தேவா-சம்:17/2
குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும் – தேவா-சம்:189/1
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவு அதிர – தேவா-சம்:706/1
குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு – தேவா-சம்:3683/1
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத – தேவா-சம்:4108/1
குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ – தேவா-அப்:1469/2
மேல்


குழலினார் (3)

ஏல வார் குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம் – தேவா-சம்:2525/2
கொந்து வார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய – தேவா-சம்:3759/3
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் – தேவா-சுந்:366/1
மேல்


குழலினார்கள் (2)

அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி – தேவா-அப்:522/1
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:68/2
மேல்


குழலினாரை (1)

கொந்து ஆர் பூம் குழலினாரை கூறியே காலம் போன – தேவா-அப்:410/1
மேல்


குழலினாளை (3)

ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளை
கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள் – தேவா-அப்:354/1,2
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:377/3
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு – தேவா-அப்:514/2
மேல்


குழலும் (14)

பறையும் சிறு குழலும் யாழும் பூதம் பயிற்றவே – தேவா-சம்:486/1
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும் – தேவா-சம்:757/3
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு – தேவா-சம்:944/3
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில் – தேவா-சம்:2030/2
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமை கருவியும் புறவில் – தேவா-சம்:2491/1
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/2
குழலும் கொன்றையும் கூவிளம் மத்தமும் – தேவா-அப்:1360/1
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் – தேவா-அப்:2116/3
பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க – தேவா-அப்:2183/3
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
பறையும் குழலும் ஒலி பாடல் இயம்ப – தேவா-சுந்:326/1
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/3
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/3
பாண் ஆர் குழலும் முழவும் விழவில் – தேவா-சுந்:951/3
மேல்


குழலை (2)

குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் – தேவா-அப்:1189/1
குழலை வென்ற மொழி மடவாளை ஓர்கூறன் ஆம் – தேவா-சுந்:116/1
மேல்


குழலொடு (1)

குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/3
மேல்


குழலோடு (1)

குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
மேல்


குழவி (3)

குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த – தேவா-அப்:723/3
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
கோலானை கோ அழலால் காய்ந்தார் போலும் குழவி பிறை சடை மேல் வைத்தார் போலும் – தேவா-அப்:2302/2
மேல்


குழற்கு (1)

கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
மேல்


குழற (1)

கூடி பொந்தில் ஆந்தைகள் கூகை குழற
வேடி தொண்டர் சாலவும் தீயர் சழக்கர் – தேவா-சுந்:323/2,3
மேல்


குழறி (1)

கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/2,3
மேல்


குழறிய (1)

குழறிய கொடுவினை இலரே – தேவா-சம்:3826/4
மேல்


குழாத்தார்தாமே (1)

புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
மேல்


குழாம் (6)

கொடி கொள் மாட குழாம் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:767/4
குலவு கோலத்த கொடி நெடு மாடங்கள் குழாம் பல குளிர் பொய்கை – தேவா-சம்:2600/1
கொங்கையார் குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2649/3
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம்
புடை புகாது நீர் போற்றியே போ-மினே – தேவா-அப்:1979/3,4
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம்
இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1033/3,4
மேல்


குழி (9)

கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி – தேவா-சம்:1483/1,2
குட்டத்தும் குழி கரையும் குளிர் பொய்கை தடத்தகத்தும் – தேவா-சம்:3473/1
படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் – தேவா-அப்:498/1
ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:502/4
அல்லா குழி வீழ்ந்து அயர்வுறுவேனை வந்து ஆண்டுகொண்டாய் – தேவா-அப்:936/2
விடுத்த தூதுவர் வந்து வினை குழி
படுத்தபோது பயன் இலை பாவிகாள் – தேவா-அப்:1915/1,2
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் – தேவா-சுந்:800/2
மேல்


குழி-நின்று (1)

குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று
அருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:886/3,4
மேல்


குழித்து (1)

பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/3,4
மேல்


குழிந்து (1)

கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/2
மேல்


குழிப்பட்ட (1)

ஆழ் குழிப்பட்ட போது அலக்கண் இல் ஒருவர்க்கு ஆவர் – தேவா-சுந்:79/3
மேல்


குழிய (1)

ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற – தேவா-அப்:370/2
மேல்


குழியாதே (1)

போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:346/3
மேல்


குழியில் (7)

குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க – தேவா-அப்:501/2
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:650/1
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:751/1
விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து – தேவா-அப்:762/1
கூழையேன் ஆகமாட்டேன் கொடுவினை குழியில் வீழ்ந்து – தேவா-அப்:766/1
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/2
குன்றில் முட்டி குழியில் விழுந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:966/4
மேல்


குழியிலே (1)

நள் இருப்பர் நரக குழியிலே – தேவா-அப்:1856/4
மேல்


குழியும் (1)

குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:426/1
மேல்


குழிவாய் (1)

வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய்
விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/2,3
மேல்


குழு (5)

குழு கொள் பூத படையான் கோலக்கா – தேவா-சம்:242/3
குழு மின் சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:336/3
மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே – தேவா-சம்:863/4
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்


குழுக்களொடு (1)

மாசு ஏறிய உடலார் அமண் குழுக்களொடு தேரர் – தேவா-சம்:95/1
மேல்


குழும (2)

குண்டை குறள் பூதம் குழும அனல் ஏந்தி – தேவா-சம்:493/1
கொட்டும் பறை சீரால் குழும அனல் ஏந்தி – தேவா-சம்:926/1
மேல்


குழுமி (6)

மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/3,4
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/3,4
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில் – தேவா-சம்:3610/3
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/3,4
பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து – தேவா-அப்:595/1
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே – தேவா-அப்:1582/2
மேல்


குழுமிட (1)

அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர் – தேவா-சம்:1345/1
மேல்


குழுமிய (1)

குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3761/3
மேல்


குழுவார் (1)

குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து – தேவா-சம்:3943/1
மேல்


குழுவிய (1)

குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/2
மேல்


குழுவில் (1)

கூட வேடத்தர் ஆகி குழுவில் என் – தேவா-அப்:2072/1
மேல்


குழுவினர் (1)

குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை – தேவா-அப்:98/1
மேல்


குழுவினான் (1)

குழுவினான் குலவும் கையில் ஏந்திய – தேவா-சம்:3311/2
மேல்


குழுவினொடு (1)

முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை – தேவா-சம்:3525/2
மேல்


குழுவுக்கு (1)

குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே – தேவா-அப்:1967/4
மேல்


குழுவுடன் (1)

கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
மேல்


குழுவும் (1)

கோலும் மொழிகள் ஒழிய குழுவும் தழலும் எழில் வானும் – தேவா-சம்:807/2
மேல்


குழை (75)

படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர் – தேவா-சம்:89/2
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க – தேவா-சம்:320/1
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க – தேவா-சம்:333/2
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/4
குழை ஆர் காதீர் கொடு மழுவாள் படை – தேவா-சம்:584/1
தோடு உடையான் குழை உடையான் அரக்கன்-தன் தோள் அடர்த்த – தேவா-சம்:663/1
தோடு உடையான் ஒரு காதில் தூய குழை தாழ – தேவா-சம்:1112/1
குழை அது விலங்கிய கோல மார்பின் – தேவா-சம்:1240/3
கையது வெண் குழை காதது சூலம் அமணர் புத்தர் – தேவா-சம்:1269/1
குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வது ஒர் – தேவா-சம்:1305/3
காதில் அம் குழை சங்க வெண் தோடு உடன் வைத்ததே – தேவா-சம்:1475/4
வேதனை வெண் குழை தோடு விளங்கிய – தேவா-சம்:1603/2
ஓதியாரொடும் கூடலார் குழை
காதினார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1765/2,3
நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும் – தேவா-சம்:1799/3
வேத நாவினர் வெண் பளிங்கின் குழை காதர் – தேவா-சம்:1879/1
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள் – தேவா-சம்:2038/3
குழை ஆரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில் – தேவா-சம்:2096/3
தோடு உடையார் குழை காதில் சுடு பொடியார் அனல் ஆட – தேவா-சம்:2193/1
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே – தேவா-சம்:2373/4
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/3
சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி – தேவா-சம்:2510/1
சங்கு இலங்கு வெண் குழை சரிந்து இலங்கு காதினாய் – தேவா-சம்:2530/2
கூர்வு இலங்கும் திருசூலவேலர் குழை காதினர் – தேவா-சம்:2694/1
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2697/1
ஓதினார் உமை_ஒருகூறனார் ஒண் குழை
காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3112/2,3
குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற – தேவா-சம்:3203/3
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3432/3
தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3677/4
மெய் அமரும் பொடி பூசி வீசும் குழை ஆர்தரு தோடும் – தேவா-சம்:3938/2
காதில் ஒர் குழை உடை கயிலையாரும் – தேவா-சம்:3975/3
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
சதுர் வெண் பளிக்கு குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால் – தேவா-அப்:58/3
செம்பவள திரு உருவர் திகழ் சோதி குழை காதர் – தேவா-அப்:125/1
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/2
கொடும் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ – தேவா-அப்:746/4
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/3
பைதல் பிண குழை காளி வெம் கோபம் பங்கப்படுப்பான் – தேவா-அப்:967/1
குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து – தேவா-அப்:1020/1
வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு – தேவா-அப்:1050/1
பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் – தேவா-அப்:1060/2
காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே – தேவா-அப்:1296/4
காதில் வெண் குழை வைத்த கபாலியார் – தேவா-அப்:1322/2
குழை கொள் காதினர் கோவண ஆடையர் – தேவா-அப்:1448/1
கோதனத்தில் ஐந்து ஆடியை வெண் குழை
காதனை கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1693/2,3
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/2
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் – தேவா-அப்:2264/2
காதில் குழை இலங்க பெய்தார் போலும் கவலை பிறப்பு இடும்பை காப்பார் போலும் – தேவா-அப்:2297/2
கொள்ளை குழை காதின் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டி குனித்து பாட – தேவா-அப்:2439/1
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/2
குழை ஆர் திரு தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன் – தேவா-அப்:2856/1
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி – தேவா-அப்:3055/1
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே – தேவா-சுந்:39/1
சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம் – தேவா-சுந்:97/3
விடை ஆர் வேதியனே விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:261/2
வேறா உன் அடியேன் விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:286/1
கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே – தேவா-சுந்:440/2
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி – தேவா-சுந்:479/3
குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
சங்க வெண் குழை காது உடையானை சாமவேதம் பெரிது உகப்பானை – தேவா-சுந்:629/2
குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம் – தேவா-சுந்:830/2
குழை அணி திகழ் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:868/3
குழை காதற்கு அடிமை-கண் குழையாதார் குழைவு என்னே – தேவா-சுந்:880/4
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன – தேவா-சுந்:902/3
குரங்கு ஆடு சோலை கோயில்கொண்ட குழை காதனே – தேவா-சுந்:937/4
மேல்


குழை-பால் (1)

கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு – தேவா-அப்:2003/2
மேல்


குழைக்கும் (3)

குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1278/3
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும் – தேவா-அப்:1349/2
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
மேல்


குழைகள் (1)

காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:222/4
மேல்


குழைத்த (1)

கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை – தேவா-அப்:271/1
மேல்


குழைத்தது (1)

குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:478/4
மேல்


குழைத்து (1)

குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
மேல்


குழைதான் (1)

மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர் – தேவா-சம்:768/2
மேல்


குழைந்து (6)

கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே – தேவா-சம்:2781/1
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் – தேவா-அப்:1828/1
ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர் – தேவா-அப்:1887/3
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள் – தேவா-அப்:2566/3
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/3
கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்


குழைய (3)

கொம்பு நல் வேனிலவனை குழைய முறுவல்செய்தானும் – தேவா-அப்:35/1
தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் – தேவா-அப்:510/1
புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/3
மேல்


குழையர் (3)

காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே – தேவா-சம்:738/4
காது ஆர் குழையர் காள_கண்டர் காரோணத்தாரே – தேவா-சம்:779/4
காதில் மிளிரும் குழையர் கரிய கண்டத்தார் – தேவா-சம்:2143/1
மேல்


குழையரே (2)

காது சேர் கனம் குழையரே காதலார் கனம் குழையரே – தேவா-சம்:4047/3
காது சேர் கனம் குழையரே காதலார் கனம் குழையரே
வீதி-வாய் மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா – தேவா-சம்:4047/3,4
மேல்


குழையன் (3)

காது இலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒருபாகம் – தேவா-சம்:13/1
சங்கோடு இலங்க தோடு பெய்து காதில் ஒர் தாழ் குழையன்
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:681/1,2
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி காதில் ஓர் வார் குழையன்
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன் இடம் ஆம் – தேவா-சம்:693/1,2
மேல்


குழையா (2)

குழையா என்று கூற வல்லார்கள் குணவோரே – தேவா-சம்:1106/4
குழகர் என்று குழையா அழையா வரும் – தேவா-சம்:3290/2
மேல்


குழையாதார் (2)

குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி – தேவா-சம்:3485/2
குழை காதற்கு அடிமை-கண் குழையாதார் குழைவு என்னே – தேவா-சுந்:880/4
மேல்


குழையாய் (5)

தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும் – தேவா-சம்:1995/3
சாதி ஆர் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார் குழையாய் திகழப்படும் – தேவா-சம்:2807/1
சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி – தேவா-அப்:2658/2
சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல – தேவா-சுந்:245/1
சந்து ஆர் வெண் குழையாய் சரி கோவண ஆடையனே – தேவா-சுந்:273/1
மேல்


குழையார் (1)

திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் – தேவா-சுந்:545/3
மேல்


குழையார்க்கு (1)

அரிய பெம்மான் அரவ குழையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2794/2
மேல்


குழையாரும் (1)

கண் அமர் நெற்றியினாரும் காது அமரும் குழையாரும்
எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2211/2,3
மேல்


குழையான் (3)

தோடு ஆர் குழையான் நல பாலனம் நோக்கி – தேவா-சம்:330/2
தோடு அமர் காதில் நல்ல குழையான் சுடு நீற்றான் – தேவா-சம்:1164/2
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும் – தேவா-சம்:3947/1
மேல்


குழையான்-தன்னை (3)

கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை – தேவா-அப்:2115/3
சந்திரனும் வெம் கதிரும் ஆயினானை சங்கரனை சங்க குழையான்-தன்னை
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/2,3
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/3,4
மேல்


குழையானை (3)

தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின் – தேவா-அப்:2546/3
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/2,3
மேல்


குழையினர் (4)

தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:847/1
சங்கு அணி குழையினர் சாமம் பாடுவர் – தேவா-சம்:3002/1
சங்க வார் குழையினர் தழல் அன உருவினர் தமது அருளே – தேவா-சம்:3805/1
காது ஆர் குழையினர் கட்டங்கத்தர் கயிலாய மா மலையார் காரோணத்தார் – தேவா-அப்:2101/1
மேல்


குழையினன் (3)

காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின் – தேவா-சம்:2599/3
காது இயல் குழையினன் கருக்குடி அமர் – தேவா-சம்:3021/3
காதை ஆர் குழையினன் கழுமல வள நகர் – தேவா-சம்:3053/3
மேல்


குழையினாய் (1)

பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் – தேவா-அப்:3059/1
மேல்


குழையினான் (1)

காது இசைந்த சங்க குழையினான் காண் கனக மலை அனைய காட்சியான் காண் – தேவா-அப்:2608/1
மேல்


குழையீர் (1)

காது அமரும் வெண் குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப – தேவா-சம்:2088/1
மேல்


குழையும் (6)

நல சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால் வேதம் – தேவா-சம்:2059/1
விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் – தேவா-அப்:379/1
துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/3
கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு – தேவா-சுந்:920/1
மேல்


குழையோடு (1)

கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு
புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி – தேவா-சம்:430/1,2
மேல்


குழைவார் (2)

குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி – தேவா-சம்:3485/2
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
மேல்


குழைவு (1)

குழை காதற்கு அடிமை-கண் குழையாதார் குழைவு என்னே – தேவா-சுந்:880/4
மேல்


குள (1)

வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர் – தேவா-சம்:1983/3
மேல்


குளக்கும் (1)

குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1280/3
மேல்


குளங்கள் (2)

குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:426/1
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
மேல்


குளத்திடை (3)

வாவியில் கயல் பாய குளத்திடை மடை-தோறும் – தேவா-சுந்:290/2
பொழில் ஆரும் சோலை புக்கொளியூரில் குளத்திடை
இழியா குளித்த மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:934/3,4
புள் ஏறு சோலை புக்கொளியூரில் குளத்திடை
உள் ஆட புக்க மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:941/3,4
மேல்


குளத்தினில் (1)

ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் – தேவா-அப்:948/3
மேல்


குளத்து (1)

கடை சேர் கரு மென் குளத்து ஓங்கிய காட்டில் – தேவா-சம்:328/2
மேல்


குளம் (7)

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால் – தேவா-சம்:1250/1
குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே – தேவா-சம்:1310/4
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
மு குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே – தேவா-சம்:1988/4
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும் – தேவா-சம்:3478/1
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/4
மேல்


குளம்பு (1)

குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
மேல்


குளிக்கும் (1)

குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம் – தேவா-சுந்:957/2
மேல்


குளித்த (1)

இழியா குளித்த மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:934/4
மேல்


குளித்து (5)

குளித்து உணா அமணர் குண்டு ஆக்கர் என்றும் – தேவா-சம்:1236/1
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
சென்று நீரில் குளித்து திரியில் என் – தேவா-அப்:2073/3
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை – தேவா-அப்:2074/1
துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
மேல்


குளித்தும் (1)

குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக – தேவா-அப்:203/3
மேல்


குளிர் (113)

கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் – தேவா-சம்:7/3
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/4
கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:107/3
கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு – தேவா-சம்:119/3
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:141/2
குயில் இன்னிசை பாடும் குளிர் சோலை கொடுங்குன்றம் – தேவா-சம்:142/2
குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:143/2
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட – தேவா-சம்:339/2
குளிர் ஆர் சடையான் அடி கூற – தேவா-சம்:381/2
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/3
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:757/2
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை – தேவா-சம்:766/3
குயில் ஆர் கோல மாதவிகள் குளிர் பூஞ்சுர புன்னை – தேவா-சம்:775/1
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் – தேவா-சம்:778/2
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
கோள் நாக_அணையானும் குளிர் தாமரையானும் – தேவா-சம்:872/1
குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இள வேங்கை – தேவா-சம்:885/3
கொக்கின் இறகோடு குளிர் வெண் பிறை சூடும் – தேவா-சம்:916/3
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் – தேவா-சம்:1083/2
கொந்து அலர் சோலை கோகிலம் ஆட குளிர் வண்டு – தேவா-சம்:1092/3
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர் பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை – தேவா-சம்:1147/3
கொல்லை விடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன் – தேவா-சம்:1170/3
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் – தேவா-சம்:1177/3
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர் – தேவா-சம்:1202/3
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான் – தேவா-சம்:1211/2
கொங்கு அணி நறும் கொன்றை தொங்கலன் குளிர் சடையான் – தேவா-சம்:1274/1
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:1307/3
கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர் – தேவா-சம்:1524/1
கூற்றானை குளிர் பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1601/3
உடையானை குளிர் பொழில் சூழ் திரு கோழம்பம் – தேவா-சம்:1604/3
குறைத்தான் சடை மேல் குளிர் கோல் வளையை – தேவா-சம்:1673/3
கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1900/3
குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும் – தேவா-சம்:2059/3
குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:2083/1
குளிர் பூம் குடவாயில் கோயில் மேய கோமானை – தேவா-சம்:2101/2
கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் – தேவா-சம்:2239/2
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/2
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
குளிர் தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு தலைமாலையோடு குலவி – தேவா-சம்:2380/1
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி – தேவா-சம்:2385/3
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/3
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2449/3
கொந்து அணி குளிர் பொழில் கோடிகாவு மேவிய – தேவா-சம்:2549/1
குலவு கோலத்த கொடி நெடு மாடங்கள் குழாம் பல குளிர் பொய்கை – தேவா-சம்:2600/1
குளிர் கொள் பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினை தொழுவார்கள் – தேவா-சம்:2655/3
குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் – தேவா-சம்:2710/3
கொண்ட கோலம் குளிர் கங்கை தங்கும் குருள் குஞ்சியுள் – தேவா-சம்:2728/2
குறைவது ஆய குளிர் திங்கள் சூடி குனித்தான் வினை – தேவா-சம்:2741/1
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்-வாய் – தேவா-சம்:2786/1
சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர் – தேவா-சம்:3003/2
கொடி நெடு மாளிகை கோபுரம் குளிர் மதி – தேவா-சம்:3141/1
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல – தேவா-சம்:3442/2
கோல மலர் அயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும் – தேவா-சம்:3457/1
குட்டத்தும் குழி கரையும் குளிர் பொய்கை தடத்தகத்தும் – தேவா-சம்:3473/1
குறை கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கை – தேவா-சம்:3476/1
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு – தேவா-சம்:3494/1
கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல் – தேவா-சம்:3508/2
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி – தேவா-சம்:3546/3
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே – தேவா-சம்:3573/3
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே – தேவா-சம்:3660/3
கொக்குடை இறகொடு பிறையொடு குளிர் சடைமுடியினர் – தேவா-சம்:3702/1
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3738/3
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி – தேவா-சம்:3950/1
குரை ஆர் மணியும் குளிர் சந்தமும் கொண்டு – தேவா-சம்:4150/3
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே – தேவா-அப்:75/4
கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள் – தேவா-அப்:354/2
குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின் – தேவா-அப்:363/1
கூர் மழு ஒன்றால் ஓச்ச குளிர் சடை கொன்றை மாலை – தேவா-அப்:634/3
கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:662/3
கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய – தேவா-அப்:665/3
குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த – தேவா-அப்:723/3
குரவனை குளிர் வெண் திங்கள் சடையிடை பொதியும் ஐவாய் – தேவா-அப்:725/3
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் – தேவா-அப்:855/3
கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்து – தேவா-அப்:1015/2
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு – தேவா-அப்:1174/3
கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலந்தான் – தேவா-அப்:1407/1
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து – தேவா-அப்:1514/3
குழகர் போல் குளிர் நாகேச்சுரவரே – தேவா-அப்:1597/4
குளிர் புனல் குரங்காடுதுறையனை – தேவா-அப்:1702/1
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான் – தேவா-அப்:1715/3
கொக்குஇறகர் குளிர் மதி சென்னியர் – தேவா-அப்:1869/1
குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல் – தேவா-அப்:2051/3
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கு ஒழிய குளிர் தண் பொய்கை – தேவா-அப்:2219/2
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் – தேவா-அப்:2253/1
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த – தேவா-அப்:2259/1
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய் – தேவா-அப்:2322/2
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி – தேவா-அப்:2386/2
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ குளிர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2429/4
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி – தேவா-அப்:2535/3
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
கொல்லி குளிர் அறைப்பள்ளி கேரவல் வீரட்டம் கோகரணம் கோடிகாவும் – தேவா-அப்:2786/2
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/4
கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/3
குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/2
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் – தேவா-சுந்:255/1
குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா – தேவா-சுந்:265/2
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே – தேவா-சுந்:298/4
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம் – தேவா-சுந்:732/1
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:994/2
குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் – தேவா-சுந்:1006/3
மேல்


குளிர்தரு (1)

குளிர்தரு திங்கள் கங்கை குரவோடு அர கூவிளமும் – தேவா-சுந்:1002/1
மேல்


குளிர்ந்த (3)

வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழில் – தேவா-சம்:2533/1
பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன் சடை – தேவா-சம்:3355/1
கோனை காவி குளிர்ந்த மனத்தராய் – தேவா-அப்:1376/1
மேல்


குளிர்ந்தபோது (1)

உளம் குளிர்ந்தபோது எலாம் உகந்துஉகந்து உரைப்பனே – தேவா-சம்:2536/4
மேல்


குளிர்ந்தார் (1)

கோழிக்கொடியோன்-தன் தாதை போலும் கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும் – தேவா-அப்:2964/1
மேல்


குளிர்ந்திருந்து (1)

முகத்தால் குளிர்ந்திருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த – தேவா-அப்:809/3
மேல்


குளிர்ந்து (10)

ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த – தேவா-சம்:345/2
குளிர்ந்து ஆர் சடையன் கொடும் சிலை வில் காமன் – தேவா-சம்:1439/1
உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி – தேவா-சம்:2447/1
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும் மாலுமாய் – தேவா-சம்:2536/1
கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன் – தேவா-அப்:22/4
குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து – தேவா-அப்:1020/1
உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1655/4
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
கோனே உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:214/4
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:708/3
மேல்


குளிர்ப்பவன் (1)

உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன்
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/1,2
மேல்


குளிர்ப்பு (1)

விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
மேல்


குளிர்பொழில் (1)

கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய – தேவா-அப்:364/3
மேல்


குளிர்வார்க்கு (1)

நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் – தேவா-அப்:1380/3
மேல்


குளிர்வாரே (1)

கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே – தேவா-சுந்:319/4
மேல்


குளிர்விக்கும் (2)

குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும்
சிட்டர் போல் திரு வேட்கள செல்வரே – தேவா-அப்:1494/3,4
குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும்
சிட்டர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1598/3,4
மேல்


குளிர்வித்தார் (1)

கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார்
தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2116/2,3
மேல்


குளிர்விப்பன (1)

கவிகள் பாடுவன கண் குளிர்விப்பன
புவிகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3066/2,3
மேல்


குளிர (7)

கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர் – தேவா-சம்:2466/3
துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/2
சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:149/4
தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:153/4
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
என்தன் மனம் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:843/4
எண்ணிய கண் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:850/4
மேல்


குளிரவே (4)

உடையானை உள்கு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1604/4
கொண்டானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1606/4
கொடியானை கூறு-மின் உள்ளம் குளிரவே – தேவா-சம்:1609/4
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம் – தேவா-சம்:3565/2
மேல்


குளிரும் (12)

குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:143/2
குளிரும் மதி சூடி கொன்றை சடை தாழ – தேவா-சம்:918/1
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1846/4
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம் – தேவா-சம்:1891/1
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை – தேவா-சம்:2069/2
குளிரும் சடை கொள் முடி மேல் கோலம் ஆர் கொன்றை – தேவா-சம்:2140/1
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா – தேவா-சம்:2394/3
குலவினான் குளிரும் பொழில் கோளிலி – தேவா-அப்:1635/3
கூவினான் குளிரும் பொழில் கோளிலி – தேவா-அப்:1637/3
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும்
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:427/3,4
மேல்


குளிருமே (2)

குன்று உடையானை கூற என் உள்ளம் குளிருமே – தேவா-சம்:1058/4
உருகி நைபவர் உள்ளம் குளிருமே – தேவா-அப்:1858/4
மேல்


குளீயீர் (1)

குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி – தேவா-சுந்:797/2
மேல்


குற்ற (6)

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்கா – தேவா-சம்:248/3
குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய் – தேவா-அப்:873/1
குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்ற கொடுவினை நோய் – தேவா-அப்:942/3
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி – தேவா-அப்:2075/3
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை – தேவா-சுந்:685/1
மேல்


குற்றங்கள் (7)

கோனை கும்பிடும் அடியரை கொடுவினை குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2574/4
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர – தேவா-சம்:2585/1
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2593/4
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் – தேவா-அப்:1259/1
குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ – தேவா-அப்:1846/1
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
மேல்


குற்றம் (53)

குற்றம் இன்றி குறைபாடு ஒழியா புகழ் ஓங்கி பொலிவாரே – தேவா-சம்:22/4
குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார் – தேவா-சம்:81/1
குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார் – தேவா-சம்:554/1
குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த – தேவா-சம்:559/3
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் – தேவா-சம்:1227/3
கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே – தேவா-சம்:1575/4
குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர் – தேவா-சம்:1784/2
குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள் – தேவா-சம்:1797/2
குற்றம் அறியாத பெருமான் கொகுடி கோயில் – தேவா-சம்:1806/3
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே – தேவா-சம்:2326/2
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் – தேவா-சம்:2400/1
குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே – தேவா-சம்:2538/4
குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2546/4
குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர் – தேவா-சம்:2695/1
குற்றம் இல் பெரும் புகழ் கொள்ளிக்காடரை – தேவா-சம்:2975/2
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே – தேவா-சம்:3106/4
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3352/1
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3
குற்றம் அது ஒழித்து அருளு கொள்கையினன் வெள்ளில் முதுகானில் – தேவா-சம்:3673/2
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன – தேவா-சம்:3733/3
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3761/3
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/2
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/3
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம் – தேவா-சம்:4116/3
குற்றம் இலாதார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை – தேவா-சம்:4130/1
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே – தேவா-சம்:4158/4
குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:488/4
கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:495/4
மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம்
புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை – தேவா-அப்:686/1,2
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/3
கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய் – தேவா-அப்:874/1
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு – தேவா-அப்:985/1
கோலத்தால் உரைசெய்தவன் குற்றம் இல் – தேவா-அப்:1663/2
குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு – தேவா-அப்:1694/1
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம் – தேவா-அப்:1718/2
குற்றம் கூடி குணம் பல கூடாதீர் – தேவா-அப்:1724/1
குற்றம் இல் புகழ் கொண்டீச்சுரவனார் – தேவா-அப்:1771/3
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி – தேவா-சுந்:68/1
குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ – தேவா-சுந்:320/2
கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே – தேவா-சுந்:457/4
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடும் ஆறு அதனை கொடுப்பானை – தேவா-சுந்:574/1
கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக – தேவா-சுந்:620/1
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/2
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
குற்றம் இல் குணத்தானை கோணாதார் மனத்தானை – தேவா-சுந்:875/2
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர் – தேவா-சுந்:965/2
மேல்


குற்றம்-தன்னொடு (1)

குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி – தேவா-சுந்:619/1
மேல்


குற்றமில்லியை (1)

குற்றமில்லியை கோல சிலையினால் – தேவா-அப்:1861/1
மேல்


குற்றமிலியை (1)

கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/2
மேல்


குற்றமும் (5)

கூசம் நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும்
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2761/1,2
நலியும் குற்றமும் நம் உடல் நோய் வினை – தேவா-சம்:3259/1
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய – தேவா-சுந்:845/2
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே – தேவா-சுந்:938/4
மேல்


குற்றமே (11)

கூறினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:621/4
கொண்டான் கழல் ஏத்த குறுகா குற்றமே – தேவா-சம்:898/4
கூறும் அடியார்கட்கு அடையா குற்றமே – தேவா-சம்:927/4
குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:1632/4
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:2110/4
குறை உடையவர்க்கு அலால் களைகிலார் குற்றமே – தேவா-சம்:3077/4
குரக்குக்கா அடைய கெடும் குற்றமே – தேவா-அப்:1820/4
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/2
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே – தேவா-சுந்:938/4
மேல்


குற்றாலத்தார் (1)

கொங்கில் கொடுமுடியார் குற்றாலத்தார் குடமூக்கின் உள்ளார் போய் கொள்ளம்பூதூர் – தேவா-அப்:2096/2
மேல்


குற்றாலத்து (4)

குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை – தேவா-அப்:151/2
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம் – தேவா-அப்:2094/3
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
மேல்


குற்றாலந்தான் (1)

கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலந்தான்
புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன் – தேவா-அப்:1407/1,2
மேல்


குற்றாலம் (15)

கொம்பு ஆர் சோலை கோல வண்டு யாழ்செய் குற்றாலம்
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை – தேவா-சம்:1069/2,3
கொடிகளோடும் நாள் விழ மல்கு குற்றாலம்
கடி கொள் கொன்றை கூவிள மாலை காதல் செய் – தேவா-சம்:1070/2,3
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம்
வில்லின் ஒல்க மும்மதில் எய்து வினை போக – தேவா-சம்:1071/2,3
கொக்கின் கோட்டு பைம் கனி தூங்கும் குற்றாலம்
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் – தேவா-சம்:1072/2,3
குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம்
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த – தேவா-சம்:1073/2,3
கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம்
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள் எம் – தேவா-சம்:1074/2,3
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம்
காலன்-தன்னை காலால் காய்ந்த கடவுள் எம் – தேவா-சம்:1075/2,3
கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த – தேவா-சம்:1076/2,3
குரவம்பாவை முருகு அமர் சோலை குற்றாலம்
பிரமனோடு மால் அறியாத பெருமை எம் – தேவா-சம்:1077/2,3
குருந்தம் ஏறி செவ்வழி பாடும் குற்றாலம்
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப – தேவா-சம்:1078/2,3
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம்
நாட வல்ல நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1079/2,3
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2514/1
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு – தேவா-அப்:2788/3
கோலம் நீற்றன் குற்றாலம் குரங்கணில்முட்டமும் – தேவா-சுந்:114/3
மேல்


குற்றாலமும் (1)

செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும்
தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும் – தேவா-அப்:2149/1,2
மேல்


குற்றாலர்தாமே (1)

குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே – தேவா-அப்:2447/3
மேல்


குற்றாலன் (1)

கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் – தேவா-அப்:2330/1
மேல்


குற்றாலா (1)

கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய் குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர்_தலைவா வாய்மூர் மணவாளா – தேவா-சுந்:479/1,2
மேல்


குற்றானை (1)

குற்றானை திரு விரலால் கொடும் காலனை – தேவா-சம்:1608/2
மேல்


குற்று (3)

குண்டாடு குற்று உடுக்கை சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா – தேவா-சம்:1403/1
குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் – தேவா-சுந்:354/1
குண்டு ஆடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் – தேவா-சுந்:727/1
மேல்


குற்றுவிட்டு (1)

குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும் குற்றுவிட்டு உடுக்கையர் தாமும் – தேவா-சம்:446/1
மேல்


குற்றேவல் (9)

குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் – தேவா-அப்:2296/3
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
கோவலன் நான்முகன் வானவர்_கோனும் குற்றேவல் செய்ய – தேவா-சுந்:167/1
குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன் – தேவா-சுந்:262/2
குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில் – தேவா-சுந்:306/3
மேல்


குற்றேவலை (1)

கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
மேல்


குற (1)

மான குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி – தேவா-சுந்:806/3
மேல்


குறங்கு (1)

குறங்கு ஆட்டும் நால் விரல் கோவணத்துக்கு உலோவி போய் – தேவா-சம்:1915/1
மேல்


குறடும் (1)

சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் – தேவா-சுந்:702/1
மேல்


குறத்திகள் (1)

குன்றிலிடை களிறு ஆளி கொள்ள குறத்திகள்
முன்றிலிடை பிடி கன்று இடும் முதுகுன்றரே – தேவா-சுந்:441/3,4
மேல்


குறமாதர் (1)

சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவி – தேவா-சம்:460/3
மேல்


குறவர் (7)

பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் – தேவா-சம்:747/3
கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று – தேவா-சம்:751/3
திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் – தேவா-சம்:1411/3
குறவர் கொல்லை புனம் கொள்ளைகொண்டும் மணி குலவு நீர் – தேவா-சம்:2760/1
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3
கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே – தேவா-சம்:3654/4
குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
மேல்


குறவனார் (1)

குறவனார் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1290/4
மேல்


குறவனார்-தம் (1)

குறவனார்-தம் மகள் தம் மகனார் மணவாட்டி கொல்லை – தேவா-சுந்:183/1
மேல்


குறவி (1)

குறவி தோள் மணந்த செல்வ குமரவேள் தாதை என்று – தேவா-அப்:580/1
மேல்


குறள் (11)

குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/4
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி – தேவா-சம்:198/3
குண்டை குறள் பூதம் குழும அனல் ஏந்தி – தேவா-சம்:493/1
கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறள் ஆமை – தேவா-சம்:1113/1
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம் – தேவா-அப்:785/2
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை – தேவா-அப்:1047/3
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:869/3
மேல்


குறள்பாரிடம் (1)

குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற குனித்தார் இடம் என்பர் – தேவா-சம்:17/2
மேல்


குறளன் (1)

நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1
மேல்


குறளாய் (2)

கொங்கு ஆர்ந்த பைம் கமலத்து அயனும் குறளாய் நிமிர்ந்தானும் – தேவா-சம்:2099/1
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
மேல்


குறி (24)

குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம் – தேவா-சம்:12/1
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில் – தேவா-சம்:179/3
குறி ஆர் பண் செய் கோலக்காவையே – தேவா-சம்:246/3
குறி இல் சமணோடு குண்டர் வண் தேரர் – தேவா-சம்:924/1
குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு – தேவா-சம்:1107/1
கோனை நாள்-தொறும் கும்பிடவே குறி கூடுமே – தேவா-சம்:1562/4
குறியால் குறி கொண்டவர் போய் குறுகும் – தேவா-சம்:1671/3
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி
பை அரா விரியும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2043/1,2
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில் – தேவா-சம்:2095/3
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ – தேவா-சம்:3153/2
குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று – தேவா-அப்:422/1
குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/2
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை – தேவா-அப்:867/1
கூரிய குணத்தார் குறி நின்றவன் – தேவா-அப்:1246/2
குண்டுபட்டு குறி அறியா சமண் – தேவா-அப்:1481/1
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த – தேவா-சுந்:568/3
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே – தேவா-சுந்:793/2
மேல்


குறிக்கொண்-மின் (1)

கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின்
ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி – தேவா-அப்:1307/1,2
மேல்


குறிக்கொண்-மினே (12)

கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே – தேவா-சம்:2763/4
நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:924/4
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:925/4
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:926/4
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/4
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:928/4
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:930/4
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/4
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/4
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/4
மேல்


குறிக்கொண்டு (10)

உற்று நின்றார் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:834/4
தரித்துவிட்டாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:836/4
உன்னியும் உன் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:837/4
ஆய்ந்து அறுத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:838/4
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:839/4
ஆர நின்றாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:840/4
ஆகம் வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:841/4
உடுத்திருந்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:842/4
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல் – தேவா-அப்:959/1
கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி – தேவா-அப்:2132/2
மேல்


குறிக்கொள்வதே (2)

கூவித்து கொள்ளும்தனை அடியேனை குறிக்கொள்வதே – தேவா-அப்:833/4
சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே – தேவா-அப்:835/4
மேல்


குறிக்கொள்ளன்-மின் (1)

கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும் – தேவா-சம்:3414/3
மேல்


குறிக்கொள்ளாது (1)

கொண்டம் நாள் தான் அறிவான் குறிக்கொள்ளாது ஒழிவானோ – தேவா-அப்:115/4
மேல்


குறிக்கொள (2)

குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1278/3
குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1280/3
மேல்


குறிக்கொளே (9)

அன்பனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1195/4
அண்ணலே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1196/4
கோலமே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1197/4
குருவனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1199/4
கூத்தனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1200/4
ஆதியே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1201/4
குழகனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1202/4
கொண்டனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1203/4
அருத்தனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1204/4
மேல்


குறிக்கோள் (2)

கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் – தேவா-அப்:657/3
கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ – தேவா-சுந்:4/2
மேல்


குறிக்கோளே (1)

அத்தனே அடியேனை குறிக்கோளே – தேவா-அப்:1198/4
மேல்


குறிகள் (1)

நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில் – தேவா-சம்:193/3
மேல்


குறிகளும் (1)

குறிகளும் அடையாளமும் கோயிலும் – தேவா-அப்:1959/1
மேல்


குறிகொள் (1)

குறிகொள் ஆழி நெஞ்சமே கூறை துவர் இட்டார்களும் – தேவா-சம்:2559/1
மேல்


குறிஞ்சி (1)

கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி – தேவா-சம்:128/3
மேல்


குறிஞ்சியை (1)

குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து – தேவா-சம்:2505/1
மேல்


குறித்து (3)

கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார் – தேவா-சம்:3883/2
குறித்து எழு மாணி-தன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தை – தேவா-அப்:1019/2
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/3
மேல்


குறித்தே (1)

குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்ற கொடுவினை நோய் – தேவா-அப்:942/3
மேல்


குறிப்பில் (1)

கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும் – தேவா-அப்:172/1
மேல்


குறிப்பினார் (1)

கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை – தேவா-சம்:607/2,3
மேல்


குறிப்பினால் (2)

கோள் வித்து அனைய கூற்றம்-தன்னை குறிப்பினால்
மாள்வித்து அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்காய் – தேவா-சம்:2130/1,2
குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே – தேவா-அப்:1551/4
மேல்


குறிப்பினாலே (2)

கொண்டிருந்து ஆடி பாடி கூடுவன் குறிப்பினாலே
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:233/2,3
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தை – தேவா-அப்:469/2
மேல்


குறிப்பினொடும் (1)

குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
மேல்


குறிப்பு (9)

கொண்டுகொண்டு அடி பரவி குறிப்பு அறி முருகன் செய் கோலம் – தேவா-சம்:2466/2
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம் – தேவா-சம்:2748/2
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/4
கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே – தேவா-அப்:1523/4
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள் – தேவா-அப்:2357/1
குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/2
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:790/1
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:791/1
மேல்


குறிப்பொடே (1)

கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே – தேவா-சுந்:457/4
மேல்


குறிய (1)

குறிய மாண் உரு ஆகி குவலயம் அளந்தவன்தானும் – தேவா-சம்:2504/1
மேல்


குறியாய் (1)

நெடியாய் குறியாய் நிமிர் புன் சடையின் – தேவா-சம்:1690/1
மேல்


குறியால் (4)

குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம் – தேவா-சம்:335/3
குறியால் குறி கொண்டவர் போய் குறுகும் – தேவா-சம்:1671/3
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு – தேவா-சம்:3132/1
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே – தேவா-சம்:3241/2
மேல்


குறியாளர் (1)

பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
மேல்


குறியில் (3)

குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
குறியில் வழுவா கொடும் கூற்று உதைத்த – தேவா-சுந்:952/1
மேல்


குறியின்-கண் (1)

குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா – தேவா-சம்:4099/3
மேல்


குறியின்மையே (1)

குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே – தேவா-சம்:1478/4
மேல்


குறியினார் (1)

குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3781/4
மேல்


குறியினில் (1)

குண்டர்-தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா – தேவா-சம்:2603/1
மேல்


குறியினை (1)

கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு – தேவா-சம்:2365/2
மேல்


குறியும் (2)

எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய – தேவா-அப்:868/1
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய – தேவா-அப்:3023/1
மேல்


குறியே (2)

குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா – தேவா-சுந்:247/2
குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன் – தேவா-சுந்:262/2
மேல்


குறிவிப்பரால் (1)

கோள வல்வினையும் குறிவிப்பரால்
வாளமா இழியும் கெடில கரை – தேவா-அப்:1613/2,3
மேல்


குறு (2)

குறு மாண் உருவன் தற்குறியாக கொண்டாடும் – தேவா-சம்:1095/3
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
மேல்


குறுக்கைநாட்டு (1)

கொண்டல்நாட்டு கொண்டல் குறுக்கைநாட்டு குறுக்கையே – தேவா-சுந்:113/4
மேல்


குறுக்கையே (1)

கொண்டல்நாட்டு கொண்டல் குறுக்கைநாட்டு குறுக்கையே – தேவா-சுந்:113/4
மேல்


குறுக்கைவீரட்டம் (1)

கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி – தேவா-அப்:2798/3
மேல்


குறுக்கைவீரட்டனாரே (12)

கோதி வண்டு அறையும் சோலை குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:476/4
கூற்றினை குமைப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:477/4
குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:478/4
குலம்-தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:479/4
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:480/4
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:481/4
கோப்பதும் பற்றி கொண்டார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:482/4
குறைவு அற கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:483/4
குணங்களை கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:484/4
கொடுத்தனர் கொற்றவாள் நாள் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:485/4
கொடி நெடும் தேர் கொடுத்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:486/4
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:487/4
மேல்


குறுக்கைவீரட்டானமும் (1)

கூர் ஆர் குறுக்கைவீரட்டானமும் கோட்டூர் குடமூக்கு கோழம்பமும் – தேவா-அப்:2787/3
மேல்


குறுக (4)

கோலினார் குறுக சிவன் சேவடி கோலியும் – தேவா-சம்:1555/2
கோன் அவனை குறுக குறுகா கொடு வல்வினைதானே – தேவா-சம்:3949/4
கோணப்பிரானை குறுக குறுகா கொடுவினையே – தேவா-அப்:1012/4
கோ ஏந்திய வினயத்தொடு குறுக புகல் அறியார் – தேவா-சுந்:839/2
மேல்


குறுகல் (1)

குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
மேல்


குறுகா (4)

கொண்டான் கழல் ஏத்த குறுகா குற்றமே – தேவா-சம்:898/4
கோன் அவனை குறுக குறுகா கொடு வல்வினைதானே – தேவா-சம்:3949/4
கோணப்பிரானை குறுக குறுகா கொடுவினையே – தேவா-அப்:1012/4
கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமை காக்கும் அடி – தேவா-அப்:2140/1
மேல்


குறுகாத (2)

கூடினார் குறுகாத கொள்கையா – தேவா-சம்:1750/2
கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர் – தேவா-சம்:3622/2
மேல்


குறுகாதவர் (1)

கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால் – தேவா-சுந்:188/3
மேல்


குறுகாமை (1)

கோள்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை – தேவா-சம்:3375/3
மேல்


குறுகார் (3)

கொண்டார் சொல்லை குறுகார் உயர்ந்த கொள்கையார் – தேவா-சம்:2144/2
கொச்சையார் குறுகார் செறி தீம் பொழில் – தேவா-அப்:1538/3
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
மேல்


குறுகாவே (3)

கோனை கும்பிடும் அடியரை கொடுவினை குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2574/4
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே – தேவா-சம்:2579/4
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2593/4
மேல்


குறுகி (4)

கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை – தேவா-சம்:739/3
நரையார் வந்து நாளும் குறுகி நணுகா முன் – தேவா-சம்:2127/1
காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/2,3
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
மேல்


குறுகிய (1)

குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே – தேவா-சம்:1496/3,4
மேல்


குறுகிலர் (1)

கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர்
விண் தலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர் – தேவா-சம்:3749/2,3
மேல்


குறுகினோமே (1)

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
மேல்


குறுகும் (2)

குறியால் குறி கொண்டவர் போய் குறுகும்
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1671/3,4
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:582/4
மேல்


குறுகுவோமே (1)

செறி கொள் கம்பன் குறுகுவோமே – தேவா-சம்:3242/2
மேல்


குறுநரிகள் (1)

கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள்
நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு – தேவா-அப்:891/2,3
மேல்


குறும் (7)

கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை குறும் தாளன – தேவா-சம்:1263/1
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா – தேவா-சம்:2725/1
பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண் – தேவா-அப்:2332/1
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1
கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய் – தேவா-சுந்:992/1
மேல்


குறும்பலா (2)

நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1
கொம்பு ஆர் பூம் சோலை குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல் – தேவா-சம்:2244/1
மேல்


குறும்பலாவும் (1)

கொள்ளும் இலயத்தார் கோடிகாவும் குரங்கணில்முட்டமும் குறும்பலாவும்
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2156/3,4
மேல்


குறும்பலாவே (10)

குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/4
கோள் பலவின் தீம் கனியை மா கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே – தேவா-சம்:2235/4
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2236/4
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே – தேவா-சம்:2237/4
குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே – தேவா-சம்:2238/4
கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே – தேவா-சம்:2239/4
குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே – தேவா-சம்:2240/4
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே – தேவா-சம்:2241/4
குரவம் முறுவல்செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2242/4
கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/4
மேல்


குறும்பற்கும் (1)

பெரு நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/2
மேல்


குறும்பி (1)

குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை – தேவா-அப்:1815/3
மேல்


குறும்பில் (1)

கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய் குழகா குற்றாலா – தேவா-சுந்:479/1
மேல்


குறுவித்த (1)

குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய் – தேவா-அப்:873/1
மேல்


குறுவித்தவா (1)

குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய் – தேவா-அப்:873/1
மேல்


குறை (36)

குறை உடையான் குறள் பூத செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே – தேவா-சம்:51/4
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:331/3
குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த – தேவா-சம்:559/3
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம் – தேவா-சம்:690/2
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:757/2
இருந்தவன் சிரம் அது இமையவர் குறை கொள – தேவா-சம்:1295/3
இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து – தேவா-சம்:1382/20
கொடை இலார் மனத்தார் குறை ஆரும் கோட்டாற்றில் – தேவா-சம்:2035/2
குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:2083/1
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் – தேவா-சம்:2195/2
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் – தேவா-சம்:2195/2
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/4
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/3
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண் மதி – தேவா-சம்:2740/2
குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3058/1
குறை உடையவர்க்கு அலால் களைகிலார் குற்றமே – தேவா-சம்:3077/4
குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3244/2
குறை கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கை – தேவா-சம்:3476/1
குறை இலாது கொடுமை தவிர்வரே – தேவா-சம்:4169/4
ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன் – தேவா-அப்:201/2
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை – தேவா-அப்:1162/1
கொடும் கண் வெண் தலை கொண்டு குறை விலை – தேவா-அப்:1295/1
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2170/2
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/2
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார் – தேவா-அப்:3051/3
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு – தேவா-சுந்:609/2
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/3
குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் – தேவா-சுந்:1006/3
மேல்


குறைக்கும் (1)

பாலன் அடி பேண அவன் ஆருயிர் குறைக்கும்
காலன் உடன் மாள முன் உதைத்த அரனூர் ஆம் – தேவா-சம்:1824/1,2
மேல்


குறைத்த (1)

நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும் – தேவா-அப்:2616/2
மேல்


குறைத்தார் (1)

கொன்றாகி கொன்றது ஒன்று உண்டார் போலும் கோள் அரக்கர்_கோன் தலைகள் குறைத்தார் போலும் – தேவா-அப்:2374/2
மேல்


குறைத்தான் (1)

குறைத்தான் சடை மேல் குளிர் கோல் வளையை – தேவா-சம்:1673/3
மேல்


குறைத்து (1)

குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/4
மேல்


குறைதரும் (1)

குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே – தேவா-அப்:366/4
மேல்


குறைந்து (7)

குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர் – தேவா-அப்:1886/2
கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமை காக்கும் அடி – தேவா-அப்:2140/1
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி – தேவா-அப்:2590/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய் – தேவா-சுந்:160/1
மேல்


குறைபடாத (1)

குறைபடாத வேட்கையோடு கோல் வளையாள் ஒருபால் – தேவா-சம்:510/1
மேல்


குறைபடாமே (1)

கூடிக்கூடி தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே
ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர் – தேவா-சுந்:46/1,2
மேல்


குறைபாடு (2)

குற்றம் இன்றி குறைபாடு ஒழியா புகழ் ஓங்கி பொலிவாரே – தேவா-சம்:22/4
குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர் – தேவா-சம்:2695/1
மேல்


குறைய (5)

அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/3
வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட – தேவா-அப்:626/2
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய
புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:674/1,2
கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
மேல்


குறையா (6)

குறையா அழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1705/3
குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள் – தேவா-சம்:2166/3
கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம் – தேவா-சுந்:94/2
குறையா பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:326/3
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/3
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/4
மேல்


குறையாத (2)

கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/2
குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில் – தேவா-சுந்:306/3
மேல்


குறையார் (1)

நிறையால் நினைபவர் குறையார் இன்பமே – தேவா-சம்:1031/2
மேல்


குறையின் (1)

அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/3
மேல்


குறையும் (2)

குறையும் மனம் ஆகி முழை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:149/2
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் – தேவா-சம்:2115/2
மேல்


குறையுறு (1)

குறையுறு மதியினர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2971/4
மேல்


குறையொடும் (1)

முன்னை நான்மறை அவை முறைமுறை குறையொடும்
தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் – தேவா-சம்:3170/1,2
மேல்


குறைவது (1)

குறைவது ஆய குளிர் திங்கள் சூடி குனித்தான் வினை – தேவா-சம்:2741/1
மேல்


குறைவா (1)

ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே – தேவா-சுந்:84/3
மேல்


குறைவித்து (2)

கூர் வாள் அரக்கன்-தன் வலியை குறைவித்து
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய – தேவா-சம்:871/1,2
கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
மேல்


குறைவில்லான்-தன்னை (1)

கோலத்தால் குறைவில்லான்-தன்னை அன்று கொடிது ஆக காய்ந்த குழகா போற்றி – தேவா-அப்:2656/3
மேல்


குறைவு (37)

மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா – தேவா-சம்:126/3
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/4
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில் – தேவா-சம்:1125/2
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/3
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு – தேவா-சம்:1754/1
குறைவு இல்லவன் ஊர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1843/4
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே – தேவா-சம்:1993/4
பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் – தேவா-சம்:2268/1
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் – தேவா-சம்:2278/2
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
குறைவு இல் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2432/4
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே – தேவா-சம்:2896/4
ஓர் இடம் குறைவு இலர் உடையர் கோவணம் – தேவா-சம்:2943/2
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை – தேவா-சம்:3052/2
குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3058/1
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/3
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும் – தேவா-சம்:4101/3
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
குறைவு அற கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:483/4
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
குறைவு இலோம் கொடு மானுட வாழ்க்கையால் – தேவா-அப்:1460/1
உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர் – தேவா-அப்:1476/1
கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர் – தேவா-அப்:1676/3
குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன் – தேவா-அப்:1736/2
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
எற்றால் என் குறைவு என் இடரை துறந்தொழிந்தேன் – தேவா-சுந்:212/2
குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/2
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும் – தேவா-சுந்:920/2
மேல்


குன்மமும் (1)

கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும்
இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் – தேவா-சம்:2553/1,2
மேல்


குன்ற (8)

தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/2
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான் – தேவா-சம்:952/2
குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் – தேவா-சம்:2004/1
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா – தேவா-சம்:2627/1
கார் குன்ற மழையாய் பொழிவானை கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:605/1
குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/4
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
குன்ற மலை குமரி கொடி ஏர் இடையாள் வெருவ – தேவா-சுந்:1009/1
மேல்


குன்றத்து (2)

குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே – தேவா-சம்:2240/4
முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து
எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் – தேவா-அப்:1054/1,2
மேல்


குன்றத்தை (1)

உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
மேல்


குன்றம் (11)

குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக – தேவா-சம்:194/1
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் – தேவா-சம்:420/1
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை – தேவா-சம்:1069/1
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
குன்றம் அன்ன பொன் மாட கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2438/4
கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா – தேவா-சம்:3436/3
பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச – தேவா-அப்:1034/3
பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/4
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2073/2
கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால் – தேவா-சுந்:86/1
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/2
மேல்


குன்றமகளொடும் (1)

கொன்றைசூடியை குன்றமகளொடும்
நின்ற நீலக்குடி அரனே எனீர் – தேவா-அப்:1795/1,2
மேல்


குன்றமே (2)

கோலம் மேனி அது ஆகிய குன்றமே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3964/4,5
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
மேல்


குன்றர் (2)

துணை அமர் பெண்ணர் போலும் தூ மணி குன்றர் போலும் – தேவா-அப்:702/2
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் – தேவா-அப்:828/2
மேல்


குன்றவில்லி (1)

எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர் – தேவா-சம்:4152/2
மேல்


குன்றளூரின் (1)

கொடி ஆர் நெடு மாட குன்றளூரின் கரை கோல – தேவா-சம்:184/1
மேல்


குன்றன் (2)

குன்றன் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1703/3
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான் காண் கொடும் குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண் – தேவா-அப்:2335/3
மேல்


குன்றா (7)

குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/4
விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர் கொள்ள ஊரார் அம் மா – தேவா-சம்:1286/1,2
தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை – தேவா-சம்:2120/1
தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:236/3
மாலை சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரி குன்றா
ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த – தேவா-அப்:826/2,3
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
குன்றா பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:321/3
மேல்


குன்றாத (2)

குன்றாத வெம் சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி – தேவா-சம்:3496/2
குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
மேல்


குன்றாது (2)

ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற – தேவா-சம்:2100/3
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/4
மேல்


குன்றானை (1)

குன்றானை குன்று எடுத்தான் புயம் நால்_ஐந்தும் – தேவா-சம்:1587/1
மேல்


குன்றி (4)

பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/3
குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/2
மேல்


குன்றிடை (1)

கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி – தேவா-சம்:2661/1
மேல்


குன்றிய (1)

குன்றிய அற உரை கூறா வண்ணம் – தேவா-சம்:1226/2
மேல்


குன்றியில் (1)

குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/3
மேல்


குன்றியூர் (2)

குன்றியூர் குடமூக்கு இடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம் – தேவா-சம்:2622/1
கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும் – தேவா-அப்:2790/1
மேல்


குன்றியூரும் (1)

நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
மேல்


குன்றில் (11)

சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு குன்றில்
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:174/3,4
கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு குன்றில்
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:175/3,4
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில்
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:176/3,4
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில்
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:177/3,4
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில்
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:178/3,4
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/3,4
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/3
தென்றில் அரக்கனை குன்றில் சண்பை மன் – தேவா-சம்:977/1
குன்றில் நேர்ந்து குத்தி பணிசெய்யும் கோட்டாற்றுள் – தேவா-சம்:2027/2
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி – தேவா-சம்:3546/3
குன்றில் முட்டி குழியில் விழுந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:966/4
மேல்


குன்றிலிடை (1)

குன்றிலிடை களிறு ஆளி கொள்ள குறத்திகள் – தேவா-சுந்:441/3
மேல்


குன்றின் (3)

குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை – தேவா-சம்:566/1
குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற – தேவா-சம்:3203/3
கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு – தேவா-அப்:1714/2
மேல்


குன்றினார்-தம்மை (1)

கோடி மா தவங்கள் செய்து குன்றினார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:596/1
மேல்


குன்றினால் (1)

குன்றினால் அன்று அரக்கன் தடம் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே – தேவா-சம்:3886/4
மேல்


குன்றினை (11)

நிதியை நீதியை நித்தில குன்றினை
கதியை கண்டம் கறுத்த கடவுளை – தேவா-அப்:1992/2,3
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2881/4
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2883/4
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2886/4
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/4
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/4
மேல்


குன்று (35)

குலம் ஆர் கயிலை குன்று அது உடையர் கொல்லை எருது ஏறி – தேவா-சம்:716/2
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர் – தேவா-சம்:831/2
குன்று உடையானை கூற என் உள்ளம் குளிருமே – தேவா-சம்:1058/4
குன்று அன மாளிகை சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வானில் – தேவா-சம்:1156/3
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
குன்றானை குன்று எடுத்தான் புயம் நால்_ஐந்தும் – தேவா-சம்:1587/1
குன்று ஏய்க்கும் நெடு வெண் மாட கொடி கூடி போய் – தேவா-சம்:1593/1
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி – தேவா-சம்:1924/1
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர – தேவா-சம்:2011/3
குன்று அடுத்த நல் மாளிகை கொடி மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல் – தேவா-சம்:2022/1
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/4
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2236/4
குரவம் முறுவல்செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2242/4
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி – தேவா-சம்:2247/3
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2342/2
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி – தேவா-சம்:2424/3
கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை – தேவா-அப்:187/2
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:591/1
பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி – தேவா-அப்:782/3
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் – தேவா-அப்:855/3
பொன்னனை மணி குன்று பிறங்கிய – தேவா-அப்:1989/3
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/3
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற – தேவா-அப்:2161/3
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை – தேவா-அப்:2766/1
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/2
குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர் – தேவா-சுந்:659/3
மேல்


குன்றுகள் (2)

குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே – தேவா-சம்:3646/4
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி – தேவா-சம்:3926/1
மேல்


குன்றும் (2)

குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4129/4
கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய் – தேவா-சுந்:511/3
மேல்


குன்றே (4)

குன்றே அமர்வாய் கொலை ஆர் புலியின் – தேவா-சம்:1715/1
செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:259/3
பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய் – தேவா-அப்:612/1
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2406/4
மேல்


குன்றை (6)

பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/2,3
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/2,3
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/2,3
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
மேல்


குன்றையார் (1)

வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
மேல்


குன்றொடு (1)

நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
மேல்


குனகநந்தியும் (1)

சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா – தேவா-சம்:3216/2
மேல்


குனி (5)

கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் – தேவா-சம்:3249/2
கொடி உடை மு மதில் ஊடுருவ குனி வெம் சிலை தாங்கி – தேவா-சம்:3901/1
குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் – தேவா-அப்:14/2
மேல்


குனித்த (2)

பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2944/2
குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும் – தேவா-அப்:783/1
மேல்


குனித்தது (1)

குனித்தது ஓர் வில்லார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4123/4
மேல்


குனித்தார் (1)

குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற குனித்தார் இடம் என்பர் – தேவா-சம்:17/2
மேல்


குனித்தான் (1)

குறைவது ஆய குளிர் திங்கள் சூடி குனித்தான் வினை – தேவா-சம்:2741/1
மேல்


குனித்து (2)

கொல்லை விடை முன் பூதம் குனித்து ஆடும் – தேவா-சம்:256/1
கொள்ளை குழை காதின் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டி குனித்து பாட – தேவா-அப்:2439/1
மேல்


குனிந்த (1)

குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
மேல்


குனிப்பதே (1)

குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள் – தேவா-சுந்:440/2,3
மேல்


குனிய (2)

நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
மேல்


குனிவு (1)

குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1

மேல்