ப – முதல் சொற்கள் பகுதி – 1, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பஃது 2
பஃதும் 1
பக்க 1
பக்கத்தோமே 1
பக்கம் 7
பக்கமா 1
பக்கமும் 1
பக்கமுற 1
பக்கமே 7
பக்கல் 5
பக்கு 2
பக்தர்கள் 1
பக்தர்களுக்கு 1
பக்தா 1
பக்தி 1
பகட்ட 1
பகட்டு 3
பகட்டேன்-மினே 1
பகட்டை 1
பகடா 1
பகடு 6
பகர் 3
பகர்ந்த 4
பகர்ந்தார் 1
பகர்ந்து 3
பகர்வரேல் 1
பகர்வன 1
பகர்வார் 2
பகர்வாரவர் 1
பகர்வானை 1
பகர்வோமே 1
பகர்வோர் 1
பகர 4
பகரா 1
பகராதார் 1
பகராயே 1
பகரில் 2
பகரு-மின் 1
பகரும் 6
பகல் 29
பகலவன் 1
பகலவன்-தன் 1
பகலா 1
பகலாய் 1
பகலானை 1
பகலிடம் 2
பகலும் 31
பகலுமாய் 2
பகலுமே 1
பகலே 4
பகலை 1
பகலோன் 3
பகலோன்-தனை 1
பகலோனும் 1
பகவன் 7
பகவன்-தன்னை 1
பகவனார் 1
பகவனாரை 1
பகவா 2
பகழி 5
பகழிகள் 1
பகழியால் 1
பகழியொடு 1
பகன் 1
பகன்றில் 1
பகன்றிலொடு 1
பகிரி 1
பகீரதற்கா 1
பகீரதற்கு 2
பகீரதன் 4
பகீரதி 1
பகு 9
பகுவாய் 1
பகுவாயன 1
பகை 17
பகைக்கு 1
பகைஞானி 1
பகைத்தவர் 1
பகைத்திட்டார் 1
பகைத்து 2
பகைதான் 1
பகையால் 1
பகையானை 1
பகையும் 4
பங்க 1
பங்கத்தான் 1
பங்கத்தானை 1
பங்கத்து 1
பங்கத்தை 1
பங்கப்படுப்பான் 1
பங்கம் 19
பங்கமா 3
பங்கமாய் 1
பங்கமும் 1
பங்கய 9
பங்கயங்கள் 1
பங்கயத்தானொடு 1
பங்கயத்தின் 1
பங்கயத்து 7
பங்கயத்தோன்-தன் 1
பங்கயபாதன் 1
பங்கயம் 9
பங்கயமது 1
பங்கயமா 1
பங்கயன் 2
பங்கர் 11
பங்கர்தாமே 1
பங்கரே 2
பங்கரேனும் 1
பங்கரை 1
பங்கரோ 1
பங்கன் 33
பங்கன்-தன்னை 4
பங்கன்தான் 1
பங்கனார் 6
பங்கனும் 1
பங்கனே 2
பங்கனை 8
பங்கா 19
பங்காளர் 1
பங்கி 1
பங்கியர் 1
பங்கில் 1
பங்கினர் 4
பங்கினராய் 1
பங்கினன் 9
பங்கினனே 1
பங்கினில் 1
பங்கினீர் 1
பங்கு 5
பங்குனி 2
பச்சம் 1
பச்சமும் 1
பச்சிலையால் 1
பச்சிறவு 1
பச்சை 5
பச்சையான் 1
பச்சையே 1
பசலை 1
பசி 6
பசிப்பினும் 1
பசியாலும் 1
பசியினால் 1
பசியே 1
பசு 17
பசுக்களே 1
பசுபதி 6
பசுபதிதான் 1
பசுபதியார் 1
பசுபதியாரே 9
பசுபதியீச்சுரத்து 1
பசுபதியீச்சுரம் 10
பசுபதியே 10
பசுபதியை 6
பசுபதீ 4
பசுபாச 1
பசும் 4
பசும்பொன் 7
பசும்பொன்னால் 1
பசும்பொன்னின் 1
பசும்பொன்னை 2
பசும்பொனோடு 1
பசுமை 1
பசுவில் 1
பசுவும் 1
பசுவே 1
பசை 1
பசைந்த 1
பசைந்தவன் 1
பசைந்து 1
பசையும் 1
பசையொடு 1
பஞ்சதுட்டனை 1
பஞ்சபூத 2
பஞ்சம் 1
பஞ்சமந்திரம் 1
பஞ்சமம் 1
பஞ்சமாபூதங்கள் 1
பஞ்சவடி 3
பஞ்சவரில் 1
பஞ்சவன் 1
பஞ்சாக்கையும் 1
பஞ்சி 5
பஞ்சின் 9
பஞ்சு 11
பஞ்சுரம் 2
பஞ்சேந்திரிய 1
பட்ட 32
பட்டது 7
பட்டம் 11
பட்டமும் 1
பட்டமே 1
பட்டமையால் 1
பட்டர் 1
பட்டன் 1
பட்டன்-தன்னை 1
பட்டன 1
பட்டனன் 1
பட்டனே 1
பட்டனை 2
பட்டானை 1
பட்டி 8
பட்டிகை 1
பட்டிகையும் 1
பட்டிசுரம் 8
பட்டிசுரமே 3
பட்டிட்டானை 1
பட்டிட்டும் 1
பட்டிமையும் 1
பட்டியாய் 1
பட்டியை 1
பட்டினத்து 15
பட்டினம் 1
பட்டினம்ஊர் 1
பட்டினி 2
பட்டீச்சுரத்தாய் 1
பட்டீச்சுரம் 1
பட்டு 34
பட்டும் 1
பட்டேன் 2
பட்டேனாகிலும் 1
பட்டை 4
பட்டையொடு 1
பட்டோடு 1
பட 77
படக்கர்கள் 1
படக்கின 1
படக்கினவா 1
படகம் 2
படங்கள் 1
படத்தான் 1
படத்து 1
படப்பாலது 1
படப்பினில் 1
படப்பை 6
படப்பையில் 1
படம் 36
படம்கொள் 1
படம்பக்கம் 2
படர் 63
படர்க்கொண்ட 1
படர்தர 1
படர்தரும் 1
படர்ந்த 1
படர்ந்திட 1
படர்ந்து 3
படர்வுறும் 1
படர 4
படரும் 7
படல் 1
படலம் 2
படலை 2
படலையானை 1
படவும் 3
படஅரவினர் 1
படஅரவும் 1
படா 4
படாத 3
படாதது 2
படாமல் 2
படாமை 1
படி 40
படிக்கரை 1
படிக்கரையுள் 1
படிகால் 1
படித்த 1
படித்தடம் 1
படித்தன்று 1
படித்தார் 2
படித்தான் 1
படித்து 1
படிதம் 1
படிதர 1
படிதலின் 1
படிதான் 1
படிந்த 1
படிந்தானை 1
படிந்து 5
படிம 1
படிமக்கலம் 4
படிமக்கலமாகிலும் 1
படிமத்தான் 1
படிமம் 2
படிய 1
படியது 1
படியவன் 2
படியன் 1
படியனார் 1
படியா 1
படியாய் 1
படியார் 8
படியால் 2
படியான் 2
படியானும் 1
படியானே 1
படியானை 4
படியிலே 1
படியின் 1
படியும் 8
படியுள் 1
படியோம் 1
படில் 1
படிறர் 1
படிறன் 5
படிறன்-தன்னை 4
படிறனார் 3
படிறனும் 1
படிறீர் 1
படிறு 2
படிறுமே 1
படிறே 1
படிறோ 1
படு 120
படுக்க 1
படுகர் 2
படுகல் 1
படுகாட்டகத்து 1
படுகாட்டு 1
படுகானிடை 1
படுகானில் 1
படுகில் 3
படுகின்றது 1
படுகின்றதே 1
படுத்த 2
படுத்தபோது 1
படுத்தலும் 1
படுத்தவன் 1
படுத்தனர் 1
படுத்தாய் 1
படுத்தான் 1
படுத்தானை 1
படுத்திடு 1
படுத்திருந்தாய் 1
படுத்திலேன் 1
படுத்து 8
படுதம் 4
படுதலை 10
படுதலையில் 2
படுதலையே 1
படுப்பதன் 1
படும் 21
படுமோ 1
படுவதற்கு 1
படுவது 3
படுவன 1
படுவார் 1
படுவான் 2
படுவிப்பாய் 1
படுவேனோ 1
படேன் 2
படை 115
படை-கண் 1
படைக்கலம் 1
படைக்கின்றானே 1
படைக்கு 1
படைகள் 6
படைத்த 6
படைத்தது 1
படைத்தவன் 2
படைத்தவனோடு 1
படைத்தன 2
படைத்தனை 1
படைத்தாய் 5
படைத்தார் 3
படைத்தான் 6
படைத்தான்-தன்னை 1
படைத்தான்-தானும் 1
படைத்தான்தான் 1
படைத்தானை 1
படைத்து 11
படைத்தோன் 1
படைத்தோனை 1
படைப்பு 2
படைபோகலே 1
படைமழுவினார் 1
படையர் 2
படையரை 1
படையவர் 1
படையவன் 2
படையன் 3
படையனை 3
படையா 2
படையாய் 6
படையார் 6
படையார்தாமே 1
படையால் 2
படையாளர் 1
படையாளீ 1
படையான் 18
படையான்-தன்னை 1
படையானை 11
படையில் 2
படையின் 1
படையினர் 5
படையினன் 2
படையினார் 1
படையினான் 6
படையினீர் 2
படையும் 4
படையோடு 1
படைஆழிதனை 1
பண் 149
பண்-தனை 1
பண்கள் 2
பண்செய் 4
பண்செய்ய 1
பண்செய்யும் 3
பண்செய 1
பண்செயும் 7
பண்டங்க 1
பண்டங்கன் 4
பண்டங்கனே 1
பண்டத்தானை 1
பண்டம் 10
பண்டமா 1
பண்டமும் 2
பண்டமே 1
பண்டரங்க 2
பண்டரங்கர் 1
பண்டரங்கர்க்கு 1
பண்டரங்கவேடன் 1
பண்டரங்கன் 5
பண்டரங்கா 4
பண்டாரத்தே 1
பண்டாரமே 1
பண்டானை 1
பண்டி 1
பண்டி-தன்னை 1
பண்டிதர்கள் 1
பண்டியில் 1
பண்டியை 2
பண்டு 85
பண்டுதான் 2
பண்டும் 5
பண்டே 6
பண்டை 17
பண்டைய 1
பண்டையது 1
பண்டையார் 1
பண்டைவினை 1
பண்ண 3
பண்ணகத்தான் 1
பண்ணர் 1
பண்ணவனை 1
பண்ணற்கு 1
பண்ணி 8
பண்ணிசையால் 2
பண்ணிடை 3
பண்ணிய 9
பண்ணியனை 1
பண்ணில் 6
பண்ணின் 27
பண்ணினார் 5
பண்ணினால் 2
பண்ணினீர் 1
பண்ணினை 4
பண்ணு 2
பண்ணுடன் 3
பண்ணுண்ட 1
பண்ணும் 4
பண்ணே 1
பண்ணை 1
பண்ணையுள் 1
பண்ணொடு 3
பண்ணோடு 2
பண்தான் 1
பண்ப 2
பண்பர்தாமே 1
பண்பராய் 1
பண்பன் 7
பண்பன்-தன்னை 2
பண்பனுக்கு 1
பண்பனே 2
பண்பா 3
பண்பால் 1
பண்பில் 1
பண்பின் 3
பண்பினர் 5
பண்பினன் 2
பண்பினனே 1
பண்பினார் 1
பண்பினாரும் 1
பண்பினால் 1
பண்பினான் 3
பண்பீர் 1
பண்பு 12
பண்பும் 1
பண்பே 4
பண்பொடு 1
பண 1
பணத்த 1
பணம் 7
பண்ஆர்மொழியானை 1
பணி 89
பணி-மின் 2
பணி-மின்கள் 1
பணி-மினே 7
பணி-மினோ 1
பணிக்கு 1
பணிக்கும் 1
பணிகள் 2
பணிகள்தாம் 1
பணிகிலர் 1
பணிகின்ற 2
பணிகின்றேன் 1
பணிகையின் 1
பணிகொண்ட 1
பணிகொண்டு 1
பணிகொண்டோன் 1
பணிசெய் 1
பணிசெய்து 1
பணிசெய்யும் 1
பணிசெய 1
பணித்தாய் 1
பணித்தால் 1
பணித்தான் 1
பணித்திடும் 1
பணித்து 4
பணிதர 1
பணிதரு 1
பணிதல் 2
பணிதற்கு 1
பணிதிரேல் 1
பணிந்த 2
பணிந்தவர் 2
பணிந்தவர்-தம் 1
பணிந்தவர்-தமக்கே 1
பணிந்தவர்க்கு 1
பணிந்தவர்கள் 1

பஃது (2)

ஒட்டா அரக்கன் தன் முடி ஒரு பஃது அவை உடனே – தேவா-சம்:148/3
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து – தேவா-சம்:181/2
மேல்


பஃதும் (1)

திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
மேல்


பக்க (1)

பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே – தேவா-சம்:2460/4
மேல்


பக்கத்தோமே (1)

மிக்க தேவர் பக்கத்தோமே – தேவா-சம்:3227/2
மேல்


பக்கம் (7)

பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர – தேவா-சம்:90/3
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன் – தேவா-சம்:1072/1
பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் – தேவா-சம்:1495/1
பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான் – தேவா-அப்:1364/1
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/3
மேல்


பக்கமா (1)

பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் – தேவா-சம்:3212/2,3
மேல்


பக்கமும் (1)

ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும்
கீறின் உடையினர் கெடிலவாணரே – தேவா-அப்:95/3,4
மேல்


பக்கமுற (1)

தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் – தேவா-சம்:3639/2
மேல்


பக்கமே (7)

பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே – தேவா-சம்:1509/4
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3341/4
பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில் – தேவா-அப்:188/1
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
பக்கமே பகுவாயன பூதங்கள் – தேவா-அப்:1132/2
பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால் – தேவா-சுந்:369/3
மேல்


பக்கல் (5)

தொழலார் பக்கல் துயரம் இல்லையே – தேவா-சம்:245/4
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார் – தேவா-சம்:2890/2
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல்
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை – தேவா-சம்:4080/2,3
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் – தேவா-அப்:675/1
மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் – தேவா-அப்:2750/1
மேல்


பக்கு (2)

பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/4
நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி – தேவா-சுந்:915/1
மேல்


பக்தர்கள் (1)

பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய – தேவா-சம்:2024/1
மேல்


பக்தர்களுக்கு (1)

பக்தா பக்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே – தேவா-சுந்:251/1
மேல்


பக்தா (1)

பக்தா பக்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே – தேவா-சுந்:251/1
மேல்


பக்தி (1)

பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
மேல்


பகட்ட (1)

பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
மேல்


பகட்டு (3)

பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி – தேவா-சம்:2105/3
பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2212/4
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
மேல்


பகட்டேன்-மினே (1)

பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
மேல்


பகட்டை (1)

பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
மேல்


பகடா (1)

தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண் – தேவா-அப்:2845/3
மேல்


பகடு (6)

பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1
படை ஆர்தரு பூத பகடு ஆர் உரி போர்வை – தேவா-சம்:959/1
படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே – தேவா-சம்:4016/3
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும் – தேவா-சுந்:356/1
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி – தேவா-சுந்:783/2
மேல்


பகர் (3)

முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:128/4
பயிலும் உரையே பகர் பாவிகள்-பால் – தேவா-சம்:1708/2
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
மேல்


பகர்ந்த (4)

சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும் – தேவா-சம்:1916/3
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால் – தேவா-சம்:2538/2
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/3,4
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/3
மேல்


பகர்ந்தார் (1)

ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக – தேவா-அப்:1324/3
மேல்


பகர்ந்து (3)

இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும் – தேவா-சம்:3398/3
அற்றம் முற்ற பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:379/2
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு – தேவா-சுந்:658/1
மேல்


பகர்வரேல் (1)

பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் – தேவா-சம்:3325/2,3
மேல்


பகர்வன (1)

படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர் – தேவா-சம்:3138/2
மேல்


பகர்வார் (2)

பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/2
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:956/4
மேல்


பகர்வாரவர் (1)

பகர்வாரவர் பாவம் இலாதவரே – தேவா-சம்:1676/4
மேல்


பகர்வானை (1)

பழியாமை பண் இசை ஆன பகர்வானை
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி – தேவா-சம்:1639/2,3
மேல்


பகர்வோமே (1)

பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே – தேவா-சம்:3943/4
மேல்


பகர்வோர் (1)

பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
மேல்


பகர (4)

பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த – தேவா-சம்:714/3
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/3,4
பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும் – தேவா-சம்:3171/3
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/2,3
மேல்


பகரா (1)

பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் – தேவா-சம்:156/2
மேல்


பகராதார் (1)

காலம் பகராதார் காழி நகர்தானே – தேவா-சம்:879/4
மேல்


பகராயே (1)

பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே – தேவா-சம்:645/4
மேல்


பகரில் (2)

பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி – தேவா-சம்:3381/2
படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில்
விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி – தேவா-சம்:4068/2,3
மேல்


பகரு-மின் (1)

பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை – தேவா-சம்:3203/1
மேல்


பகரும் (6)

பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே – தேவா-சம்:129/4
விருது பகரும் வெம் சொல் சமணர் வஞ்ச சாக்கியர் – தேவா-சம்:741/1
பொருது பகரும் மொழியை கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய் – தேவா-சம்:741/2
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:952/4
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
சொல் பகரும் பழி நீங்கவே – தேவா-சம்:3308/4
மேல்


பகல் (29)

மான் ஆர் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம் – தேவா-சம்:136/1
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல் – தேவா-சம்:1067/2
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல – தேவா-சம்:1292/2
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை – தேவா-சம்:2830/1
பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர் – தேவா-சம்:3004/2
பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு – தேவா-சம்:3516/1
நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3768/3
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3769/3
அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3770/3
துளங்கு நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3771/3
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3772/3
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/3
பூண்ட நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3774/3
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3776/3
இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் – தேவா-சம்:3801/3
பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே – தேவா-சம்:3980/2
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா – தேவா-அப்:1095/1
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் – தேவா-அப்:1320/1
நன் பகல் பலி தேரினும் நாரையூர் – தேவா-அப்:1629/3
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு – தேவா-சுந்:45/3
மேல்


பகலவன் (1)

பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை – தேவா-சம்:2909/1
மேல்


பகலவன்-தன் (1)

பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
மேல்


பகலா (1)

பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே – தேவா-சம்:680/2
மேல்


பகலாய் (1)

பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
மேல்


பகலானை (1)

அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த – தேவா-அப்:2819/2
மேல்


பகலிடம் (2)

பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ் – தேவா-சம்:3767/3
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் – தேவா-சம்:3775/3
மேல்


பகலும் (31)

இரவும் பகலும் தொழுவார்கள் – தேவா-சம்:404/2
பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது – தேவா-சம்:490/1
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/4
காடு அரங்கு ஆக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த – தேவா-சம்:836/3
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1661/2,3
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் – தேவா-சம்:2160/3
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே – தேவா-சம்:2345/4
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை உடையாரே – தேவா-சம்:2586/4
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் – தேவா-அப்:1/2
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ – தேவா-அப்:232/4
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து – தேவா-அப்:256/1
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:301/4
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் – தேவா-அப்:379/3
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் – தேவா-அப்:406/2
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை – தேவா-அப்:639/3
கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்த ஆறே – தேவா-அப்:694/4
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் – தேவா-அப்:1065/3
எல்லியும் பகலும் இசைவு ஆனவா – தேவா-அப்:1835/3
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை – தேவா-சுந்:605/2
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும்
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/3,4
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே – தேவா-சுந்:768/4
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான் – தேவா-சுந்:781/2
நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும்
கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/2,3
மேல்


பகலுமாய் (2)

இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/1
மேல்


பகலுமே (1)

பாடு-மின் இரவோடு பகலுமே – தேவா-அப்:1640/4
மேல்


பகலே (4)

பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற – தேவா-சம்:1124/3
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் – தேவா-சம்:3872/3
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் – தேவா-அப்:945/1
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
மேல்


பகலை (1)

பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை – தேவா-சுந்:612/2
மேல்


பகலோன் (3)

பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்
விசும்பை பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே – தேவா-சம்:117/3,4
பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் – தேவா-சுந்:89/1
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே – தேவா-சுந்:261/1
மேல்


பகலோன்-தனை (1)

பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை
முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் – தேவா-சம்:1560/2,3
மேல்


பகலோனும் (1)

இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை – தேவா-சம்:885/1
மேல்


பகவன் (7)

பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே – தேவா-சம்:725/4
படை மரு தழல் எழ மழு வல பகவன்
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய – தேவா-சம்:1304/2,3
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன்
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/1,2
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை – தேவா-சம்:2741/2
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம் – தேவா-சம்:3516/2
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/1,2
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
மேல்


பகவன்-தன்னை (1)

பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/1,2
மேல்


பகவனார் (1)

பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் – தேவா-அப்:2106/1
மேல்


பகவனாரை (1)

பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார் – தேவா-சம்:1479/3
மேல்


பகவா (2)

பகவா என வல்வினை பற்று அறுமே – தேவா-சம்:1723/4
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2806/2
மேல்


பகழி (5)

கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/2
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை – தேவா-அப்:2986/1
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆக – தேவா-சுந்:519/1
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி
தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை – தேவா-சுந்:523/1,2
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
மேல்


பகழிகள் (1)

பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/2
மேல்


பகழியால் (1)

தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால்
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார் – தேவா-சம்:739/1,2
மேல்


பகழியொடு (1)

பகழியொடு வில் உடையோன் பதிதான் – தேவா-சுந்:945/2
மேல்


பகன் (1)

எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
மேல்


பகன்றில் (1)

பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த – தேவா-சம்:714/3
மேல்


பகன்றிலொடு (1)

வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:26/4
மேல்


பகிரி (1)

விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
மேல்


பகீரதற்கா (1)

பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
மேல்


பகீரதற்கு (2)

பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை – தேவா-சம்:4113/1
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை – தேவா-அப்:710/2,3
மேல்


பகீரதன் (4)

பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு – தேவா-சம்:3542/1
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட – தேவா-அப்:635/1
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட – தேவா-சுந்:566/2
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
மேல்


பகீரதி (1)

பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி
மணம் கொள சடை வைத்த மறையவன் – தேவா-அப்:1464/1,2
மேல்


பகு (9)

பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி – தேவா-சம்:500/3
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன – தேவா-சம்:1474/1
பாரல் வெண் குருகும் பகு வாயன நாரையும் – தேவா-சம்:1481/1
பகு வாய் நாரை ஆரல் வாரும் பாசூரே – தேவா-சம்:2121/4
கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே – தேவா-சம்:2781/1
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் – தேவா-சம்:4110/3
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
மேல்


பகுவாய் (1)

படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும் – தேவா-அப்:1007/1
மேல்


பகுவாயன (1)

பக்கமே பகுவாயன பூதங்கள் – தேவா-அப்:1132/2
மேல்


பகை (17)

சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான – தேவா-சம்:1421/1
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் – தேவா-சம்:2212/2
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே – தேவா-சம்:2273/4
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/3
பழியொடு பகை இலர்தாமே – தேவா-சம்:3866/4
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
வெல்ல வந்த வினை பகை வீடுமே – தேவா-அப்:1501/4
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
ஆனை உரித்த பகை அடியேனொடு மீள-கொலோ – தேவா-சுந்:1018/1
மேல்


பகைக்கு (1)

வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3040/3,4
மேல்


பகைஞானி (1)

ஆயின சீர் பகைஞானி அப்பன் அடித்தொண்டன்தான் – தேவா-சுந்:455/3
மேல்


பகைத்தவர் (1)

பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம் – தேவா-அப்:2003/3
மேல்


பகைத்திட்டார் (1)

பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ – தேவா-அப்:518/1
மேல்


பகைத்து (2)

பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்த – தேவா-சுந்:1008/1
மேல்


பகைதான் (1)

பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
மேல்


பகையால் (1)

பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி – தேவா-சம்:3380/1
மேல்


பகையானை (1)

உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
மேல்


பகையும் (4)

நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே – தேவா-சம்:1791/2
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2123/1
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/2
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
மேல்


பங்க (1)

பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
மேல்


பங்கத்தான் (1)

வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
மேல்


பங்கத்தானை (1)

பூண் ஆர் முலையாள் பங்கத்தானை புகழ்ந்து ஏத்தி – தேவா-சம்:2110/3
மேல்


பங்கத்து (1)

அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே – தேவா-சம்:259/4
மேல்


பங்கத்தை (1)

பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை – தேவா-அப்:733/2
மேல்


பங்கப்படுப்பான் (1)

பைதல் பிண குழை காளி வெம் கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் – தேவா-அப்:967/1,2
மேல்


பங்கம் (19)

பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/2
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:709/4
பங்கம் ஏறு மதி சேர் சடையார் விடையார் பல வேதம் – தேவா-சம்:712/1
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன் – தேவா-சம்:972/1
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் – தேவா-சம்:1529/3
உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல் – தேவா-சம்:1865/3
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் – தேவா-சம்:2507/3
பங்கம் என்ன படர் பழிகள் என்னப்படா – தேவா-சம்:3068/1
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3345/4
பங்கம் ஆர் கடல் அலற பருவரையோடு அரவு உழல – தேவா-சம்:3507/1
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ – தேவா-அப்:1249/2
பங்கம் ஆயின பேச பறைந்து நீர் – தேவா-அப்:1762/1
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை – தேவா-அப்:2874/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/2
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/3
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:816/3
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்


பங்கமா (3)

ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா – தேவா-சம்:3212/1,2
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் – தேவா-சம்:3761/2
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ் – தேவா-சம்:3981/1
மேல்


பங்கமாய் (1)

பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
மேல்


பங்கமும் (1)

மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே – தேவா-சம்:1472/4
மேல்


பங்கய (9)

பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:78/4
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான் – தேவா-சம்:3604/2
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ – தேவா-சம்:4090/2
பை மாண் அரவு அல்குல் பங்கய சீறடியாள் வெருவ – தேவா-அப்:810/1
பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல – தேவா-சுந்:465/2
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில் – தேவா-சுந்:991/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
மேல்


பங்கயங்கள் (1)

பங்கயங்கள் மலரும் பழனத்து – தேவா-சம்:285/1
மேல்


பங்கயத்தானொடு (1)

பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே – தேவா-அப்:1752/3,4
மேல்


பங்கயத்தின் (1)

பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
மேல்


பங்கயத்து (7)

ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் – தேவா-சம்:1367/2
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி – தேவா-சம்:2374/1
பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு – தேவா-சம்:3509/1
பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே – தேவா-சம்:4043/1
பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர் – தேவா-சம்:4084/1
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க – தேவா-சுந்:772/2
மேல்


பங்கயத்தோன்-தன் (1)

பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
மேல்


பங்கயபாதன் (1)

பங்கயபாதன் இடம் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:223/4
மேல்


பங்கயம் (9)

பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன் – தேவா-சம்:316/3
பங்கயம் சேர் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:703/4
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே – தேவா-சம்:1166/4
பங்கயம் மலர் பாதர் பாதி ஓர் – தேவா-சம்:1768/1
பங்கயம் மலரும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2041/2
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் – தேவா-சம்:2357/3
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் – தேவா-சம்:2649/1
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3
பங்கயம் மலரும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:886/2
மேல்


பங்கயமது (1)

பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
மேல்


பங்கயமா (1)

செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
மேல்


பங்கயன் (2)

பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2348/4
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
மேல்


பங்கர் (11)

வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம் – தேவா-சம்:254/3
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:746/1
உருவில் திகழும் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:747/1
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் – தேவா-சம்:752/3
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே – தேவா-சம்:2935/4
மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை – தேவா-சம்:2976/1
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே – தேவா-சம்:3517/4
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
மேல்


பங்கர்தாமே (1)

ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
மேல்


பங்கரே (2)

அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே – தேவா-சம்:2932/4
அம் கயல் அன கணி அரிவை_பங்கரே – தேவா-சம்:2937/4
மேல்


பங்கரேனும் (1)

கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால் – தேவா-சம்:2148/3
மேல்


பங்கரை (1)

பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர் – தேவா-சம்:2942/2,3
மேல்


பங்கரோ (1)

பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ – தேவா-அப்:1163/1
மேல்


பங்கன் (33)

முறி கொள் மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:578/4
வார் உறு வன முலை மங்கை பங்கன்
நீர் உறு சடைமுடி நிமலன் இடம் – தேவா-சம்:1174/1,2
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன்
முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான் – தேவா-சம்:1241/1,2
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர் – தேவா-சம்:1983/3
முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும் – தேவா-சம்:2013/3
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/4
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான் – தேவா-சம்:2356/1
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி – தேவா-சம்:2388/1
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/2
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2
மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே – தேவா-சம்:2899/4
பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை – தேவா-சம்:2920/1
மை புரை கண் உமை_பங்கன் வண் தழல் – தேவா-சம்:2981/1
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர் – தேவா-சம்:3990/1
மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி – தேவா-அப்:283/1
பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் – தேவா-அப்:409/1
பங்கன் என்றும் பழனன் உமையொடும் – தேவா-அப்:1426/3
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/4
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2894/1
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
பவள கனி வாய் பாவை_பங்கன் – தேவா-சுந்:925/1
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில் – தேவா-சுந்:991/3
மேல்


பங்கன்-தன்னை (4)

பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் – தேவா-சம்:2091/3
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
மேல்


பங்கன்தான் (1)

வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
மேல்


பங்கனார் (6)

வட்ட மென்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1492/1
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1493/3
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/2
சேலை ஆடிய கண் உமை பங்கனார்
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு – தேவா-அப்:1567/2,3
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் – தேவா-அப்:1851/1
பங்கனார் அடி பாவியேன் நான் உய – தேவா-அப்:1868/2
மேல்


பங்கனும் (1)

ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும் – தேவா-சம்:2924/1
மேல்


பங்கனே (2)

பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/2,3
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் – தேவா-அப்:259/2
மேல்


பங்கனை (8)

அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய – தேவா-அப்:187/3
பொருப்பனை பொருப்பன்மங்கை பங்கனை அங்கை ஏற்ற – தேவா-அப்:721/3
மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை – தேவா-அப்:1530/1
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/2
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் – தேவா-சுந்:692/1
மேல்


பங்கா (19)

பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல் – தேவா-சம்:178/1
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா வலிவலம் மேயவனே – தேவா-சம்:544/4
அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று – தேவா-சம்:1104/3
கருத்தனாய் பாடமாட்டேன் காம்பு அன தோளி பங்கா
ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ – தேவா-அப்:230/1,2
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் – தேவா-அப்:993/1
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:9/1
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:240/3
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/2
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும் – தேவா-சுந்:324/1
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த – தேவா-சுந்:421/3
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
மேல்


பங்காளர் (1)

பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில் – தேவா-சம்:1396/2
மேல்


பங்கி (1)

பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் – தேவா-அப்:1401/2
மேல்


பங்கியர் (1)

சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:501/2
மேல்


பங்கில் (1)

பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் – தேவா-அப்:2255/2
மேல்


பங்கினர் (4)

அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:476/3
அஞ்சன கண் உமை_பங்கினர் கங்கை அங்கு ஆடிய – தேவா-சம்:2891/3
அற்றவனாய் அடியார்-தமக்கு ஆய்_இழை பங்கினர் ஆம் – தேவா-சுந்:188/1
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
மேல்


பங்கினராய் (1)

வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில் – தேவா-சம்:3492/1
மேல்


பங்கினன் (9)

பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1081/4
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்
விருப்பினான் அரக்கன் உரம் செகும் – தேவா-சம்:1738/1,2
மங்கை பங்கினன் கங்கையை வளர் சடை வைத்தான் – தேவா-சம்:2361/2
மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது – தேவா-சம்:3155/1
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/1,2
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன் திரு மலை – தேவா-அப்:1081/1,2
நன் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திரு கரக்கோயிலான் – தேவா-அப்:1262/1,2
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு – தேவா-அப்:1632/1
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/2
மேல்


பங்கினனே (1)

மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
மேல்


பங்கினில் (1)

மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
மேல்


பங்கினீர் (1)

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் – தேவா-சம்:998/1
மேல்


பங்கு (5)

பங்கு ஆர்ந்த கோயிலே கோயிலாக பரிந்தீரே – தேவா-சம்:2099/4
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய் – தேவா-சம்:2820/2
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் – தேவா-சம்:3703/2
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற – தேவா-அப்:1341/1
மேல்


பங்குனி (2)

பலி விழா பாடல்செய் பங்குனி உத்தரநாள் – தேவா-சம்:1977/3
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
மேல்


பச்சம் (1)

பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே – தேவா-சம்:186/4
மேல்


பச்சமும் (1)

பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/3
மேல்


பச்சிலையால் (1)

நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் – தேவா-சுந்:997/3
மேல்


பச்சிறவு (1)

பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/2
மேல்


பச்சை (5)

பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4006/1
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி – தேவா-அப்:1457/2
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2031/2
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
மேல்


பச்சையான் (1)

பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி – தேவா-சம்:2875/1
மேல்


பச்சையே (1)

பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே – தேவா-சம்:2778/4
மேல்


பசலை (1)

இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
மேல்


பசி (6)

பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார் – தேவா-சம்:937/3
பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி – தேவா-அப்:1841/1
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:204/2
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் – தேவா-சுந்:291/1
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/2
மேல்


பசிப்பினும் (1)

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் – தேவா-சம்:2842/1
மேல்


பசியாலும் (1)

மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும்
கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும் – தேவா-சம்:1906/1,2
மேல்


பசியினால் (1)

பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/2
மேல்


பசியே (1)

கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் – தேவா-சுந்:789/1
மேல்


பசு (17)

விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் – தேவா-சம்:121/1
பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் – தேவா-சம்:865/1
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் – தேவா-சம்:2396/1
பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2868/2
பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2880/2
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே – தேவா-சம்:4022/4
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே – தேவா-சம்:4022/4
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் – தேவா-அப்:924/2
வெள்ளியன் கரியன் பசு ஏறிய – தேவா-அப்:1559/3
பைம் மாலும் அரவா பரமா பசு
மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும் – தேவா-அப்:2021/1,2
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/2
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
மேல்


பசுக்களே (1)

பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார் – தேவா-சுந்:500/1
மேல்


பசுபதி (6)

கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் – தேவா-சம்:232/1,2
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் – தேவா-சம்:232/2
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் – தேவா-சம்:453/3
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி – தேவா-சம்:2580/3
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
மேல்


பசுபதிதான் (1)

பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
மேல்


பசுபதியார் (1)

பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி – தேவா-அப்:425/2
மேல்


பசுபதியாரே (9)

படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4101/4
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4102/4
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4103/4
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4104/4
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4105/4
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4106/4
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4107/4
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4108/4
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/4
மேல்


பசுபதியீச்சுரத்து (1)

பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/2
மேல்


பசுபதியீச்சுரம் (10)

பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:77/4
பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:78/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:80/4
பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:81/4
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/4
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:83/4
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/4
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:85/4
மேல்


பசுபதியே (10)

பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே – தேவா-சம்:4022/4
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1031/4
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/4
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/4
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/4
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1035/4
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1037/4
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே – தேவா-சுந்:933/4
மேல்


பசுபதியை (6)

பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை
மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி – தேவா-அப்:70/2,3
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை
சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு – தேவா-அப்:794/2,3
பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2380/1
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை – தேவா-அப்:2984/1
மேல்


பசுபதீ (4)

பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா – தேவா-அப்:497/1
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ – தேவா-சுந்:716/2
மேல்


பசுபாச (1)

இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
மேல்


பசும் (4)

பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை – தேவா-சம்:1987/3
கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய் – தேவா-சம்:3477/1
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
மேல்


பசும்பொன் (7)

பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் – தேவா-சம்:117/3
உறையும் கோயில் பசும்பொன் அணியார் அசும்பு ஆர் புனல் – தேவா-சம்:1517/2
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/3
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் – தேவா-சம்:2238/3
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் – தேவா-சம்:4080/2
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
மேல்


பசும்பொன்னால் (1)

நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
மேல்


பசும்பொன்னின் (1)

பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
மேல்


பசும்பொன்னை (2)

பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் – தேவா-சம்:2597/2
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை
சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:149/3,4
மேல்


பசும்பொனோடு (1)

வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து – தேவா-சம்:2528/1
மேல்


பசுமை (1)

நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை – தேவா-சம்:1786/2
மேல்


பசுவில் (1)

பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே – தேவா-அப்:617/1
மேல்


பசுவும் (1)

பறப்பையும் பசுவும் படுத்து பல – தேவா-அப்:1744/1
மேல்


பசுவே (1)

பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
மேல்


பசை (1)

பசை விளங்க படித்தார் அவர் போலும் – தேவா-சம்:276/3
மேல்


பசைந்த (1)

பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
மேல்


பசைந்தவன் (1)

பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
மேல்


பசைந்து (1)

பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
மேல்


பசையும் (1)

விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர் – தேவா-சம்:3992/1
மேல்


பசையொடு (1)

பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு – தேவா-சம்:238/2
மேல்


பஞ்சதுட்டனை (1)

பஞ்சதுட்டனை சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:344/2
மேல்


பஞ்சபூத (2)

பஞ்சபூத வலையில் படுவதற்கு – தேவா-அப்:1509/1
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
மேல்


பஞ்சம் (1)

பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
மேல்


பஞ்சமந்திரம் (1)

பஞ்சமந்திரம் ஓதும் பரமனார் – தேவா-அப்:1176/1
மேல்


பஞ்சமம் (1)

பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் – தேவா-அப்:286/3
மேல்


பஞ்சமாபூதங்கள் (1)

படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள்
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1381/2,3
மேல்


பஞ்சவடி (3)

பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/2
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர் – தேவா-சுந்:545/2
நரை விரவிய மயிர்-தன்னொடு பஞ்சவடி மார்பன் – தேவா-சுந்:722/1
மேல்


பஞ்சவரில் (1)

பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான் – தேவா-சம்:671/3
மேல்


பஞ்சவன் (1)

பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3344/4
மேல்


பஞ்சாக்கையும் (1)

கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2793/4
மேல்


பஞ்சி (5)

பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் – தேவா-சம்:2489/1
பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை – தேவா-சம்:2564/3
பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:123/2
பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் – தேவா-சுந்:435/3
பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை – தேவா-சுந்:879/2
மேல்


பஞ்சின் (9)

பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் – தேவா-சம்:2031/1
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று – தேவா-அப்:500/1
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/3
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து – தேவா-அப்:1159/3
பஞ்சின் மெல் அடி பாவை ஓர்பங்கனை – தேவா-அப்:1361/1
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:492/3
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:891/2
மேல்


பஞ்சு (11)

பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு – தேவா-சம்:2324/1
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும் – தேவா-சம்:2613/2
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் – தேவா-சம்:2649/1
பஞ்சு தோய் மெல் அடி பாவையாளொடும் – தேவா-சம்:2970/1
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
பஞ்சு ஏரும் மெல்லடியாளை ஒர்பாகமாய் – தேவா-சுந்:979/1
மேல்


பஞ்சுரம் (2)

பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2945/2
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே – தேவா-சம்:3915/4
மேல்


பஞ்சேந்திரிய (1)

மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி – தேவா-அப்:2362/1
மேல்


பட்ட (32)

பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே – தேவா-சம்:926/4
பாடலன் நான்மறையன் படி பட்ட கோலத்தன் திங்கள் – தேவா-சம்:1133/1
அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் – தேவா-சம்:2386/1
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1
பட்ட மேனியான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2558/2
நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் – தேவா-சம்:2558/3
சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு – தேவா-சம்:3362/1
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3362/2
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் – தேவா-சம்:3658/1
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/3
தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால் – தேவா-அப்:927/1
கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட – தேவா-அப்:928/1
பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் – தேவா-அப்:928/2
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர் மறை ஓத வல்லீர் – தேவா-அப்:931/1
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு – தேவா-அப்:1015/3
கனியினும் கட்டி பட்ட கரும்பினும் – தேவா-அப்:1214/1
விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி – தேவா-அப்:1224/2
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1319/4
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1321/4
புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர் – தேவா-அப்:1340/1
பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர் – தேவா-அப்:1367/1
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை – தேவா-அப்:1372/2
பட்ட வல்வினை ஆயன பாறுமே – தேவா-அப்:1491/4
பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2011/4
மாயன் மாயத்து பட்ட மனத்தரே – தேவா-அப்:2084/4
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/2
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை – தேவா-சுந்:604/3
விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை – தேவா-சுந்:611/1
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:819/3
மேல்


பட்டது (7)

காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4
வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே – தேவா-அப்:385/2
வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே – தேவா-அப்:388/2
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர் – தேவா-அப்:726/1
முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள் – தேவா-அப்:808/1
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:931/2
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
மேல்


பட்டம் (11)

பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/3
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி – தேவா-சம்:2464/1
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4002/1
பட்டம் கட்டும் சென்னியான் பதி ஆவது – தேவா-சம்:4142/2
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் – தேவா-அப்:192/1
எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் – தேவா-அப்:192/1
நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் – தேவா-அப்:192/2
பட்டம் கட்டிய சென்னி பரமரோ – தேவா-அப்:1165/3
பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள் – தேவா-அப்:1565/1
பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1924/1
மேல்


பட்டமும் (1)

பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன் – தேவா-அப்:3041/1
மேல்


பட்டமே (1)

பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா – தேவா-சம்:2802/2
மேல்


பட்டமையால் (1)

ஆள் தான் பட்டமையால் அடியார்க்கு தொண்டுபட்டு – தேவா-சுந்:210/1
மேல்


பட்டர் (1)

பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என் – தேவா-அப்:2068/1
மேல்


பட்டன் (1)

பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே – தேவா-சம்:1556/4
மேல்


பட்டன்-தன்னை (1)

வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
மேல்


பட்டன (1)

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் – தேவா-சம்:2763/2
மேல்


பட்டனன் (1)

பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
மேல்


பட்டனே (1)

பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
மேல்


பட்டனை (2)

பட்டனை திரு பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1875/3
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/4
மேல்


பட்டானை (1)

பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக – தேவா-சுந்:919/2
மேல்


பட்டி (8)

பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3342/4
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம் – தேவா-அப்:1112/1
பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் – தேவா-அப்:2029/2
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் – தேவா-அப்:2440/2
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ – தேவா-சுந்:443/3
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே – தேவா-சுந்:481/3
மேல்


பட்டிகை (1)

விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் – தேவா-அப்:890/3
மேல்


பட்டிகையும் (1)

பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
மேல்


பட்டிசுரம் (8)

மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார் – தேவா-சம்:3581/3
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/4
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் – தேவா-சம்:3585/2
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் – தேவா-சம்:3586/2
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3587/3
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3588/3
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே – தேவா-சம்:3590/4
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை – தேவா-சம்:3591/2
மேல்


பட்டிசுரமே (3)

பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் – தேவா-சம்:3583/3
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/3
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே
மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே – தேவா-சம்:3589/3,4
மேல்


பட்டிட்டானை (1)

பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம் – தேவா-அப்:2003/3
மேல்


பட்டிட்டும் (1)

பட்டிட்டும் மயங்கி பரியாது நீர் – தேவா-அப்:1760/2
மேல்


பட்டிமையும் (1)

பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் – தேவா-அப்:2174/3
மேல்


பட்டியாய் (1)

பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1398/4
மேல்


பட்டியை (1)

பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை – தேவா-சுந்:612/2
மேல்


பட்டினத்து (15)

பண் ஆர் செய்யும் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:702/4
பங்கயம் சேர் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:703/4
பார் ஆர்கின்ற பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:704/4
பந்தல் ஆரும் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:707/4
பத்தர் ஏத்தும் பட்டினத்து பல்லவனீச்சுரத்து எம் – தேவா-சம்:711/1
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4001/1
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4002/1
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4003/1
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4004/1
பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4005/1
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4006/1
பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4007/1
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4008/1
படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4009/1
பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4010/1
மேல்


பட்டினம் (1)

படை ஆர் புரிசை பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:701/4
மேல்


பட்டினம்ஊர் (1)

திங்களூர் திருஆதிரையான் பட்டினம்ஊர்
நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர் – தேவா-சுந்:315/1,2
மேல்


பட்டினி (2)

உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என் – தேவா-அப்:2073/1
மேல்


பட்டீச்சுரத்தாய் (1)

பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்று பட்டீச்சுரத்தாய் போற்றி – தேவா-அப்:2134/1
மேல்


பட்டீச்சுரம் (1)

இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
மேல்


பட்டு (34)

பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு – தேவா-சம்:1327/2
பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை – தேவா-சம்:2548/2
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2677/3
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா – தேவா-சம்:3351/1
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா – தேவா-சம்:3712/2
பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி – தேவா-சம்:3746/1
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை – தேவா-அப்:192/3
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:192/4
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன் – தேவா-அப்:355/2
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டு
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் – தேவா-அப்:519/1,2
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:561/4
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு
தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் – தேவா-அப்:752/1,2
பொன் பட்டு ஒழுக பொருந்து ஒளி செய்யும் அ பொய் பொருந்தா – தேவா-அப்:888/3
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி – தேவா-அப்:922/1
நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:927/3
கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:928/4
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:931/3
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/4
காமாத்தம் எனும் கார் வலை பட்டு நான் – தேவா-அப்:1508/1
சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ – தேவா-அப்:1572/4
பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான் – தேவா-அப்:1721/2
பாடி காவலில் பட்டு கழிதிரே – தேவா-அப்:1850/4
பாடி காவலில் பட்டு கழியுமே – தேவா-அப்:1854/4
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் – தேவா-அப்:2106/1
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ – தேவா-அப்:2672/1
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/2
வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே – தேவா-சுந்:64/2
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண் – தேவா-சுந்:195/3
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு
ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம் – தேவா-சுந்:1020/1,2
மேல்


பட்டும் (1)

உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
மேல்


பட்டேன் (2)

கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:672/4
பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன்
அண்டனே அமரர்_கோவே அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:751/2,3
மேல்


பட்டேனாகிலும் (1)

பட்டேனாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய – தேவா-சுந்:150/3
மேல்


பட்டை (4)

பட்டை துவர் ஆடை படிமம் கொண்டாடும் – தேவா-சம்:873/1
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா – தேவா-சம்:1556/1
கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டை
கொண்டார் சொல்லை குறுகார் உயர்ந்த கொள்கையார் – தேவா-சம்:2144/1,2
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி – தேவா-சுந்:783/2
மேல்


பட்டையொடு (1)

பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே – தேவா-சம்:1839/4
மேல்


பட்டோடு (1)

பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ – தேவா-சுந்:472/2
மேல்


பட (77)

விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத – தேவா-சம்:105/1
பொரு வெங்கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன் – தேவா-சம்:130/2
உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/4
தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
பல சுர நதி பட அரவொடு மதி பொதி சடைமுடியினன் மிகு – தேவா-சம்:231/2
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம் – தேவா-சம்:799/1
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் – தேவா-சம்:860/2
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
ஒற்றை பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான் – தேவா-சம்:948/2
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
பட அரவு ஏர் அல்குல் பல் வளை கை – தேவா-சம்:1201/1
பாய்ந்த கங்கையொடு பட அரவம் – தேவா-சம்:1242/3
பட அரவு ஆட்டிய படர் சடையன் – தேவா-சம்:1245/2
விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பு அரையன் பாவையோடும் – தேவா-சம்:1395/1
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் – தேவா-சம்:1522/2
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் – தேவா-சம்:1913/2
பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் – தேவா-சம்:2369/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/4
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
அடல் பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2535/4
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட
கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2544/3,4
புடை பட அரை மிசை புனைந்தவனே – தேவா-சம்:2828/2
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே – தேவா-சம்:2841/4
புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில் – தேவா-சம்:2912/2
குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே – தேவா-சம்:2945/4
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட
சிரித்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3048/3,4
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர் – தேவா-சம்:3079/1
பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான் – தேவா-சம்:3146/2
கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் – தேவா-சம்:3197/1
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் – தேவா-சம்:3269/1
துளை கை யானை துயர் பட போர்த்தவன் – தேவா-சம்:3283/2
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3548/4
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே – தேவா-சம்:3652/2
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில் – தேவா-சம்:3693/2
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே – தேவா-சம்:3731/4
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் – தேவா-சம்:3752/2
திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே – தேவா-சம்:4016/2
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:4134/2
தூண்டு தோள் அவை பட அடர்த்த தாளினார் – தேவா-அப்:103/2
பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் – தேவா-அப்:463/3
வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:570/3
கதம் பட போதுவார்கள் போதும் அ கருத்தினாலே – தேவா-அப்:574/1
பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி – தேவா-அப்:643/2
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் – தேவா-அப்:823/2
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் – தேவா-அப்:879/1
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் – தேவா-அப்:945/1
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை – தேவா-அப்:2044/3
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு – தேவா-அப்:2175/1
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை பைஞ்ஞீலி மேவினானை – தேவா-அப்:2288/1
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/4
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் – தேவா-சுந்:98/1
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
அற்ற பட ஆரூர் அது என்று அகன்றாயோ – தேவா-சுந்:327/2
காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட
ஆடுவார் எனப்படுவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:337/3,4
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை – தேவா-சுந்:604/3
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த – தேவா-சுந்:723/1
பட வடகத்தொடு பல கலந்து உலவிய – தேவா-சுந்:737/2
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:813/3
மேல்


படக்கர்கள் (1)

படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம் – தேவா-சம்:1795/3
மேல்


படக்கின (1)

படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் – தேவா-அப்:879/1
மேல்


படக்கினவா (1)

படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் – தேவா-அப்:879/1
மேல்


படகம் (2)

தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/3
கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம்
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/1,2
மேல்


படங்கள் (1)

படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி – தேவா-சுந்:312/3
மேல்


படத்தான் (1)

கரத்தால் மலி சிரத்தான் கரி உரித்து ஆயது ஒரு படத்தான்
புரத்தார் பொடிபட தன் அடி பணி மூவர்கட்கு ஓவா – தேவா-சம்:114/1,2
மேல்


படத்து (1)

படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி – தேவா-சம்:356/2
மேல்


படப்பாலது (1)

அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
மேல்


படப்பினில் (1)

குண்டிகை படப்பினில் விடக்கினை ஒழித்தவர் – தேவா-சுந்:738/1
மேல்


படப்பை (6)

புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/3
சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும் – தேவா-சம்:666/3
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/2
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி – தேவா-சுந்:721/2,3
மேல்


படப்பையில் (1)

படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/4
மேல்


படம் (36)

படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர் – தேவா-சம்:89/2
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் – தேவா-சம்:339/3
படம் தாங்கு அரவு அல்குல் பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:890/3
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் – தேவா-சம்:1049/2
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை – தேவா-சம்:1090/2
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1280/4
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/3
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான் – தேவா-சம்:1951/2
படம் கொள் நாகத்து_அணையானும் பைம் தாமரையின் மிசை – தேவா-சம்:2755/1
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும் – தேவா-சம்:2882/2
தங்கு அரவின் படம் அஞ்சு தம்முடை – தேவா-சம்:3035/3
படம் ஆர் கச்சி இடம் ஏகம்பத்து – தேவா-சம்:3237/1
படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும் – தேவா-சம்:3464/3
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
இடிபடு குரல் உடை விடையினர் படம் உடை அரவினர் – தேவா-சம்:3726/2
படம் மலி அரவு உடையீரே – தேவா-சம்:3842/2
படம் மலி அரவு உடையீர் உமை பணிபவர் – தேவா-சம்:3842/3
படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே – தேவா-சம்:4016/3
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன – தேவா-அப்:181/1,2
கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி – தேவா-அப்:441/1
படம் மலி அரவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:700/3
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/4
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/4
படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை – தேவா-அப்:1738/1
படம் கொள் பாம்பரை பால் மதிசூடியை – தேவா-அப்:1884/1
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:14/4
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
படம் ஆடு பாம்புஅணையானுக்கும் பாவை நல்லாள்-தனக்கும் – தேவா-சுந்:175/1
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி – தேவா-சுந்:784/2
படம் உடைய அரவன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:827/3
மேல்


படம்கொள் (1)

படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/2
மேல்


படம்பக்கம் (2)

காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும் – தேவா-சம்:1890/2
பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் – தேவா-சுந்:16/2
மேல்


படர் (63)

பிறை அணி படர் சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன் நிறை – தேவா-சம்:195/1
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே – தேவா-சம்:854/2
பனி மலர் கொன்றை அம் படர் சடையன் – தேவா-சம்:1191/2
பட அரவு ஆட்டிய படர் சடையன் – தேவா-சம்:1245/2
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ – தேவா-சம்:1277/1
பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்து – தேவா-சம்:1294/2
படர் ஒளி சடையினன் விடையினன் மதில் அவை – தேவா-சம்:1349/1
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
படர் செம்பவளத்தொடு பல் மலர் முத்தம் – தேவா-சம்:1865/1
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் – தேவா-சம்:1910/2
பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி – தேவா-சம்:2135/2
பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே – தேவா-சம்:2295/4
காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி – தேவா-சம்:2377/1
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி – தேவா-சம்:2464/1
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் – தேவா-சம்:2477/2
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய் – தேவா-சம்:2820/2
பங்கம் என்ன படர் பழிகள் என்னப்படா – தேவா-சம்:3068/1
புங்கம் என்ன படர் புகழ்கள் என்னப்படும் – தேவா-சம்:3068/2
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர் – தேவா-சம்:3079/1
படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3135/3
பரந்த நீல படர் எரி வல் விடம் – தேவா-சம்:3333/1
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் – தேவா-சம்:3408/3
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு – தேவா-சம்:3413/3
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/2
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் – தேவா-சம்:3585/2
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை – தேவா-சம்:3591/2
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் – தேவா-சம்:3685/2
பைம் கொடி முல்லை படர் புறவின் பரிதிநியமமே – தேவா-சம்:3917/4
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை – தேவா-சம்:3934/1
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:3938/3
பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை – தேவா-சம்:4113/1
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார் – தேவா-சம்:4123/1
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு – தேவா-அப்:350/1
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் – தேவா-அப்:383/3
பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு – தேவா-அப்:512/2
பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும் – தேவா-அப்:538/2
பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர் சடை முடியர் போலும் – தேவா-அப்:547/1
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:567/4
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் – தேவா-அப்:599/3
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/2
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும் – தேவா-அப்:1007/1
படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா – தேவா-அப்:1022/1
பாம்பொடும் மதியும் படர் புன் சடை – தேவா-அப்:1685/1
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை – தேவா-அப்:2018/1
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள் – தேவா-அப்:2122/1
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2451/4
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா – தேவா-சுந்:236/1
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர் – தேவா-சுந்:534/3
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் – தேவா-சுந்:918/3
மேல்


படர்க்கொண்ட (1)

படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1035/4
மேல்


படர்தர (1)

பன்றியர் பறவையர் பரிசு உடை வடிவொடு படர்தர
அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார் – தேவா-சம்:3731/1,2
மேல்


படர்தரும் (1)

படர்தரும் சடைமுடியினார் பைம் கழல் அடி பரவுவார் – தேவா-சம்:2320/1
மேல்


படர்ந்த (1)

படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1316/4
மேல்


படர்ந்திட (1)

மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் – தேவா-சம்:3530/2
மேல்


படர்ந்து (3)

நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் – தேவா-அப்:96/3
பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான் – தேவா-அப்:1721/2
மேல்


படர்வுறும் (1)

அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2
மேல்


படர (4)

பால மதி சென்னி படர சூடி பழி ஓரா – தேவா-சம்:484/1
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/3
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின் – தேவா-அப்:190/1,2
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
மேல்


படரும் (7)

அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/2
பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே – தேவா-அப்:963/1
படரும் செம் சடை பால் மதிசூடியை – தேவா-அப்:1237/3
படரும் செம் சடை பாலைத்துறையரே – தேவா-அப்:1586/4
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய் – தேவா-சுந்:201/1
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:724/2
மேல்


படல் (1)

படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில் – தேவா-சம்:4068/2
மேல்


படலம் (2)

இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் – தேவா-சுந்:902/2
மேல்


படலை (2)

படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் – தேவா-அப்:281/2
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/3
மேல்


படலையானை (1)

படலையானை பலி திரிவான் செலும் – தேவா-அப்:1997/2
மேல்


படவும் (3)

வழித்தலை படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து – தேவா-அப்:671/1
எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/1,2
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் – தேவா-அப்:1030/2
மேல்


படஅரவினர் (1)

பொறி கமழ்தரு படஅரவினர் விரவிய சடை மிசை – தேவா-சம்:3751/3
மேல்


படஅரவும் (1)

சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
மேல்


படா (4)

கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/3
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா
ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின் – தேவா-அப்:971/1,2
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/2
இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:183/3,4
மேல்


படாத (3)

பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே – தேவா-சம்:510/2
இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து – தேவா-சம்:510/3
சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:510/4
மேல்


படாதது (2)

களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன் – தேவா-அப்:31/2
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:31/3
மேல்


படாமல் (2)

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:21/3
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/2
மேல்


படாமை (1)

நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் – தேவா-அப்:1036/2
மேல்


படி (40)

பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி – தேவா-சம்:219/1
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் – தேவா-சம்:299/3
படி ஆர் பரமன் பரமேட்டி-தன் சீரை – தேவா-சம்:355/2
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான் – தேவா-சம்:665/2
முடியா படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய – தேவா-சம்:730/2
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் – தேவா-சம்:806/2
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன – தேவா-சம்:947/1
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் – தேவா-சம்:947/3
அடிகள் ஆலவாய் படி கொள் சம்பந்தன் – தேவா-சம்:1024/1
படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே – தேவா-சம்:1111/4
பாடலன் நான்மறையன் படி பட்ட கோலத்தன் திங்கள் – தேவா-சம்:1133/1
படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை – தேவா-சம்:1632/2
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன் – தேவா-சம்:1734/2
பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய் – தேவா-சம்:1770/1
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி – தேவா-சம்:1781/3
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி – தேவா-சம்:1849/2
படி ஆர்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே – தேவா-சம்:2093/4
படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் – தேவா-சம்:2175/3
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2216/4
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி – தேவா-சம்:2602/2
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2822/4
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் – தேவா-சம்:3202/2
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு – தேவா-சம்:3378/2
பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3453/1
படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4009/1
படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு – தேவா-அப்:174/3
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் – தேவா-அப்:786/3
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1395/4
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு – தேவா-அப்:1558/1
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/2
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:254/3
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான் – தேவா-சுந்:1000/2
மேல்


படிக்கரை (1)

மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி – தேவா-அப்:2791/1
மேல்


படிக்கரையுள் (1)

பெற்றரை பித்தர் என்று கருதேன்-மின் படிக்கரையுள்
பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே – தேவா-சுந்:227/3,4
மேல்


படிகால் (1)

எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட – தேவா-சுந்:538/1
மேல்


படித்த (1)

படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3
மேல்


படித்தடம் (1)

பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள – தேவா-சம்:1367/1
மேல்


படித்தன்று (1)

நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை – தேவா-அப்:1059/2
மேல்


படித்தார் (2)

பசை விளங்க படித்தார் அவர் போலும் – தேவா-சம்:276/3
படித்தார் மறை வேள்வி பயின்றார் பாவத்தை – தேவா-சம்:889/3
மேல்


படித்தான் (1)

படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் – தேவா-அப்:2162/3
மேல்


படித்து (1)

வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா – தேவா-அப்:1660/1
மேல்


படிதம் (1)

பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட – தேவா-சம்:2138/2
மேல்


படிதர (1)

எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
மேல்


படிதலின் (1)

செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
மேல்


படிதான் (1)

படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
மேல்


படிந்த (1)

மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
மேல்


படிந்தானை (1)

படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/4
மேல்


படிந்து (5)

சுரந்த மேதி துறை படிந்து ஓடையில் – தேவா-சம்:3333/3
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும் – தேவா-அப்:2985/1
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
மேல்


படிம (1)

மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் – தேவா-சம்:3575/1
மேல்


படிமக்கலம் (4)

பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் – தேவா-அப்:988/1
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் – தேவா-அப்:988/1
தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால் – தேவா-அப்:988/3
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே – தேவா-அப்:988/4
மேல்


படிமக்கலமாகிலும் (1)

ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார் – தேவா-அப்:988/2
மேல்


படிமத்தான் (1)

பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
மேல்


படிமம் (2)

பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் – தேவா-சம்:563/1
பட்டை துவர் ஆடை படிமம் கொண்டாடும் – தேவா-சம்:873/1
மேல்


படிய (1)

குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/4
மேல்


படியது (1)

படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/4
மேல்


படியவன் (2)

படியவன் பனி மா மதி சென்னியான் – தேவா-சம்:3285/2
படியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:224/4
மேல்


படியன் (1)

இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மேல்


படியனார் (1)

படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக – தேவா-சம்:2333/2
மேல்


படியா (1)

படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
மேல்


படியாய் (1)

தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:957/4
மேல்


படியார் (8)

படியார் பணியும் பனையூரே – தேவா-சம்:396/4
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ – தேவா-சம்:693/3
படியார் பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே – தேவா-சம்:730/4
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த – தேவா-சம்:777/2
கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டை – தேவா-சம்:2144/1
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ – தேவா-அப்:2042/1
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
மேல்


படியால் (2)

படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே – தேவா-சம்:184/4
படியால் தொழ மா மடம் பற்றினையே – தேவா-சம்:1686/4
மேல்


படியான் (2)

படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை – தேவா-சுந்:328/2
பலரும் பரவும் பவள படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான் – தேவா-சுந்:930/2,3
மேல்


படியானும் (1)

பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
மேல்


படியானே (1)

பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே – தேவா-சுந்:482/4
மேல்


படியானை (4)

படியானை பண்டங்க வேடம் பயின்றானை – தேவா-சம்:1609/2
அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை – தேவா-அப்:155/2
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை – தேவா-அப்:2316/2
பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/1,2
மேல்


படியிலே (1)

பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே – தேவா-சம்:223/4
மேல்


படியின் (1)

நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால் – தேவா-சம்:1817/3
மேல்


படியும் (8)

செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே – தேவா-சம்:2143/4
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு – தேவா-சம்:2146/3
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
மேல்


படியுள் (1)

படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர் – தேவா-சம்:3799/1
மேல்


படியோம் (1)

படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
மேல்


படில் (1)

மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
மேல்


படிறர் (1)

பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவி – தேவா-சம்:460/2,3
மேல்


படிறன் (5)

பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:873/3
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:874/3
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:875/3
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:878/3
மேல்


படிறன்-தன்னை (4)

படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/2,3
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/2,3
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை – தேவா-அப்:2424/1
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/1,2
மேல்


படிறனார் (3)

பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார்
கை கொள் மான் மறியார் கடல் காழியுள் – தேவா-சம்:3257/2,3
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4073/2
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4101/4
மேல்


படிறனும் (1)

பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/2,3
மேல்


படிறீர் (1)

பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


படிறு (2)

படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி – தேவா-சம்:24/1
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
மேல்


படிறுமே (1)

பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் – தேவா-அப்:2174/3
மேல்


படிறே (1)

பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
மேல்


படிறோ (1)

பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/2,3
மேல்


படு (120)

பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று – தேவா-சம்:65/1
பறையும் பழிபாவம் படு துயரம் பல தீரும் – தேவா-சம்:153/1
பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர் – தேவா-சம்:153/2
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா – தேவா-சம்:180/2
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை – தேவா-சம்:196/1
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை – தேவா-சம்:196/2
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன் – தேவா-சம்:198/2
கடி படு கமலத்து அயனொடு மாலும் காதலோடு அடி முடி தேட – தேவா-சம்:445/1
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
பரக்கினார் படு வெண் தலையில் பலி – தேவா-சம்:620/1
மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/3
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும் – தேவா-சம்:757/3
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1271/4
பறை படு விளங்கு அருவி பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1275/4
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு – தேவா-சம்:1307/1
மறி திரை படு கடல் விடம் அடை மிடறினர் – தேவா-சம்:1316/1
செடி படு பலி திரி சிவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1354/3
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும் – தேவா-சம்:1791/1
தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற – தேவா-சம்:1791/3
புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1791/4
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் – தேவா-சம்:1800/1
பண்டு அமரர் கூடி கடைந்த படு கடல் நஞ்சு – தேவா-சம்:1953/1
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் – தேவா-சம்:2216/1
வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும் – தேவா-சம்:2216/3
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2216/4
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு – தேவா-சம்:2354/3
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/2
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய – தேவா-சம்:2459/2
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும் – தேவா-சம்:2476/1
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும் – தேவா-சம்:2914/1
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று – தேவா-சம்:2965/1
கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி – தேவா-சம்:3027/3
சாக்கியர் சமண் படு கையர் பொய்ம்மொழி – தேவா-சம்:3029/1
துணி படு கோவணம் சுண்ண வெண்பொடியினர் – தேவா-சம்:3093/1
பணி படு மார்பினர் பனி மதி சடையினர் – தேவா-சம்:3093/2
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் – தேவா-சம்:3094/3
படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர் – தேவா-சம்:3138/2
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3246/3
கழி கரை படு மீன் கவர்வார் அமண் – தேவா-சம்:3307/1
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும் – தேவா-சம்:3464/1
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் – தேவா-சம்:3550/2
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3
மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான் – தேவா-சம்:3577/2
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
ஓதமொடு ஒலி திரை படு கடல் விடம் உடை மிடறினர் – தேவா-சம்:3719/3
மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர் – தேவா-சம்:3721/3
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர் – தேவா-சம்:3724/2
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3726/4
வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும் – தேவா-சம்:3729/3
நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி – தேவா-சம்:3790/2
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/4
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால் – தேவா-சம்:3801/1
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் – தேவா-சம்:4110/3
பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் – தேவா-அப்:3/1
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் – தேவா-அப்:142/1
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி – தேவா-அப்:266/1
படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் – தேவா-அப்:498/1
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/3
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/3
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/3
பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ – தேவா-அப்:902/3
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
பாறு அலைத்த படு வெண் தலையினன் – தேவா-அப்:1144/1
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர் – தேவா-அப்:1331/1
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் – தேவா-அப்:1963/1
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் – தேவா-அப்:2606/1
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் – தேவா-அப்:2743/3
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/2
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு – தேவா-சுந்:45/3
கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/3
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/2
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
பாறு தாங்கிய காடரோ படு தலையரோ மலைப்பாவை ஓர் – தேவா-சுந்:330/1
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து – தேவா-சுந்:733/3
தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் – தேவா-சுந்:975/1
பாடிய நான்மறையான் படு பல் பிணக்காடு அரங்கா – தேவா-சுந்:998/1
மேல்


படுக்க (1)

ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:502/4
மேல்


படுகர் (2)

திளைக்கும் படுகர் திரு பறியலூரில் – தேவா-சம்:1444/3
பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர்
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் – தேவா-அப்:1003/1,2
மேல்


படுகல் (1)

பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் – தேவா-சம்:2868/3
மேல்


படுகாட்டகத்து (1)

பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் – தேவா-சுந்:16/3
மேல்


படுகாட்டு (1)

பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் – தேவா-சம்:758/3
மேல்


படுகானிடை (1)

பல் அயங்கு தலை ஏந்தினான் படுகானிடை
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும் – தேவா-சம்:2283/1,2
மேல்


படுகானில் (1)

பல் இயல் பாணி பாரிடம் ஏத்த படுகானில்
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/1,2
மேல்


படுகில் (3)

ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் – தேவா-சம்:727/3
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில் – தேவா-சம்:2207/1
மேல்


படுகின்றது (1)

அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
மேல்


படுகின்றதே (1)

இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/4
மேல்


படுத்த (2)

பறித்த வெண் தலை கடு படுத்த மேனியார் தவம் – தேவா-சம்:2570/1
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் – தேவா-அப்:859/1
மேல்


படுத்தபோது (1)

படுத்தபோது பயன் இலை பாவிகாள் – தேவா-அப்:1915/2
மேல்


படுத்தலும் (1)

படுத்தலும் மணஞ்சேரி அருள் என – தேவா-அப்:1933/3
மேல்


படுத்தவன் (1)

படுத்தவன் பால் வெண்நீற்றன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:225/4
மேல்


படுத்தனர் (1)

படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும் – தேவா-சம்:2972/3
மேல்


படுத்தாய் (1)

பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
மேல்


படுத்தான் (1)

சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
மேல்


படுத்தானை (1)

படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/4
மேல்


படுத்திடு (1)

வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே – தேவா-சம்:1575/1
மேல்


படுத்திருந்தாய் (1)

படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் – தேவா-அப்:842/3
மேல்


படுத்திலேன் (1)

படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற – தேவா-அப்:673/2
மேல்


படுத்து (8)

பறப்பை படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும் – தேவா-சம்:865/1
படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம் – தேவா-சம்:1795/3
படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு – தேவா-சம்:2896/3
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
பாசமும் கழிக்ககில்லா அரக்கரை படுத்து தக்க – தேவா-அப்:588/1
கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:592/2,3
மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான் – தேவா-அப்:1481/2
பறப்பையும் பசுவும் படுத்து பல – தேவா-அப்:1744/1
மேல்


படுதம் (4)

பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் – தேவா-சம்:495/2
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும் – தேவா-சம்:1441/2
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார் – தேவா-சம்:2337/3
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர் – தேவா-அப்:1231/1
மேல்


படுதலை (10)

பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் – தேவா-சம்:94/2
கொண்டலும் நீலமும் புரை திரு மிடறர் கொடு முடி உறைபவர் படுதலை கையர் – தேவா-சம்:854/1
பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் – தேவா-சம்:1462/3
பொல்லா படுதலை ஒன்று ஏந்தி புறங்காட்டு ஆடலீர் – தேவா-சம்:2073/1
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் – தேவா-சம்:2174/1
சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும் – தேவா-சம்:3086/2
பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார் – தேவா-சம்:3151/2
இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் – தேவா-சம்:3721/1
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் – தேவா-சம்:3801/2
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
மேல்


படுதலையில் (2)

பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை – தேவா-அப்:66/2
பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில்
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/1,2
மேல்


படுதலையே (1)

படுதலையே புரிந்தான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:222/4
மேல்


படுப்பதன் (1)

வேறுவேறு படுப்பதன் முன்னமே – தேவா-அப்:1918/2
மேல்


படும் (21)

அரவம் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:101/2
கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் – தேவா-சம்:1790/2
இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல் – தேவா-சம்:3094/2
படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான் – தேவா-சம்:3434/2
மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும்
முட்டைகள் மொழிந்த மொழிகொண்டு அருள்செய்யாத முதல்வன்-தன் இடமாம் – தேவா-சம்:3633/1,2
துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா – தேவா-சம்:3726/1
பொடி படும் உருவினர் புலி உரி பொலிதரும் அரையினர் – தேவா-சம்:3726/3
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் – தேவா-அப்:1295/2
சாக்கியத்தொடு மற்றும் சமண் படும்
பாக்கியம் இலார் பாடு செலாது உற – தேவா-அப்:1553/1,2
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன் – தேவா-சுந்:141/1
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:141/3
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:143/3
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/2
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் – தேவா-சுந்:732/2
சடசட விடு பெணை பழம் படும் இட வகை – தேவா-சுந்:737/1
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மேல்


படுமோ (1)

அலரும் படுமோ அடியாள் இவளே – தேவா-சம்:1660/4
மேல்


படுவதற்கு (1)

பஞ்சபூத வலையில் படுவதற்கு
அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1509/1,2
மேல்


படுவது (3)

நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே – தேவா-சம்:2330/2
என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
மேல்


படுவன (1)

படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/3
மேல்


படுவார் (1)

வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/2,3
மேல்


படுவான் (2)

தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
வழித்தலை படுவான் முயல்கின்றேன் உன்னை போல் என்னை பாவிக்கமாட்டேன் – தேவா-சுந்:554/1
மேல்


படுவிப்பாய் (1)

படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே – தேவா-சுந்:297/1
மேல்


படுவேனோ (1)

கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
மேல்


படேன் (2)

சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் – தேவா-அப்:765/2
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
மேல்


படை (115)

படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி – தேவா-சம்:24/1
செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில் – தேவா-சம்:25/2
ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ – தேவா-சம்:26/1
படை ஆர் மழு உடையான் பல பூத படை உடையான் – தேவா-சம்:108/2
படை ஆர் மழு உடையான் பல பூத படை உடையான் – தேவா-சம்:108/2
சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு – தேவா-சம்:185/1
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி – தேவா-சம்:198/3
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/3,4
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை – தேவா-சம்:202/2
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு – தேவா-சம்:211/3
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு – தேவா-சம்:225/1
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி – தேவா-சம்:233/1
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன் – தேவா-சம்:321/1
விழு நீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும் – தேவா-சம்:327/1
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/3
குழை ஆர் காதீர் கொடு மழுவாள் படை
உழை ஆள்வீர் திரு ஓத்தூர் – தேவா-சம்:584/1,2
பூதம் பல் படை ஆக்கிய – தேவா-சம்:625/2
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு – தேவா-சம்:689/3
படை ஆர் புரிசை பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:701/4
சூல படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:755/1
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/3
படை ஆர்தரு பூத பகடு ஆர் உரி போர்வை – தேவா-சம்:959/1
இலை ஆர் தரு சூல படை எம்பெருமானாய் – தேவா-சம்:960/1
படை ஆயின சூழ உடையார் உலகமே – தேவா-சம்:1009/2
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1085/4
படை உடை மழுவினன் பால் வெண் நீற்றன் – தேவா-சம்:1187/1
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/3
படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1277/4
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/2
படை கொள் வெண் மழுவாளர் பராய்த்துறை – தேவா-சம்:1454/3
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/2
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
வித்தக படை வல்ல அரக்கன் விறல் தலை – தேவா-சம்:1498/3
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் – தேவா-சம்:1514/1
மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம் – தேவா-சம்:1595/1
ஏவும் படை வேந்தன் இராவணனை – தேவா-சம்:1651/1
ஓதத்து ஆர் விடம் உண்டவன் படை
பூதத்தான் புகலி நகர் தொழ – தேவா-சம்:1735/2,3
படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார் – தேவா-சம்:2139/2
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2210/4
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2213/4
ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2311/3
படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2347/4
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் – தேவா-சம்:2534/1
கடல் படை உடைய அ கடல் இலங்கை மன்னனை – தேவா-சம்:2535/3
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண் – தேவா-சம்:2550/1
போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2729/3
படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர் – தேவா-சம்:2730/2
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2791/2
படை உடை நெடு மதில் பரிசு அழித்த – தேவா-சம்:2828/3
இலை நுனை வேல் படை எம் இறையை – தேவா-சம்:2844/2
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
படை உடை கடவுள் பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2948/2
படை உடை மழுவினர் பாய் புலி தோலின் – தேவா-சம்:2955/1
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் – தேவா-சம்:2979/3
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3110/4
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் – தேவா-சம்:3198/3
மழு படை உடை மைந்தனே நல்கிடே – தேவா-சம்:3307/4
படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான் – தேவா-சம்:3451/1
படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான் – தேவா-சம்:3451/1
அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/1,2
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி – தேவா-சம்:3650/3
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர் – தேவா-சம்:3751/2
பரசு அமர் படை உடையீரே – தேவா-சம்:3864/2
பரசு அமர் படை உடையீர் உமை பரவுவார் – தேவா-சம்:3864/3
எரி மழுவாள் படை எந்தை பிரானே – தேவா-சம்:4135/4
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:363/4
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/2
படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:544/2
பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் – தேவா-அப்:678/3
பார்த்தனோடு அமர் பொருது படை கொடுத்து அருள்வர் போலும் – தேவா-அப்:706/2
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் – தேவா-அப்:800/1
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:848/3
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/2
பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய – தேவா-அப்:872/2
குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/3,4
படை கொள் புதத்தன் பைம் கொன்றைத்தாரினன் – தேவா-அப்:1180/1
படை கணால் பருகப்படுவான் நமக்கு – தேவா-அப்:1281/3
படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர் – தேவா-அப்:1313/1
பார்த்தனோடு படை தொடுமாகிலும் – தேவா-அப்:1387/2
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என் – தேவா-அப்:1403/1
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1476/2
விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை
கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான் – தேவா-அப்:1478/1,2
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல் – தேவா-அப்:1662/1
பாதி ஆனான் பரந்த பெரும் படை
பூதநாதன் தென் பூவனூர் நாதனே – தேவா-அப்:1728/3,4
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு – தேவா-அப்:1764/2
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/2
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி – தேவா-அப்:2408/1
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:139/3
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே – தேவா-சுந்:261/1
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே – தேவா-சுந்:269/2
படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும் – தேவா-சுந்:356/1
அலை கொள் சூல படை அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:376/2
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:869/3
படை ஆர் மழுவன் பால் வெண்நீற்றன் – தேவா-சுந்:928/1
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
மேல்


படை-கண் (1)

படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
மேல்


படைக்கலம் (1)

படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் – தேவா-அப்:787/1
மேல்


படைக்கின்றானே (1)

மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே
ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே – தேவா-அப்:2523/1,2
மேல்


படைக்கு (1)

படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே – தேவா-சம்:3590/4
மேல்


படைகள் (6)

அசைய பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:135/3,4
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை – தேவா-சம்:739/3
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் – தேவா-அப்:675/1
படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள் – தேவா-அப்:1381/2
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
படைகள் ஏந்தி பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும் – தேவா-சுந்:54/1
மேல்


படைத்த (6)

பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன் – தேவா-சம்:2422/1
கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3403/3,4
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3662/2
சம்பரற்கு அருளி சலந்தரன் வீய தழல் உமிழ் சக்கரம் படைத்த
எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் – தேவா-சம்:4112/1,2
பாடி படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ – தேவா-சுந்:439/2
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
மேல்


படைத்தது (1)

கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
மேல்


படைத்தவன் (2)

முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும் – தேவா-அப்:714/1
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
மேல்


படைத்தவனோடு (1)

உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/2
மேல்


படைத்தன (2)

ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன
ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் – தேவா-அப்:182/1,2
ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் – தேவா-அப்:183/1,2
மேல்


படைத்தனை (1)

திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:846/2
மேல்


படைத்தாய் (5)

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி – தேவா-அப்:2131/2
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா – தேவா-சுந்:236/1
மேல்


படைத்தார் (3)

தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2
கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் – தேவா-அப்:2618/1
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
மேல்


படைத்தான் (6)

ஞாலம் முன் படைத்தான் நளிர் மா மலர் மேல் அயன் – தேவா-சம்:1577/1
ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை – தேவா-அப்:838/1
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை – தேவா-அப்:905/1
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
பார்த்தவர் இன் உயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றை – தேவா-சுந்:193/3
தான் எனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன் அடிக்கே – தேவா-சுந்:1017/1
மேல்


படைத்தான்-தன்னை (1)

முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2109/1
மேல்


படைத்தான்-தானும் (1)

பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/2
மேல்


படைத்தான்தான் (1)

போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
மேல்


படைத்தானை (1)

பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத – தேவா-அப்:2352/1
மேல்


படைத்து (11)

படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை – தேவா-சம்:1382/4
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு – தேவா-சம்:1415/2
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/2
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க – தேவா-அப்:913/2
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் – தேவா-சுந்:164/1
உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள் – தேவா-சுந்:795/1
பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து
கண்ணற்கு அருள்புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி – தேவா-சுந்:989/1,2
மேல்


படைத்தோன் (1)

பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு – தேவா-சம்:1260/2
மேல்


படைத்தோனை (1)

தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண் – தேவா-அப்:2840/3
மேல்


படைப்பு (2)

படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை – தேவா-சம்:88/1
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
மேல்


படைபோகலே (1)

பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே – தேவா-அப்:1982/4
மேல்


படைமழுவினார் (1)

மிடல் தரும் படைமழுவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2320/4
மேல்


படையர் (2)

படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் – தேவா-சம்:2477/2
பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் – தேவா-அப்:619/1
மேல்


படையரை (1)

படையரை பழையாறை வடதளி – தேவா-அப்:1655/3
மேல்


படையவர் (1)

இலை மலி படையவர் இடம் இடைமருதே – தேவா-சம்:1321/4
மேல்


படையவன் (2)

இலை உடை படையவன் இடம் இடைமருதே – தேவா-சம்:1309/4
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை – தேவா-சம்:3405/2
மேல்


படையன் (3)

கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன்
பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:553/1,2
கொலை சேர் படையன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1704/3
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன்
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:871/2,3
மேல்


படையனை (3)

பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:845/3
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
படையனை மழுவாளொடு பாய்தரும் – தேவா-அப்:1240/3
மேல்


படையா (2)

காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் – தேவா-அப்:136/1
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
மேல்


படையாய் (6)

அம் கையில் படையாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2019/4
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி – தேவா-அப்:2129/2
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே – தேவா-அப்:2455/2
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/4
மேல்


படையார் (6)

ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார்
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/1,2
பரவனை படையார் மதில் மூன்றையும் – தேவா-அப்:1408/2
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2298/3
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும் – தேவா-அப்:2904/2
பொல்லாத பூத படையார் போலும் பொரு கடலும் ஏழ்மலையும் தாமே போலும் – தேவா-அப்:2969/3
மேல்


படையார்தாமே (1)

கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/2,3
மேல்


படையால் (2)

அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால் – தேவா-சம்:4013/2
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்


படையாளர் (1)

பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில் – தேவா-சம்:1396/2
மேல்


படையாளீ (1)

பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் – தேவா-அப்:2578/2
மேல்


படையான் (18)

கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர் – தேவா-சம்:88/2
குழு கொள் பூத படையான் கோலக்கா – தேவா-சம்:242/3
கூர் உலாவு படையான் விடை ஏறி – தேவா-சம்:310/1
சூல படையான் விடையான் சுடு நீற்றான் – தேவா-சம்:329/1
படையான் கொடி மேலது ஒரு பைம் கண் – தேவா-சம்:376/2
படையான் அவன் ஊர் பனையூரே – தேவா-சம்:399/4
இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும் – தேவா-சம்:900/3
வெந்துறு வெண் மழுவாள் படையான் மணி மிடற்றான் அரையின் – தேவா-சம்:1136/1
கொல் நல் படையான் குடவாயில்-தனில் – தேவா-சம்:1707/3
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய – தேவா-சம்:2301/3
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/3
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான்
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த – தேவா-சம்:3465/2,3
எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் – தேவா-அப்:2156/2
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண் – தேவா-அப்:2583/3
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம் – தேவா-சுந்:952/2
மேல்


படையான்-தன்னை (1)

செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
மேல்


படையானை (11)

சூல படையானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:874/3
படையானை பண் இசை பாடு மணஞ்சேரி – தேவா-சம்:1637/3
சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி – தேவா-அப்:187/1
படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம் – தேவா-அப்:2287/1
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள் – தேவா-அப்:2551/2
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/4
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை – தேவா-அப்:2975/1
மேல்


படையில் (2)

படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
மேல்


படையின் (1)

படையின் நேர் தடம் கண் உமை பாகமா – தேவா-அப்:1123/3
மேல்


படையினர் (5)

அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் – தேவா-சம்:853/1
பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால் – தேவா-சம்:2483/2
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர்
பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர் – தேவா-சம்:3707/1,2
பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர் – தேவா-சம்:3799/2
நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை – தேவா-சம்:3802/1
மேல்


படையினன் (2)

படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் – தேவா-சம்:3395/2
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/3
மேல்


படையினார் (1)

படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை – தேவா-சம்:3085/1
மேல்


படையினான் (6)

விழி கொள் பூத படையினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2560/4
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண் – தேவா-அப்:2329/2
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண் – தேவா-அப்:2577/3
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூத படையினான் காண் – தேவா-அப்:2582/2
மேல்


படையினீர் (2)

பொங்கு நூல் மார்பினீர் பூத படையினீர் பூம் கங்கை – தேவா-சம்:2070/1
பூதத்தின் படையினீர் பூம் கொன்றை தாரினீர் – தேவா-சம்:2346/1
மேல்


படையும் (4)

இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ – தேவா-சம்:1681/3
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள் – தேவா-அப்:1743/1
படையும் பாசமும் பற்றிய கையினீர் – தேவா-அப்:1979/1
மேல்


படையோடு (1)

பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
மேல்


படைஆழிதனை (1)

பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து – தேவா-சுந்:989/1
மேல்


பண் (149)

பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
பண் ஆர்தரு மறையாய் உயர் பொருளாய் இறையவனாய் – தேவா-சம்:134/2
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான் – தேவா-சம்:245/2
குறி ஆர் பண் செய் கோலக்காவையே – தேவா-சம்:246/3
பண் நின்று ஒலி செய் பனையூரே – தேவா-சம்:394/4
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் – தேவா-சம்:453/3
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள் – தேவா-சம்:496/3
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் – தேவா-சம்:603/3
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை – தேவா-சம்:607/3
பண் பழன கோட்டு அகத்து வாட்டம் இலா செம் சூட்டு – தேவா-சம்:647/1
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/4
பண் ஆர் செய்யும் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:702/4
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே – தேவா-சம்:719/4
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/4
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1121/3
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1168/4
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி – தேவா-சம்:1210/3
பண் செல பல பாடல் இசை முரல் பருப்பதத்தை – தேவா-சம்:1281/2
பண் ஆர் நான்மறை பாடும் பரமயோகி – தேவா-சம்:1284/2
காந்தாரம் இசை அமைத்து காரிகையார் பண் பாட கவின் ஆர் வீதி – தேவா-சம்:1399/3
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு – தேவா-சம்:1425/3
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே – தேவா-சம்:1524/3
பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும் – தேவா-சம்:1567/3
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/4
படையானை பண் இசை பாடு மணஞ்சேரி – தேவா-சம்:1637/3
பழியாமை பண் இசை ஆன பகர்வானை – தேவா-சம்:1639/2
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/4
பண் பயன்கொள பாட வல்லவர் – தேவா-சம்:1752/3
பண் உளார் பரம் ஆய பண்பினர் – தேவா-சம்:1766/2
பண் அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான் – தேவா-சம்:1802/2
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும் – தேவா-சம்:1874/1
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே – தேவா-சம்:1885/3
பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான் – தேவா-சம்:1922/1
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக – தேவா-சம்:1935/1
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி – தேவா-சம்:1965/2
பண் ஆர் பதினெண் கணங்கள்-தம் அட்டமி நாள் – தேவா-சம்:1978/3
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் – தேவா-சம்:1982/3
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை – தேவா-சம்:1987/3
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த – தேவா-சம்:1989/1
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1992/3
பண் அமர்ந்து ஒலி சேர் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2037/2
பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர் – தேவா-சம்:2081/2
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி – தேவா-சம்:2108/2
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே – தேவா-சம்:2205/4
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2211/4
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான் – தேவா-சம்:2356/1
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் – தேவா-சம்:2607/2
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும் – தேவா-சம்:2867/2
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2883/1
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் – தேவா-சம்:3269/1
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3343/4
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் – தேவா-சம்:3415/3
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி – தேவா-சம்:3423/1
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம் – தேவா-சம்:3452/1
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3459/4
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:3502/4
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் – தேவா-சம்:3578/2
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் – தேவா-சம்:3585/2
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் – தேவா-சம்:3607/1
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் – தேவா-சம்:3631/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
பண் அமரும் நான்மறையர் நூல் முறை பயின்ற திரு மார்பில் – தேவா-சம்:3674/1
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற – தேவா-சம்:3738/1
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா – தேவா-சம்:3749/1
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் – தேவா-சம்:3752/2
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/4
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/3
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/3
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3912/4
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே – தேவா-சம்:4022/4
பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே – தேவா-சம்:4048/1
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4155/2
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால் – தேவா-அப்:57/1
பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் – தேவா-அப்:57/3
பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் – தேவா-அப்:114/2
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் – தேவா-அப்:118/3
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:233/3
மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:242/3
மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண் பாடும் கொன்றை – தேவா-அப்:245/3
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/4
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:481/4
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:919/3
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று – தேவா-அப்:944/3
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு – தேவா-அப்:1002/3
பாலை யாழொடு செவ்வழி பண் கொள – தேவா-அப்:1193/1
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு – தேவா-அப்:1558/1
விரவினார் பண் கெழுமிய வீணையும் – தேவா-அப்:1585/2
வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி – தேவா-அப்:1737/3
பண் ஒத்தானை பவளம் திரண்டது ஓர் – தேவா-அப்:1996/1
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/4
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/3
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/2
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் – தேவா-அப்:3059/1
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் – தேவா-சுந்:55/1
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட – தேவா-சுந்:105/3
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:131/3
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:243/2
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி – தேவா-சுந்:308/1
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:535/3
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:874/3
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:889/2
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன் – தேவா-சுந்:995/2
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
மேல்


பண்-தனை (1)

பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல_கண்டனே – தேவா-அப்:610/1
மேல்


பண்கள் (2)

பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
மேல்


பண்செய் (4)

களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த – தேவா-சம்:3407/3
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் – தேவா-சம்:3429/2
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
திரிதரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1013/4
மேல்


பண்செய்ய (1)

திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய
விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே – தேவா-சம்:418/3,4
மேல்


பண்செய்யும் (3)

சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/4
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
மேல்


பண்செய (1)

விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2028/1,2
மேல்


பண்செயும் (7)

வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2466/4
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம் – தேவா-சம்:2537/3
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2557/3
பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2559/3
வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் – தேவா-சம்:2633/3
காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை – தேவா-சம்:3076/2
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3248/3
மேல்


பண்டங்க (1)

படியானை பண்டங்க வேடம் பயின்றானை – தேவா-சம்:1609/2
மேல்


பண்டங்கன் (4)

பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை – தேவா-சம்:1535/1
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி – தேவா-சம்:1849/2
பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன்
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான் – தேவா-சம்:3245/2,3
பண்டங்கன் மேய இடம் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:220/4
மேல்


பண்டங்கனே (1)

பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே – தேவா-அப்:832/4
மேல்


பண்டத்தானை (1)

பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு – தேவா-அப்:1994/2
மேல்


பண்டம் (10)

வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி – தேவா-சம்:1410/2
பண்டம் ஆக வையாத பண்பினர் – தேவா-சம்:1751/2
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி – தேவா-சம்:3786/2
எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க – தேவா-அப்:338/3
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து – தேவா-அப்:656/1
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/3
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய் – தேவா-சுந்:5/1
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/4
மேல்


பண்டமா (1)

பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
மேல்


பண்டமும் (2)

வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர் – தேவா-சம்:2762/1
காடு உடை பீலியும் கடறு உடை பண்டமும் கலந்து நுந்தி – தேவா-சம்:3782/2
மேல்


பண்டமே (1)

உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/4
மேல்


பண்டரங்க (2)

பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:115/2
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
மேல்


பண்டரங்கர் (1)

பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை – தேவா-அப்:1374/3
மேல்


பண்டரங்கர்க்கு (1)

பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே – தேவா-சம்:645/4
மேல்


பண்டரங்கவேடன் (1)

பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
மேல்


பண்டரங்கன் (5)

பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர் – தேவா-சம்:1941/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்
மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான் – தேவா-சம்:3450/2,3
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே – தேவா-சம்:3890/4
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறையால் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:995/2,3
மேல்


பண்டரங்கா (4)

பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2805/2,3
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் – தேவா-சம்:2806/2,3
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
மேல்


பண்டாரத்தே (1)

பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/3
மேல்


பண்டாரமே (1)

பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே
சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே – தேவா-சம்:4048/1,2
மேல்


பண்டானை (1)

பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
மேல்


பண்டி (1)

பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3348/4
மேல்


பண்டி-தன்னை (1)

புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி – தேவா-அப்:499/1
மேல்


பண்டிதர்கள் (1)

பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு – தேவா-சம்:1416/3
மேல்


பண்டியில் (1)

பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் – தேவா-அப்:928/2
மேல்


பண்டியை (2)

பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர் – தேவா-சம்:3148/2
படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் – தேவா-அப்:498/1
மேல்


பண்டு (85)

பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:83/4
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/2
பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா – தேவா-சம்:116/1
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/2
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:710/4
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே – தேவா-சம்:854/2
பண்டு ஆழ் கடல் நஞ்சை உண்டு களி மாந்தி – தேவா-சம்:898/1
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் – தேவா-சம்:1053/3
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை – தேவா-சம்:1089/3
எண்திசையோர் மகிழ எழில் மாலையும் போனகமும் பண்டு
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் – தேவா-சம்:1147/1,2
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1169/4
பண்டு அமர்தரு பழம் காவிரியின் – தேவா-சம்:1216/3
பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு
எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும் – தேவா-சம்:1260/2,3
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே – தேவா-சம்:1480/4
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே – தேவா-சம்:1508/4
பண்டு ஆலின் நீழலானை பரஞ்சோதியை – தேவா-சம்:1606/1
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் – தேவா-சம்:1776/2
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் – தேவா-சம்:1913/2
பண்டு அமரர் கூடி கடைந்த படு கடல் நஞ்சு – தேவா-சம்:1953/1
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர் – தேவா-சம்:2225/3
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் – தேவா-சம்:2370/2
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் – தேவா-சம்:2478/1
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை – தேவா-சம்:2542/1
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி – தேவா-சம்:2580/3
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை – தேவா-சம்:2633/1
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற – தேவா-சம்:2891/1
பண்டு இரைத்து அயனும் மாலும் பல பத்தர்கள் – தேவா-சம்:3154/1
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும் – தேவா-சம்:3179/2
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/2
பண்டு அடி தவத்தார் பயில்வால் தொழும் – தேவா-சம்:3304/1
படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி – தேவா-சம்:3378/2,3
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை – தேவா-சம்:3615/1
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர – தேவா-சம்:3670/2
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே – தேவா-சம்:3690/2
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே – தேவா-சம்:3943/4
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே – தேவா-சம்:4031/1
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே – தேவா-சம்:4038/1
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் – தேவா-சம்:4082/2
பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு – தேவா-அப்:44/1
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/3
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை – தேவா-அப்:905/1
பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் – தேவா-அப்:1018/3
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் – தேவா-அப்:1119/2
பண்டு ஒத்த மொழியாளை ஒர்பாகமாய் – தேவா-அப்:1145/1
பண்டு நான்மறை ஓதிய பாடலன் – தேவா-அப்:1532/2
பண்டு செய்த பழவினையின் பயன் – தேவா-அப்:1537/1
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார் – தேவா-அப்:1594/1
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் – தேவா-அப்:1847/1
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும் – தேவா-அப்:1880/3
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல் – தேவா-அப்:1973/2
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம் – தேவா-அப்:2287/1
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/2
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் – தேவா-அப்:2597/2
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம் – தேவா-அப்:2724/1
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/2
பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி – தேவா-சுந்:359/1
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே – தேவா-சுந்:437/2
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட – தேவா-சுந்:566/2
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/3
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
மேல்


பண்டுதான் (2)

பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/3
மேல்


பண்டும் (5)

பண்டும் பல வேதியர் ஓத – தேவா-சம்:409/3
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை பதிதான் – தேவா-சம்:2461/2
பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் – தேவா-சம்:2646/2
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே – தேவா-சம்:3354/2
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே – தேவா-சம்:3535/4
மேல்


பண்டே (6)

விண்டு பண்டே வாழ மாட்டேன் வேதனை நோய் நலிய – தேவா-சம்:539/2
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
பண்டே நின் அடியேன் அடியார் அடியார்கட்கு எல்லாம் – தேவா-சுந்:242/1
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் – தேவா-சுந்:781/1
மேல்


பண்டை (17)

பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை
காலன் வலி காலினொடு போக்கி கடி கமழும் – தேவா-சம்:185/2,3
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் – தேவா-சம்:2440/3
பண்டை இராவணன் பாடி உய்ந்தன – தேவா-சம்:3038/2
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/3
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி – தேவா-அப்:397/3
பண்டை வல்வினை நில்லா பறையுமே – தேவா-அப்:1142/4
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:1291/2
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை – தேவா-அப்:1667/1
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி – தேவா-அப்:2653/2
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை – தேவா-சுந்:578/3
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
பண்டை வினைகள் பறிய நின்ற – தேவா-சுந்:955/1
மேல்


பண்டைய (1)

பண்டைய மால் பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் – தேவா-சுந்:207/1
மேல்


பண்டையது (1)

பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் – தேவா-அப்:944/1
மேல்


பண்டையார் (1)

பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும் – தேவா-சுந்:352/1
மேல்


பண்டைவினை (1)

பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
மேல்


பண்ண (3)

பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2467/1
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் – தேவா-சம்:3906/3
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
மேல்


பண்ணகத்தான் (1)

பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/3
மேல்


பண்ணர் (1)

பண்ணர் பாடல் உடையார் ஒருபாகமும் – தேவா-சம்:3121/3
மேல்


பண்ணவனை (1)

பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
மேல்


பண்ணற்கு (1)

பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து – தேவா-சுந்:989/1
மேல்


பண்ணி (8)

தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல – தேவா-சம்:794/1
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி – தேவா-சம்:1732/1
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் – தேவா-சம்:2455/2
ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி
மால் கொடுத்து ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:327/3,4
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ – தேவா-அப்:1171/2
தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை – தேவா-அப்:2715/2
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/3,4
மேல்


பண்ணிசையால் (2)

பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல் – தேவா-சம்:1958/3
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார் – தேவா-சம்:1959/3
மேல்


பண்ணிடை (3)

பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் – தேவா-அப்:305/3
பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் – தேவா-அப்:426/2
பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய் – தேவா-சுந்:294/1
மேல்


பண்ணிய (9)

பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும் பெருமான் – தேவா-சம்:454/2
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் – தேவா-சம்:1820/3
பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:2833/4
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2986/3
பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே – தேவா-சம்:3019/4
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3095/4
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் – தேவா-சம்:4082/2
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை – தேவா-அப்:106/3
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு – தேவா-அப்:982/1
மேல்


பண்ணியனை (1)

பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
மேல்


பண்ணில் (6)

பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/3
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1542/3
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4004/1
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு – தேவா-அப்:1513/1
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை – தேவா-அப்:1544/1
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
மேல்


பண்ணின் (27)

பண்ணின் ஆர் மறை பாடலன் ஆடலன் – தேவா-சம்:627/1
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:956/4
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே – தேவா-சம்:1027/2
பண்ணின் நல்ல மொழியார் பவள துவர் வாயினார் – தேவா-சம்:1527/1
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே – தேவா-சம்:1833/4
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் – தேவா-சம்:1993/1
பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே – தேவா-சம்:2119/4
பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை – தேவா-சம்:2294/2
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு – தேவா-சம்:2503/3
பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு – தேவா-சம்:2672/1
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர் – தேவா-சம்:3109/1
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் – தேவா-சம்:3295/1
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/2
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் – தேவா-அப்:347/2
பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:661/3
பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி – தேவா-அப்:682/1
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் – தேவா-அப்:868/2
பண்ணின் இன்மொழியாளை ஒர்பாகமா – தேவா-அப்:1127/1
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ – தேவா-அப்:1163/1
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை – தேவா-அப்:1247/1
பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை – தேவா-அப்:1260/1
பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ – தேவா-அப்:1521/1
பண்ணின் நான்மறை பாடலொடு ஆடலும் – தேவா-அப்:1628/1
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி – தேவா-அப்:2642/1
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/2
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர – தேவா-சுந்:798/1
மேல்


பண்ணினார் (5)

பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய் – தேவா-சம்:1770/1
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும் – தேவா-சம்:4071/2
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட – தேவா-அப்:328/2
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் – தேவா-அப்:347/2
பண்ணினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1584/4
மேல்


பண்ணினால் (2)

பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/4
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே – தேவா-அப்:1257/2
மேல்


பண்ணினீர் (1)

பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


பண்ணினை (4)

பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி – தேவா-சம்:810/2
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் – தேவா-அப்:295/2
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் – தேவா-அப்:430/2
பண்ணினை பவள திரள் மா மணி – தேவா-அப்:1601/1
மேல்


பண்ணு (2)

பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே – தேவா-சம்:509/2
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
மேல்


பண்ணுடன் (3)

பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட – தேவா-அப்:246/3
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த – தேவா-அப்:247/1
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி – தேவா-அப்:368/2
மேல்


பண்ணுண்ட (1)

பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே – தேவா-அப்:238/4
மேல்


பண்ணும் (4)

பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும் – தேவா-சம்:111/1
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:699/4
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர் – தேவா-சம்:3260/2
பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான் – தேவா-அப்:1419/3
மேல்


பண்ணே (1)

கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
மேல்


பண்ணை (1)

பண்ணை ஆயமும் தானும் பயிலுமே – தேவா-அப்:1220/4
மேல்


பண்ணையுள் (1)

பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
மேல்


பண்ணொடு (3)

பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:468/2
பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள் – தேவா-அப்:1714/1
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
மேல்


பண்ணோடு (2)

பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:348/3
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1719/3
மேல்


பண்தான் (1)

பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
மேல்


பண்ப (2)

சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே – தேவா-சம்:3522/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
மேல்


பண்பர்தாமே (1)

பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
மேல்


பண்பராய் (1)

பாதம்தான் முடி நேடிய பண்பராய்
ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர் – தேவா-சம்:3328/2,3
மேல்


பண்பன் (7)

பால் அது ஆடிய பண்பன் அல்லனே – தேவா-சம்:1739/4
பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர் – தேவா-சம்:1827/2
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன் – தேவா-சம்:2422/1
பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/1,2
பண்பன் இ பொனை செய்த பரிச இதே – தேவா-அப்:1741/4
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
மேல்


பண்பன்-தன்னை (2)

பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/2,3
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
மேல்


பண்பனுக்கு (1)

பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே – தேவா-சம்:647/4
மேல்


பண்பனே (2)

படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே
காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில் – தேவா-சம்:3350/2,3
மேல்


பண்பா (3)

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி – தேவா-அப்:2130/1
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் – தேவா-அப்:2494/3
மேல்


பண்பால் (1)

பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/3
மேல்


பண்பில் (1)

பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
மேல்


பண்பின் (3)

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு – தேவா-சம்:1971/3
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் – தேவா-சம்:2312/2
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே – தேவா-சம்:2778/4
மேல்


பண்பினர் (5)

பண்டம் ஆக வையாத பண்பினர்
விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை – தேவா-சம்:1751/2,3
பண் உளார் பரம் ஆய பண்பினர்
கண் உளார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1766/2,3
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/3
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் – தேவா-சம்:2440/3
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார் – தேவா-சம்:2953/3
மேல்


பண்பினன் (2)

பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசும் நீற்றினன் பூம் புகலியை – தேவா-சம்:1733/2,3
பருகு பால் அமுதே எனும் பண்பினன்
அருகு சென்று இவள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1359/2,3
மேல்


பண்பினனே (1)

பருகிடும் அமுது அன பண்பினனே
பொரு கடல்_வண்ணனும் பூஉளானும் – தேவா-சம்:2831/2,3
மேல்


பண்பினார் (1)

பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4106/4
மேல்


பண்பினாரும் (1)

பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது – தேவா-சம்:490/1
மேல்


பண்பினால் (1)

பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால்
ஆய சொல்லின் மாலை கொண்டு ஆலவாயில் அண்ணலை – தேவா-சம்:3360/2,3
மேல்


பண்பினான் (3)

படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்
பொடி நுகரும் சிறு தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக – தேவா-சம்:665/2,3
பரவுவார் வினை தீர்த்த பண்பினான்
இரவன் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1757/2,3
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
மேல்


பண்பீர் (1)

பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/2,3
மேல்


பண்பு (12)

பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:536/3
பார்த்தவன் காமனை பண்பு அழிய – தேவா-சம்:1220/1
அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே – தேவா-சம்:1288/4
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் – தேவா-சம்:2031/1
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல் – தேவா-சம்:2230/2
பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/3
சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே – தேவா-சம்:3522/4
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் – தேவா-சம்:3986/1
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில – தேவா-சுந்:988/2
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் – தேவா-சுந்:1000/3
மேல்


பண்பும் (1)

பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
மேல்


பண்பே (4)

பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பார் மல்கு புகழவர் பண்பே – தேவா-சம்:3834/4
பாடு உளம் உடையவர் பண்பே – தேவா-சம்:3835/4
பாக்கியம் உடையவர் பண்பே – தேவா-சம்:3840/4
மேல்


பண்பொடு (1)

பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை – தேவா-சம்:1382/35
மேல்


பண (1)

பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
மேல்


பணத்த (1)

மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
மேல்


பணம் (7)

பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே – தேவா-சம்:1570/1
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது பல் பலி – தேவா-சம்:3110/1
பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து – தேவா-அப்:171/3
பணம் கொள் பாற்கடல் பாம்புஅணையானொடும் – தேவா-அப்:1263/1
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி – தேவா-அப்:1464/1
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:141/3
பணம் கொள் அரவம் பற்றி பரமன் – தேவா-சுந்:927/1
மேல்


பண்ஆர்மொழியானை (1)

பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் – தேவா-சுந்:16/3
மேல்


பணி (89)

பணி உடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றி பறவை ஆயும் – தேவா-சம்:73/1
புரத்தார் பொடிபட தன் அடி பணி மூவர்கட்கு ஓவா – தேவா-சம்:114/2
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை – தேவா-சம்:166/2
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி – தேவா-சம்:224/3
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர – தேவா-சம்:227/1
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர் – தேவா-சம்:470/2
மன்னி மாலொடு சோமன் பணி செயும் – தேவா-சம்:600/1
முறை கொண்டு நின்று அடியார் முட்டாமே பணி செய்ய – தேவா-சம்:656/2
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த – தேவா-சம்:941/3
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம் – தேவா-சம்:1254/3
இறையவன் இமையவர் பணி கொடு சிவபுரம் – தேவா-சம்:1352/3
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி – தேவா-சம்:1778/3
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் – தேவா-சம்:1809/2
கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண் – தேவா-சம்:2194/1
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/3
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் – தேவா-சம்:2260/1
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து – தேவா-சம்:2351/3
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/2
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் – தேவா-சம்:2455/2
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2
அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை – தேவா-சம்:2669/3
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் – தேவா-சம்:2693/2
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே – தேவா-சம்:2943/4
பணி அணிபவர்க்கு அருள்செய்த பான்மையர் – தேவா-சம்:2989/2
பணி படு மார்பினர் பனி மதி சடையினர் – தேவா-சம்:3093/2
அத்தனே அணி ஆலவாயாய் பணி
பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண் – தேவா-சம்:3299/2,3
ஆலவாய் உறையும் அண்ணலே பணி
மேலை_வீடு உணரா வெற்று அரையரை – தேவா-சம்:3306/2,3
பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம் – தேவா-சம்:3452/1
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய – தேவா-சம்:3471/3
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே – தேவா-சம்:3517/4
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு – தேவா-சம்:3535/1
பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு – தேவா-சம்:3542/1
பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் – தேவா-சம்:3658/1
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் – தேவா-சம்:3953/3
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய – தேவா-சம்:4084/3
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ – தேவா-சம்:4090/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/2
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/2
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் – தேவா-அப்:267/2
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/2
பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் – தேவா-அப்:699/2
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் – தேவா-அப்:834/3
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு – தேவா-அப்:840/3
பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் – தேவா-அப்:841/3
போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் – தேவா-அப்:956/3
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/2
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி – தேவா-அப்:989/2
படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா – தேவா-அப்:1022/1
நோக்கி காண்பது நும் பணி செய்யிலே – தேவா-அப்:1155/4
பார் அணங்கி வணங்கி பணி செய – தேவா-அப்:1252/1
பொய் தொழாது புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா – தேவா-அப்:1256/1,2
செய்து எழா எழுவார் பணி செய்து எழா – தேவா-அப்:1256/2
என் கடன் பணி செய்து கிடப்பதே – தேவா-அப்:1262/4
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1396/4
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1397/4
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1398/4
வாதியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1399/4
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1400/4
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/4
பூணியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1402/4
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1403/4
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1406/4
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு – தேவா-அப்:1424/1
பாறினார் பணி வேண்டும் பழனத்தான் – தேவா-அப்:1424/3
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் – தேவா-அப்:1455/3
ஐந்தலை அரவின் பணி கொண்டு அருள் – தேவா-அப்:1593/3
பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-அப்:1664/4
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து – தேவா-அப்:1787/1
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1863/3
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் – தேவா-அப்:2105/1
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2285/2
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை – தேவா-அப்:2418/1
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/2
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:143/3
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர் – தேவா-சுந்:545/2
சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு – தேவா-சுந்:683/2
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் – தேவா-சுந்:784/1
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய – தேவா-சுந்:908/1
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத – தேவா-சுந்:983/3
மேல்


பணி-மின் (2)

பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே – தேவா-சம்:1556/4
பரவு-மின் பணி-மின் பணிவாரொடே – தேவா-அப்:1500/3
மேல்


பணி-மின்கள் (1)

தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
மேல்


பணி-மினே (7)

அத்தன் முதுகுன்றை மொய்த்து பணி-மினே – தேவா-சம்:1010/2
அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே – தேவா-சம்:3129/4
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே – தேவா-சம்:3130/4
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே – தேவா-சம்:3131/4
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே – தேவா-சம்:3132/4
கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே – தேவா-சம்:3133/4
இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே – தேவா-சம்:3138/4
மேல்


பணி-மினோ (1)

தொண்டர் ஆக தொழுது பணி-மினோ
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:1291/1,2
மேல்


பணிக்கு (1)

பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை – தேவா-சுந்:678/1
மேல்


பணிக்கும் (1)

பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
மேல்


பணிகள் (2)

பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய – தேவா-சம்:2024/1
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் – தேவா-அப்:1498/2
மேல்


பணிகள்தாம் (1)

பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம் – தேவா-அப்:2049/3
மேல்


பணிகிலர் (1)

பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும் – தேவா-சம்:3148/2,3
மேல்


பணிகின்ற (2)

மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன் இயல்பு இல்லா சண்பையர்_கோன் சீர் சம்பந்தன் – தேவா-சம்:1057/2,3
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் – தேவா-சம்:3532/2
மேல்


பணிகின்றேன் (1)

பாதி கொண்டதும் மாதையே பணிகின்றேன் மிகும் மாதையே – தேவா-சம்:4047/2
மேல்


பணிகையின் (1)

பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
மேல்


பணிகொண்ட (1)

துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
மேல்


பணிகொண்டு (1)

அணி கொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே – தேவா-சம்:997/2
மேல்


பணிகொண்டோன் (1)

மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
மேல்


பணிசெய் (1)

வாரம் ஆகி திருவடிக்கு பணிசெய் தொண்டன் பெறுவது என்னே – தேவா-சுந்:50/1
மேல்


பணிசெய்து (1)

முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான் – தேவா-அப்:866/2
மேல்


பணிசெய்யும் (1)

குன்றில் நேர்ந்து குத்தி பணிசெய்யும் கோட்டாற்றுள் – தேவா-சம்:2027/2
மேல்


பணிசெய (1)

பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற – தேவா-சம்:4096/2
மேல்


பணித்தாய் (1)

தலைவா நின் நினைய பணித்தாய் சலம் ஒழிந்தேன் – தேவா-சுந்:217/2
மேல்


பணித்தால் (1)

வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/4
மேல்


பணித்தான் (1)

வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான்
தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் – தேவா-சம்:2363/2,3
மேல்


பணித்திடும் (1)

பாவம் ஆயின தீர பணித்திடும்
சே அது ஏறிய செல்வன்தானே – தேவா-சம்:2851/3,4
மேல்


பணித்து (4)

பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:468/4
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/3
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ – தேவா-சுந்:472/2
மேல்


பணிதர (1)

பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/2
மேல்


பணிதரு (1)

பரன் என அடியவர் பணிதரு சிவபுர – தேவா-சம்:1355/3
மேல்


பணிதல் (2)

காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே – தேவா-சம்:1134/4
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே – தேவா-சம்:1137/4
மேல்


பணிதற்கு (1)

பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை – தேவா-சுந்:643/2
மேல்


பணிதிரேல் (1)

பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே – தேவா-அப்:1674/3,4
மேல்


பணிந்த (2)

பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/2
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
மேல்


பணிந்தவர் (2)

பணிந்தவர் அரு வினை பற்று அறுத்து அருள்செய – தேவா-சம்:1293/1
ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர்
ஊழி தொல்வினை ஓட அகற்றுவார் – தேவா-அப்:1617/1,2
மேல்


பணிந்தவர்-தம் (1)

பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை – தேவா-அப்:1146/1
மேல்


பணிந்தவர்-தமக்கே (1)

தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே – தேவா-சம்:2828/6
மேல்


பணிந்தவர்க்கு (1)

கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் – தேவா-சம்:859/1
மேல்


பணிந்தவர்கள் (1)

பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை – தேவா-சம்:3673/1
மேல்