வே – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 5
வேகத்தால் 1
வேகத்தை 1
வேகதளேரிய 1
வேகம் 2
வேகம்கொண்டு 1
வேங்கடனார் 1
வேங்கூர் 2
வேங்கை 32
வேங்கைகள் 2
வேங்கையின் 3
வேங்கையும் 4
வேங்கையே 1
வேங்கையொடு 1
வேங்கையோடு 1
வேட்க 1
வேட்கள 11
வேட்களத்து 1
வேட்களத்தும் 1
வேட்களத்துள் 1
வேட்களம் 8
வேட்களம்-தன்னையே 1
வேட்கில் 1
வேட்கும் 3
வேட்கை 2
வேட்கைமை 1
வேட்கையர் 1
வேட்கையனாய் 1
வேட்கையார் 1
வேட்கையார்க்கு 1
வேட்கையால் 4
வேட்கையாலே 1
வேட்கையாளரே 1
வேட்கையான் 1
வேட்கையினார் 1
வேட்கையும் 1
வேட்கையே 2
வேட்கையோடு 3
வேட்டக்குடி 1
வேட்டக்குடியாரே 9
வேட்டக்குடியாரை 1
வேட்டங்குடியாரே 1
வேட்டம் 1
வேட்டலாரேனும் 1
வேட்டவர் 1
வேட்டியும் 1
வேட்டு 5
வேட்டுவ 1
வேட்டுவர் 1
வேட 5
வேடங்கள் 3
வேடங்களால் 1
வேடங்களே 11
வேடத்தர் 8
வேடத்தராகிலும் 1
வேடத்தன் 3
வேடத்தாய் 1
வேடத்தார் 4
வேடத்தால் 1
வேடத்தான் 3
வேடத்தானும் 1
வேடத்தின 1
வேடத்தினான் 1
வேடத்தினானும் 1
வேடத்தீர் 1
வேடத்து 1
வேடத்தை 1
வேடத்தொடு 1
வேடம் 53
வேடமும் 4
வேடமே 4
வேடமொடு 1
வேடர் 18
வேடர்கள் 3
வேடராய் 1
வேடரை 1
வேடரொடும் 1
வேடரோடு 1
வேடவேடர் 1
வேடன் 9
வேடன்-தன் 1
வேடன்-தன்னை 1
வேடனது 1
வேடனாம் 1
வேடனாய் 13
வேடனார் 1
வேடனே 3
வேடனை 1
வேடா 1
வேடி 1
வேடு 7
வேடுபட 1
வேடுவர் 5
வேடுவர்கள் 2
வேடுவன் 4
வேடுவனாய் 9
வேடுறு 1
வேண்ட 19
வேண்டலும் 1
வேண்டா 22
வேண்டாதே 1
வேண்டாமை 1
வேண்டாய் 1
வேண்டார் 1
வேண்டாவே 1
வேண்டாவோ 1
வேண்டி 25
வேண்டிக்கொண்டேன் 1
வேண்டிக்கொள்வேன் 11
வேண்டிடில் 1
வேண்டிய 2
வேண்டிய-கால் 1
வேண்டியதே 2
வேண்டியவா 1
வேண்டியே 3
வேண்டில் 25
வேண்டிலே 1
வேண்டிற்று 9
வேண்டிற்றே 1
வேண்டின் 5
வேண்டினன் 1
வேண்டினாய் 1
வேண்டினால் 1
வேண்டினானே 1
வேண்டினானை 1
வேண்டினும் 1
வேண்டினையே 2
வேண்டீர் 2
வேண்டு 3
வேண்டுகின்றது 1
வேண்டுகின்றேன் 1
வேண்டுதல் 1
வேண்டுதலின் 1
வேண்டுதியே 11
வேண்டுதியேல் 1
வேண்டுதிரேல் 5
வேண்டும் 27
வேண்டுமவை 1
வேண்டுமோ 1
வேண்டுவ 1
வேண்டுவதானால் 1
வேண்டுவது 1
வேண்டுவதும் 1
வேண்டுவதே 3
வேண்டுவர் 1
வேண்டுவரேல் 1
வேண்டுவனே 1
வேண்டுவார் 4
வேண்டுவார்க்கே 1
வேண்டுவானை 1
வேண்டுவீர் 7
வேண்டுவீர்கள் 1
வேண்டேன் 4
வேணி 1
வேணியன் 2
வேணியாரும் 1
வேணு 5
வேணுநல்புர 2
வேணுபுரத்தானே 1
வேணுபுரத்து 4
வேணுபுரத்தை 1
வேணுபுரம் 37
வேணுபுரம்-தன்னுள் 1
வேணுபுரம்-தன்னை 1
வேணுபுரமே 11
வேணுவினை 1
வேத 66
வேத_நாயகன் 4
வேதகீதன் 2
வேதகீதன்-தன் 1
வேதங்கள் 15
வேதத்தர் 4
வேதத்தாய் 1
வேதத்தார் 1
வேதத்தாலும் 1
வேதத்தான் 2
வேதத்தில் 1
வேதத்தின் 13
வேதத்து 14
வேதத்தை 2
வேதத்தோடு 1
வேதநாதன் 1
வேதநாவர் 1
வேதநாவன் 2
வேதநூல் 1
வேதநெறியானே 1
வேதநெறியை 1
வேதப்பொருளாய் 1
வேதபுராணர் 1
வேதம் 92
வேதம்தாம் 1
வேதம்தான் 1
வேதமாய் 2
வேதமுதல்வரோ 1
வேதமுதல்வன் 4
வேதமுதலானும் 1
வேதமுதலானை 1
வேதமுதலோன் 1
வேதமும் 10
வேதமே 2
வேதமொடு 4
வேதர் 2
வேதராய் 1
வேதவனம் 1
வேதவனமே 9
வேதவித்து 1
வேதவித்தை 1
வேதவிதி 1
வேதவேதாந்தன் 1
வேதன்-தன்னை 1
வேதன 1
வேதனாய் 1
வேதனார் 1
வேதனை 11
வேதனை-தன்னை 1
வேதனைக்கு 2
வேதனைக்கே 1
வேதனைப்படுத்தானை 1
வேதனையே 1
வேதனையை 1
வேதா 1
வேதி 2
வேதிகுடி 15
வேதிகுடியே 10
வேதித்த 1
வேதித்தார் 1
வேதிப்பானை 1
வேதியர் 35
வேதியர்-தம்மை 1
வேதியர்_நாயகன் 2
வேதியர்_அதிபதி 1
வேதியர்க்கு 4
வேதியர்க்கும் 1
வேதியர்கள் 8
வேதியர்தாம் 2
வேதியரும் 1
வேதியரே 1
வேதியரொடு 2
வேதியற்காய் 1
வேதியன் 28
வேதியனார் 1
வேதியனும் 1
வேதியனே 13
வேதியனை 13
வேதியா 8
வேதியை 1
வேதீச்சுரம் 1
வேது 1
வேந்தர் 6
வேந்தர்-தங்கள் 1
வேந்தராய் 3
வேந்தரை 1
வேந்தற்கு 1
வேந்தன் 38
வேந்தன 1
வேந்தனார் 1
வேந்தனும் 1
வேந்தனே 2
வேந்தனை 7
வேந்து 2
வேந்தே 1
வேந்தை 2
வேம் 2
வேம்பினை 1
வேம்பினொடு 1
வேய் 31
வேய்கள் 1
வேய்களை 2
வேய்த்தோளி 1
வேய்ந்த 5
வேயவனார் 1
வேயின் 1
வேயுடன் 1
வேயும் 2
வேயொடு 1
வேர் 10
வேர்த்த 1
வேர்த்து 1
வேர்த்தும் 1
வேர்ப்பதுசெய்த 1
வேரி 7
வேரிகள் 1
வேரியும் 1
வேரியுமேணவ 1
வேரும் 1
வேரேதான் 1
வேரை 1
வேரொடும் 1
வேரோடு 1
வேல் 73
வேல்கண்ணாள் 2
வேல்கண்ணி 1
வேல்கண்ணி-தன்னை 1
வேலர் 4
வேலரோ 1
வேலவன் 1
வேலன் 4
வேலனூர் 1
வேலனே 1
வேலால் 1
வேலாவலயத்து 1
வேலி 37
வேலி-தோறும் 1
வேலியின் 1
வேலின் 3
வேலினர் 3
வேலினன் 2
வேலினார் 2
வேலினான் 5
வேலும் 3
வேலை 54
வேலை-தன்னில் 1
வேலை-தோறும் 1
வேலை-வாய் 1
வேலையார் 1
வேலையின் 2
வேலையுள் 2
வேலையை 1
வேலோன் 1
வேவ 47
வேவதன் 1
வேவது 1
வேவித்த 1
வேழ்வி 1
வேழ 11
வேழங்கள் 1
வேழத்தர் 1
வேழத்தின் 15
வேழத்தினை 1
வேழத்து 9
வேழத்தை 1
வேழம் 27
வேழம்பத்து 1
வேழமோ 1
வேள் 11
வேள்-தன் 1
வேள்வி 100
வேள்வி-தன்னில் 2
வேள்வி-தனை 2
வேள்விக்கு 1
வேள்விக்குடி 14
வேள்விக்குடியார் 1
வேள்விக்குடியும் 1
வேள்விக்குடியே 10
வேள்விகள் 1
வேள்விகளும் 1
வேள்வியர் 2
வேள்வியாளர் 2
வேள்வியில் 3
வேள்வியின்-நின்று 1
வேள்வியினின் 1
வேள்வியும் 6
வேள்வியுள் 2
வேள்வியை 15
வேள்வு 1
வேளாத 1
வேளார்நாட்டு 1
வேளாளர் 1
வேளி 1
வேளின் 1
வேளூர் 1
வேளூராய் 1
வேளை 3
வேற்காட்டூர் 1
வேற்காடு 10
வேற்பினால் 1
வேற்று 4
வேறா 6
வேறாக 1
வேறாய் 1
வேறு 31
வேறுசெய்து 1
வேறுபட்ட 2
வேறுபட்டு 1
வேறுபட 3
வேறுபடுக்க 1
வேறுபடுத்து 1
வேறும் 5
வேறுவேறு 4
வேறே 1
வேனல் 10
வேனில் 2
வேனில்_வேள் 1
வேனிலவனை 1
வேனிலானை 1

வேக (5)

வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து – தேவா-சம்:2138/1
விரையின் ஆர் கொன்றை சூடியும் வேக நாகமும் வீக்கிய – தேவா-சம்:2307/1
வீரம் ஆகிய வேதியர் வேக மா களி யானையின் – தேவா-சம்:2308/1
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
மேல்


வேகத்தால் (1)

கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான் – தேவா-சம்:1966/1
மேல்


வேகத்தை (1)

வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:509/2
மேல்


வேகதளேரிய (1)

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா – தேவா-சம்:4064/1
மேல்


வேகம் (2)

மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி – தேவா-அப்:646/2
மேல்


வேகம்கொண்டு (1)

வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை – தேவா-சுந்:169/1
மேல்


வேங்கடனார் (1)

நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார்
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர் – தேவா-அப்:1490/2,3
மேல்


வேங்கூர் (2)

வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் – தேவா-அப்:2792/1
வேங்கூர் உறைவாய் விளமர்நகராய் விடை ஆர் கொடியானே – தேவா-சுந்:483/2
மேல்


வேங்கை (32)

சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும் – தேவா-சம்:191/3
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/4
கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/3
குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இள வேங்கை
விரவும் பொழில் அம் தண் வீழிமிழலையே – தேவா-சம்:885/3,4
வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கை தண் போது – தேவா-சம்:1063/1
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை
கொம்பு ஆர் சோலை கோல வண்டு யாழ்செய் குற்றாலம் – தேவா-சம்:1069/1,2
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி – தேவா-சம்:1071/1
அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும் – தேவா-சம்:2201/1
பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி – தேவா-சம்:2241/3
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் – தேவா-சம்:2709/3
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே – தேவா-சம்:2709/4
உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2730/3
விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள் – தேவா-சம்:2751/3
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ – தேவா-சம்:3430/1
குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/3,4
வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/4
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் – தேவா-சம்:4126/3
கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும் – தேவா-அப்:17/1
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:681/3,4
வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி – தேவா-அப்:804/2
மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி – தேவா-அப்:809/1
வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே – தேவா-அப்:1615/4
கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/2
கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே – தேவா-அப்:2445/2
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/2
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் – தேவா-சுந்:362/3
வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே – தேவா-சுந்:715/1
தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும் – தேவா-சுந்:1002/3
மேல்


வேங்கைகள் (2)

குரவு அமர் சுரபுனை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே – தேவா-சம்:2976/3,4
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
மேல்


வேங்கையின் (3)

அடை அரிமாவொடு வேங்கையின் தோல் – தேவா-சம்:2828/1
பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் – தேவா-சுந்:941/2
மேல்


வேங்கையும் (4)

செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை – தேவா-சம்:2659/1
கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும் – தேவா-சம்:3131/1
மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி – தேவா-சம்:3187/1
கொய்யா மலர் கோங்கொடு வேங்கையும் சாடி – தேவா-சுந்:130/1
மேல்


வேங்கையே (1)

வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் – தேவா-சம்:3778/2
மேல்


வேங்கையொடு (1)

வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
மேல்


வேங்கையோடு (1)

கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
மேல்


வேட்க (1)

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் – தேவா-அப்:295/1
மேல்


வேட்கள (11)

வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:415/4
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:416/4
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே – தேவா-சம்:417/4
விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே – தேவா-சம்:418/4
வெண் நிற மால் விடை அண்ணல் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:419/4
வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:420/4
வெண்பொடி சேர் திருமார்பர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:421/4
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:422/4
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:423/4
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:424/4
சிட்டர் போல் திரு வேட்கள செல்வரே – தேவா-அப்:1494/4
மேல்


வேட்களத்து (1)

வேட்களத்து உறை வேதியன் எம் இறை – தேவா-அப்:1488/1
மேல்


வேட்களத்தும் (1)

வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் – தேவா-அப்:2791/2,3
மேல்


வேட்களத்துள் (1)

சென்று நீர் திரு வேட்களத்துள் உறை – தேவா-அப்:1486/3
மேல்


வேட்களம் (8)

பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த – தேவா-சம்:425/3
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1487/3
செல்வனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1489/3
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர் – தேவா-அப்:1490/3
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1491/3
சிட்டர் சேர் திரு வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1492/3
வேடனார் உறை வேட்களம் சேர்-மினே – தேவா-அப்:1495/4
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
மேல்


வேட்களம்-தன்னையே (1)

சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே – தேவா-அப்:1493/4
மேல்


வேட்கில் (1)

ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என் – தேவா-அப்:2070/3
மேல்


வேட்கும் (3)

ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4113/3,4
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும்
வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:625/3,4
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
மேல்


வேட்கை (2)

இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
மேல்


வேட்கைமை (1)

விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும் – தேவா-அப்:1980/1
மேல்


வேட்கையர் (1)

இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர் – தேவா-அப்:1319/2
மேல்


வேட்கையனாய் (1)

வேறு அணி பலி கொளும் வேட்கையனாய்
நீறு அணிந்து உமை ஒருபாகம் வைத்த – தேவா-சம்:1229/2,3
மேல்


வேட்கையார் (1)

விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே – தேவா-சம்:3075/4
மேல்


வேட்கையார்க்கு (1)

விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து – தேவா-அப்:561/3
மேல்


வேட்கையால் (4)

வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர் – தேவா-அப்:542/3
கொன்று போர் ஆழி அ மால் வேட்கையால் செய்த கோயில் – தேவா-அப்:591/2
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர் – தேவா-அப்:1189/1,2
விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை – தேவா-சுந்:611/1
மேல்


வேட்கையாலே (1)

விள்ளத்தான் ஒன்று மாட்டேன் விருப்பு எனும் வேட்கையாலே
வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே – தேவா-அப்:742/1,2
மேல்


வேட்கையாளரே (1)

விண் பயன்கொளும் வேட்கையாளரே – தேவா-சம்:1752/4
மேல்


வேட்கையான் (1)

உரை உணராதவன் காமம் என்னும் உறு வேட்கையான்
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/1,2
மேல்


வேட்கையினார் (1)

அஞ்சும்கொண்டு ஆடிய வேட்கையினார் அதிகைப்பதியே – தேவா-சுந்:192/2
மேல்


வேட்கையும் (1)

விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல – தேவா-சுந்:620/2
மேல்


வேட்கையே (2)

எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே – தேவா-சம்:990/2
தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே – தேவா-சம்:1032/2
மேல்


வேட்கையோடு (3)

மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே – தேவா-சம்:507/2
குறைபடாத வேட்கையோடு கோல் வளையாள் ஒருபால் – தேவா-சம்:510/1
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர்தாமே – தேவா-சம்:2598/4
மேல்


வேட்டக்குடி (1)

விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி – தேவா-அப்:2799/3
மேல்


வேட்டக்குடியாரே (9)

தெண் திரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3503/4
தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3504/4
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3505/4
திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3507/4
தேவாதிதேவனார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3508/4
தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3509/4
திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3510/4
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3511/4
திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3512/4
மேல்


வேட்டக்குடியாரை (1)

தெண் திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை
தண்டலை சூழ் கலி காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3513/1,2
மேல்


வேட்டங்குடியாரே (1)

திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே – தேவா-சம்:3506/4
மேல்


வேட்டம் (1)

வேட்டம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:172/2
மேல்


வேட்டலாரேனும் (1)

நோற்றலாரேனும் வேட்டலாரேனும் நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலை – தேவா-சம்:839/1
மேல்


வேட்டவர் (1)

விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம் – தேவா-சம்:4072/3
மேல்


வேட்டியும் (1)

தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும்
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/1,2
மேல்


வேட்டு (5)

பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் – தேவா-சம்:865/1
வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே – தேவா-சம்:1424/4
வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை – தேவா-சம்:3298/3
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி – தேவா-சம்:3961/1
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
மேல்


வேட்டுவ (1)

சிட்டப்பட்டார்க்கு எளியான் செம் கண் வேட்டுவ
பட்டம் கட்டும் சென்னியான் பதி ஆவது – தேவா-சம்:4142/1,2
மேல்


வேட்டுவர் (1)

வில்-வாய் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டு போய் – தேவா-சுந்:512/3
மேல்


வேட (5)

வேட நெறி நில்லா வேடமும் வேடமே – தேவா-சம்:1943/4
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன் – தேவா-சம்:2397/1
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் – தேவா-சம்:2670/2
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:788/2,3
மேல்


வேடங்கள் (3)

வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே – தேவா-அப்:1008/4
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/2
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2861/3
மேல்


வேடங்களால் (1)

சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை – தேவா-சுந்:1019/2
மேல்


வேடங்களே (11)

அரும் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே – தேவா-சம்:3063/4
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே – தேவா-சம்:3064/4
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே – தேவா-சம்:3065/4
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே – தேவா-சம்:3066/4
அண்ணல் ஆன் ஏறு உடை அடிகள் வேடங்களே – தேவா-சம்:3067/4
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே – தேவா-சம்:3068/4
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3069/4
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே – தேவா-சம்:3070/4
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3071/4
அரு மருந்து ஆவன அடிகள் வேடங்களே – தேவா-சம்:3072/4
அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3111/4
மேல்


வேடத்தர் (8)

எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர்
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2640/2,3
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர்
கண்ணும் மூன்று உடையார் கடல் காழியுள் – தேவா-சம்:3260/2,3
பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண் – தேவா-சம்:3299/3
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால் – தேவா-அப்:2049/2
கூட வேடத்தர் ஆகி குழுவில் என் – தேவா-அப்:2072/1
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின் – தேவா-அப்:2254/3
மேல்


வேடத்தராகிலும் (1)

வேறு கொண்டது ஒர் வேடத்தராகிலும்
கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர் – தேவா-அப்:1181/2,3
மேல்


வேடத்தன் (3)

பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால் – தேவா-அப்:55/3
கோள் தால வேடத்தன் கொண்டது ஓர் வீணையினான் – தேவா-அப்:196/2
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனை – தேவா-அப்:2072/3
மேல்


வேடத்தாய் (1)

சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/3
மேல்


வேடத்தார் (4)

வேடத்தார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2483/4
வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின் – தேவா-சம்:2810/1
வேடத்தார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1187/4
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
மேல்


வேடத்தால் (1)

பொகுந்தி பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர் – தேவா-சம்:2234/2
மேல்


வேடத்தான் (3)

வினையை வென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2553/4
பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:115/2
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி – தேவா-அப்:2732/2
மேல்


வேடத்தானும் (1)

புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில் – தேவா-சம்:2912/2
மேல்


வேடத்தின (1)

விலகு பூத கணம் வெருட்டும் வேடத்தின
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி – தேவா-சம்:3070/2,3
மேல்


வேடத்தினான் (1)

விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3456/4
மேல்


வேடத்தினானும் (1)

ஏன வேடத்தினானும் பிரமனும் – தேவா-அப்:1566/1
மேல்


வேடத்தீர் (1)

மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2087/2,3
மேல்


வேடத்து (1)

ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர் கழல் சேர்வார் – தேவா-சம்:737/1
மேல்


வேடத்தை (1)

காப்புக்கொள்ளி கபாலி-தன் வேடத்தை
ஓப்பி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2007/3,4
மேல்


வேடத்தொடு (1)

வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3
மேல்


வேடம் (53)

நீதி நின்று நினைவார் வேடம் ஆம் – தேவா-சம்:303/3
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்
தன்னால் உறைவு ஆவது தண் கடல் சூழ்ந்த – தேவா-சம்:317/2,3
பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:485/2
நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:487/1
வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:495/4
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும் – தேவா-சம்:575/2
பித்தர் வேடம் பெருமை என்னும் பிரமபுர தலைவன் – தேவா-சம்:579/2
வேடம் கொண்டவன் வேற்காடு – தேவா-சம்:613/2
உச்சியே புனைதல் வேடம் விடைஊர்தியான் – தேவா-சம்:1591/2
படியானை பண்டங்க வேடம் பயின்றானை – தேவா-சம்:1609/2
துவர் ஆடையர் வேடம் அலா சமண் கையர் – தேவா-சம்:1850/1
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே – தேவா-சம்:1995/4
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என் – தேவா-சம்:2007/2
தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு – தேவா-சம்:2012/3
வேடம் சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண் திங்கள் – தேவா-சம்:2062/1
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே – தேவா-சம்:2133/4
விடை ஆர் கொடியார் சடை மேல் விளங்கும் பிறை வேடம்
படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார் – தேவா-சம்:2139/1,2
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர் – தேவா-சம்:2145/1
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன் – தேவா-சம்:2209/3
மெய் தவம் பேசிடமாட்டார் வேடம் பலபலவற்றால் – தேவா-சம்:2220/2
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு – தேவா-சம்:2250/1
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் – தேவா-சம்:2396/1
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
வேடம் அது உடை அணல் விசயமங்கையே – தேவா-சம்:2980/4
வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே – தேவா-சம்:3581/4
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான் – தேவா-சம்:3592/2
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3638/4
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் – தேவா-சம்:3677/1
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/2
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே – தேவா-சம்:3748/4
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும் – தேவா-சம்:3797/1
வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை – தேவா-சம்:3954/1
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும் – தேவா-சம்:4071/2
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை – தேவா-அப்:1082/3
கோணிக்கொண்டையர் வேடம் முன் கொண்டவர் – தேவா-அப்:1118/1
சின்ன வேடம் உகப்பது செல்வமே – தேவா-அப்:1156/4
தான் அ வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா – தேவா-அப்:1566/2
வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே – தேவா-அப்:1935/4
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம்
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/3,4
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம்
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/1,2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் – தேவா-அப்:2968/3
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார் – தேவா-அப்:3034/3
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம்
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/2,3
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:51/3
இழித்து உகந்தீர் முன்னை வேடம் இமையவர்க்கும் உரைகள் பேணாது – தேவா-சுந்:53/1
வேடம் காட்டி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:60/4
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம்
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/2,3
மேல்


வேடமும் (4)

விடம் அணி மிடறினர் மிளிர்வது ஓர் அரவர் வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:845/2
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:849/2
வேட நெறி நில்லா வேடமும் வேடமே – தேவா-சம்:1943/4
வேடு தங்கிய வேடமும் வெண் தலை – தேவா-அப்:1624/1
மேல்


வேடமே (4)

கண்டு தொழு-மின் கபாலி வேடமே – தேவா-சம்:292/4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
வேட நெறி நில்லா வேடமும் வேடமே – தேவா-சம்:1943/4
வேறாக நில்லாத வேடமே காட்டினான் – தேவா-சம்:1945/2
மேல்


வேடமொடு (1)

கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் – தேவா-சம்:3681/2
மேல்


வேடர் (18)

கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர்
கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன – தேவா-சம்:450/2,3
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில் – தேவா-சம்:461/3
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:463/4
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:465/4
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/3
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட – தேவா-சம்:2164/3
இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் – தேவா-சம்:3801/3
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர்
நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/2,3
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:558/4
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/4
வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் – தேவா-அப்:640/1
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1902/3
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:432/4
முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:500/3
மேல்


வேடர்கள் (3)

படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி – தேவா-சம்:3650/3
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல் – தேவா-சுந்:328/3
மான குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி – தேவா-சுந்:806/3
மேல்


வேடராய் (1)

வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:563/1
மேல்


வேடரை (1)

வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை
சீறி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3303/3,4
மேல்


வேடரொடும் (1)

தவர் கொண்ட தொழில் சமண் வேடரொடும்
துவர் கொண்டன நுண் துகில் ஆடையரும் – தேவா-சம்:1697/1,2
மேல்


வேடரோடு (1)

வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே – தேவா-சம்:3165/2
மேல்


வேடவேடர் (1)

வேடவேடர் திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை – தேவா-சம்:1543/3
மேல்


வேடன் (9)

வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே – தேவா-சம்:520/2
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர் – தேவா-சம்:2570/2
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு – தேவா-சம்:2874/2
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே – தேவா-சம்:4028/1
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெம் கானகத்து – தேவா-அப்:709/3
ஞான வேடன் விசயற்கு அருள்செய்யும் – தேவா-அப்:1566/3
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
மேல்


வேடன்-தன் (1)

கான வேடன்-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1566/4
மேல்


வேடன்-தன்னை (1)

வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/1,2
மேல்


வேடனது (1)

ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
மேல்


வேடனாம் (1)

மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம்
பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே – தேவா-சம்:1491/3,4
மேல்


வேடனாய் (13)

கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம் – தேவா-சம்:2574/2
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய்
விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2894/1,2
அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று – தேவா-அப்:632/1
வெம் கடும் கானத்து ஏழை-தன்னொடும் வேடனாய் சென்று – தேவா-அப்:694/1
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்
பார்த்தனோடு படை தொடுமாகிலும் – தேவா-அப்:1387/1,2
வேடனாய் விசயற்கு அருள்செய்தவன் – தேவா-அப்:1563/2
வேடனாய் விசயன்னொடும் எய்து வெம் – தேவா-அப்:1670/1
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்காடனார் – தேவா-அப்:1763/2
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண் – தேவா-அப்:2168/2
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/2
மேல்


வேடனார் (1)

வேடனார் உறை வேட்களம் சேர்-மினே – தேவா-அப்:1495/4
மேல்


வேடனே (3)

தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி – தேவா-சம்:2002/3
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:291/4
மேல்


வேடனை (1)

பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
மேல்


வேடா (1)

வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:127/4
மேல்


வேடி (1)

வேடி தொண்டர் சாலவும் தீயர் சழக்கர் – தேவா-சுந்:323/3
மேல்


வேடு (7)

பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/2
வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே – தேவா-சம்:520/2
வேடு உடை கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:818/4
வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர் – தேவா-சம்:1259/3
வேடு உரு உடையர் போலும் வெண் மதி கொழுந்தர் போலும் – தேவா-அப்:704/2
பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு – தேவா-அப்:970/3
வேடு தங்கிய வேடமும் வெண் தலை – தேவா-அப்:1624/1
மேல்


வேடுபட (1)

வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவி தொண்டர் – தேவா-சம்:1126/3
மேல்


வேடுவர் (5)

கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:498/1
வில்லை காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:499/1
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:501/3
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:504/3
மருதவானவர் வைகும் இடம் மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:509/3,4
மேல்


வேடுவர்கள் (2)

கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/4
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
மேல்


வேடுவன் (4)

வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான் – தேவா-சம்:135/1
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1857/4
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1866/4
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
மேல்


வேடுவனாய் (9)

வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெம் கானில் விசயன் மேவு – தேவா-சம்:1406/1
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய – தேவா-அப்:958/1,2
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/3,4
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய் போர் பொருது காட்டினான் காண் – தேவா-அப்:2611/2
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/4
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய்
வேய் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:174/2,3
வாடாமுலையாள்-தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/1,2
மேல்


வேடுறு (1)

வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் – தேவா-அப்:640/1
மேல்


வேண்ட (19)

திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட
அறம்தான் காட்டி அருளி செய்தார் அண்ணாமலையாரே – தேவா-சம்:750/3,4
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/1,2
சாய்ந்து அமரர் வேண்ட தடம் கடல் நஞ்சு உண்டு அநங்கை – தேவா-சம்:1954/3
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/2
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் – தேவா-சம்:3329/3
வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட
அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும் – தேவா-சம்:3480/2,3
விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர் – தேவா-சம்:4124/2
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி – தேவா-அப்:635/1,2
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/2,3
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
ஒழித்து உகந்தீர் நீர் முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காமவேளை அவனுடைய தாதை காண – தேவா-சுந்:53/2,3
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/2,3
மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா – தேவா-சுந்:715/2
மேல்


வேண்டலும் (1)

பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல் – தேவா-அப்:1637/2
மேல்


வேண்டா (22)

தேறல் வேண்டா தெளி-மின் திருப்புத்தூர் – தேவா-சம்:281/2
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:479/2,3
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:752/2
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி – தேவா-சம்:1906/3
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் – தேவா-சம்:1983/2
கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா
கோள்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை – தேவா-சம்:3375/2,3
சோதிக்க வேண்டா சுடர்விட்டு உளன் எங்கள் சோதி – தேவா-சம்:3376/2
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/2
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
கல் ஊர் பெரு மணம் வேண்டா கழுமலம் – தேவா-சம்:4137/1
கோலமும் வேண்டா ஆர்வ செற்றங்கள் குரோதம் நீக்கில் – தேவா-அப்:289/3
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று – தேவா-அப்:445/1
புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க – தேவா-அப்:450/2
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே – தேவா-சுந்:62/3
நைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் – தேவா-சுந்:67/3
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/2
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/4
மற்று ஏதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்து அற – தேவா-சுந்:516/2
இருக்கை திரு ஆரூரே உடையீர் மனமே என வேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால் – தேவா-சுந்:967/2,3
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/2
மேல்


வேண்டாதே (1)

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/1,2
மேல்


வேண்டாமை (1)

வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
மேல்


வேண்டாய் (1)

வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் – தேவா-சுந்:941/2
மேல்


வேண்டார் (1)

மெய்யனாய் வாழமாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:260/2,3
மேல்


வேண்டாவே (1)

வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
மேல்


வேண்டாவோ (1)

பொய் அடியேன் பிழைத்திடினும் பொறுத்திட நீ வேண்டாவோ
பை அரவா இங்கு இருந்தாயோ என்ன பரிந்து என்னை – தேவா-சுந்:904/2,3
மேல்


வேண்டி (25)

தருப்பம் மிகு சலந்தரன்-தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி ஈண்டு – தேவா-சம்:1423/3
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
வேடம் சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண் திங்கள் – தேவா-சம்:2062/1
வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே – தேவா-சம்:4019/3
விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை – தேவா-அப்:147/3
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே – தேவா-அப்:230/4
ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே – தேவா-அப்:270/2,3
கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி
குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க – தேவா-அப்:501/1,2
விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் – தேவா-அப்:670/3
சாற்றுவர் ஐவர் வந்து சந்திக்க குடிமை வேண்டி
காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள் – தேவா-அப்:672/1,2
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே – தேவா-அப்:825/4
ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே – தேவா-அப்:1560/1
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல் – தேவா-அப்:1662/1
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டி போய் – தேவா-அப்:1711/1
பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே – தேவா-அப்:2128/3
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன் – தேவா-சுந்:81/2
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் – தேவா-சுந்:208/3
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/2
பெரிய மனம் தடுமாற வேண்டி பெம்மான் மத – தேவா-சுந்:454/3
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
நந்தி உனை வேண்டி கொள்வேன் நரகம் புகாமையே – தேவா-சுந்:939/4
மேல்


வேண்டிக்கொண்டேன் (1)

வேண்டிக்கொண்டேன் திரு வாய்மூர் விளக்கினை – தேவா-அப்:1578/3
மேல்


வேண்டிக்கொள்வேன் (11)

தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:123/4
அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:124/4
எந்தாய் உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:125/4
விரும்பா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:126/4
வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:127/4
சிட்டா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:128/4
நாதா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:129/4
ஐயா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:130/4
அண்ணா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:131/4
தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:132/4
எம் கோனே உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே – தேவா-சுந்:935/4
மேல்


வேண்டிடில் (1)

துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
மேல்


வேண்டிய (2)

சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே – தேவா-சம்:1489/4
விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா – தேவா-அப்:1847/2
மேல்


வேண்டிய-கால் (1)

விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும் – தேவா-அப்:124/1
மேல்


வேண்டியதே (2)

என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே – தேவா-அப்:1052/4
அவ்வவர் வேண்டியதே அருள்செய்து அடைந்தவர்க்கே இடம் ஆகி நின்றானை – தேவா-சுந்:684/2
மேல்


வேண்டியவா (1)

மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
மேல்


வேண்டியே (3)

குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே
இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1278/3,4
குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே
இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1280/3,4
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே – தேவா-அப்:1456/4
மேல்


வேண்டில் (25)

உய்ய வேண்டில் இறைவன் நறையூரில் – தேவா-சம்:314/3
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்
ஞானப்பொருள் கொண்டு அடி பேணும் – தேவா-சம்:406/1,2
சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில்
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/1,2
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் – தேவா-சம்:2721/1
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை – தேவா-சம்:3063/1
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2
ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே – தேவா-அப்:251/1
வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம் – தேவா-அப்:304/2
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/1,2
மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில்
பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:413/1,2
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:418/2
அள்ளலை கடக்க வேண்டில் அரனையே நினை-மின் நீர்கள் – தேவா-அப்:419/1
பிண்டத்தை கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:423/1
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி – தேவா-அப்:445/2,3
வானத்தை வணங்க வேண்டில் வம்-மின்கள் வல்லீராகில் – தேவா-அப்:446/2
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் – தேவா-அப்:566/2
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின் – தேவா-அப்:1378/2
அணுக வேண்டில் அரன் நெறி ஆவது – தேவா-அப்:1498/3
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில்
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/1,2
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல – தேவா-சுந்:620/2
சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
உமை ஒர்கூறனை ஏறு உகந்தானை உம்பர் ஆதியை எம்பெருமானை – தேவா-சுந்:663/2,3
காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால் – தேவா-சுந்:972/2
மேல்


வேண்டிலே (1)

நண்ணு-மின் நலம் ஆன வேண்டிலே – தேவா-சம்:1732/4
மேல்


வேண்டிற்று (9)

மெய்யனாய் வாழமாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார் – தேவா-அப்:260/2
வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே – தேவா-அப்:453/1
வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டி போய் – தேவா-அப்:1711/1
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
ஐம்பெருமாபூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இ அவனி எல்லாம் – தேவா-அப்:2355/1
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/3
மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்று செய்து திரிவேன் – தேவா-சுந்:743/2
மேல்


வேண்டிற்றே (1)

விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் – தேவா-அப்:670/3
மேல்


வேண்டின் (5)

இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/2
ஞாலமும் அறிய வேண்டின் நன்று என வாழலுற்றீர் – தேவா-அப்:289/1
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால் – தேவா-அப்:444/2
துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின்
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/2,3
முள்குவார் போகம் வேண்டின் முயற்சியால் இடர்கள் வந்தால் – தேவா-அப்:452/1
மேல்


வேண்டினன் (1)

மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
மேல்


வேண்டினாய் (1)

வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது – தேவா-சம்:2808/1
மேல்


வேண்டினால் (1)

விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் – தேவா-அப்:305/2
மேல்


வேண்டினானே (1)

மேல் உடையான் இமையாத முக்கண் மின் இடையாளொடும் வேண்டினானே – தேவா-சம்:47/4
மேல்


வேண்டினானை (1)

சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானை சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் – தேவா-அப்:2616/1
மேல்


வேண்டினும் (1)

தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன் – தேவா-அப்:1577/1,2
மேல்


வேண்டினையே (2)

மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே – தேவா-சம்:1658/4
விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே
தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3423/2,3
மேல்


வேண்டீர் (2)

ஐம்பெருமாபூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இ அவனி எல்லாம் – தேவா-அப்:2355/1
எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர் – தேவா-சுந்:48/3
மேல்


வேண்டு (3)

வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3774/4
மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி – தேவா-அப்:526/1
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
மேல்


வேண்டுகின்றது (1)

மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/1,2
மேல்


வேண்டுகின்றேன் (1)

நல் பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன்
பொற்பு அமைந்த வாய் அலகின் பூவை நல்லாய் போற்றுகின்றேன் – தேவா-சம்:653/1,2
மேல்


வேண்டுதல் (1)

சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யா தன்மையார் நன்மையால் மிக்க – தேவா-சம்:4115/3
மேல்


வேண்டுதலின் (1)

நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
மேல்


வேண்டுதியே (11)

விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:277/4
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:425/4
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:426/4
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:427/4
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:428/4
வெளை மால் விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:429/4
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:430/4
விட வார் அரவா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:431/4
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:432/4
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/4
வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே என்று தான் விரும்பி – தேவா-சுந்:434/2
மேல்


வேண்டுதியேல் (1)

உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும் – தேவா-சம்:1897/2,3
மேல்


வேண்டுதிரேல் (5)

இந்திரஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல்
அந்தர மூஎயிலும் அரணம் எரியூட்டி ஆரூர் – தேவா-சம்:1141/2,3
வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் – தேவா-சம்:1490/1
மெலியும் ஆறு அது வேண்டுதிரேல் வெய்ய – தேவா-சம்:3259/2
கருமம் வேண்டுதிரேல் கடல் காழியுள் – தேவா-சம்:3264/3
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும் – தேவா-சம்:3463/2
மேல்


வேண்டும் (27)

ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3956/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3957/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3958/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3959/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3960/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3961/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3962/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3963/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3964/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3965/5
சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா – தேவா-சம்:3972/1
வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே – தேவா-அப்:453/1
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் – தேவா-அப்:670/2,3
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு – தேவா-அப்:971/3
திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே – தேவா-அப்:1417/4
பாறினார் பணி வேண்டும் பழனத்தான் – தேவா-அப்:1424/3
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று – தேவா-அப்:1471/3
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை – தேவா-அப்:1787/2
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து – தேவா-அப்:2442/3
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2443/4
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/3
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/3
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
மேல்


வேண்டுமவை (1)

அன்பர் வேண்டுமவை அளி சோதியான் – தேவா-சம்:4162/1
மேல்


வேண்டுமோ (1)

நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/4
மேல்


வேண்டுவ (1)

வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் – தேவா-அப்:27/2
மேல்


வேண்டுவதானால் (1)

அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து – தேவா-சுந்:621/2
மேல்


வேண்டுவது (1)

நானும் இத்தனை வேண்டுவது அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை – தேவா-சுந்:555/3
மேல்


வேண்டுவதும் (1)

வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
மேல்


வேண்டுவதே (3)

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே – தேவா-அப்:783/4
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/3
மேல்


வேண்டுவர் (1)

வெம் சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண் நூல் – தேவா-சம்:472/1
மேல்


வேண்டுவரேல் (1)

தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால் – தேவா-அப்:988/3
மேல்


வேண்டுவனே (1)

விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
மேல்


வேண்டுவார் (4)

ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே – தேவா-சம்:3361/4
விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே – தேவா-அப்:249/3
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர் – தேவா-அப்:1192/3
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
மேல்


வேண்டுவார்க்கே (1)

விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார் பெரிதும் சேயார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:249/3,4
மேல்


வேண்டுவானை (1)

விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/3,4
மேல்


வேண்டுவீர் (7)

தழு கொள் பாவம் தளர வேண்டுவீர்
மழு கொள் செல்வன் மறி சேர் அம் கையான் – தேவா-சம்:242/1,2
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான் – தேவா-சம்:244/1,2
நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர் – தேவா-சம்:1040/1
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர் – தேவா-சம்:1041/1
வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர்
கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3200/1,2
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரை – தேவா-அப்:1291/2,3
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் – தேவா-அப்:2066/1,2
மேல்


வேண்டுவீர்கள் (1)

வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர் – தேவா-சம்:3365/1
மேல்


வேண்டேன் (4)

மானுட பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்
ஆன் நல் வெள் ஏற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:74/3,4
பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/2
வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்
கரிய மால் அயனும் தேடி கழல் முடி காணமாட்டா – தேவா-சுந்:80/2,3
விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில் – தேவா-சுந்:618/3
மேல்


வேணி (1)

வேணி வெண் பிறை உடையவர் வியன் புகழ் சிரபுரத்து அமர்கின்ற – தேவா-சம்:2575/3
மேல்


வேணியன் (2)

வெண் நிலா மதி சூடும் வேணியன்
எண்ணிலார் மதில் எய்த வில்லினன் – தேவா-சம்:1758/1,2
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம் – தேவா-சம்:4158/1
மேல்


வேணியாரும் (1)

வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
மேல்


வேணு (5)

விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன் – தேவா-சம்:1371/2
வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே – தேவா-சம்:1420/4
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில் – தேவா-சம்:2275/1
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர – தேவா-சம்:3979/1
மேல்


வேணுநல்புர (2)

காண உள்குவீர் வேணுநல்புர
தாணுவின் கழல் பேணி உய்ம்-மினே – தேவா-சம்:970/1,2
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே – தேவா-சம்:3979/1,2
மேல்


வேணுபுரத்தானே (1)

வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே – தேவா-சம்:679/4
மேல்


வேணுபுரத்து (4)

வெற்றி சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே – தேவா-சம்:1260/4
விண்டு அலர் பொழில் அணி வேணுபுரத்து அரன் – தேவா-சம்:1371/4
புலம் ஆர்தரு வேணுபுரத்து இறையை – தேவா-சம்:1654/2
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2351/3,4
மேல்


வேணுபுரத்தை (1)

விதியினில் இட்டு அவிரும் பரனே வேணுபுரத்தை விரும்பு அரனே – தேவா-சம்:4013/4
மேல்


வேணுபுரம் (37)

விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:87/4
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:88/4
விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:89/4
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:90/4
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/4
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:92/4
விலை ஆயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:93/4
வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:94/4
வீசு ஏறிய புருவத்தவர் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:95/4
வேய் முத்து ஓங்கி விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள் – தேவா-சம்:732/1
வெரு நீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள் – தேவா-சம்:903/1
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை – தேவா-சம்:1382/25
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு பெருநீர் தோணிபுரம் – தேவா-சம்:2222/1
வேணுபுரம் பிரமனூர் புகலி பெரு வெங்குரு வெள்ளத்து ஓங்கும் – தேவா-சம்:2223/1
புகலி சிரபுரம் வேணுபுரம் சண்பை புறவம் காழி – தேவா-சம்:2224/1
வெங்குரு தண் புகலி வேணுபுரம் சண்பை வெள்ளம் கொள்ள – தேவா-சம்:2225/1
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை – தேவா-சம்:2226/2
விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து – தேவா-சம்:2227/3
ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி – தேவா-சம்:2228/3
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து – தேவா-சம்:2229/3
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத – தேவா-சம்:2230/3
விழுமிய சீர் வெங்குருவொடு ஓங்கு தராய் வேணுபுரம் மிகு நல் மாட – தேவா-சம்:2231/3
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
விளங்கிய சீர் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை – தேவா-சம்:2256/1
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு – தேவா-சம்:2263/2
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ – தேவா-சம்:2267/3
விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம் ஏய்க்கும் – தேவா-சம்:2272/1
மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம் கொச்சை புறவம் விண்ணோர் – தேவா-சம்:2274/2
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் – தேவா-சம்:2276/3
பாதத்தீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2346/4
படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2347/4
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2348/4
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆக கலந்தீரே – தேவா-சம்:2349/4
பாலையாழ் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2350/4
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் – தேவா-சம்:2352/3
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே – தேவா-சம்:2354/4
விலை ஆக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே – தேவா-சம்:2355/4
மேல்


வேணுபுரம்-தன்னுள் (1)

விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம்-தன்னுள்
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன் – தேவா-சம்:764/1,2
மேல்


வேணுபுரம்-தன்னை (1)

வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம்-தன்னை
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/1,2
மேல்


வேணுபுரமே (11)

விலகும் கடல் ஆர் வேணுபுரமே – தேவா-சம்:1645/4
விரவு ஆக வல்லார் வேணுபுரமே – தேவா-சம்:1646/4
மேகம் தவழும் வேணுபுரமே – தேவா-சம்:1647/4
வீச துயிலும் வேணுபுரமே – தேவா-சம்:1648/4
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1649/4
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1650/4
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1651/4
விண்ணில் திகழும் வேணுபுரமே – தேவா-சம்:1652/4
மீகம் அறிவார் வேணுபுரமே – தேவா-சம்:1653/4
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே – தேவா-சம்:2353/4
வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே – தேவா-சம்:3515/4
மேல்


வேணுவினை (1)

வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே – தேவா-சம்:3515/4
மேல்


வேத (66)

விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/1,2
வெந்த பொடி பூசிய வேத முதல்வன் – தேவா-சம்:341/3
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:424/4
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ – தேவா-சம்:438/3
விண்ணோர் சார தன் அருள் செய்த வித்தகர் வேத முதல்வர் – தேவா-சம்:453/2
வேத முதல்வன் நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:499/4
வேத வித்தகன் வேற்காடு – தேவா-சம்:614/2
பொய்யா வேத நாவினானும் பூமகள் காதலனும் – தேவா-சம்:698/1
காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே – தேவா-சம்:738/4
ஓம வேத நான்முகனும் கோள் நாக_அணையானும் – தேவா-சம்:796/3
வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3
நீதியால் வேத கீதங்கள் பாட – தேவா-சம்:1234/2
நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே – தேவா-சம்:1827/4
மந்த முழவம் தரு விழா ஒலியும் வேத
சந்தம் விரவி பொழில் முழங்கிய நள்ளாறே – தேவா-சம்:1828/3,4
வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன் – தேவா-சம்:1834/3
வேத நாவினர் வெண் பளிங்கின் குழை காதர் – தேவா-சம்:1879/1
வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் – தேவா-சம்:2332/3
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் – தேவா-சம்:2367/3
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் – தேவா-சம்:2400/2
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான் – தேவா-சம்:2415/3
வேத வித்தாய் வெள்ளை நீறு பூசி வினை ஆயின – தேவா-சம்:2737/1
விடம் அடை மிடற்றினர் வேத நாவினர் – தேவா-சம்:2991/1
ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன் – தேவா-சம்:3531/1
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் – தேவா-சம்:3956/1
தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே – தேவா-சம்:4024/2
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4103/3,4
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் – தேவா-அப்:81/2
வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் – தேவா-அப்:303/2
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/3
மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா – தேவா-அப்:404/2
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட – தேவா-அப்:485/3
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று – தேவா-அப்:599/1
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/3
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:852/4
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர் – தேவா-அப்:1147/1
வேத_நாயகன் பாதம் விரும்புமே – தேவா-அப்:1648/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே – தேவா-அப்:1649/4
வேத நாவர் விடை கொடியார் வெற்பில் – தேவா-அப்:1716/2
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:1806/3
மின்னு வார் சடை வேத விழுப்பொருள் – தேவா-அப்:1840/2
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:2076/1
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் – தேவா-அப்:2105/3
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/1,2
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/4
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற – தேவா-சுந்:225/3
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர் – தேவா-சுந்:541/1
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனை அடியேற்கு எளிவந்த – தேவா-சுந்:695/2
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
வேத வேதியர் வேத நீதியர் ஓதுவார் விரி நீர் மிழலையுள் – தேவா-சுந்:901/1
வேத வேதியர் வேத நீதியர் ஓதுவார் விரி நீர் மிழலையுள் – தேவா-சுந்:901/1
விடை ஆர் கொடியன் வேத நாவன் – தேவா-சுந்:928/2
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/2
மேல்


வேத_நாயகன் (4)

வேத_நாயகன் பாதம் விரும்புமே – தேவா-அப்:1648/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே – தேவா-அப்:1649/4
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:1806/3
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:2076/1
மேல்


வேதகீதன் (2)

சரியா நாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன் – தேவா-சம்:678/3
வெந்த வெண் நீறு பூசி விடை ஏறிய வேதகீதன்
பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே – தேவா-சம்:3420/1,2
மேல்


வேதகீதன்-தன் (1)

வெள்ளத்தை சடையில் வைத்த வேதகீதன்-தன் பாதம் – தேவா-அப்:444/1
மேல்


வேதங்கள் (15)

மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:62/2
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு – தேவா-சம்:1218/3
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/4
பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி – தேவா-சம்:1867/1
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம் – தேவா-சம்:1968/2,3
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2958/3
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும் – தேவா-சம்:3975/2
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/1,2
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத – தேவா-அப்:328/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் – தேவா-அப்:347/1
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த – தேவா-அப்:348/1
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் – தேவா-அப்:793/1
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் – தேவா-அப்:2105/3
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
மேல்


வேதத்தர் (4)

கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா – தேவா-சம்:2889/1
வீடர் முத்தீயர் நால் வேதத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2895/2
படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர் – தேவா-அப்:1313/1
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர்
பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை – தேவா-அப்:2175/2,3
மேல்


வேதத்தாய் (1)

விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
மேல்


வேதத்தார் (1)

நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
மேல்


வேதத்தாலும் (1)

மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும்
அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம் – தேவா-சம்:1405/1,2
மேல்


வேதத்தான் (2)

வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர் – தேவா-அப்:1182/1
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
மேல்


வேதத்தில் (1)

வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு – தேவா-சம்:2179/1
மேல்


வேதத்தின் (13)

வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக – தேவா-சம்:1932/3
வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் – தேவா-சம்:2346/3
ஊழிஊழி உணர்வார்கள் வேதத்தின் ஒண் பொருள்களால் – தேவா-சம்:2707/1
மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய் – தேவா-அப்:131/1
வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:619/4
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் – தேவா-அப்:1351/1
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி – தேவா-அப்:2734/1
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை – தேவா-அப்:2759/3
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி – தேவா-அப்:3012/2
மின்னவன் மின்னவன் வேதத்தின் உட்பொருள் ஆகிய – தேவா-சுந்:463/2
விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை – தேவா-சுந்:872/1
மேல்


வேதத்து (14)

வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம்-தன்னை – தேவா-சம்:96/1
வேதத்து ஒலி ஓவா வீழிமிழலையே – தேவா-சம்:883/4
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே – தேவா-சம்:2125/4
புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே – தேவா-சம்:2693/3
தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே – தேவா-சம்:4024/2
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/4
வேதத்து ஒலியும் பயிலும் விடைவாயே – தேவா-சம்:4154/4
விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த – தேவா-அப்:1055/1
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2436/4
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை – தேவா-அப்:2979/1
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
மேல்


வேதத்தை (2)

வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2432/4
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
மேல்


வேதத்தோடு (1)

வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
மேல்


வேதநாதன் (1)

வேதநாதன் விசயமங்கை உளான் – தேவா-அப்:1781/3
மேல்


வேதநாவர் (1)

ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் – தேவா-அப்:476/2
மேல்


வேதநாவன் (2)

அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான் – தேவா-சம்:2385/2
வேதநாவன் வெற்பின் மட பாவை ஓர் – தேவா-அப்:1728/2
மேல்


வேதநூல் (1)

வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே – தேவா-சம்:4036/4
மேல்


வேதநெறியானே (1)

விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேதநெறியானே
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/2,3
மேல்


வேதநெறியை (1)

மெய்யை போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார் – தேவா-சம்:3370/2
மேல்


வேதப்பொருளாய் (1)

வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் – தேவா-அப்:2968/3
மேல்


வேதபுராணர் (1)

முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் வேதபுராணர்
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/2,3
மேல்


வேதம் (92)

விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி – தேவா-சம்:170/2
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் – தேவா-சம்:454/1
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச – தேவா-சம்:512/3
விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து – தேவா-சம்:564/1
வேதம் ஓதும் விகிர்தரே – தேவா-சம்:606/4
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடு மால் – தேவா-சம்:709/1
பங்கம் ஏறு மதி சேர் சடையார் விடையார் பல வேதம்
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் – தேவா-சம்:712/1,2
வேதம் ஓதி வெண் நூல் பூண்டு வெள்ளை எருது ஏறி – தேவா-சம்:722/1
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/3
நல்லார் தீ மேவும் தொழிலார் நால் வேதம்
சொல்லார் கேண்மையார் சுடர் பொன் கழல் ஏத்த – தேவா-சம்:875/1,2
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/3
வேதம் ஓர் கீதம் உணர் வாணர் தொழுது ஏத்த மிகு வாச – தேவா-சம்:1132/1
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம்
பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1164/3,4
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட – தேவா-சம்:1411/1
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து – தேவா-சம்:1450/1
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை – தேவா-சம்:1452/3
விண் உளார் மறைகள் வேதம் விரித்து ஓதுவார் – தேவா-சம்:1596/1
விருத்தன் அவன் வேதம் என அங்கம் அவை ஓதும் – தேவா-சம்:1801/3
வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற – தேவா-சம்:1871/1
நல சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால் வேதம்
சொல சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2059/1,2
தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2068/3
விண்ணும் ஓர் பாகம் உடையார் வேதம் உடைய விமலர் – தேவா-சம்:2189/2
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே – தேவா-சம்:2264/4
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2386/3
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் – தேவா-சம்:2416/3
வேதம் ஓது நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2557/4
வேதம் ஓதிய நா உடையான் இடம் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2641/3
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் – தேவா-சம்:2704/2
விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும் – தேவா-சம்:2752/1
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2880/4
வேதம் அது உடைய வெண்காடு மேவிய – தேவா-சம்:2962/3
விண்ணர் வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள் – தேவா-சம்:3121/2
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது – தேவா-சம்:3320/3
ஆடும் எனவும் அரும் கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க – தேவா-சம்:3377/1,2
வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி – தேவா-சம்:3400/1
சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3420/3
சமயம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3422/3
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4008/1
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2
கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும் – தேவா-சம்:4114/3
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/2
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
கூறினர் வேதம் அங்கமும் – தேவா-அப்:95/2
ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:222/1
தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:236/3
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:297/1
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் – தேவா-அப்:301/3
வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் – தேவா-அப்:330/2
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை – தேவா-அப்:447/2
ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே – தேவா-அப்:490/3
வீடு அதே காட்டுவானை வேதம் நான்கு ஆயினானை – தேவா-அப்:582/2
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று – தேவா-அப்:909/1
வேதம் ஓதும் விரி சடை அண்ணலார் – தேவா-அப்:1213/1
வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய் – தேவா-அப்:1296/3
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர் – தேவா-அப்:1322/1
வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார் – தேவா-அப்:1445/1
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை – தேவா-அப்:1648/1
நாலு வேதம் சரித்ததும் நல் நெறி – தேவா-அப்:1947/3
வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என் – தேவா-அப்:2069/1
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/2
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2349/2
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றிபோற்றி நால் வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2411/3
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம்
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/2,3
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே – தேவா-அப்:2526/2
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
வெண்காட்டார் செங்காட்டங்குடியார் வெண்ணி நன்நகரார் வெட்களத்தார் வேதம் நாவார் – தேவா-அப்:2597/1
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2636/3
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி – தேவா-அப்:2647/3
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம்
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/3,4
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம்
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் – தேவா-அப்:2961/2,3
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/2
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி – தேவா-அப்:3010/1
அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
வேதம் ஓதி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:58/4
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய – தேவா-சுந்:61/1
மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும் – தேவா-சுந்:370/2
வேதம் ஓதி வெண் நீறு பூசி வெண் கோவணம் தற்று அயலே – தேவா-சுந்:504/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மேல்


வேதம்தாம் (1)

மின்னு செம் சடை வெள்எருக்கம் மலர் வைத்தவர் வேதம்தாம்
பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் – தேவா-சம்:2572/2,3
மேல்


வேதம்தான் (1)

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
மேல்


வேதமாய் (2)

வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி – தேவா-சம்:3421/1
அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும் – தேவா-அப்:2683/2
மேல்


வேதமுதல்வரோ (1)

வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலம் ஆர்தர – தேவா-சுந்:334/2,3
மேல்


வேதமுதல்வன் (4)

வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன்
காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே – தேவா-சம்:2209/3,4
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன்
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/1,2
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி வையம் – தேவா-சம்:3379/1
மெய்யன் வெண் பொடி பூசும் விகிர்தன் வேதமுதல்வன்
கையில் மான் மழு ஏந்தி காலன் காலம் அறுத்தான் – தேவா-சுந்:878/1,2
மேல்


வேதமுதலானும் (1)

விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும்
அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள் – தேவா-சுந்:409/1,2
மேல்


வேதமுதலானை (1)

மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/2,3
மேல்


வேதமுதலோன் (1)

வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும் வேதமுதலோன்
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/1,2
மேல்


வேதமும் (10)

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ – தேவா-சம்:55/1
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே – தேவா-சம்:417/4
வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3
விடையானை வேதமும் வேள்வியும் ஆய நன்கு – தேவா-சம்:1604/2
வில்லானை வேதமும் வேள்வியும் ஆனானை – தேவா-சம்:1607/2
பொங்கு அழல் உருவன் பூத_நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி – தேவா-சம்:4090/3
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் – தேவா-அப்:899/2
வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும்
சொல வலான் சுழலும் தடுமாற்றமும் – தேவா-அப்:1255/1,2
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
மேல்


வேதமே (2)

விண் உலாம் மதி சூடி வேதமே
பண் உளார் பரம் ஆய பண்பினர் – தேவா-சம்:1766/1,2
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
மேல்


வேதமொடு (4)

வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆக – தேவா-சம்:1799/1
வேதமொடு வேள்வி பல ஆயின மிகுந்து விதி ஆறு சமயம் – தேவா-சம்:3563/1
வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3719/4
மேல்


வேதர் (2)

வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து – தேவா-சம்:1450/1
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2697/1
மேல்


வேதராய் (1)

வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் – தேவா-அப்:330/2
மேல்


வேதவனம் (1)

வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால் – தேவா-சம்:3623/2
மேல்


வேதவனமே (9)

வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே – தேவா-சம்:3614/4
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே – தேவா-சம்:3615/4
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4
மெய் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே – தேவா-சம்:3618/4
வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே – தேவா-சம்:3619/4
விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே – தேவா-சம்:3620/4
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/4
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
மேல்


வேதவித்து (1)

மீண்டனன் மீண்டனன் வேதவித்து அல்லாதவர்கட்கே – தேவா-சுந்:456/4
மேல்


வேதவித்தை (1)

விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன – தேவா-அப்:690/2
மேல்


வேதவிதி (1)

விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
மேல்


வேதவேதாந்தன் (1)

விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர் – தேவா-சம்:3173/2
மேல்


வேதன்-தன்னை (1)

விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன் – தேவா-சுந்:61/2
மேல்


வேதன (1)

வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/4
மேல்


வேதனாய் (1)

விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே – தேவா-அப்:2526/2
மேல்


வேதனார் (1)

வேதனார் வெண் மழு ஏந்தினார் அங்கம் முன் – தேவா-சம்:3112/1
மேல்


வேதனை (11)

விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் – தேவா-சம்:121/1
விண்டு பண்டே வாழ மாட்டேன் வேதனை நோய் நலிய – தேவா-சம்:539/2
வேதனை வெண் குழை தோடு விளங்கிய – தேவா-சம்:1603/2
வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2919/4
வேதனை விரவலர் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3009/3
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய – தேவா-அப்:252/2
விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து – தேவா-அப்:762/1
வேதனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1238/4
வேதனை மிகு வீணையில் மேவிய – தேவா-அப்:1683/1
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனை அடியேற்கு எளிவந்த – தேவா-சுந்:695/2
மேல்


வேதனை-தன்னை (1)

விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/1,2
மேல்


வேதனைக்கு (2)

மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் – தேவா-அப்:653/3
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே – தேவா-அப்:688/2
மேல்


வேதனைக்கே (1)

மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/3
மேல்


வேதனைப்படுத்தானை (1)

வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை – தேவா-அப்:1659/2
மேல்


வேதனையே (1)

வீரட்டத்தானை விரும்பா அரும் பாவ வேதனையே – தேவா-அப்:1006/4
மேல்


வேதனையை (1)

மெய்யர் ஆகி பொய்யை நீக்கி வேதனையை துறந்து – தேவா-சம்:540/1
மேல்


வேதா (1)

நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ – தேவா-சம்:4063/4
மேல்


வேதி (2)

வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/3
வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர – தேவா-அப்:40/1
மேல்


வேதிகுடி (15)

குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும் – தேவா-சம்:1893/1
மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே – தேவா-சம்:3645/2
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:863/3,4
செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:864/3,4
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/3,4
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:866/3,4
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/3,4
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:868/3,4
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/3,4
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:870/3,4
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:871/3,4
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/3
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/4
வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் – தேவா-அப்:2792/1
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி – தேவா-அப்:2799/3
மேல்


வேதிகுடியே (10)

வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – தேவா-சம்:3635/4
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3636/4
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/4
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3638/4
மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே – தேவா-சம்:3639/4
வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே – தேவா-சம்:3640/4
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4
விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3642/4
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே – தேவா-சம்:3644/4
மேல்


வேதித்த (1)

வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1048/1
மேல்


வேதித்தார் (1)

வேதித்தார் புரம் மூன்றும் வெம் கணையால் வெந்து அவிய – தேவா-சம்:1936/1
மேல்


வேதிப்பானை (1)

வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற – தேவா-அப்:2001/2
மேல்


வேதியர் (35)

மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:35/4
மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று – தேவா-சம்:352/3
பண்டும் பல வேதியர் ஓத – தேவா-சம்:409/3
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/3
என் பொனை ஏதம் இல் வேதியர் தாம் தொழும் – தேவா-சம்:1298/3
விருந்தானை வேதியர் ஓதி மிடை காழி – தேவா-சம்:1582/3
வீரம் ஆகிய வேதியர் வேக மா களி யானையின் – தேவா-சம்:2308/1
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார் – தேவா-சம்:2889/2
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய – தேவா-சம்:2899/1
வேதியர் பரவ வெண்காடு மேவிய – தேவா-சம்:2963/3
வேதியர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2977/4
மெய் அகம் மிளிரும் வெண்நூலர் வேதியர்
மைய கண் மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2988/1,2
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர் – தேவா-சம்:3057/2
வெந்த வெண்பொடி அணி வேதியர் விரி புனல் – தேவா-சம்:3089/1
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் – தேவா-சம்:3153/3
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான் – தேவா-சம்:3592/2
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே – தேவா-சம்:3660/4
வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:3711/2
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3811/1
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி – தேவா-சம்:3991/1
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/4
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து – தேவா-சம்:4089/1
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/3
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே – தேவா-அப்:467/4
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் – தேவா-அப்:899/2
வெற்றியூர் உறை வேதியர் ஆவர் நல் – தேவா-அப்:1318/1
பித்தர் நான்மறை வேதியர் பேணிய – தேவா-அப்:1583/2
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:1806/3
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர்
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார் – தேவா-அப்:1930/2,3
வேத_நாயகன் வேதியர்_நாயகன் – தேவா-அப்:2076/1
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2818/4
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:670/4
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல் – தேவா-சுந்:866/1
வேத வேதியர் வேத நீதியர் ஓதுவார் விரி நீர் மிழலையுள் – தேவா-சுந்:901/1
மேல்


வேதியர்-தம்மை (1)

வேதியர்-தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன் – தேவா-சுந்:744/2
மேல்


வேதியர்_நாயகன் (2)

வேத_நாயகன் வேதியர்_நாயகன்
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:1806/3,4
வேத_நாயகன் வேதியர்_நாயகன்
மாதின்_நாயகன் மாதவர்_நாயகன் – தேவா-அப்:2076/1,2
மேல்


வேதியர்_அதிபதி (1)

வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:3711/2
மேல்


வேதியர்க்கு (4)

வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே – தேவா-சம்:646/4
செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3032/3,4
நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல் – தேவா-அப்:1793/1
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
மேல்


வேதியர்க்கும் (1)

மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும்
விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை – தேவா-அப்:118/1,2
மேல்


வேதியர்கள் (8)

வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆக – தேவா-சம்:1799/1
வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும் – தேவா-சம்:1825/3
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1991/3
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி – தேவா-சம்:2051/3
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே – தேவா-சம்:3658/4
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4085/4
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
மேல்


வேதியர்தாம் (2)

வேதியை வேதியர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1613/3
விதியானே விதி உடை வேதியர்தாம் தொழும் – தேவா-சம்:1624/2
மேல்


வேதியரும் (1)

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே – தேவா-சம்:1252/1,2
மேல்


வேதியரே (1)

வெற்றி சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே – தேவா-சம்:1260/4
மேல்


வேதியரொடு (2)

தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில் – தேவா-சம்:1999/1
மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு – தேவா-சுந்:667/1
மேல்


வேதியற்காய் (1)

புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச – தேவா-அப்:2847/1
மேல்


வேதியன் (28)

வெள்ளம் ஆதரித்தான் விடை ஏறிய வேதியன்
வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை – தேவா-சம்:1561/2,3
வெண் தலை கரும் காடு உறை வேதியன் கோயில் – தேவா-சம்:1874/2
விரவு நீறு பொன் மார்பினில் விளங்க பூசிய வேதியன்
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் – தேவா-சம்:2305/1,2
வெம் கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர் – தேவா-சம்:2547/3
நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை – தேவா-சம்:2626/2
வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை – தேவா-சம்:2921/1
வேதியன் விடை உடை விமலன் ஒன்னலர் – தேவா-சம்:3021/1
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் – தேவா-சம்:3096/3
வெம் கண் வாள் அரவு உடை வேதியன் தீது இலா – தேவா-சம்:3100/2
பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன்
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/3,4
பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை – தேவா-சம்:3203/1
வெந்த வெண்பொடி பூசிய வேதியன்
சிந்தையே புகுந்தான் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3277/2,3
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன் – தேவா-சம்:3294/1,2
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3449/4
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர் – தேவா-சம்:3460/3
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார் – தேவா-சம்:3667/2
சொல் துணை வேதியன் சோதி வானவன் – தேவா-அப்:104/1
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/2
விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள் – தேவா-அப்:791/3
வெள்ளம் தாங்கும் விரி சடை வேதியன்
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் – தேவா-அப்:1141/2,3
வேட்களத்து உறை வேதியன் எம் இறை – தேவா-அப்:1488/1
விசையமங்கையுள் வேதியன் காண்-மினே – தேவா-அப்:1780/4
வெண் திங்கள்கண்ணி வேதியன் என்பரே – தேவா-அப்:2027/4
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
அந்தமா அளப்பார் அடைந்தார்களே – தேவா-அப்:2033/3,4
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
வாய் ஆடி மா மறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து – தேவா-சுந்:174/1
மேல்


வேதியனார் (1)

ஓது வேதியனார் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1310/3
மேல்


வேதியனும் (1)

நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணா – தேவா-சம்:675/1
மேல்


வேதியனே (13)

வென்ற ஆறு எங்ஙனே விடை ஏறும் வேதியனே
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் – தேவா-சம்:2004/2,3
விடை உடை கொடி மல்கு வேதியனே
விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி – தேவா-சம்:2828/4,5
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/4,5
மின் போலும் புரி நூல் விடை ஏறிய வேதியனே
தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில் – தேவா-சம்:3387/2,3
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே
அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:130/3,4
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே – தேவா-அப்:1050/4
மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே – தேவா-அப்:1059/4
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/3
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ – தேவா-சுந்:39/1,2
விண்டவர்-தம் புரம் மூன்று எரிசெய்த எம் வேதியனே
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:200/2,3
விடை ஆர் வேதியனே விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:261/2
மேல்


வேதியனை (13)

வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே – தேவா-சம்:1161/4
வெண் நாவல் அமர்ந்து உறை வேதியனை
கண் ஆர் கமழ் காழியர்-தம் தலைவன் – தேவா-சம்:1719/1,2
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை – தேவா-அப்:154/2,3
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை – தேவா-அப்:2759/3
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/2
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் – தேவா-அப்:3032/2
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
மேல்


வேதியா (8)

வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2807/2
வீதி-வாய் மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா – தேவா-சம்:4047/4
வீதி-வாய் மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா – தேவா-சம்:4047/4
மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா – தேவா-அப்:404/2
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று – தேவா-அப்:599/1
வேதியா விகிர்தா திரு வீழியுள் – தேவா-அப்:1201/3
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் – தேவா-சுந்:676/3
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
மேல்


வேதியை (1)

வேதியை வேதியர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1613/3
மேல்


வேதீச்சுரம் (1)

வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் வில்வீச்சுரம் வெற்றியூரும் – தேவா-அப்:2793/3
மேல்


வேது (1)

வேது அணி சரத்தினால் வீட்டினாரவர் – தேவா-சம்:2933/2
மேல்


வேந்தர் (6)

அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:73/4
ஆன் நலம் கொடுப்பார் அருள் வேந்தர் ஆவாரே – தேவா-சம்:1999/4
வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே – தேவா-சம்:2713/4
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து – தேவா-சம்:4089/1
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என் – தேவா-அப்:1844/2
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
மேல்


வேந்தர்-தங்கள் (1)

முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள்
பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ – தேவா-அப்:808/1,2
மேல்


வேந்தராய் (3)

வேந்தராய் உலகு ஆள விருப்புறின் – தேவா-சம்:2847/1
குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
வேந்தராய் உலகு ஆண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இ உடல் இது-தன்னை – தேவா-சுந்:660/1
மேல்


வேந்தரை (1)

வேடவேடர் திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1543/3,4
மேல்


வேந்தற்கு (1)

பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள் – தேவா-சம்:1804/2,3
மேல்


வேந்தன் (38)

பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து – தேவா-சம்:61/1
மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:492/3
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனை – தேவா-சம்:544/2
பொன்னி நாடன் புகலி வேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:547/2
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க – தேவா-சம்:574/2
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அற சாடி விண்ணோர் – தேவா-சம்:707/1
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே – தேவா-சம்:974/2
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்-மினே – தேவா-சம்:1046/2
புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவமே – தேவா-சம்:1054/4
ஏவும் படை வேந்தன் இராவணனை – தேவா-சம்:1651/1
உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய – தேவா-சம்:1670/2
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு குல வேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர் – தேவா-சம்:2091/1,2
குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2550/3
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே – தேவா-சம்:2769/4
கொச்சை வேந்தன் கச்சி கம்பம் – தேவா-சம்:3243/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-சம்:3335/1
இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:527/2
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் – தேவா-அப்:1547/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1742/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1789/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று – தேவா-அப்:1874/1
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான்மகள் அஞ்ச – தேவா-சுந்:696/1
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன்
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/1,2
தேச வேந்தன் திருமாலும் மலர் மேல் அயனும் காண்கிலார் – தேவா-சுந்:790/2
மேல்


வேந்தன (1)

வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
மேல்


வேந்தனார் (1)

விஞ்சையின் செல்வ பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார் – தேவா-அப்:1756/2,3
மேல்


வேந்தனும் (1)

வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக – தேவா-சம்:3372/2
மேல்


வேந்தனே (2)

மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:295/4
மேல்


வேந்தனை (7)

வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனை
குற்றானை திரு விரலால் கொடும் காலனை – தேவா-சம்:1608/1,2
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய் – தேவா-சம்:2438/3
முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும் – தேவா-சம்:2885/2
வெந்த வெண் நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை
அந்தணர்-தம் கடவூர் உளானை அணி காழியான் – தேவா-சம்:2888/1,2
புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே – தேவா-சம்:3940/4
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும் – தேவா-அப்:1531/1,2
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
மேல்


வேந்து (2)

இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி – தேவா-சம்:1399/1
மேல்


வேந்தே (1)

வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
மேல்


வேந்தை (2)

வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை
நாசம்செய்த நங்கள் பெருமான் அமர் கோயில் – தேவா-சம்:2163/1,2
கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற – தேவா-அப்:2880/3
மேல்


வேம் (2)

வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும் – தேவா-சம்:2940/2
வேம் அவத்தை செலுத்தி மெய் பொடி அட்டி வாய் சகதிக்கு நேர் – தேவா-சம்:3219/3
மேல்


வேம்பினை (1)

வேம்பினை பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கி – தேவா-அப்:986/1
மேல்


வேம்பினொடு (1)

வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
மேல்


வேய் (31)

வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான் – தேவா-சம்:154/2
தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய் – தேவா-சம்:466/3
வேய் அடைந்த தோளி அஞ்ச வேழம் உரித்தது என்னே – தேவா-சம்:519/2
வேய் முத்து ஓங்கி விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள் – தேவா-சம்:732/1
மூடி ஓங்கி முது வேய் உகுத்த முத்தம் பல கொண்டு – தேவா-சம்:751/2
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
வேய் உயர் சாரல் கரு விரல் ஊகம் விளையாடும் – தேவா-சம்:1064/1
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர் – தேவா-சம்:1983/3
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த – தேவா-சம்:2238/2
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய்
தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட – தேவா-சம்:2315/1,2
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி – தேவா-சம்:2388/1
வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண் – தேவா-சம்:2578/2
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி – தேவா-சம்:2660/1
வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய் – தேவா-சம்:2764/1
மேயவன் வேய் புரை தோளி பாகமா – தேவா-சம்:2949/3
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய்
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே – தேவா-சம்:3541/3,4
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2
வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின் – தேவா-அப்:189/3
வடி கொள் வேய் தோள் வான்_அரமங்கையர் பின் செல்ல – தேவா-அப்:215/2
வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:926/3
வேய் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:2/3
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/2
வேய் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:174/3
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி – தேவா-சுந்:425/1
வேய் அன தோளி மலைமகளை விரும்பிய – தேவா-சுந்:450/1
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
அங்கம் ஆறும் மா மறை ஒரு நான்கும் ஆய நம்பனை வேய் புரை தோளி – தேவா-சுந்:636/1
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர – தேவா-சுந்:798/1
மழைகள் சால கலித்து நீடு உயர் வேய் அவை – தேவா-சுந்:830/3
மேல்


வேய்கள் (1)

திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறு மந்தி – தேவா-சம்:2165/3
மேல்


வேய்களை (2)

முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து – தேவா-சம்:148/1
முளைக்கை பிடி முகமன் சொலி முது வேய்களை இறுத்து – தேவா-சுந்:799/1
மேல்


வேய்த்தோளி (1)

பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச – தேவா-அப்:1034/3
மேல்


வேய்ந்த (5)

சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு – தேவா-சம்:945/1
வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர்_கோன்ஊர் – தேவா-சம்:2258/3
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே – தேவா-அப்:1620/4
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
மேல்


வேயவனார் (1)

வேயவனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:173/3
மேல்


வேயின் (1)

வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது – தேவா-சம்:2808/1
மேல்


வேயுடன் (1)

வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
மேல்


வேயும் (2)

மயிலும் மட மானும் மதியும் இள வேயும்
வெயிலும் பொலி மாதர் வீழிமிழலையே – தேவா-சம்:884/3,4
முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி – தேவா-சுந்:85/3
மேல்


வேயொடு (1)

உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
மேல்


வேர் (10)

வேர் வந்து உற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும் – தேவா-சம்:106/1
வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர் தடிந்தான் தனக்கு – தேவா-சம்:521/2
வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர் தடிந்தான் தனக்கு – தேவா-சம்:521/2
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அற சாடி விண்ணோர் – தேவா-சம்:707/1
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை – தேவா-அப்:1006/2
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும் – தேவா-சுந்:598/3
தவழும் மதி வேர் சடையாற்கு இடம் போல் – தேவா-சுந்:925/3
மேல்


வேர்த்த (1)

வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும் – தேவா-சம்:2723/1
மேல்


வேர்த்து (1)

வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/3
மேல்


வேர்த்தும் (1)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
மேல்


வேர்ப்பதுசெய்த (1)

வேர்ப்பதுசெய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்வி புகை – தேவா-சம்:2873/2
மேல்


வேரி (7)

வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெம் கானில் விசயன் மேவு – தேவா-சம்:1406/1
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/4
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் – தேவா-அப்:1068/1
வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே – தேவா-அப்:1620/4
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த – தேவா-சுந்:718/1
மேல்


வேரிகள் (1)

வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:811/4
மேல்


வேரியும் (1)

வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/3
மேல்


வேரியுமேணவ (1)

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே – தேவா-சம்:4066/1
மேல்


வேரும் (1)

சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் – தேவா-சுந்:702/1
மேல்


வேரேதான் (1)

வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
மேல்


வேரை (1)

வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
மேல்


வேரொடும் (1)

வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனை – தேவா-சம்:544/2
மேல்


வேரோடு (1)

விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் – தேவா-சம்:805/1
மேல்


வேல் (73)

அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும் – தேவா-சம்:551/3
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன் – தேவா-சம்:553/1
தவர் செய் நெடு வேல் சண்டன் ஆள சண்பை அமர்ந்தவனே – தேவா-சம்:686/4
போர் ஆர் வேல் கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால் – தேவா-சம்:704/3
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால் – தேவா-சம்:1086/1
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் – தேவா-சம்:1527/2
வேல் ஒண் கண்ணியினாளை ஒர்பாகன் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1549/3
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1712/3
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/3
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/2
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில் – தேவா-சம்:1974/2
கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும் – தேவா-சம்:2167/1
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் – தேவா-சம்:2203/2
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் – தேவா-சம்:2325/2
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் – தேவா-சம்:2367/3
கூர் கொள் வேல் வலன் ஏந்தி கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2439/4
குஞ்சி மேகலை உடையார் கொந்து அணி வேல் வலன் உடையார் – தேவா-சம்:2489/2
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/3
இலை நுனை வேல் படை எம் இறையை – தேவா-சம்:2844/2
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4
வேல் அன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3450/4
எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ – தேவா-சம்:3488/1
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர் நல – தேவா-சம்:3857/1
வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த – தேவா-சம்:4094/3
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:166/3
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/2
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1020/3
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள் வளை – தேவா-அப்:1296/1
முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:1335/3
சமர சூரபன்மாவை தடிந்த வேல்
குமரன் தாதை நன் கோழம்பம் மேவிய – தேவா-அப்:1720/1,2
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு – தேவா-அப்:2744/1
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/3
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை – தேவா-அப்:2877/2
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் – தேவா-அப்:2954/1
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும் – தேவா-அப்:2966/2
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/3
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/2
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் ஏனாதிநாதன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/1
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே – தேவா-சுந்:400/4
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:401/4
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
கொல்லும் மூ இலை வேல் உடையானை கொடிய காலனையும் குமைத்தானை – தேவா-சுந்:572/1
கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/2
மேல்


வேல்கண்ணாள் (2)

மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/3
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/3
மேல்


வேல்கண்ணி (1)

மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் – தேவா-அப்:1813/2
மேல்


வேல்கண்ணி-தன்னை (1)

குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணி-தன்னை
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/1,2
மேல்


வேலர் (4)

கை கொள் வேலர் கழலர் கரி காடர் – தேவா-சம்:296/2
சுடு கூர் எரி மாலை அணிவர் சுடர் வேலர்
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார் விடை ஊர்வர் – தேவா-சம்:937/1,2
எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும் – தேவா-அப்:541/2
அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ – தேவா-சுந்:190/1
மேல்


வேலரோ (1)

இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
மேல்


வேலவன் (1)

சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை – தேவா-அப்:1006/3
மேல்


வேலன் (4)

முத்தன் மிகு மூ இலை நல் வேலன் விரி நூலன் – தேவா-சம்:1830/1
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1
மனம் மிகு வேலன் அ வாள் அரக்கன் வலி ஒல்கிட – தேவா-சம்:2917/1
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
மேல்


வேலனூர் (1)

வேலனூர் வெற்றியூர் வெண்ணிக்கூற்றத்து வெண்ணியே – தேவா-சுந்:114/4
மேல்


வேலனே (1)

கை உலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:349/2
மேல்


வேலால் (1)

கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1920/2
மேல்


வேலாவலயத்து (1)

வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும் – தேவா-சம்:1868/1
மேல்


வேலி (37)

பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொரு கடல் வேலி இலங்கை – தேவா-சம்:455/1
நண்ணும் புனல் வேலி நல்லூர் பெருமானை – தேவா-சம்:936/2
கரை ஆர் பொன் புனல் வேலி கள்ளில் மேயான் – தேவா-சம்:1286/3
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2725/4
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2728/4
கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2731/4
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே – தேவா-சம்:3660/3
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே – தேவா-சம்:3921/4
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3938/4
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:256/4
அடக்கினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:269/4
ஆடினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:270/4
அம்பினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:271/4
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:273/3,4
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:288/4
ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/4
எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:349/4
இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:353/4
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/3,4
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே – தேவா-அப்:514/4
திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:649/4
சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:652/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:657/4
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/3
வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1619/4
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/3,4
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/3
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:154/4
பெய்யும் மா மழை பெரு வெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும் – தேவா-சுந்:561/3
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு – தேவா-சுந்:667/1
மேல்


வேலி-தோறும் (1)

விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும்
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/1,2
மேல்


வேலியின் (1)

வேலியின் விரை கமலம் அன்ன முக மாதர் – தேவா-சம்:1832/3
மேல்


வேலின் (3)

கறை ஆர் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில் – தேவா-சம்:123/2
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன் – தேவா-சம்:2426/1
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர் – தேவா-சம்:3990/1
மேல்


வேலினர் (3)

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் – தேவா-சம்:610/1
கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர் – தேவா-சம்:848/1
வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/2
மேல்


வேலினன் (2)

பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:848/3
கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1769/4
மேல்


வேலினார் (2)

கால் விளங்கு எரி கழலினார் கை விளங்கிய வேலினார்
நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார் – தேவா-சம்:2316/1,2
கை இலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார் – தேவா-சம்:2321/1
மேல்


வேலினான் (5)

வேலினான் உறை வேற்காடு – தேவா-சம்:617/2
கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2543/4
வாளினான் வேலினான் மால் வரை எடுத்த திண் – தேவா-சம்:3081/1
வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் – தேவா-அப்:303/2
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
மேல்


வேலும் (3)

வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான் – தேவா-சம்:1287/2
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும்
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:13/2,3
மேல்


வேலை (54)

ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த – தேவா-சம்:417/3
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/4
மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர் – தேவா-சம்:1537/2
வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில் – தேவா-சம்:1881/2
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை – தேவா-சம்:1974/1
வேலை மலி தண் கானல் வெண்காட்டான் திருவடி கீழ் – தேவா-சம்:1986/1
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே – தேவா-சம்:2367/4
வேலை மால் கடல் ஓதம் வெண் திரை கரை மிசை விளங்கும் – தேவா-சம்:2434/3
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுதுசெய் – தேவா-சம்:2522/3
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர் – தேவா-சம்:2570/2
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் – தேவா-சம்:3096/3
வேலை விட மிடற்றான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3457/4
வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே – தேவா-சம்:3619/4
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3625/4
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும் – தேவா-சம்:3969/3
வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே – தேவா-சம்:4028/1
ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் – தேவா-அப்:74/2
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர் – தேவா-அப்:275/1
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை
ஆல் அலால் அமுதம் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:395/3,4
வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த – தேவா-அப்:826/1
கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா – தேவா-அப்:831/3
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே – தேவா-அப்:1242/4
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு – தேவா-அப்:1567/3
வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர் – தேவா-அப்:1907/1
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் – தேவா-அப்:2915/1
விடங்கர் ஆகி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:52/4
விழித்து உகந்த வெற்றி என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:53/4
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:54/4
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:55/4
விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:56/4
வேறுபட்டு திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:57/4
வேதம் ஓதி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:58/4
வெருவ வேழம் செற்றது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:59/4
வேடம் காட்டி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:60/4
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய – தேவா-சுந்:61/1
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம் – தேவா-சுந்:231/3
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை – தேவா-சுந்:628/1
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி – தேவா-சுந்:762/1
தெள்ளும் வேலை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1034/4
மேல்


வேலை-தன்னில் (1)

வேலை-தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார் – தேவா-சம்:2792/1
மேல்


வேலை-தோறும் (1)

வேலை-தோறும் விதிவழி நிற்கில் என் – தேவா-அப்:2070/2
மேல்


வேலை-வாய் (1)

விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த – தேவா-அப்:645/3
மேல்


வேலையார் (1)

வேலையார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1193/4
மேல்


வேலையின் (2)

வேலையின் அமுதர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:620/4
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி – தேவா-சுந்:870/1
மேல்


வேலையுள் (2)

விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக – தேவா-சம்:1096/1
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/3
மேல்


வேலையை (1)

பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடைய – தேவா-சம்:2502/2
மேல்


வேலோன் (1)

அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
மேல்


வேவ (47)

கறுத்தான் கனலால் மதில் மூன்றையும் வேவ
செறுத்தான் திகழும் கடல் நஞ்சு அமுது ஆக – தேவா-சம்:322/1,2
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை – தேவா-சம்:453/1
விலங்கல் வில் வெம் கனலாலே மூஎயில் வேவ முனிந்தார் – தேவா-சம்:464/2
விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக – தேவா-சம்:898/3
காமன் வேவ ஓர் தூம கண்ணினீர் – தேவா-சம்:996/1
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/1,2
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ
வரிந்த வெம் சிலை பிடித்து அடு சரத்தை – தேவா-சம்:1176/2,3
பற்றலர் திரிபுரம் மூன்றும் வேவ
செற்றவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1183/3,4
கரு உடையார் உலகங்கள் வேவ
செரு விடை ஏறி முன் சென்று நின்று – தேவா-சம்:1230/1,2
விண்டார்கள்-தம் புரம் மூன்று உடனே வேவ
கண்டானை கடி கமழ் கோழம்பம் கோயிலா – தேவா-சம்:1606/2,3
வில்லான் எழில் வேவ விழித்தவனே – தேவா-சம்:1722/2
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும் – தேவா-சம்:1802/3
வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த – தேவா-சம்:1832/1
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் – தேவா-சம்:2122/3
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால் – தேவா-சம்:2147/1
காய வேவ செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2344/2
காமதேவனை வேவ கனல் எரி கொளுவிய கண்ணார் – தேவா-சம்:2471/3
கருப்பு நல் வார் சிலை காமன் வேவ கடைக்கண்டானும் – தேவா-சம்:2869/1
கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே – தேவா-சம்:4038/3
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும் – தேவா-சம்:4107/3
அடையார் புரம் வேவ மூவர்க்கு அருள்செய்த – தேவா-சம்:4157/3
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர – தேவா-அப்:517/2,3
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால் – தேவா-அப்:939/1
புரியும் காமனை வேவ புருவமும் – தேவா-அப்:1283/2
ஊனை வேவ உருக்கிய ஆனையார் – தேவா-அப்:1439/2
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/3
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம் – தேவா-அப்:2242/2
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை – தேவா-அப்:2294/2
மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி – தேவா-அப்:2517/1
பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/2,3
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/3
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை – தேவா-அப்:2761/2
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2889/3,4
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/3
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/3,4
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:585/3,4
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட – தேவா-சுந்:929/1,2
மேல்


வேவதன் (1)

காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி – தேவா-அப்:1888/2
மேல்


வேவது (1)

வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன் – தேவா-அப்:355/2
மேல்


வேவித்த (1)

கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
மேல்


வேழ்வி (1)

வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பு அவர் பலபல உடையார் – தேவா-சம்:2493/2
மேல்


வேழ (11)

வேழ வெண் கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும் – தேவா-சம்:567/1
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால் வாய் முரண் வேழ
கை போல் வாழை காய் குலை ஈனும் கலி காழி – தேவா-சம்:1103/1,2
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/3
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/4
அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3684/4
மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட – தேவா-சம்:3936/2
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1352/2
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் – தேவா-அப்:2618/1
மேல்


வேழங்கள் (1)

மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறிய – தேவா-சுந்:798/3
மேல்


வேழத்தர் (1)

துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி – தேவா-அப்:1331/2
மேல்


வேழத்தின் (15)

அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:432/1
வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை – தேவா-சம்:2711/3
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2
வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:509/2
வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:563/1
மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:564/1
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார் – தேவா-அப்:1480/1
பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின்
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே – தேவா-அப்:1561/1,2
வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே – தேவா-அப்:1617/4
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார் – தேவா-அப்:2223/3
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண் – தேவா-அப்:2576/3
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
மேல்


வேழத்தினை (1)

தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை – தேவா-சுந்:176/3
மேல்


வேழத்து (9)

வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ – தேவா-சம்:1059/3
கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள் எம் – தேவா-சம்:1074/3
கொல் இயல் வேழத்து உரி விரி கோவணம் – தேவா-சம்:4140/2
வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள்தான் வெருவ – தேவா-அப்:193/2
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/3
வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவ போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2134/2
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
மேல்


வேழத்தை (1)

எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார் – தேவா-அப்:1441/3
மேல்


வேழம் (27)

வேழம் வரும் அளவும் வெயிலே துற்றி திரிவாரும் – தேவா-சம்:491/2
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்து – தேவா-சம்:503/2
வேய் அடைந்த தோளி அஞ்ச வேழம் உரித்தது என்னே – தேவா-சம்:519/2
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம்
அழைத்து திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:746/3,4
தரு வளர் கானம் தங்கிய துங்க பெரு வேழம்
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு – தேவா-சம்:1094/1,2
வெருவி வேழம் இரிய கதிர் முத்தொடு வெண் பளிங்கு – தேவா-சம்:1519/1
பரு கை மத வேழம் உரித்து உமையோடும் – தேவா-சம்:1858/2
அஞ்ச வேழம் உரித்த பெருமான் அமரும் இடம் – தேவா-சம்:2739/2
வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய – தேவா-சம்:2957/3
வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3454/4
விரித்தார் நான்மறை பொருளை உமை அஞ்ச விறல் வேழம்
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/1,2
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா – தேவா-சம்:3523/1
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே – தேவா-சம்:3605/4
வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே – தேவா-சம்:4030/2
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம்
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/2,3
பனை கை மும்மத வேழம் உரித்தவன் – தேவா-அப்:1082/1
வெம் குலாம் மத வேழம் வெகுண்டவன் – தேவா-அப்:1849/2
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும் – தேவா-அப்:2900/1
வெருவ வேழம் செற்றது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:59/4
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர் – தேவா-சுந்:548/1
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
மாற்று களிறு அடைந்தாய் என்று மத வேழம் கை எடுத்து – தேவா-சுந்:807/1
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1020/4
வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும் – தேவா-சுந்:1028/1
மேல்


வேழம்பத்து (1)

வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டி போய் – தேவா-அப்:1711/1
மேல்


வேழமோ (1)

கோவணமோ தோலோ உடை ஆவது கொல் ஏறோ வேழமோ ஊர்வதுதான் – தேவா-அப்:2340/1
மேல்


வேள் (11)

வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே – தேவா-சம்:1575/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/3
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் – தேவா-சம்:3526/2
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/3
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா – தேவா-அப்:400/3
வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:570/3
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/2
மேல்


வேள்-தன் (1)

மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
மேல்


வேள்வி (100)

நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய – தேவா-சம்:58/1
முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும் – தேவா-சம்:77/1
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/3
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அற சாடி விண்ணோர் – தேவா-சம்:707/1
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும் – தேவா-சம்:886/3
படித்தார் மறை வேள்வி பயின்றார் பாவத்தை – தேவா-சம்:889/3
தக்கார் மறை வேள்வி தலையாய் உலகுக்கு – தேவா-சம்:891/3
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று – தேவா-சம்:1223/3
செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்வி பல் நூல் – தேவா-சம்:1262/3
நான்மறை ஓதி ஐவகை வேள்வி
அமைத்து ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி – தேவா-சம்:1382/21,22
தக்கனது பெரு வேள்வி சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கன் அங்கி – தேவா-சம்:1407/1
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆக – தேவா-சம்:1799/1
வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும் – தேவா-சம்:1825/3
மந்தணம் இருந்து புரி மாமடி-தன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர் – தேவா-சம்:1836/1,2
அங்கம் ஆறோடும் அரு மறைகள் ஐ வேள்வி
தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1920/3,4
வேள்வி புகையால் வானம் இருள் கூர் வெண்காடே – தேவா-சம்:2130/4
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி அழித்திலர் போலும் – தேவா-சம்:2172/1
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத – தேவா-சம்:2432/3
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/3
புடை கொள் வேள்வி புகை உம்பர் உலாவும் புகலியே – தேவா-சம்:2791/4
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் – தேவா-சம்:2796/1
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் – தேவா-சம்:2845/1
சாமநல்வேதனும் தக்கன்-தன் வேள்வி தகர்த்தானும் – தேவா-சம்:2871/1
வேர்ப்பதுசெய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்வி புகை – தேவா-சம்:2873/2
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார் – தேவா-சம்:2889/2
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/3
தக்கன் வேள்வி பொக்கம் தீர்த்த – தேவா-சம்:3227/1
வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை – தேவா-சம்:3298/3
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய் – தேவா-சம்:3341/1
வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி – தேவா-சம்:3421/1
வேதமொடு வேள்வி பல ஆயின மிகுந்து விதி ஆறு சமயம் – தேவா-சம்:3563/1
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/3
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய் – தேவா-சம்:3663/1
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே – தேவா-சம்:3943/4
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி – தேவா-சம்:3961/1
ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார் – தேவா-சம்:4075/1
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும் – தேவா-சம்:4116/1,2
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் – தேவா-சம்:4127/2,3
சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி
பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண் – தேவா-அப்:161/2,3
செந்தியார் வேள்வி ஓவா தில்லை சிற்றம்பலத்தே – தேவா-அப்:232/3
இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் – தேவா-அப்:282/2
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/3
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த – தேவா-அப்:803/1
தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் – தேவா-அப்:847/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப – தேவா-அப்:940/1
தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது – தேவா-அப்:975/1
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
மன்றனை மதியாதவன் வேள்வி மேல் – தேவா-அப்:1107/1
வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர் – தேவா-அப்:1182/1
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/3
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் – தேவா-அப்:1800/1,2
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என் – தேவா-அப்:2070/3
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/2
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2419/3,4
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/3,4
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/1,2
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/2,3
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/2
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
ஐ வேள்வி ஆறு அங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2618/4
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி – தேவா-அப்:2659/3
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி
கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2763/3,4
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி – தேவா-அப்:2770/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-அப்:2848/1
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/3
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:437/4
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர் – தேவா-சுந்:548/1
நிரம்பிய தக்கன்-தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டகனை – தேவா-சுந்:632/2
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி
செண்டு ஆடுதல் புரிந்தான் திரு சுழியல் பெருமானை – தேவா-சுந்:840/1,2
பேணா முனிவன் பெரு வேள்வி எலாம் – தேவா-சுந்:951/1
கண்ணற்கு அருள்புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி – தேவா-சுந்:989/2
மேல்


வேள்வி-தன்னில் (2)

தக்கன் பெரு வேள்வி-தன்னில் அமரரை – தேவா-சம்:916/1
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
மேல்


வேள்வி-தனை (2)

மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை – தேவா-அப்:117/3
உடைத்தாய் வேள்வி-தனை உமையாளை ஓர்கூறு உடையாய் – தேவா-சுந்:236/2
மேல்


வேள்விக்கு (1)

கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட – தேவா-அப்:1594/2
மேல்


வேள்விக்குடி (14)

வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை – தேவா-அப்:154/2
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் – தேவா-அப்:2791/2
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி – தேவா-அப்:2799/3
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல் – தேவா-சுந்:178/3
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:751/3
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:752/3
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/3
எறியும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:754/3
சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:755/3
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:756/3
விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:757/3
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:758/3
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:759/3
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல் – தேவா-சுந்:760/3
மேல்


வேள்விக்குடியார் (1)

விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
மேல்


வேள்விக்குடியும் (1)

விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும்
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை – தேவா-சம்:3777/1,2
மேல்


வேள்விக்குடியே (10)

வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3767/4
வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3768/4
விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3769/4
விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3770/4
விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3771/4
வெறி உலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3772/4
விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3773/4
வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3774/4
விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3775/4
வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3776/4
மேல்


வேள்விகள் (1)

வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என் – தேவா-அப்:2069/1
மேல்


வேள்விகளும் (1)

அங்கம் ஒர் ஆறு அவையும் அரு மா மறை வேள்விகளும்
எங்கும் இருந்து அந்தணர் எரி மூன்று அவை ஓம்பும் இடம் – தேவா-சுந்:991/1,2
மேல்


வேள்வியர் (2)

தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் – தேவா-அப்:1746/2
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனை அடியேற்கு எளிவந்த – தேவா-சுந்:695/2
மேல்


வேள்வியாளர் (2)

திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:509/4
கீதத்தின் பொலிந்த ஓசை கேள்வியர் வேள்வியாளர்
வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:619/3,4
மேல்


வேள்வியில் (3)

ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார் – தேவா-சம்:2576/2
சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை – தேவா-அப்:789/1
வென்றனன் வென்றனன் வேள்வியில் விண்ணவர்-தங்களை – தேவா-சுந்:460/1
மேல்


வேள்வியின்-நின்று (1)

தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின்-நின்று எழுந்த – தேவா-சுந்:1011/1
மேல்


வேள்வியினின் (1)

மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
மேல்


வேள்வியும் (6)

வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே – தேவா-சம்:417/4
விடையானை வேதமும் வேள்வியும் ஆய நன்கு – தேவா-சம்:1604/2
வில்லானை வேதமும் வேள்வியும் ஆனானை – தேவா-சம்:1607/2
அந்தணர் வேள்வியும் அரு மறை துழனியும் – தேவா-சம்:3098/1
விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம் – தேவா-சம்:4072/3
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் – தேவா-அப்:899/2
மேல்


வேள்வியுள் (2)

மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ – தேவா-சம்:438/3
நம்பினார்க்கு அருள்செய்யும் அந்தணர் நான்மறைக்கு இடம் ஆய வேள்வியுள்
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை – தேவா-சுந்:892/1,2
மேல்


வேள்வியை (15)

ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை திருந்தார் புரம் – தேவா-சம்:2298/1
தக்கனார் பெரு வேள்வியை தகர்த்து உகந்தவன் தாழ் சடை – தேவா-சம்:2309/1
தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான் – தேவா-சம்:2460/1
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி – தேவா-சம்:3152/1,2
மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மா தவர் வேள்வியை முன் – தேவா-சம்:3462/3
தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை – தேவா-சம்:3794/2
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் – தேவா-சம்:3956/1
தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய – தேவா-சம்:3995/1
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் – தேவா-அப்:295/1
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று – தேவா-அப்:633/3
விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும் – தேவா-அப்:700/1
கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று – தேவா-அப்:884/3
முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை
அரட்டு அடக்கி-தன் ஆரூர் அடை-மினே – தேவா-அப்:1136/3,4
தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை
செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை – தேவா-அப்:1138/1,2
மேல்


வேள்வு (1)

விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
மேல்


வேளாத (1)

வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி – தேவா-அப்:2659/3
மேல்


வேளார்நாட்டு (1)

வேளார்நாட்டு வேளூர் விளத்தூர்நாட்டு விளத்தூரே – தேவா-சுந்:119/4
மேல்


வேளாளர் (1)

வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும் – தேவா-சம்:1919/3
மேல்


வேளி (1)

வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1613/4
மேல்


வேளின் (1)

வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா விரும்பும் அடியாரை – தேவா-சம்:2016/3
மேல்


வேளூர் (1)

வேளார்நாட்டு வேளூர் விளத்தூர்நாட்டு விளத்தூரே – தேவா-சுந்:119/4
மேல்


வேளூராய் (1)

புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
மேல்


வேளை (3)

வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1547/3
பொடியர் பூம் கணை வேளை செற்றவர் – தேவா-சம்:1767/2
கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும் – தேவா-சம்:2175/2
மேல்


வேற்காட்டூர் (1)

விரக்கினான் உறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை – தேவா-சம்:620/2,3
மேல்


வேற்காடு (10)

வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார் இ உலகினில் – தேவா-சம்:612/2,3
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இ உலகினில் – தேவா-சம்:613/2,3
வேத வித்தகன் வேற்காடு
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு – தேவா-சம்:614/2,3
வீழ் சடையினன் வேற்காடு
தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட – தேவா-சம்:615/2,3
வீட்டினான் உறை வேற்காடு
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் – தேவா-சம்:616/2,3
வேலினான் உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர் – தேவா-சம்:617/2,3
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் – தேவா-சம்:618/2,3
வீரன் மேவிய வேற்காடு
வாரமாய் வழிபாடு நினைந்தவர் – தேவா-சம்:619/2,3
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில் – தேவா-சம்:621/2,3
விண்ட மாம் பொழில் சூழ் திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல் பேணி – தேவா-சம்:622/1,2
மேல்


வேற்பினால் (1)

வெளித்தவன் ஊன்றியிட்ட வேற்பினால் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:461/3
மேல்


வேற்று (4)

வேற்று கோயில் பல உள மீயச்சூர் – தேவா-அப்:1174/2
வேற்று கோலம் கொள் வீழிமிழலையே – தேவா-அப்:1185/4
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
மேல்


வேறா (6)

வேறா நினைவாரை விரும்பா வினைதானே – தேவா-சம்:963/4
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே – தேவா-சம்:2127/2
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே – தேவா-சுந்:211/2
வேறா உன் அடியேன் விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:286/1
மேல்


வேறாக (1)

வேறாக நில்லாத வேடமே காட்டினான் – தேவா-சம்:1945/2
மேல்


வேறாய் (1)

வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:109/4
மேல்


வேறு (31)

வேறு ஆர் அகிலும் மிகு சந்தனம் உந்தி – தேவா-சம்:354/3
வேறு அலான் உறை வேற்காடு – தேவா-சம்:621/2
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/4
வேறு அணி கோலத்தினான் விரும்பும் புகலி அதே – தேவா-சம்:1124/4
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய் – தேவா-சம்:1229/2
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் – தேவா-சம்:2821/2
அமைய வேறு ஓங்கு சீரான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3422/4
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4
வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – தேவா-சம்:3635/4
வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே – தேவா-சம்:4141/4
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை – தேவா-அப்:432/1
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து – தேவா-அப்:561/3
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து – தேவா-அப்:586/1
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் – தேவா-அப்:927/2
வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன் – தேவா-அப்:969/2
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1094/2
வேறு கொண்டது ஒர் வேடத்தராகிலும் – தேவா-அப்:1181/2
வேறு சிந்தை இலாதவர் தீவினை – தேவா-அப்:1268/1
வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர் – தேவா-அப்:1429/1
வண்ணமில்லி வடிவு வேறு ஆயவன் – தேவா-அப்:1544/3
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான – தேவா-அப்:2718/2
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா – தேவா-சுந்:191/3
மெய் ஆகத்து இருந்தனள் வேறு இடம் இல்லை – தேவா-சுந்:324/2
ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1017/4
மேல்


வேறுசெய்து (1)

வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த – தேவா-சம்:2498/2
மேல்


வேறுபட்ட (2)

வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2558/4
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே – தேவா-சம்:3362/4
மேல்


வேறுபட்டு (1)

வேறுபட்டு திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:57/4
மேல்


வேறுபட (3)

சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் – தேவா-சம்:3597/2
விளக்கும் வேறுபட பிறர் உள்ளத்தில் – தேவா-அப்:1280/1
வேறுபட குடக திலை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம் – தேவா-சுந்:95/2
மேல்


வேறுபடுக்க (1)

ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1808/4
மேல்


வேறுபடுத்து (1)

மிண்டரோடு எனை வேறுபடுத்து உய – தேவா-அப்:1514/2
மேல்


வேறும் (5)

முற்றும் ஆகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:571/4
விடம் அணி மிடறினர் மிளிர்வது ஓர் அரவர் வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:845/2
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:849/2
வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்ன – தேவா-சம்:927/2
வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
மேல்


வேறுவேறு (4)

வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/3
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1218/3,4
வேறுவேறு விரித்த சடையிடை – தேவா-அப்:1177/2
வேறுவேறு படுப்பதன் முன்னமே – தேவா-அப்:1918/2
மேல்


வேறே (1)

அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
மேல்


வேனல் (10)

வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலை – தேவா-சம்:273/1
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு போய் – தேவா-சம்:1484/1
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே – தேவா-சம்:1528/1
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1547/3
வேனல் பூத்தம் மராம் கோதையோடும் விராவும் சடை – தேவா-சம்:2725/2
வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே – தேவா-சம்:3665/4
வெடி தரு தலையினர் வேனல் வெள் ஏற்றினர் விரி சடையர் – தேவா-சம்:3793/1
கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை – தேவா-அப்:271/1
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே – தேவா-அப்:1439/3
வேனல் ஆனை உரித்த வீரட்டரே – தேவா-அப்:1616/4
மேல்


வேனில் (2)

விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/3
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில்
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா – தேவா-அப்:400/2,3
மேல்


வேனில்_வேள் (1)

விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/3
மேல்


வேனிலவனை (1)

கொம்பு நல் வேனிலவனை குழைய முறுவல்செய்தானும் – தேவா-அப்:35/1
மேல்


வேனிலானை (1)

வேனிலானை மெலிவு செய் தீ அழல் – தேவா-அப்:1988/3

மேல்