த – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

த 1
தக்க 17
தக்கணா 1
தக்கது 4
தக்கதே 2
தக்கவர் 1
தக்களூர் 2
தக்களூரார் 2
தக்கன் 27
தக்கன்-தன் 17
தக்கனது 6
தக்கனார் 5
தக்கனை 5
தக்கனையும் 1
தக்கார் 4
தக்கார்க்கு 1
தக்காரே 2
தக்கானை 4
தக்கிருந்தார் 1
தக்கில் 1
தக்கு 3
தக்கை 6
தக்கையொடு 2
தக்கோர் 4
தக்கோர்க்கு 1
தக்கோர்தாமே 1
தக்கோரே 1
தக்கோலம் 1
தக்கோன் 1
தக்கோனை 1
தக 2
தகட்டூர் 1
தகடு 1
தகர்த்த 4
தகர்த்தவன் 3
தகர்த்தன 1
தகர்த்தாய் 1
தகர்த்தார் 2
தகர்த்தான் 2
தகர்த்தான்-தன்னை 1
தகர்த்தானும் 1
தகர்த்திட்டாரும் 1
தகர்த்து 6
தகர்த்தோன் 1
தகர்ந்து 2
தகர 2
தகரத்திடை 1
தகரம் 1
தகரவே 1
தகவாளரே 1
தகவிலோனை 1
தகவின் 1
தகவின்மையை 1
தகவு 11
தகவுற 1
தகவோ 1
தகளி 1
தகா 1
தகு 24
தகுணிச்சம் 1
தகுணிச்சமும் 2
தகுதி 2
தகுதிக்கு 1
தகுதியராய் 1
தகுதியின் 1
தகும் 5
தகுமோ 2
தகுவது 2
தகுவாய் 1
தகுவார் 2
தகுவான் 1
தகுவிப்பது 1
தகை 8
தகைந்து 3
தகைமையர் 1
தகைமையினான் 1
தகைய 7
தகையது 1
தகையவே 1
தகையன 4
தகையார் 1
தகையுமே 1
தகையோர் 1
தகைவது 1
தங்க 9
தங்கவே 2
தங்கவைத்த 1
தங்கள் 12
தங்களன 1
தங்களுக்கு 1
தங்களுக்கும் 1
தங்களூர் 1
தங்களை 1
தங்களொடும் 1
தங்கன் 1
தங்கார் 1
தங்கி 6
தங்கிடும் 1
தங்கிய 17
தங்கினார் 1
தங்கினார்தாம் 2
தங்கினோமையும் 1
தங்கு 46
தங்கும் 23
தங்குமோ 2
தங்குவார் 1
தச 1
தசக்கிரிவன் 2
தசக்கிரிவன்-தனை 1
தசம் 1
தசமாமுகன் 1
தசமுகன் 10
தசமுகனது 1
தசமுகனை 1
தசரதன்-தன் 1
தசை 3
தஞ்ச 2
தஞ்சம் 15
தஞ்சமா 1
தஞ்சாக்கையே 1
தஞ்சே 2
தஞ்சை 5
தட்டவிட்டு 1
தட்டானை 1
தட்டி 1
தட்டிய 1
தட்டு 12
தட்டும் 1
தட்டை 2
தட்டையர் 1
தட்டொடு 1
தட்டோடு 1
தட 64
தடக்கையவர் 1
தடக்கையன் 1
தடக்கையார் 1
தடங்கண்ணாள் 1
தடங்கண்ணான் 1
தடங்கண்ணி 1
தடங்கண்ணியர் 2
தடங்கண்ணியொடும் 1
தடங்கண்ணினாருடன் 1
தடங்கல் 2
தடத்தகத்தும் 1
தடத்து 2
தடந்தோளனே 1
தடம் 88
தடமும் 1
தடவ 2
தடவந்து 2
தடவா 1
தடவி 2
தடவிக்கொண்டார் 1
தடவிய 1
தடவியே 1
தடவு 7
தடவும் 4
தடி 1
தடித்த 1
தடிந்த 4
தடிந்தான் 1
தடிந்தானை 1
தடிந்திட்ட 2
தடிந்தோனை 1
தடுக்க 1
தடுக்கவும் 1
தடுக்கால் 1
தடுக்கினை 1
தடுக்கு 5
தடுக்கை 1
தடுக்கொடு 1
தடுகுட்டம் 1
தடுத்த 1
தடுத்தவர் 2
தடுத்தவன் 1
தடுத்தாட்டி 1
தடுத்தானை 3
தடுத்திலேன் 1
தடுத்து 7
தடுத்தோனும் 1
தடுப்பது 1
தடுமாற்ற 2
தடுமாற்றத்தார் 1
தடுமாற்றத்துள்ளே 1
தடுமாற்றத்தை 1
தடுமாற்றம் 2
தடுமாற்றமும் 1
தடுமாற்றமே 2
தடுமாற்றிலார் 1
தடுமாற்று 8
தடுமாற 2
தடுமாறி 1
தடுமாறு 1
தடுமாறும் 2
தடை 1
தடைப்படுவேனா 1
தண் 439
தண்_அமுதை 1
தண்ட 1
தண்டங்குறை 1
தண்டத்தராய் 1
தண்டத்தில் 1
தண்டத்து 1
தண்டத்தை 1
தண்டந்தோட்டம் 1
தண்டம் 1
தண்டமா 1
தண்டலை 8
தண்டலைநீணெறி 8
தண்டலையார் 1
தண்டால் 1
தண்டி 3
தண்டி-தன் 1
தண்டிக்கு 1
தண்டிக்கும் 1
தண்டித்த 2
தண்டியார்க்கு 1
தண்டீசன் 1
தண்டு 9
தண்டும் 4
தண்டொடு 2
தண்ண 1
தண்ணம் 1
தண்ணிது 1
தண்ணியான் 1
தண்ணின் 1
தண்ணீர் 1
தண்ணீரோடு 1
தண்ணுமை 2
தண்ணென்ன 1
தண்மையொடு 1
தணக்குவார் 1
தணம் 1
தணல் 1
தணி 8
தணிந்த 1
தணிந்து 1
தணிப்பது 1
தணிப்பார் 2
தணிபடு 1
தணிபு 1
தணியா 1
தணியாது 2
தணியாய் 1
தணிவார் 1
தணிவித்தவர் 1
தணிவினர் 1
தத்தவனே 1
தத்தளகம் 1
தத்து 3
தத்தும் 1
தத்துவ 1
தத்துவங்கள் 1
தத்துவஞானிகள் 1
தத்துவத்தின் 1
தத்துவத்து 2
தத்துவத்தே 1
தத்துவம் 8
தத்துவரே 1
தத்துவன் 8
தத்துவன்அலன் 1
தத்துவனாய் 2
தத்துவனார் 1
தத்துவனே 3
தத்துவனை 13
தத்தை 1
ததும்ப 8
ததும்பு 1
ததும்பும் 1
தந்த 12
தந்தத்திந்தத்தடம் 1
தந்தம் 1
தந்தமும் 1
தந்தயனோடு 1
தந்தருள் 1
தந்தருளாய் 4
தந்தருளி 1
தந்தார் 2
தந்தால் 2
தந்தான் 3
தந்தானே 1
தந்திர 1
தந்திரத்தான் 1
தந்திரம் 1
தந்திரமாவது 1
தந்திரமும் 5
தந்திரனை 1
தந்து 17
தந்துவனை 1
தந்தை 26
தந்தை-தனை 1
தந்தைக்கும் 1
தந்தையாய் 2
தந்தையார் 2
தந்தையாரும் 1
தந்தையாரொடு 1
தந்தையும் 3
தந்தையை 1
தப்பி 1
தபோதனன் 1
தபோதனனை 1
தம் 144
தம்-பால் 1
தம்தம் 1
தம்பம் 1
தம்பால் 3
தம்பால 1
தம்பி 1
தம்பிரான் 5
தம்பிரானார் 1
தம்மது 1
தம்மான் 4
தம்மானம் 1
தம்மானே 3
தம்மானை 6
தம்மிடையில் 1
தம்மில் 9
தம்மிலே 2
தம்மின் 1
தம்முடை 2
தம்முடைய 6
தம்முளே 1
தம்மை 17
தம்மையர்கள் 1
தம்மையும் 1
தம்மையே 4
தம்மொடு 1
தம்மொடும் 2
தம 3
தமக்கு 15
தமக்கே 1
தமது 13
தமர் 41
தமர்-தம் 2
தமர்க்கு 2
தமர்க்கும் 1
தமர்கள் 1
தமர்களை 1
தமர்தாம் 1
தமரம் 1
தமரால் 1
தமருக்கும் 1
தமருகம் 3
தமருகமும் 3
தமரும் 1
தமரே 2
தமரை 2
தமியராய் 1
தமியனேன் 1
தமியார் 1
தமியேற்கு 2
தமியேன் 1
தமிழ் 228
தமிழ்க்கு 1
தமிழ்கள் 7
தமிழ்களின் 1
தமிழ்களே 1
தமிழ்மாலை 1
தமிழன் 1
தமிழாகரனே 1
தமிழாய் 1
தமிழால் 9
தமிழான் 2
தமிழில் 1
தமிழின் 6
தமிழே 2
தமிழை 1
தமிழொடு 1
தமிழோடு 3
தமை 9
தயக்கம் 1
தயங்க 4
தயங்கிய 3
தயங்கு 15
தயங்கும் 4
தயங்குவானை 1
தயாமூலதன்மம் 1
தயாமூலதன்மவழி 1
தயிர் 12
தயிரும் 5
தயிரே 1
தயிரொடு 1
தர்க்க 1
தர 14
தரங்க 2
தரங்கம் 2
தரங்கு 1
தரணி 6
தரணி-தன் 1
தரணிக்கே 1
தரணிதலம் 1
தரணிதான் 1
தரணியாய் 1
தரணியீர் 1
தரணியொடு 1
தரத்தொடு 1
தரமபுரத்து 1
தரமோ 1
தரவு 2
தரவேண்டும் 1
தரள 6
தரளங்கள் 2
தரளங்களும் 1
தரளத்தோடு 1
தரளம் 6
தரளமும் 1
தரன் 1
தரனே 1
தரஇலராகில் 1
தராதலத்து 1
தராய் 18
தராயவன் 1
தராயவனே 1
தராவணம் 1
தரி 1
தரிக்ககில்லேன் 1
தரிக்கில்லேன் 1
தரிக்கிலர் 1
தரிக்கிலாது 1
தரிக்கும் 1
தரித்த 10
தரித்தது 2
தரித்தவர் 1
தரித்தவன் 4
தரித்தனனே 1
தரித்தனை 1
தரித்தார் 4
தரித்தார்க்கு 1
தரித்தார்கள் 1
தரித்தான் 2
தரித்தான்-தன்னை 3
தரித்தானை 7
தரித்திட்டார் 1
தரித்திட்டு 1
தரித்திலர் 5
தரித்தீர் 1
தரித்து 5
தரித்துக்கொண்டார் 1
தரித்தும் 1
தரித்துவிட்டாய் 1
தரித்தோன் 1
தரிப்ப 1
தரிப்பு 1
தரிப்போர் 1
தரியலர் 1
தரியலர்-தம் 1
தரியலர்கள் 1
தரியா 2
தரியாது 2
தரியாமே 1
தரியார் 3
தரியேன் 1
தரு 137
தருக்கி 5
தருக்கிய 3
தருக்கின் 1
தருக்கின 4
தருக்கினார்க்கு 1
தருக்கினால் 2
தருக்கினேனே 1
தருக்கினை 2
தருக்கு 6
தருக்குலம் 1
தருக்கேன்-மினே 2
தருக்கை 2
தருக்கொடு 1
தருக 2
தருகிலா 1
தருகின்ற 1
தருகோம் 1
தருணேந்துசேகரன் 1
தருத்திநகர் 1
தருப்பம் 1
தரும் 32
தருமசேனனும் 2
தருமபுரம் 12
தருமம் 2
தருமராசற்காய் 1
தருமராசன் 1
தருமவர்க்கு 1
தருமவன் 1
தருமன் 2
தருமனார் 8
தருமனார்-தமர் 1
தருமனும் 1
தருமனூர் 1
தருமா 1
தருமிக்கு 1
தருமே 1
தருவது 8
தருவதே 1
தருவரேனும் 1
தருவன் 3
தருவாய் 3
தருவார் 3
தருவார்-தம் 1
தருவார்தாமே 1
தருவான் 3
தருவானே 1
தருவானை 6
தரை 6
தரையில் 2
தரையொடு 1
தலக்கமே 1
தலங்கள் 1
தலத்தில் 1
தலத்தினுள் 1
தலத்து 4
தலத்துள் 1
தலம் 13
தலம்தானே 1
தலர் 1
தலை 369
தலை-தனால் 1
தலை-தனில் 3
தலை_ஏந்தி 1
தலைக்கு 6
தலைக்கொண்டு 1
தலைகள் 8
தலைகளொடு 1
தலைச்சங்காடு 2
தலைச்சங்காடும் 1
தலைச்சங்கை 12
தலைசாய்-மினோ 1
தலைதடுமாறில் 1
தலைதான் 1
தலைநாள் 1
தலைநின்றவர்க்கு 1
தலைநின்று 1
தலைப்பட்டாள் 1
தலைப்பட்டு 1
தலைப்படல் 1
தலைப்படும் 2
தலைப்படுவாரே 1
தலைப்படுவேன் 1
தலைமகன் 7
தலைமகன்-தன் 1
தலைமகனே 1
தலைமகனை 4
தலைமறைவே 1
தலைமாலை 10
தலைமாலையும் 1
தலைமாலையே 1
தலைமாலையோடு 1
தலைமேலாரே 1
தலைமேலான் 2
தலைமை 2
தலைமையது 1
தலைமையனே 1
தலைய 2
தலையர் 6
தலையரோ 1
தலையவன் 3
தலையவனாய் 1
தலையவனை 1
தலையாய் 4
தலையாயவர்-தம் 1
தலையார் 2
தலையாரே 2
தலையால் 5
தலையாலங்காட்டில் 1
தலையாலங்காட்டினூடே 1
தலையாலங்காடன்-தன்னை 10
தலையாலங்காடு 2
தலையாலே 1
தலையான் 2
தலையான 1
தலையானை 4
தலையிடை 1
தலையில் 73
தலையிலே 2
தலையின் 6
தலையினர் 2
தலையினன் 1
தலையினார் 1
தலையினால் 9
தலையினாலும் 1
தலையினில் 1
தலையினை 1
தலையினொடு 1
தலையினோடு 1
தலையுடன் 3
தலையும் 11
தலையுள் 1
தலையே 6
தலையை 13
தலையொடு 2
தலையோடே 1
தலைவ 2
தலைவணங்கி 1
தலைவணங்கும் 1
தலைவர் 18
தலைவர்க்கு 2
தலைவர்க்கும் 1
தலைவர்தாமே 1
தலைவராய் 1
தலைவரே 1
தலைவரை 1
தலைவன் 31
தலைவன்-தன் 1
தலைவன்-தன்னை 3
தலைவன்-பாலே 1
தலைவன்தான் 2
தலைவனது 4
தலைவனா 1
தலைவனார் 4
தலைவனார்-தம் 1
தலைவனுமாய் 1
தலைவனே 4
தலைவனை 11
தலைவா 14
தலைவாணரே 1
தலைஓட்டில் 1
தலைஓடு 2
தவ்வலி 1
தவ்வைக்கும் 1
தவ்வையாரும் 1
தவ 36
தவங்கள் 4
தவத்த 2
தவத்தர் 4
தவத்தவர் 1
தவத்தவரே 1
தவத்தார் 4
தவத்தார்க்கு 3
தவத்தார்களும் 1
தவத்தாரோடு 1
தவத்தால் 3
தவத்தான் 1
தவத்தானை 2
தவத்திடை 1
தவத்தில் 2
தவத்தின் 9
தவத்தினார் 1
தவத்து 10
தவத்துக்கு 1
தவத்துள் 1
தவத்துறை 1
தவத்தை 5
தவத்தொடு 2
தவத்தோர் 9
தவத்தோர்க்கு 1
தவத்தோர்க்கும் 1
தவத்தோர்க்கே 1
தவத்தோர்களுக்கு 1
தவத்தோர்களும் 1
தவத்தோரே 1
தவந்த 1
தவந்தான் 1
தவநெறி 2
தவநெறியே 1
தவப்பள்ளி 1
தவம் 99
தவம்தான் 1
தவம்தானே 1
தவமாய 1
தவம்ஆவது 1
தவமில்லிகள் 1
தவமும் 3
தவமே 8
தவமோ 1
தவர் 23
தவர்கள் 4
தவர்தாம் 1
தவராசர்கள் 1
தவரும் 1
தவலோகத்து 1
தவவாணர் 1
தவழ் 32
தவழ்தர 1
தவழ்தரு 2
தவழும் 18
தவள 11
தவளப்பொடியன் 1
தவளை 2
தவன் 11
தவனி 1
தவனே 2
தவனை 6
தவா 1
தவிசில் 1
தவிசின் 4
தவிசினில் 1
தவிசு 1
தவிர் 4
தவிர்-மினே 2
தவிர்க்க 1
தவிர்க்கும் 2
தவிர்த்த 2
தவிர்த்தாய் 1
தவிர்த்தார் 1
தவிர்த்தான் 1
தவிர்த்திலர் 1
தவிர்த்து 23
தவிர்ந்தனர் 1
தவிர்ந்தாரும் 1
தவிர்ந்து 3
தவிர்ப்பது 1
தவிர்ப்பன 2
தவிர்ப்பார் 2
தவிர்ப்பான் 1
தவிர்ப்பானை 2
தவிர்ப்பிக்கும் 1
தவிர்வரே 1
தவிர்வார் 1
தவிர்வார்கள் 1
தவிர 9
தவிரா 3
தவிரீர் 1
தவிரும் 3
தவிருமே 1
தவிரேன் 1
தழங்கு 2
தழல் 85
தழல்-வாய் 1
தழல்_வண்ணன் 3
தழலவனும் 1
தழலன்-தன்னை 1
தழலாய் 5
தழலான் 1
தழலின் 3
தழலும் 5
தழலுள் 1
தழலை 1
தழலோன் 1
தழி 2
தழீஇ 2
தழு 1
தழுக்குழி 1
தழும்பு 1
தழுவ 1
தழுவத்தொடே 1
தழுவி 7
தழுவிய 13
தழுவின 1
தழுவு 12
தழுவும் 3
தழை 16
தழைக்க 1
தழைக்கும் 1
தழைத்த 1
தழைத்தது 1
தழைத்தால் 1
தழைத்து 1
தழைப்பன 1
தழைய 1
தழையும் 1
தழையொடு 1
தள்ளாட 1
தள்ளாடி 1
தள்ளாய 1
தள்ளி 3
தள 1
தளத்து 1
தளம் 2
தளர்ந்தனர் 1
தளர்ந்து 8
தளர்வித்தான் 1
தளர்வு 5
தளர 3
தளரா 4
தளராத 1
தளராரே 1
தளரினும் 1
தளரும் 4
தளவம் 1
தளவு 2
தளி 1
தளிக்குளத்தார் 1
தளிக்குளமும் 1
தளிகள் 1
தளிச்சாத்தங்குடியில் 1
தளியான் 10
தளியினார் 1
தளியே 1
தளிர் 24
தளிர்மேனியன் 1
தளிரும் 3
தளை 7
தளைத்து 1
தற்குறியாக 1
தற்சூழ்ந்தனவோ 1
தற்சோதி 1
தற்பரத்தை 1
தற்பரமாய் 2
தற்பரனை 1
தற்றவர் 1
தற்றவன் 1
தற்று 3
தறி 1
தறிகள் 1
தறியார் 1
தறியும் 1
தறுகண் 1
தறை 1
தன் 238
தன்சார்பை 1
தன்பால் 1
தன்மம் 1
தன்மை 43
தன்மை-கண் 1
தன்மை-கொல்லோ 1
தன்மைகள் 2
தன்மைகளே 1
தன்மைத்து 2
தன்மையதே 1
தன்மையர் 2
தன்மையராகிலும் 2
தன்மையன் 5
தன்மையனை 2
தன்மையார் 2
தன்மையால் 2
தன்மையாளனை 1
தன்மையான் 1
தன்மையானே 3
தன்மையானை 1
தன்மையின் 1
தன்மையினர் 1
தன்மையினார் 1
தன்மையினால் 2
தன்மையினான் 1
தன்மையும் 1
தன்மையே 7
தன்மையை 5
தன்மையோ 1
தன்மையோர் 1
தன்ன 2
தன்னம் 1
தன்னவனாய் 1
தன்னன் 1
தன்னால் 3
தன்னானே 1
தன்னானை 2
தன்னில் 10
தன்னிலுள்ளும் 1
தன்னினார் 1
தன்னுடன் 1
தன்னுடைய 1
தன்னுள் 6
தன்னுள்ளால் 1
தன்னுளே 1
தன்னை 49
தன்னையும் 2
தன்னையே 2
தன்னொடு 2
தன்னோடு 2
தன்னோடும் 1
தன 7
தனக்கு 11
தனக்கே 3
தனகு 1
தனஞ்சயற்கு 1
தனஞ்சயன் 1
தனஞ்சயன்-தன்னை 1
தனஞ்சயனோடு 1
தனத்தகத்து 1
தனத்தால் 1
தனத்தினை 1
தனத்தை 1
தனத்தையே 1
தனது 23
தனம் 8
தனமும் 1
தனல் 1
தனி 36
தனித்த 1
தனித்து 2
தனியராய் 1
தனியன் 1
தனியாய் 1
தனியானை 1
தனியே 6
தனியேன் 1
தனில் 2
தனு 1
தன்உரு 1
தனுவோடு 1
தனை 11
தனையே 1

த (1)

த சமுக நெரி தர ஊன் துசு அண்பையான் – தேவா-சம்:1378/2
மேல்


தக்க (17)

தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி – தேவா-சம்:1501/3
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில் – தேவா-சம்:1999/1
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க
தென் தமிழ் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் – தேவா-சம்:2362/2,3
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை – தேவா-சம்:2500/3
தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும் – தேவா-சம்:2978/3
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3221/3
தக்க வானவரா தகுவிப்பது – தேவா-சம்:3322/3
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் – தேவா-சம்:3639/2
தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே – தேவா-சம்:4017/4
தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/2
தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி – தேவா-அப்:308/1
பாசமும் கழிக்ககில்லா அரக்கரை படுத்து தக்க
வாசம் மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில் – தேவா-அப்:588/1,2
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:177/3
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
தமரம் பெரிதும் உகப்பன் தக்க ஆறு ஒன்றும் இலாதேன் – தேவா-சுந்:748/2
மேல்


தக்கணா (1)

தக்கணா போற்றி தருமா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2138/2
மேல்


தக்கது (4)

தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின் – தேவா-சம்:2541/2
தக்கது அன்று தமது பெருமைக்கே – தேவா-அப்:1518/4
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் – தேவா-சுந்:85/2
மேல்


தக்கதே (2)

நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே – தேவா-சம்:4048/3
சந்திகள்-தோறும் பலிக்கு செல்வது தக்கதே
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் – தேவா-சுந்:442/2,3
மேல்


தக்கவர் (1)

தக்கவர் உறுவது தவமே – தேவா-சம்:3814/4
மேல்


தக்களூர் (2)

சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு – தேவா-அப்:2788/2
தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம் – தேவா-சுந்:112/3
மேல்


தக்களூரார் (2)

தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார்
பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/3,4
தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம் – தேவா-அப்:2601/2
மேல்


தக்கன் (27)

முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும் – தேவா-சம்:77/1
தக்கன் தன சிரம் ஒன்றினை அரிவித்து அவன் தனக்கு – தேவா-சம்:90/1
தக்கன் பெரு வேள்வி-தன்னில் அமரரை – தேவா-சம்:916/1
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று – தேவா-சம்:1223/3
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை திருந்தார் புரம் – தேவா-சம்:2298/1
தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான் – தேவா-சம்:2460/1
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் – தேவா-சம்:2796/1
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் – தேவா-சம்:2845/1
தக்கன் வேள்வி பொக்கம் தீர்த்த – தேவா-சம்:3227/1
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய் – தேவா-சம்:3341/1
தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய – தேவா-சம்:3995/1
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி – தேவா-அப்:161/2
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று – தேவா-அப்:633/3
தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த – தேவா-அப்:803/1
கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று – தேவா-அப்:884/3
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/3
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி – தேவா-அப்:1800/1
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும் – தேவா-அப்:2972/2
பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் – தேவா-சுந்:89/1
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி – தேவா-சுந்:840/1
மேல்


தக்கன்-தன் (17)

சாமநல்வேதனும் தக்கன்-தன் வேள்வி தகர்த்தானும் – தேவா-சம்:2871/1
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார் – தேவா-சம்:4075/1
சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை – தேவா-அப்:789/1
தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் – தேவா-அப்:847/1
தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது – தேவா-அப்:975/1
முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1136/3
தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1138/1
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-அப்:2848/1
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
நிரம்பிய தக்கன்-தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டகனை – தேவா-சுந்:632/2
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
மேல்


தக்கனது (6)

தக்கனது பெரு வேள்வி சந்திரன் இந்திரன் எச்சன் அருக்கன் அங்கி – தேவா-சம்:1407/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி – தேவா-அப்:2770/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
மேல்


தக்கனார் (5)

தக்கனார் பெரு வேள்வியை தகர்த்து உகந்தவன் தாழ் சடை – தேவா-சம்:2309/1
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை – தேவா-சம்:2527/1
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை – தேவா-சம்:3152/1
தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை – தேவா-சம்:3794/2
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார்
கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட – தேவா-அப்:1594/1,2
மேல்


தக்கனை (5)

செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்வி பல் நூல் – தேவா-சம்:1262/3
சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே – தேவா-சம்:3761/1
தக்கனை தலை அரி தழல் உருவர் – தேவா-சம்:3972/3
தள்ளி தலை தக்கனை கொண்டவர் சார்வு ஆம் – தேவா-சம்:4153/2
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும் – தேவா-அப்:2618/2
மேல்


தக்கனையும் (1)

சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1
மேல்


தக்கார் (4)

தக்கார் தம் மக்களீர் என்று – தேவா-சம்:585/2
தக்கார் மறை வேள்வி தலையாய் உலகுக்கு – தேவா-சம்:891/3
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/4
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2498/1
மேல்


தக்கார்க்கு (1)

தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1
மேல்


தக்காரே (2)

தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே – தேவா-சம்:1902/4
சடையில் ஆர் வெண் பிறையான் தாள் பணிவார் தக்காரே – தேவா-சம்:1904/4
மேல்


தக்கானை (4)

பொறி அரவினானை புன் ஊர்தியானை பொன்நிறத்தினானை புகழ் தக்கானை
அறிதற்கு அரிய சீர் அம்மான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2107/2,3
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை
மடை-கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:582/3,4
மேல்


தக்கிருந்தார் (1)

தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1917/4
மேல்


தக்கில் (1)

தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற – தேவா-சம்:1509/1
மேல்


தக்கு (3)

தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை – தேவா-சம்:4144/1
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் – தேவா-அப்:941/1
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/4
மேல்


தக்கை (6)

தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ – தேவா-சம்:574/3
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார் – தேவா-சம்:710/3
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக – தேவா-சம்:813/1
கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை குறும் தாளன – தேவா-சம்:1263/1
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை – தேவா-அப்:1046/2
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி – தேவா-சுந்:369/1
மேல்


தக்கையொடு (2)

கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம் – தேவா-சம்:3618/1
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
மேல்


தக்கோர் (4)

தார் கொண்ட நூல்மார்பர் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2061/3
சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2064/3
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு – தேவா-சம்:2180/2
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2
மேல்


தக்கோர்க்கு (1)

சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2163/3
மேல்


தக்கோர்தாமே (1)

தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்தாமே – தேவா-சம்:2279/4
மேல்


தக்கோரே (1)

சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே – தேவா-சம்:3480/4
மேல்


தக்கோலம் (1)

எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி – தேவா-சுந்:425/1
மேல்


தக்கோன் (1)

புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
மேல்


தக்கோனை (1)

பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/2,3
மேல்


தக (2)

சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான் – தேவா-சம்:2368/2
தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே – தேவா-சம்:4017/4
மேல்


தகட்டூர் (1)

தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம் – தேவா-சுந்:112/3
மேல்


தகடு (1)

வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து – தேவா-அப்:1050/3
மேல்


தகர்த்த (4)

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் – தேவா-சம்:2796/1
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று – தேவா-அப்:633/3
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/3
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
மேல்


தகர்த்தவன் (3)

தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் – தேவா-சம்:2845/1
தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் – தேவா-அப்:847/1
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
மேல்


தகர்த்தன (1)

தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது – தேவா-அப்:975/1
மேல்


தகர்த்தாய் (1)

சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
மேல்


தகர்த்தார் (2)

பல் அனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே – தேவா-சம்:2890/4
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
மேல்


தகர்த்தான் (2)

தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி – தேவா-அப்:2770/1
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
மேல்


தகர்த்தான்-தன்னை (1)

தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/1,2
மேல்


தகர்த்தானும் (1)

சாமநல்வேதனும் தக்கன்-தன் வேள்வி தகர்த்தானும்
நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் – தேவா-சம்:2871/1,2
மேல்


தகர்த்திட்டாரும் (1)

சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும்
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/1,2
மேல்


தகர்த்து (6)

ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2
தக்கனார் பெரு வேள்வியை தகர்த்து உகந்தவன் தாழ் சடை – தேவா-சம்:2309/1
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய் – தேவா-சம்:3341/1
தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த – தேவா-அப்:803/1
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி – தேவா-அப்:2490/2
மேல்


தகர்த்தோன் (1)

தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான் – தேவா-சம்:2460/1
மேல்


தகர்ந்து (2)

தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து
அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே – தேவா-அப்:1809/3,4
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
மேல்


தகர (2)

தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:714/4
தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி – தேவா-அப்:577/2
மேல்


தகரத்திடை (1)

தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல் – தேவா-சுந்:720/3
மேல்


தகரம் (1)

தகரம் அணி அருவி தட மால் வரை சிலையா – தேவா-சம்:952/1
மேல்


தகரவே (1)

தருக்கினால் எடுத்தானை தகரவே
வருத்தி ஆர் அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1671/2,3
மேல்


தகவாளரே (1)

தம் கையால் தொழுவார் தகவாளரே – தேவா-சம்:3309/4
மேல்


தகவிலோனை (1)

தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
மேல்


தகவின் (1)

தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
மேல்


தகவின்மையை (1)

துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
மேல்


தகவு (11)

சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள் – தேவா-சம்:1421/3
தரு வல் ஆடையினாரும் தகவு இலர் – தேவா-சம்:3264/2
அ தகவு அடி தொழ அருள் பெறு கண்ணொடும் உமையவள் – தேவா-சம்:3745/3
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/3
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/3
தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால் – தேவா-அப்:876/1
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும் – தேவா-அப்:2270/1
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவு ஆமே – தேவா-சுந்:229/2
மேல்


தகவுற (1)

சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4
மேல்


தகவோ (1)

எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/2
மேல்


தகளி (1)

உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக – தேவா-அப்:729/1
மேல்


தகா (1)

எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4
மேல்


தகு (24)

தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/3
தளம் கொண்டது ஒரு புகலி தகு தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:140/2
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது – தேவா-சம்:207/1
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/3
சடையான் எருக்கத்தம்புலியூர் தகு கோயில் – தேவா-சம்:959/3
மை தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள் – தேவா-சம்:1087/1
தகு வார் சடையின் முடியாய் தளவம் – தேவா-சம்:1723/2
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/4
திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2183/4
வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா – தேவா-சம்:2257/2
சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்தாம் – தேவா-சம்:2578/3
தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும் – தேவா-சம்:3131/2
சந்திரன் கதிரவன் தகு புகழ் அயனொடும் – தேவா-சம்:3134/1
அ தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா – தேவா-சம்:3213/1
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே – தேவா-சம்:3605/4
மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா – தேவா-சம்:3714/1
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல்செய்து அருளவேயும் – தேவா-சம்:3791/1
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே – தேவா-அப்:751/4
சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர்வேதங்கள் நின்று – தேவா-அப்:973/3
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
நிரவி நித்திலம் அ தகு செம்பொன் அளிக்கும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:668/4
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க – தேவா-சுந்:1003/3
மேல்


தகுணிச்சம் (1)

தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி – தேவா-சுந்:369/1
மேல்


தகுணிச்சமும் (2)

பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே – தேவா-சம்:3409/2
சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும்
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/2,3
மேல்


தகுதி (2)

சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள் – தேவா-சம்:2966/2
சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4
மேல்


தகுதிக்கு (1)

தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
மேல்


தகுதியராய் (1)

தாம் என்றும் மனம் தளரா தகுதியராய் உலகத்து – தேவா-சம்:1896/1
மேல்


தகுதியின் (1)

சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/3
மேல்


தகும் (5)

விழவோடு ஒலி மிகு மங்கையர் தகும் நாடகசாலை – தேவா-சம்:125/3
விருத்தன் என தகும் வீரட்டத்தானே – தேவா-சம்:1437/4
அ தகும் அழலிடை வீட்டினார் அமண் – தேவா-சம்:2941/2
எங்கள் பெருமான் இடம் என தகும் முனை கடலின் முத்தம் – தேவா-சம்:3668/3
அற கண் என்ன தகும் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:373/2
மேல்


தகுமோ (2)

உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே – தேவா-சம்:1655/4
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே – தேவா-சம்:1656/4
மேல்


தகுவது (2)

ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு – தேவா-சம்:2179/3
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு – தேவா-சம்:2185/1
மேல்


தகுவாய் (1)

தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே – தேவா-சம்:2828/6
மேல்


தகுவார் (2)

சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3421/3
எல்லாரும் ஏத்த தகுவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2969/4
மேல்


தகுவான் (1)

தகுவான் எருக்கத்தம்புலியூர் தகைந்து அங்கே – தேவா-சம்:964/3
மேல்


தகுவிப்பது (1)

தக்க வானவரா தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3322/3,4
மேல்


தகை (8)

தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக – தேவா-சம்:1331/1
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில் – தேவா-சம்:1331/3
தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து – தேவா-சம்:1410/3
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல – தேவா-சம்:2383/1
கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை – தேவா-அப்:1270/3
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
மேல்


தகைந்து (3)

தகுவான் எருக்கத்தம்புலியூர் தகைந்து அங்கே – தேவா-சம்:964/3
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/2
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2
மேல்


தகைமையர் (1)

தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர்
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன் – தேவா-அப்:1540/2,3
மேல்


தகைமையினான் (1)

தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான்
ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த – தேவா-அப்:903/2,3
மேல்


தகைய (7)

காண் தகைய செம் கால் ஒண் கழி நாராய் காதலால் – தேவா-சம்:648/1
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர் – தேவா-சம்:648/2
சேண் தகைய மணி மாட திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:648/3
மெய் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே – தேவா-சம்:3618/4
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி – தேவா-சம்:3779/2
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/2
மேல்


தகையது (1)

எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு – தேவா-சம்:2187/3
மேல்


தகையவே (1)

பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
மேல்


தகையன (4)

போற்றும் தகையன பொல்லா முயலகன் கோப புன்மை – தேவா-அப்:972/1
ஆற்றும் தகையன ஆறுசமயத்தவர் அவரை – தேவா-அப்:972/2
தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே – தேவா-அப்:972/3
ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:972/4
மேல்


தகையார் (1)

ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா – தேவா-சம்:479/2
மேல்


தகையுமே (1)

தங்கும் மேன்மை சரதம் திரு நாளும் தகையுமே – தேவா-சம்:1551/4
மேல்


தகையோர் (1)

இகழும் தகையோர் எயில் மூன்று எரித்த – தேவா-சுந்:945/1
மேல்


தகைவது (1)

மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு – தேவா-சம்:2181/3
மேல்


தங்க (9)

நீடும் புனல் கங்கையும் தங்க முடி மேல் – தேவா-சம்:353/1
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி – தேவா-சம்:2596/2
திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/3
மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும் – தேவா-அப்:349/3
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின் – தேவா-சுந்:233/3
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
சலம் கிளர் கங்கை தங்க சடை ஒன்றிடையே தரித்தான் – தேவா-சுந்:996/2
மேல்


தங்கவே (2)

சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே – தேவா-அப்:1133/4
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே – தேவா-அப்:1461/4
மேல்


தங்கவைத்த (1)

தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்விடம் – தேவா-சம்:2742/2
மேல்


தங்கள் (12)

துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு அரியார் – தேவா-சம்:452/2
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை – தேவா-சம்:453/1
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் – தேவா-சம்:531/3
தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும் அடியொடு முடி உற தங்கள்
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:839/3,4
நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள்
ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார் – தேவா-அப்:280/1,2
மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள்
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/1,2
கூடிக்கூடி தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே – தேவா-சுந்:46/1
குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/2
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள்_கண்டன் – தேவா-சுந்:762/2
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால் – தேவா-சுந்:964/3
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால் – தேவா-சுந்:967/3
மேல்


தங்களன (1)

சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1
மேல்


தங்களுக்கு (1)

தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை – தேவா-அப்:316/2
மேல்


தங்களுக்கும் (1)

தங்களுக்கும் அ சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி – தேவா-சம்:3220/1
மேல்


தங்களூர் (1)

தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல – தேவா-சுந்:315/3
மேல்


தங்களை (1)

தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/2
மேல்


தங்களொடும் (1)

சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர் சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே – தேவா-சம்:1270/3,4
மேல்


தங்கன் (1)

தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே – தேவா-அப்:1426/4
மேல்


தங்கார் (1)

தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
மேல்


தங்கி (6)

ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் – தேவா-அப்:2097/1,2
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள் – தேவா-அப்:2097/2
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி
போகமும் பொய்யா பொருளும் ஆனார் புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2097/3,4
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/3,4
மேல்


தங்கிடும் (1)

தங்கிடும் இடம் தடம் கடல் திரை புடைதர – தேவா-சுந்:732/3
மேல்


தங்கிய (17)

தரு வளர் கானம் தங்கிய துங்க பெரு வேழம் – தேவா-சம்:1094/1
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம் – தேவா-சம்:3076/1
சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண் தோடு – தேவா-சம்:3405/3
தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி – தேவா-சம்:3703/3
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும் – தேவா-சம்:4074/1
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் – தேவா-அப்:439/1
தீரன் தீத்திரளன் சடை தங்கிய
நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை – தேவா-அப்:1190/1,2
திங்கள் தங்கிய செம் சடை மேலும் ஓர் – தேவா-அப்:1269/1
வேடு தங்கிய வேடமும் வெண் தலை – தேவா-அப்:1624/1
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும் – தேவா-அப்:1624/2
நாடு தங்கிய நாரையூரான் நடம் – தேவா-அப்:1624/3
கங்கை தங்கிய செம் சடை மேல் இளம் – தேவா-அப்:2040/1
கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே – தேவா-சுந்:552/1
திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும் – தேவா-சுந்:629/1
சால வாள் அரவங்கள் தங்கிய செம் சடை எந்தை – தேவா-சுந்:763/2
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின்-நின்று எழுந்த – தேவா-சுந்:1011/1
மேல்


தங்கினார் (1)

தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1920/4
மேல்


தங்கினார்தாம் (2)

தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம்
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/2,3
தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம்
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/2,3
மேல்


தங்கினோமையும் (1)

தங்கினோமையும் இன்னது என்றிலர் ஈசனார் எழு நெஞ்சமே – தேவா-சுந்:351/2
மேல்


தங்கு (46)

பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து – தேவா-சம்:61/1
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:61/2
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/3
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/4
கங்கை தங்கு சடையார் அவர் போலும் – தேவா-சம்:285/3
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே – தேவா-சம்:683/4
தங்கு சடையன் விடையன் உடையன் சரி கோவண ஆடை – தேவா-சம்:802/2
தங்கு அமல கண்ணார் திகழ் கோயில் தமது உள்ளத்து – தேவா-சம்:1099/3
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர் பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை – தேவா-சம்:1147/3
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1794/4
தங்கு செம் சடையினீர் சாமவேதம் ஓதினீர் – தேவா-சம்:2070/2
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர் – தேவா-சம்:2225/3
சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே – தேவா-சம்:2378/1
குளிர் தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு தலைமாலையோடு குலவி – தேவா-சம்:2380/1
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும் – தேவா-சம்:2474/3
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/4
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செம் சடை – தேவா-சம்:2530/1
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய – தேவா-சம்:2586/2
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் – தேவா-சம்:2989/3
தும்பி அது உரிசெய்த துங்கர் தங்கு இடம் – தேவா-சம்:2990/2
தங்கு அரவின் படம் அஞ்சு தம்முடை – தேவா-சம்:3035/3
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி – தேவா-சம்:3418/1
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3434/3
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3528/4
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் – தேவா-சம்:3602/1
போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன் – தேவா-சம்:3605/1
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல் – தேவா-சம்:3624/1
திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே – தேவா-சம்:4017/1
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1
மின்னிய அரவும் வெறி மலர் பலவும் விரும்பிய திங்களும் தங்கு
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/1,2
தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும் – தேவா-சம்:4070/2
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் – தேவா-அப்:299/1
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் – தேவா-அப்:299/3
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் – தேவா-அப்:1746/2
தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி – தேவா-அப்:1800/1
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/3
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் – தேவா-சுந்:43/1
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:636/2
மேல்


தங்கும் (23)

கங்கை தங்கும் முடியார் அவர் போலும் – தேவா-சம்:272/3
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா – தேவா-சம்:562/2
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் – தேவா-சம்:709/2
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:932/4
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில் – தேவா-சம்:1397/2
தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் – தேவா-சம்:1398/2
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு – தேவா-சம்:1551/1
தங்கும் மேன்மை சரதம் திரு நாளும் தகையுமே – தேவா-சம்:1551/4
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4
தரு திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே – தேவா-சம்:2269/4
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2292/3
களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் – தேவா-சம்:2421/3
கொண்ட கோலம் குளிர் கங்கை தங்கும் குருள் குஞ்சியுள் – தேவா-சம்:2728/2
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி – தேவா-சம்:3517/1
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் – தேவா-சம்:3639/2
பொடி கொள் திருமார்பர் புரி நூலர் புனல் பொங்கு அரவு தங்கும்
முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம் – தேவா-சம்:3694/1,2
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு – தேவா-அப்:79/1
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் – தேவா-அப்:1269/2
அந்தியின் ஒளி தங்கும் வாட்போக்கியார் – தேவா-அப்:1916/3
தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார் – தேவா-அப்:2096/3
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் – தேவா-சுந்:358/2
தங்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:782/4
மேல்


தங்குமோ (2)

தங்குமோ வினை தாழ் சடை மேலவன் – தேவா-சம்:624/1
அங்கணான் அடி தம் கையால் தொழ தங்குமோ வினையே – தேவா-சம்:3981/2
மேல்


தங்குவார் (1)

தங்குவார் நம் அமரர்க்கு அமரரே – தேவா-அப்:1746/4
மேல்


தச (1)

அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச
முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும் – தேவா-சம்:2885/1,2
மேல்


தசக்கிரிவன் (2)

தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற – தேவா-சம்:1509/1
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
மேல்


தசக்கிரிவன்-தனை (1)

தருக்கின் மிக்க தசக்கிரிவன்-தனை
நெருக்கினார் விரல் ஒன்றினால் – தேவா-சம்:1455/1,2
மேல்


தசம் (1)

தசம் உக நெரி தர ஊன் து சண் பையான் – தேவா-சம்:1378/3
மேல்


தசமாமுகன் (1)

தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன்
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற – தேவா-சம்:2901/1,2
மேல்


தசமுகன் (10)

சனம் வெருவுற வரு தசமுகன் ஒரு பது முடியொடும் இருபது – தேவா-சம்:235/1
தசமுகன் எரிதர ஊன்று சண் பையான் – தேவா-சம்:1378/1
தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான் – தேவா-சம்:1378/4
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அ தசமுகன் நெரிந்து – தேவா-சம்:2363/1
சாமவேதம் ஓர் கீதம் ஓதி அ தசமுகன் பரவும் – தேவா-சம்:2471/1
வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர் – தேவா-சம்:2546/3
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால் – தேவா-சம்:3664/1
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3741/3
தசமுகன் உரம் நெரித்தீரே – தேவா-சம்:3849/2
தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர் – தேவா-சம்:3849/3
மேல்


தசமுகனது (1)

அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன் – தேவா-சம்:213/1,2
மேல்


தசமுகனை (1)

பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1
மேல்


தசரதன்-தன் (1)

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
மேல்


தசை (3)

உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே – தேவா-சம்:4037/2
நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த – தேவா-அப்:273/1
மேல்


தஞ்ச (2)

தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமும் ஒர் – தேவா-அப்:168/1
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2630/2,3
மேல்


தஞ்சம் (15)

தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/2
தஞ்சம் இல்லா சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார் – தேவா-சம்:568/2
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
தஞ்சம் ஆய தலைவன் தன்னை நினைவார்கள் – தேவா-சம்:2111/3
தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும் – தேவா-சம்:3344/1
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் – தேவா-சம்:3644/2
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் – தேவா-சம்:3678/3
தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று – தேவா-அப்:502/1
ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் – தேவா-அப்:1034/1
தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும் – தேவா-அப்:1361/2
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன் – தேவா-சுந்:141/1
தஞ்சம் கொண்டார் அடி சண்டியை தாம் என வைத்து உகந்தார் – தேவா-சுந்:170/2
தஞ்சம் கொண்டார் தமக்கு என்றும் இருக்கை சரண்அடைந்தார் – தேவா-சுந்:192/3
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள – தேவா-சுந்:691/1
மேல்


தஞ்சமா (1)

தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/4
மேல்


தஞ்சாக்கையே (1)

பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே – தேவா-சுந்:120/4
மேல்


தஞ்சே (2)

தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன் – தேவா-அப்:1571/1
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
மேல்


தஞ்சை (5)

தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2
தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம் – தேவா-அப்:2601/2
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் – தேவா-அப்:2793/2
பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே – தேவா-சுந்:120/4
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
மேல்


தட்டவிட்டு (1)

சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
மேல்


தட்டானை (1)

தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4
மேல்


தட்டி (1)

தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி – தேவா-அப்:1276/3
மேல்


தட்டிய (1)

நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர் – தேவா-அப்:1935/2
மேல்


தட்டு (12)

சிக்கு ஆர் துவர் ஆடை சிறு தட்டு உடையாரும் – தேவா-சம்:891/1
செய்ய கலிங்கத்தார் சிறு தட்டு உடையார்கள் – தேவா-சம்:957/1
தாறு இடு பெண்ணை தட்டு உடையாரும் தாம் உண்ணும் – தேவா-சம்:1100/1
தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1
மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும் விரவல் ஆகா – தேவா-சம்:1414/1
தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ் பொழில்-வாய் – தேவா-சம்:1909/2
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர் – தேவா-சம்:2767/1
தாருறு தட்டு உடை சமணர் சாக்கியர்கள்-தம் – தேவா-சம்:3061/1
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் – தேவா-சம்:3606/3
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி – தேவா-அப்:386/1
தட்டு எனும் தட்டு எனும் தொண்டர்காள் தடுமாற்றத்தை – தேவா-சுந்:448/1
தட்டு எனும் தட்டு எனும் தொண்டர்காள் தடுமாற்றத்தை – தேவா-சுந்:448/1
மேல்


தட்டும் (1)

கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு – தேவா-சம்:1810/2
மேல்


தட்டை (2)

தட்டை இடுக்கி தலையை பறித்து சமணே நின்று உண்ணும் – தேவா-சம்:752/1
பின்னொடு முன் இடு தட்டை சாத்தி பிரட்டே திரிவாரும் – தேவா-சம்:3888/1
மேல்


தட்டையர் (1)

பொன் இயல் சீவரத்தார் புளி தட்டையர் மோட்டு அமணர் குண்டர் – தேவா-சம்:1150/1
மேல்


தட்டொடு (1)

தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும் – தேவா-சம்:2548/1
மேல்


தட்டோடு (1)

குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும் – தேவா-சம்:3877/1
மேல்


தட (64)

தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
முறை ஆர் தட கை அடர்த்த மூர்த்தி தன் – தேவா-சம்:246/2
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:432/4
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
தகரம் அணி அருவி தட மால் வரை சிலையா – தேவா-சம்:952/1
தட மலி பொய்கை சண்பை மன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1090/1
கரும் தட மலர்க்கண்ணி காதல் செய்யும் – தேவா-சம்:1228/3
தட வரை அரக்கனை தலை நெரித்தோன் – தேவா-சம்:1245/1
சாத்துவர் பாசம் தட கையில் ஏந்துவர் கோவணம் தம் – தேவா-சம்:1264/1
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:1314/1
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/2
தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி – தேவா-சம்:1384/3
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி – தேவா-சம்:1501/3
உலம் கெழு தட கைகள் அடர்த்திடலும் அஞ்சி – தேவா-சம்:1793/2
தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை – தேவா-சம்:1913/3
தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை – தேவா-சம்:1913/3
ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும் – தேவா-சம்:2171/2
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/2
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
கழலும் சென்னியும் காண்பு அரிதாயவர் மாண்பு அமர் தட கையில் – தேவா-சம்:2624/2
கரி அன தட கைகள் அடர்த்த காலினர் – தேவா-சம்:3005/2
தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர் – தேவா-சம்:3146/1
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால் – தேவா-சம்:3251/3
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/2
சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம் – தேவா-சம்:3629/3
தட வரை அரக்கனை தலை நெரித்தார் – தேவா-சம்:3974/2
தான் எடுத்த வல் அரக்கனே தட முடி திரள் அரக்கனே – தேவா-சம்:4053/3
அடர்த்தது ஓர் விரலால் அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன் தட மிகு நெடு வாள் – தேவா-சம்:4086/2
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை – தேவா-சம்:4117/1
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி – தேவா-அப்:507/1
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி – தேவா-அப்:507/1
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை – தேவா-அப்:779/1
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1040/1
பவள தட வரை போலும் திண் தோள்கள் அ தோள் மிசையே – தேவா-அப்:1060/1
தருக்கி சென்று தட வரை பற்றலும் – தேவா-அப்:1485/1
தாரித்து உள்ளி தட மலர் எட்டினால் – தேவா-அப்:1620/1
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை – தேவா-அப்:1700/3
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் – தேவா-அப்:2325/3
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும் – தேவா-அப்:2785/1
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல் – தேவா-சுந்:34/3
தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த – தேவா-சுந்:47/2
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண் – தேவா-சுந்:82/1
மழலை ஏற்று மணாளன் இடம் தட மால் வரை – தேவா-சுந்:116/2
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென் தோள் தட முலை – தேவா-சுந்:459/3
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/3
வளை கை மடவார் மடுவில் தட நீர் – தேவா-சுந்:944/3
தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும் – தேவா-சுந்:1002/3
மேல்


தடக்கையவர் (1)

அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும் – தேவா-சம்:1791/1
மேல்


தடக்கையன் (1)

இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/2
மேல்


தடக்கையார் (1)

கரவு இல் தடக்கையார் காழி நகர்தானே – தேவா-சம்:878/4
மேல்


தடங்கண்ணாள் (1)

மை ஆர் தடங்கண்ணாள் மடமொழியாள் புனம் காக்க – தேவா-சுந்:805/1
மேல்


தடங்கண்ணான் (1)

தாழாது அறம் செய்ம்-மின் தடங்கண்ணான் மலரோனும் – தேவா-சுந்:792/3
மேல்


தடங்கண்ணி (1)

வடி தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே – தேவா-அப்:529/4
மேல்


தடங்கண்ணியர் (2)

மை ஆர் தடங்கண்ணியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:130/3
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில் அழுந்தாதே – தேவா-சுந்:796/1
மேல்


தடங்கண்ணியொடும் (1)

கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி – தேவா-சம்:319/1
மேல்


தடங்கண்ணினாருடன் (1)

அம்பின் நேர் தடங்கண்ணினாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை – தேவா-சம்:2018/1
மேல்


தடங்கல் (2)

தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
மேல்


தடத்தகத்தும் (1)

குட்டத்தும் குழி கரையும் குளிர் பொய்கை தடத்தகத்தும்
இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய் – தேவா-சம்:3473/1,2
மேல்


தடத்து (2)

புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/3
கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்து
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு – தேவா-அப்:1015/2,3
மேல்


தடந்தோளனே (1)

நோயனை தடந்தோளனே என்று நொய்ய மாந்தரை விழுமிய – தேவா-சுந்:346/1
மேல்


தடம் (88)

சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கை தையலொடும் தளராத வாய்மை – தேவா-சம்:38/1
தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி – தேவா-சம்:115/2
தடம் கொண்டது ஒரு தாமரை பொன் முடி-தன் மேல் – தேவா-சம்:339/1
தடம் திரை சேர் புனல் மாதை தாழ் சடை வைத்த சதுரர் – தேவா-சம்:459/2
கல் ஆர் வரை அரக்கன் தடம் தோள் கவின் வாட – தேவா-சம்:500/1
தொடங்கும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:634/4
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:635/4
தூ மாண் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:636/4
தோன்றும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:637/4
துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே – தேவா-சம்:638/4
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/4
துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:640/4
தொல் சீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:641/4
தோயும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:642/4
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:643/4
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:679/2
முலை தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம் – தேவா-சம்:1251/1
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/4
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1468/4
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய் – தேவா-சம்:1508/1
நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் – தேவா-சம்:1514/3
தடம் ஆர் புகலி தமிழ் ஆர் விரகன் – தேவா-சம்:1709/3
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி – தேவா-சம்:1822/2
தண்டலை தடம் மா மயில் ஆடு சாய்க்காடே – தேவா-சம்:1874/4
சங்கும் வாரி தடம் கடல் உந்து சாய்க்காடே – தேவா-சம்:1878/4
மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்து – தேவா-சம்:1909/3
சாய்ந்து அமரர் வேண்ட தடம் கடல் நஞ்சு உண்டு அநங்கை – தேவா-சம்:1954/3
தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய – தேவா-சம்:1985/3
கரும் தடம் கணின் மாதரார் இசைசெய்ய கார் அதிர்கின்ற பூம் பொழில் – தேவா-சம்:2026/1
தண் முத்து அரும்ப தடம் மூன்று உடையான்-தனை உன்னி – தேவா-சம்:2126/1
புரிவு இலாத தடம் பூம் பொழில் சூழ் தண் புகலியே – தேவா-சம்:2794/4
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி – தேவா-சம்:2835/3
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர் – தேவா-சம்:3062/1
பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை – தேவா-சம்:3062/2
விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும் – தேவா-சம்:3074/2
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3094/4
சரிவு இலா வல் அரக்கன் தடம் தோள் தலை – தேவா-சம்:3125/1
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3206/2
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல் – தேவா-சம்:3207/2
வடிவு உடை வாள் தடம் கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தை – தேவா-சம்:3431/1
தடம் புனல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3464/4
முரி ஆர்ந்த தடம் தோள்கள் அடர்த்து உகந்த முதலாளர் – தேவா-சம்:3488/2
தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால் – தேவா-சம்:3530/3
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/3
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட – தேவா-சம்:3882/1
குன்றினால் அன்று அரக்கன் தடம் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே – தேவா-சம்:3886/4
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/4
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
அரு மணி தடம் பூண் முலை அரம்பையரொடு அருளி பாடியர் – தேவா-அப்:200/1
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி – தேவா-அப்:501/1
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று – தேவா-அப்:534/2
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
தாள் உடை செங்கமல தடம் கொள் சேவடியர் போலும் – தேவா-அப்:665/1
பெற்றிலேன் பெரும் தடம் கண் பேதையார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:755/3
நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே – தேவா-அப்:949/1
தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/3
படையின் நேர் தடம் கண் உமை பாகமா – தேவா-அப்:1123/3
சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்-வாய் – தேவா-அப்:1161/1
நீறு உடை தடம் தோள் உடை நின்மலன் – தேவா-அப்:1607/1
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2875/4
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார் – தேவா-சுந்:190/2
மைத்து ஆரும் தடம் கண் பரவை இவள் வாடாமே – தேவா-சுந்:251/3
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும் – தேவா-சுந்:324/1
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த – தேவா-சுந்:421/3
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி – தேவா-சுந்:487/2
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/3
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/2
தங்கிடும் இடம் தடம் கடல் திரை புடைதர – தேவா-சுந்:732/3
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி – தேவா-சுந்:802/2
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
மேல்


தடமும் (1)

பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2120/4
மேல்


தடவ (2)

கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ
படை ஆர் புரிசை பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:701/3,4
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ
நலம் கிளர் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:996/3,4
மேல்


தடவந்து (2)

தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி – தேவா-சம்:3679/2
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/2
மேல்


தடவா (1)

நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
மேல்


தடவி (2)

வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – தேவா-சம்:2388/1,2
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே – தேவா-சம்:3617/1
மேல்


தடவிக்கொண்டார் (1)

சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்கொண்டார் சாமத்தின் இசை வீணை தடவிக்கொண்டார்
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/1,2
மேல்


தடவிய (1)

வள மதி தடவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2987/4
மேல்


தடவியே (1)

அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4
மேல்


தடவு (7)

மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:59/2
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/3
சங்கு ஒலிப்பித்திடு-மின் சிறுகாலை தடவு அழலில் – தேவா-அப்:992/1
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
மேல்


தடவும் (4)

வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/3
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4
தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே – தேவா-அப்:1030/4
மேல்


தடி (1)

சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே – தேவா-சம்:4013/1
மேல்


தடித்த (1)

முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1136/3
மேல்


தடிந்த (4)

தருப்பம் மிகு சலந்தரன்-தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி ஈண்டு – தேவா-சம்:1423/3
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று – தேவா-சம்:4085/1
சமர சூரபன்மாவை தடிந்த வேல் – தேவா-அப்:1720/1
கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


தடிந்தான் (1)

வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர் தடிந்தான் தனக்கு – தேவா-சம்:521/2
மேல்


தடிந்தானை (1)

தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
மேல்


தடிந்திட்ட (2)

கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/3,4
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:660/3,4
மேல்


தடிந்தோனை (1)

தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2
மேல்


தடுக்க (1)

தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை – தேவா-சுந்:176/3
மேல்


தடுக்கவும் (1)

தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி – தேவா-அப்:338/1
மேல்


தடுக்கால் (1)

தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவரம் மூடி – தேவா-சம்:139/1
மேல்


தடுக்கினை (1)

தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும் – தேவா-சம்:3590/1
மேல்


தடுக்கு (5)

தடுக்கு உடை கையரும் சாக்கியரும் சாதியின் நீங்கிய அ தவத்தர் – தேவா-சம்:74/1
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல் – தேவா-சம்:676/1
தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1
தடுக்கு உடுத்து தலையை பறிப்பாரொடு சாக்கியர் – தேவா-சம்:2799/1
தடுக்கு இடுக்கி சமணே திரிவார்கட்கு தன் அருள் – தேவா-சம்:2930/2
மேல்


தடுக்கை (1)

தடுக்கை உடன் இடுக்கி தலை பறித்து சமண் நடப்பார் – தேவா-சம்:183/1
மேல்


தடுக்கொடு (1)

தெள்ளியர் அல்லா தேரரொடு அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும் – தேவா-சம்:4119/1
மேல்


தடுகுட்டம் (1)

தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1046/4
மேல்


தடுத்த (1)

கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
மேல்


தடுத்தவர் (2)

தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம் – தேவா-சம்:1937/2
தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் – தேவா-சம்:4127/3
மேல்


தடுத்தவன் (1)

தடுத்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3462/4
மேல்


தடுத்தாட்டி (1)

தடுத்தாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:913/2
மேல்


தடுத்தானை (3)

எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே – தேவா-அப்:71/4
தடுத்தானை காலனை காலால் பொன்ற தன் அடைந்த மாணிக்கு அன்று அருள்செய்தானை – தேவா-அப்:2763/1
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும் – தேவா-அப்:2785/1
மேல்


தடுத்திலேன் (1)

தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை – தேவா-அப்:673/1
மேல்


தடுத்து (7)

தடுத்தாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:913/2
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:914/3
தரியாது தருமனார்-தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:915/3
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:917/3
செற்றாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:920/3
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:921/2
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:922/2
மேல்


தடுத்தோனும் (1)

விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
மேல்


தடுப்பது (1)

துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2184/3
மேல்


தடுமாற்ற (2)

தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே – தேவா-சம்:2029/4
நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச – தேவா-அப்:164/2
மேல்


தடுமாற்றத்தார் (1)

சாக்கியர் வன் சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார்
வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால் – தேவா-சம்:2908/1,2
மேல்


தடுமாற்றத்துள்ளே (1)

ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1
மேல்


தடுமாற்றத்தை (1)

தட்டு எனும் தட்டு எனும் தொண்டர்காள் தடுமாற்றத்தை
ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை – தேவா-சுந்:448/1,2
மேல்


தடுமாற்றம் (2)

தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம்
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/3,4
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும் – தேவா-அப்:1033/1
மேல்


தடுமாற்றமும் (1)

சொல வலான் சுழலும் தடுமாற்றமும்
அல வலான் மனை ஆர்ந்த மென்தோளியை – தேவா-அப்:1255/2,3
மேல்


தடுமாற்றமே (2)

தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே – தேவா-சம்:2303/4
தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே – தேவா-அப்:2043/4
மேல்


தடுமாற்றிலார் (1)

தத்துவஞானிகள் ஆயினார் தடுமாற்றிலார்
எ தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே – தேவா-சுந்:445/3,4
மேல்


தடுமாற்று (8)

தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:932/4
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:958/4
தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1138/4
தலைமகனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1153/4
தத்துவனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1159/4
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
தம் பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார் – தேவா-சுந்:185/2
சிந்தை என் தடுமாற்று அறுப்பானை தேவதேவன் என் சொல் முனியாதே – தேவா-சுந்:583/3
மேல்


தடுமாற (2)

செடியேன் தீவினையில் தடுமாற கண்டாலும் – தேவா-சுந்:229/1
பெரிய மனம் தடுமாற வேண்டி பெம்மான் மத – தேவா-சுந்:454/3
மேல்


தடுமாறி (1)

பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
மேல்


தடுமாறு (1)

தடுமாறு வல்லாய் தலைவா மதியம் – தேவா-சம்:1683/1
மேல்


தடுமாறும் (2)

தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் – தேவா-சுந்:389/1
மேல்


தடை (1)

தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1381/3
மேல்


தடைப்படுவேனா (1)

தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
மேல்


தண் (439)

தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும் – தேவா-சம்:9/1
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/2
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/4
புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:41/2
புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:43/2
தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/3
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/3
தண் நறு மத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி ஆர்க்கும் – தேவா-சம்:67/1
தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் – தேவா-சம்:87/3
தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை – தேவா-சம்:92/3
விம்மும் பொழில் சூழ் தண் வயல் வீழிமிழலையே – தேவா-சம்:110/4
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல் – தேவா-சம்:142/1
குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம் – தேவா-சம்:147/2
நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/3
அம் தண் புனல் வரு காவிரி ஆலந்துறை அரனை – தேவா-சம்:173/2
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியை – தேவா-சம்:304/1
தன்னால் உறைவு ஆவது தண் கடல் சூழ்ந்த – தேவா-சம்:317/3
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து – தேவா-சம்:320/2
அமையா வரும் அம் தண் ஐயாறே – தேவா-சம்:386/4
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே – தேவா-சம்:391/4
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:415/3
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:422/3
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தி தண் அரிசில் புடை சூழ்ந்த – தேவா-சம்:454/3
தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர் – தேவா-சம்:461/2
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:480/3
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4
அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:483/4
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை – தேவா-சம்:492/2
சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:515/4
சேறு அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:516/4
தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன் – தேவா-சம்:525/2
தண் புனலும் வெண் பிறையும் தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:536/1
சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:549/2
சோலை மிக்க தண் வயல் சூழ் சோபுரம் மேயவனை – தேவா-சம்:558/1
ஞாலம் மிக்க தண் தமிழான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:558/3
பைம் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை – தேவா-சம்:610/3
தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண் – தேவா-சம்:642/3
வம்பு அமரும் தண் காழி சம்பந்தன் வண் தமிழ் கொண்டு – தேவா-சம்:677/3
கவர் பூம் புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு அயலே – தேவா-சம்:683/1
கொட்டாறு உடுத்த தண் வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே – தேவா-சம்:688/4
மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த – தேவா-சம்:713/3
ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே – தேவா-சம்:717/3
அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின் – தேவா-சம்:718/2
தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/3
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி அம் தண் குழகன் குடமூக்கில் – தேவா-சம்:776/3
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில் – தேவா-சம்:779/2
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:783/4
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடை தாழ – தேவா-சம்:790/2
தார் கொள் கொன்றை கண்ணியோடும் தண் மதியம் சூடி – தேவா-சம்:791/1
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி – தேவா-சம்:800/3
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
விரவும் பொழில் அம் தண் வீழிமிழலையே – தேவா-சம்:885/4
தண் அம் புனல் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:936/1
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:945/4
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய – தேவா-சம்:958/1
செம் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி – தேவா-சம்:1060/2
வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கை தண் போது – தேவா-சம்:1063/1
வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கை தண் போது – தேவா-சம்:1063/1
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை – தேவா-சம்:1075/1
பெரும் தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி – தேவா-சம்:1078/1
அரும் தண் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1078/4
தண் ஆர் திங்கள் பொங்கு அரவம் தாழ் புனல் சூடி – தேவா-சம்:1091/1
கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும் – தேவா-சம்:1092/1
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலி காழி – தேவா-சம்:1110/2
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம் – தேவா-சம்:1153/1
குலை மலி தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1153/3
கொத்து அலர் தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய – தேவா-சம்:1159/3
கோதிய தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1161/3
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
அரு மறை ஞானசம்பந்தன் அம் தண்
சிரபுர நகர் உறை சிவன் அடியை – தேவா-சம்:1184/1,2
செய்ய தண் தாமரை கண்ணனொடும் – தேவா-சம்:1235/1
அணிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1293/4
ஆர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1294/4
அரிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1295/4
ஆய்ந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1296/4
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1297/4
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/4
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/4
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1300/4
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/4
அருள் உடை அடிகள்-தம் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1302/4
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை – தேவா-சம்:1303/2
தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் – தேவா-சம்:1398/2
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1
பெரும் தண் புனல் சென்னி வைத்த பெருமான் – தேவா-சம்:1438/2
பைம் தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை – தேவா-சம்:1449/3
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி – தேவா-சம்:1480/1
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம் – தேவா-சம்:1503/1
கான் அயங்கிய தண் கழி சூழ் கடலின் புறம் – தேவா-சம்:1504/1
போது உலாவிய தண் பொழில் சூழ் புரிசை புறம் – தேவா-சம்:1507/1
செம் தண் பூம் பொழில் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1557/2
அம் தண் பூம் கச்சி ஏகம்பனை அம்மானை – தேவா-சம்:1600/1
கம் தண் பூம் காழி ஊரன் கலி கோவையால் – தேவா-சம்:1600/2
சடையானை தண் மலரான் சிரம் ஏந்திய – தேவா-சம்:1604/1
கொத்து அலர் தண் பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1610/3
தண் புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர் – தேவா-சம்:1611/1
தண் புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர் – தேவா-சம்:1611/1
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:1644/2
தாவும் மறி மானொடு தண் மதியம் – தேவா-சம்:1651/3
தாறு தண் கதலி புதல் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1875/4
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே – தேவா-சம்:1876/4
தரு குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே – தேவா-சம்:1880/4
அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/2
தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே – தேவா-சம்:1906/4
கொங்கு சேர் தண் கொன்றை மாலையினான் கூற்று அடர – தேவா-சம்:1920/1
தண் ஒளி சேர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1922/4
மாடம் அமர்ந்தானை மாடம் சேர் தண் காழி – தேவா-சம்:1927/2
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1939/3
பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே – தேவா-சம்:1943/1
தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான் – தேவா-சம்:1950/1
தண் வயல் சூழ் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1959/1
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான் – தேவா-சம்:1978/1
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண் புறவில் – தேவா-சம்:1985/1
வேலை மலி தண் கானல் வெண்காட்டான் திருவடி கீழ் – தேவா-சம்:1986/1
தண் மதியும் வெய்ய அரவும் தாங்கினான் சடையினுடன் – தேவா-சம்:1987/1
தண் பொழில் சூழ் சண்பையர்_கோன் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1992/1
பாய்ந்த தண் பழன புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2040/2
அம் தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை – தேவா-சம்:2045/1
பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2045/2
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2058/3
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை – தேவா-சம்:2063/3
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் – தேவா-சம்:2077/3
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில் – தேவா-சம்:2082/1
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2083/3
பைம் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2113/4
தண் முத்து அரும்ப தடம் மூன்று உடையான்-தனை உன்னி – தேவா-சம்:2126/1
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழி சம்பந்தன் – தேவா-சம்:2166/1
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2221/1
அரன் மன்னு தண் காழி கொச்சைவயம் உள்ளிட்டு அங்கு ஆதி ஆய – தேவா-சம்:2222/3
அகலிய வெங்குருவோடு அம் தண் தராய் அமரர்_பெருமாற்கு இன்பம் – தேவா-சம்:2224/3
வெங்குரு தண் புகலி வேணுபுரம் சண்பை வெள்ளம் கொள்ள – தேவா-சம்:2225/1
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/4
தண் அம் தராய் புகலி தாமரையானூர் சண்பை தலை முன் ஆண்ட – தேவா-சம்:2227/1
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி – தேவா-சம்:2227/2
ஆரா தராய் பிரமனூர் புகலி வெங்குருவொடு அம் தண் காழி – தேவா-சம்:2228/2
சண்பை பிரமபுரம் தண் புகலி வெங்குரு நல் காழி சாயா – தேவா-சம்:2230/1
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/4
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2235/2
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2236/2
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2236/4
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி – தேவா-சம்:2238/1
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் – தேவா-சம்:2239/1
பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி – தேவா-சம்:2241/3
குரவம் முறுவல்செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2242/4
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2245/2
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2285/3
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2286/3
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:2290/2
துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என – தேவா-சம்:2317/2
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/4
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு – தேவா-சம்:2350/1
கூடி தண் பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2436/4
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர் போய் – தேவா-சம்:2441/3
அம் தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2442/4
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2456/2
தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும் – தேவா-சம்:2466/1
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1
வாமதேவர் தண் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2471/4
பொங்கு தண் புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில் – தேவா-சம்:2474/1
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும் – தேவா-சம்:2474/3
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடைமுடி சதுரர் – தேவா-சம்:2482/3
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல் – தேவா-சம்:2485/3
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/4
சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி – தேவா-சம்:2510/1
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய் – தேவா-சம்:2533/2
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2557/3
பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2559/3
அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2560/3
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2561/4
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2562/4
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2563/4
அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2564/4
அங்கு உலாவி அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2565/4
அள்ளல் நாரை ஆரல் வாரும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2566/4
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2567/4
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2569/4
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2570/4
அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை – தேவா-சம்:2571/2
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை – தேவா-சம்:2573/2
வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே – தேவா-சம்:2576/4
சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்தாம் – தேவா-சம்:2578/3
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/3
அறையும் தண் புனல் ஆடானை – தேவா-சம்:2689/2
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/4
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள் – தேவா-சம்:2719/3
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் – தேவா-சம்:2735/1
அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய – தேவா-சம்:2774/3
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2790/1
புரிவு இலாத தடம் பூம் பொழில் சூழ் தண் புகலியே – தேவா-சம்:2794/4
கொக்கு வாழை பலவின் கொழும் தண் கனி கொன்றைகள் – தேவா-சம்:2796/3
பொலியும் அம் தண் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் புகலியே – தேவா-சம்:2797/4
பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2798/4
அடுத்தடுத்து புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2799/4
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2871/3
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2871/3
பொன் நெடும் கோல் கொடுத்தானும் தண் புகலி நகர் – தேவா-சம்:2874/3
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2875/3
காதலர் தண் கடவூரினானும் கலந்து ஏத்தவே – தேவா-சம்:2880/3
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்-தனுள் – தேவா-சம்:2885/3
அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை – தேவா-சம்:2900/1
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும் – தேவா-சம்:2914/1
ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும் – தேவா-சம்:2914/3
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் – தேவா-சம்:2919/3
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் – தேவா-சம்:2919/3
கோதிய தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2921/3
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2923/3
தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு – தேவா-சம்:2984/3
அண்ணலை அடி தொழுது அம் தண் காழியுள் – தேவா-சம்:3019/2
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான் – தேவா-சம்:3073/2
தண் வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம் – தேவா-சம்:3095/1
தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய – தேவா-சம்:3113/3
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை – தேவா-சம்:3176/3
தெண் திரை தண் புனல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3179/4
பின் தருக்கிய தண் பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே – தேவா-சம்:3197/4
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3208/2
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/2
அம் தண் காழி பந்தன் சொல்லை – தேவா-சம்:3232/1
கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான் – தேவா-சம்:3254/1
கான் இடம் கொளும் தண் வயல் காழியார் – தேவா-சம்:3256/3
தண் அலங்கல் உகந்த தலைவனார் – தேவா-சம்:3269/2
அம் தண் காழி அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:3276/1
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3283/3
கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3296/3
சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு – தேவா-சம்:3362/1
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3368/2
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக – தேவா-சம்:3372/2
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் – தேவா-சம்:3382/1
தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3423/3
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3433/3
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:3437/3
சந்திரசேகரனே அருளாய் என்று தண் விசும்பில் – தேவா-சம்:3440/1
தண் புனலும் அரவும் சடை மேல் உடையான் பிறை தோய் – தேவா-சம்:3448/1
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர்-தம் தலைவன் – தேவா-சம்:3459/2
தண் பொழில் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3460/4
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த – தேவா-சம்:3466/3
தண் வயல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரத்து – தேவா-சம்:3470/1
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3480/1
அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும் – தேவா-சம்:3480/3
தண் ஆரும் பொழில் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3502/3
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3522/2
மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் – தேவா-சம்:3530/2
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் – தேவா-சம்:3536/1
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை – தேவா-சம்:3558/3
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் – தேவா-சம்:3591/3
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/2
தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/4
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/3
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/3
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல் – தேவா-சம்:3634/1
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் – தேவா-சம்:3634/3
வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே – தேவா-சம்:3640/4
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்பந்தன் – தேவா-சம்:3645/1
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே – தேவா-சம்:3660/3
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே – தேவா-சம்:3763/4
பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம் – தேவா-சம்:3788/3
துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து – தேவா-சம்:3789/3
பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி – தேவா-சம்:3798/1
விளங்கு தண் பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3812/1
தண் அரும் சடைமுடியீரே – தேவா-சம்:3825/2
தண் அரும் சடைமுடியீர் உமை சார்பவர் – தேவா-சம்:3825/3
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் – தேவா-சம்:3881/1
தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3900/1
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி – தேவா-சம்:3926/1
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து – தேவா-சம்:3935/2
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக – தேவா-சம்:3955/3
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3968/4
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் – தேவா-சம்:3983/1
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3
விரை கமழ் தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4132/3
விளங்கிய தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4134/3
மேவிய தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4136/3
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம் – தேவா-சம்:4138/1
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை – தேவா-சம்:4145/1
தண் மணிக்கண்ணியினானை தையல் நல்லாளொடும் பாடி – தேவா-அப்:26/1
சடையானே சடையிடையே தவழும் தண் மதியானே – தேவா-அப்:128/1
வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின் – தேவா-அப்:189/3
அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:199/4
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே – தேவா-அப்:204/4
திளைக்கும் தண் கழனி திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:206/4
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடும் தண் மார்பர் – தேவா-அப்:442/1
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:581/3
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4
சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் – தேவா-அப்:974/2
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/2
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் – தேவா-அப்:990/3
மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் – தேவா-அப்:1005/2
தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு – தேவா-அப்:1015/3
வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ – தேவா-அப்:1033/3
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1045/4
தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும் – தேவா-அப்:1057/2
ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1168/2
தாரன் மாலையன் தண் நறுங்கண்ணியன் – தேவா-அப்:1190/3
தளரும் கோள் அரவத்தொடு தண் மதி – தேவா-அப்:1254/1
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை – தேவா-அப்:1264/3
தளரும் வாள் அரவத்தொடு தண் மதி – தேவா-அப்:1271/1
கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன் – தேவா-அப்:1277/1
விரியும் தண் இளவேனிலின் வெண் பிறை – தேவா-அப்:1283/1
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர் – தேவா-அப்:1299/3
சலவராய் ஒரு பாம்பொடு தண் மதி – தேவா-அப்:1432/1
தாழை தண் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1480/3
தத்துவன்அலன் தண் புகலூரனே – தேவா-அப்:1533/4
வீங்கு தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1615/3
மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/3
பாழி தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1617/3
விழவின் ஓசை ஒலி அறா தண் பொழில் – தேவா-அப்:1645/1
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/2
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் – தேவா-அப்:1729/1
வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி – தேவா-அப்:1737/3
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1766/3
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1769/3
தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும் – தேவா-அப்:1978/3
கொங்கு தண் குமரி துறை ஆடில் என் – தேவா-அப்:2067/2
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும் – தேவா-அப்:2149/1
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று – தேவா-அப்:2154/1
அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/2
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
கொடி மாட நீள் தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண் வளவி கண்டியூரும் – தேவா-அப்:2212/1
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கு ஒழிய குளிர் தண் பொய்கை – தேவா-அப்:2219/2
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2334/3
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ தண் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2431/4
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும் – தேவா-அப்:2550/1
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
சந்திரனும் தண் புனலும் சந்தித்தான் காண் தாழ் சடையான் காண் சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2574/1
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
தந்தை காண் தண் கட மா முகத்தினாற்கு தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்கு – தேவா-அப்:2744/2
பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் – தேவா-அப்:2791/3
பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல் நாகைக்காரோணத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2792/3,4
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல் – தேவா-அப்:2804/3
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/2
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் – தேவா-அப்:2846/3
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே – தேவா-அப்:2865/2
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
தண் ஆர் மதிசூடீ தழல் போலும் திருமேனீ – தேவா-சுந்:6/1
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால் – தேவா-சுந்:125/2
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல் – தேவா-சுந்:178/3
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:211/3
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:216/3
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:231/4
கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:235/4
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் – தேவா-சுந்:278/1
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும் – தேவா-சுந்:363/3
பைம் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:364/3
அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரை – தேவா-சுந்:372/2
அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரை – தேவா-சுந்:380/2
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/2
தாரும் தண் கொன்றையும் கூவிளம் தன் மத்தமும் – தேவா-சுந்:452/1
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:490/3
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி – தேவா-சுந்:493/2
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:493/3
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/4
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட – தேவா-சுந்:700/3
சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் – தேவா-சுந்:702/1
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/4
கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை – தேவா-சுந்:724/3
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/4
அம் தண் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:764/3
தாரம் ஆகிய பொன்னி தண் துறை ஆடி விழுத்தும் – தேவா-சுந்:767/1
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:822/4
கறங்கு வெள்ளை அருவி தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:823/4
காள_கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:824/4
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:825/4
பாயும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:826/4
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:827/4
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:828/4
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:829/4
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:830/4
கல்லில் வெள்ளை அருவி தண் கழுக்குன்றினை – தேவா-சுந்:831/2
சேறு அணி தண் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:849/3
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
தண் ஆர் மா மதி சூடி தழல் போலும் திரு மேனிக்கு – தேவா-சுந்:874/1
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:890/2
அம் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:895/4
அரும் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:899/4
செம் தண் பவளம் திகழும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:968/1
தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர் – தேவா-சுந்:980/3
தண் இயல் வெம்மையினான் தலையில் கடை-தோறும் பலி – தேவா-சுந்:995/1
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ – தேவா-சுந்:996/3
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க – தேவா-சுந்:1003/3
திரை பொரு தண் பழன திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1010/4
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1015/4
மேல்


தண்_அமுதை (1)

சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4
மேல்


தண்ட (1)

தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1138/1
மேல்


தண்டங்குறை (1)

தண்டந்தோட்டம் தண்டங்குறை தண்டலை ஆலங்காடு – தேவா-சுந்:113/2
மேல்


தண்டத்தராய் (1)

நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம் – தேவா-அப்:1307/3
மேல்


தண்டத்தில் (1)

தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2870/4
மேல்


தண்டத்து (1)

ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி – தேவா-அப்:1307/2
மேல்


தண்டத்தை (1)

கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின் – தேவா-அப்:1307/1
மேல்


தண்டந்தோட்டம் (1)

தண்டந்தோட்டம் தண்டங்குறை தண்டலை ஆலங்காடு – தேவா-சுந்:113/2
மேல்


தண்டம் (1)

தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
மேல்


தண்டமா (1)

தண்டமா விதாதாவின் தலை கொண்ட – தேவா-அப்:1594/3
மேல்


தண்டலை (8)

கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
தண்டலை தடம் மா மயில் ஆடு சாய்க்காடே – தேவா-சம்:1874/4
வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர் – தேவா-சம்:3179/3
நாறு சேர் வயல் தண்டலை மிண்டிய – தேவா-சம்:3303/1
தண்டலை சூழ் கலி காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3513/2
குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே – தேவா-சம்:3646/4
தண்டந்தோட்டம் தண்டங்குறை தண்டலை ஆலங்காடு – தேவா-சுந்:113/2
நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:154/4
மேல்


தண்டலைநீணெறி (8)

நெருங்கும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3331/4
நிகழும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3332/4
நிரந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3333/4
நிவந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3334/4
நிலம் கொள் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3335/4
நிருபர் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3336/4
நிலவு தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3337/4
நீற்றர் தண்டலைநீணெறி நாதனை – தேவா-சம்:3338/1
மேல்


தண்டலையார் (1)

தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம் – தேவா-அப்:2602/2
மேல்


தண்டால் (1)

தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/3
மேல்


தண்டி (3)

தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி – தேவா-அப்:912/2
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/4
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் – தேவா-அப்:3001/1
மேல்


தண்டி-தன் (1)

தண்டு உடை தண்டி-தன் இனம் உடை அரவுடன் – தேவா-சுந்:738/3
மேல்


தண்டிக்கு (1)

தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/3
மேல்


தண்டிக்கும் (1)

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் – தேவா-சுந்:397/3
மேல்


தண்டித்த (2)

மிக்க விதாதாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர் கோயில் – தேவா-சம்:1407/2
தாக்கினவா சலம் மேல் வினை காட்டியும் தண்டித்த நோய் – தேவா-அப்:875/1
மேல்


தண்டியார்க்கு (1)

தண்டியார்க்கு அருள்கள்செய்த தலைவர் ஆப்பாடியாரே – தேவா-அப்:469/4
மேல்


தண்டீசன் (1)

எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்ன – தேவா-அப்:711/3
மேல்


தண்டு (9)

தண்டு அமர் தாமரையானும் தாவி இ மண்ணை அளந்து – தேவா-சம்:467/1
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார் – தேவா-சம்:710/3
தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல் – தேவா-சம்:719/3
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல – தேவா-சம்:2383/1
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை – தேவா-சம்:3908/1
தண்டு அரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2878/4
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
தண்டு உடை தண்டி-தன் இனம் உடை அரவுடன் – தேவா-சுந்:738/3
தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு – தேவா-சுந்:833/1
மேல்


தண்டும் (4)

தண்டும் பாம்பும் வெண் தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர் – தேவா-சம்:457/3
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் – தேவா-சம்:1251/3
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமை கருவியும் புறவில் – தேவா-சம்:2491/1
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
மேல்


தண்டொடு (2)

தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் – தேவா-சம்:3198/3
தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம் – தேவா-சம்:3939/1
மேல்


தண்ண (1)

தண்ண மலர் தூவி தாள்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:934/3
மேல்


தண்ணம் (1)

தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும் – தேவா-அப்:36/2
மேல்


தண்ணிது (1)

தண்ணிது ஆய வெள் அருவி சலசல நுரை மணி ததும்ப – தேவா-சம்:2455/3
மேல்


தண்ணியான் (1)

தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்து உளான் – தேவா-சம்:661/2
மேல்


தண்ணின் (1)

தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி – தேவா-சம்:1811/3
மேல்


தண்ணீர் (1)

சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/3
மேல்


தண்ணீரோடு (1)

நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான் – தேவா-சம்:2152/1
மேல்


தண்ணுமை (2)

தண்டும் தாளமும் குழலும் தண்ணுமை கருவியும் புறவில் – தேவா-சம்:2491/1
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி – தேவா-சுந்:369/1
மேல்


தண்ணென்ன (1)

கார முது கொன்றை கடி நாறு தண்ணென்ன
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன் – தேவா-அப்:195/1,2
மேல்


தண்மையொடு (1)

தண்மையொடு வெம்மைதான் ஆயினான் காண் சக்கரம் புள்_பாகற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2607/1
மேல்


தணக்குவார் (1)

தணக்குவார் தணிப்பார் எப்பொருளையும் – தேவா-அப்:1223/3
மேல்


தணம் (1)

தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4
மேல்


தணல் (1)

தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
மேல்


தணி (8)

தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம் – தேவா-சம்:166/1
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும் – தேவா-சம்:398/3
தணி ஆர் மதி செஞ்சடையான்-தன் – தேவா-சம்:408/1
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:682/1
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் – தேவா-சம்:2431/3
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் – தேவா-சம்:2989/3
தணி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட தாழ் சடை – தேவா-சம்:3252/1
போத்தன்தான் அவள் பொங்கு சினம் தணி
கூத்தன்தான் குரங்காடுதுறையனே – தேவா-அப்:1706/3,4
மேல்


தணிந்த (1)

தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை – தேவா-சுந்:898/3
மேல்


தணிந்து (1)

மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:283/2
மேல்


தணிப்பது (1)

வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு – தேவா-சம்:2183/2
மேல்


தணிப்பார் (2)

தணக்குவார் தணிப்பார் எப்பொருளையும் – தேவா-அப்:1223/3
எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும் – தேவா-அப்:1224/3
மேல்


தணிபடு (1)

தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
மேல்


தணிபு (1)

தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
மேல்


தணியா (1)

தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் – தேவா-சம்:941/2
மேல்


தணியாது (2)

தணியாது எடுத்தான் உடலம் நெரித்த – தேவா-சம்:1685/2
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல் – தேவா-சுந்:34/3
மேல்


தணியாய் (1)

வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி – தேவா-அப்:2659/3
மேல்


தணிவார் (1)

பிணி ஆயின கெட்டு தணிவார் உலகிலே – தேவா-சம்:1007/2
மேல்


தணிவித்தவர் (1)

கத்து காளி கதம் தணிவித்தவர்
மத்தர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1452/1,2
மேல்


தணிவினர் (1)

தணிவினர் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3093/4
மேல்


தத்தவனே (1)

சந்தியாய் நின்ற சதுரா போற்றி தத்தவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2137/3
மேல்


தத்தளகம் (1)

விட்டு இசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம்
கொட்டி பாடும் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:503/1,2
மேல்


தத்து (3)

தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1468/4
தத்து நீர் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1873/4
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1
மேல்


தத்தும் (1)

தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/4
மேல்


தத்துவ (1)

சரவா என்பார் தத்துவ ஞான தலையாரே – தேவா-சம்:1102/4
மேல்


தத்துவங்கள் (1)

தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3
மேல்


தத்துவஞானிகள் (1)

தத்துவஞானிகள் ஆயினார் தடுமாற்றிலார் – தேவா-சுந்:445/3
மேல்


தத்துவத்தின் (1)

சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/3
மேல்


தத்துவத்து (2)

தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை – தேவா-அப்:673/1
தம்மானை தத்துவத்து அடியார் தொழும் – தேவா-அப்:2059/2
மேல்


தத்துவத்தே (1)

தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
மேல்


தத்துவம் (8)

சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே – தேவா-சம்:512/2
தஞ்சம் இல்லா சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார் – தேவா-சம்:568/2
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு – தேவா-சம்:2185/3
புத்தர் தத்துவம் இலா சமண் உரைத்த பொய்-தனை – தேவா-சம்:2537/1
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை – தேவா-அப்:1533/1
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர் – தேவா-அப்:1533/2
தத்துவம் தலைநின்றவர்க்கு அல்லது – தேவா-அப்:1533/3
அஞ்சு போல் அரவு ஆர்த்தது இன் தத்துவம்
அஞ்சும் அஞ்சும் ஓர்ஓர் அஞ்சும் ஆயவன் – தேவா-அப்:1948/2,3
மேல்


தத்துவரே (1)

சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே – தேவா-சம்:1267/4
மேல்


தத்துவன் (8)

நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால் – தேவா-சம்:1817/3
தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4113/2
தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை – தேவா-அப்:316/2
தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான் – தேவா-அப்:1876/2
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய – தேவா-அப்:2742/3
தந்தை தாய் உலகுக்கு ஓர் தத்துவன் மெய்த்தவத்தோர்க்கு – தேவா-சுந்:764/1
மேல்


தத்துவன்அலன் (1)

தத்துவன்அலன் தண் புகலூரனே – தேவா-அப்:1533/4
மேல்


தத்துவனாய் (2)

தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
மேல்


தத்துவனார் (1)

தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் – தேவா-சம்:1398/2
மேல்


தத்துவனே (3)

தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே – தேவா-அப்:1030/4
தக்கணா போற்றி தருமா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2138/2
தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/2,3
மேல்


தத்துவனை (13)

தத்துவனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1159/4
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை தத்துவனை
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை – தேவா-சம்:1905/1,2
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2777/2
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2872/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2879/4
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள் – தேவா-சுந்:409/2
சங்கிலியோடு எனை புணர்த்த தத்துவனை சழக்கனேன் – தேவா-சுந்:528/3
மேல்


தத்தை (1)

சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
மேல்


ததும்ப (8)

சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:415/3,4
தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:422/3,4
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல் – தேவா-சம்:1060/1
மண் ஆர்ந்த மண முழவம் ததும்ப மலையான்மகள் என்னும் – தேவா-சம்:2053/1
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப
தேன் நலம் கமழ் சோலை திரு மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2454/3,4
தண்ணிது ஆய வெள் அருவி சலசல நுரை மணி ததும்ப
கண்ணிதானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2455/3,4
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப
வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2461/3,4
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப
ஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:190/3,4
மேல்


ததும்பு (1)

நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2
மேல்


ததும்பும் (1)

குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே – தேவா-சம்:2240/4
மேல்


தந்த (12)

தந்த மதத்தவன் தாதையோ தான் – தேவா-சம்:1239/2
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் – தேவா-சம்:3536/1
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/3
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த
நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:683/3,4
பொருள் அவா தந்த ஆறே போது போய் புலர்ந்தது அன்றே – தேவா-அப்:736/4
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை – தேவா-அப்:1960/2
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/2
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/2,3
சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின் – தேவா-சுந்:593/1
மேல்


தந்தத்திந்தத்தடம் (1)

தந்தத்திந்தத்தடம் என்ற அருவி திரள் பாய்ந்து போய் – தேவா-சம்:1516/1
மேல்


தந்தம் (1)

தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே – தேவா-சம்:3605/4
மேல்


தந்தமும் (1)

தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி – தேவா-சுந்:702/2
மேல்


தந்தயனோடு (1)

மீ திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும் – தேவா-சம்:1055/1
மேல்


தந்தருள் (1)

தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த – தேவா-சம்:1388/1
மேல்


தந்தருளாய் (4)

அத்தா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:251/4
ஐயா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:253/4
அடிகேள் தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:254/4
அரசே தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:256/4
மேல்


தந்தருளி (1)

முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
மேல்


தந்தார் (2)

அம்மை ஆர தந்தார் ஆரூர் ஐயரே – தேவா-அப்:1137/4
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னை தந்து என்னை போகம் புணர்த்த – தேவா-சுந்:168/2,3
மேல்


தந்தால் (2)

கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/2
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
மேல்


தந்தான் (3)

மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1022/4
சிரம் மலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1024/4
மேல்


தந்தானே (1)

சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய – தேவா-சம்:3471/2,3
மேல்


தந்திர (1)

தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4
மேல்


தந்திரத்தான் (1)

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையது ஓர் – தேவா-சம்:658/1,2
மேல்


தந்திரம் (1)

தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று – தேவா-அப்:633/3
மேல்


தந்திரமாவது (1)

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு – தேவா-சம்:2178/3
மேல்


தந்திரமும் (5)

மறம் காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும் – தேவா-அப்:2098/2
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும் – தேவா-அப்:2244/2
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி – தேவா-அப்:2633/2
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
மேல்


தந்திரனை (1)

மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற – தேவா-அப்:2746/3
மேல்


தந்து (17)

உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த உகக்கும் அருள் தந்து எம் – தேவா-சம்:18/2
குமிழின் மேனி தந்து கோல நீர்மை அது கொண்டார் – தேவா-சம்:794/3
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/3
உருகிட உவகை தந்து உடலினுள்ளால் – தேவா-சம்:2831/1
அலங்கல் தந்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3284/4
ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3414/4
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை – தேவா-அப்:733/1,2
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் – தேவா-அப்:1529/2
அருளும் நன்மை தந்து ஆய அரும் பொருள் – தேவா-அப்:1542/2
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் – தேவா-சுந்:19/3
புன்மைகள் பேசவும் பொன்னை தந்து என்னை போகம் புணர்த்த – தேவா-சுந்:168/3
செம்பொனை தந்து அருளி திகழும் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:250/2
கூத்தா தந்து அருளாய் கொடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:257/4
பொன்னவன் பொன்னவன் பொன்னை தந்து என்னை போக விடா – தேவா-சுந்:463/1
மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா – தேவா-சுந்:527/3
மான் திகழும் சங்கிலியை தந்து வரு பயன்கள் எல்லாம் – தேவா-சுந்:911/1
மேல்


தந்துவனை (1)

தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
மேல்


தந்தை (26)

தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன் – தேவா-சம்:543/1
அந்தணாளர்-தம் தந்தை அன்னியூர் – தேவா-சம்:1042/1
தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் – தேவா-சம்:2332/1
தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே – தேவா-சம்:3194/4
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2
ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/4
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் – தேவா-அப்:625/2
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே – தேவா-அப்:1422/4
தந்தை தாயொடு தாரம் எனும் தளை – தேவா-அப்:1773/1
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார் – தேவா-அப்:2705/1
தந்தை காண் தண் கட மா முகத்தினாற்கு தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்கு – தேவா-அப்:2744/2
அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே – தேவா-அப்:2837/3
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே – தேவா-அப்:3004/1
மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் – தேவா-சுந்:78/1
தாய் அவளாய் தந்தை ஆகி சாதல் பிறத்தல் இன்றி – தேவா-சுந்:173/1
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர் – தேவா-சுந்:357/2
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி என்று – தேவா-சுந்:496/1
தாயும் தந்தை பல் உயிர்க்கும் தாமே ஆன தலைவனார் – தேவா-சுந்:542/2
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை – தேவா-சுந்:587/1
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/1,2
தந்தை தாய் உலகுக்கு ஓர் தத்துவன் மெய்த்தவத்தோர்க்கு – தேவா-சுந்:764/1
சேடு இயல் சிங்கி தந்தை சடையன் திரு ஆரூரன் – தேவா-சுந்:1005/3
மேல்


தந்தை-தனை (1)

தந்தை-தனை சாடுதலும் சண்டீசன் என்று அருளி – தேவா-சம்:670/3
மேல்


தந்தைக்கும் (1)

முற்றவை தம் அன்னை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார் – தேவா-சுந்:184/2
மேல்


தந்தையாய் (2)

தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு – தேவா-அப்:321/1
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
மேல்


தந்தையார் (2)

விருப்பு உறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மா தவர் வாழ் – தேவா-சம்:1266/3
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் – தேவா-சம்:2325/1
மேல்


தந்தையாரும் (1)

தந்தையாரும் தவ்வையாரும் எள்தனை சார்வு ஆகார் – தேவா-சுந்:70/1
மேல்


தந்தையாரொடு (1)

தந்தையாரொடு தாய் இலர் தம்மையே – தேவா-சம்:3374/2
மேல்


தந்தையும் (3)

தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள் – தேவா-சம்:1626/1
தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி – தேவா-அப்:287/1
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் – தேவா-அப்:625/2
மேல்


தந்தையை (1)

தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை – தேவா-அப்:2057/2
மேல்


தப்பி (1)

தப்பி வானம் தரணி கம்பிக்கில் என் – தேவா-அப்:1844/1
மேல்


தபோதனன் (1)

சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் – தேவா-சம்:3650/2
மேல்


தபோதனனை (1)

சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
மேல்


தம் (144)

நீரின் மல்கு சடையன் விடையன் அடையார் தம் அரண் மூன்றும் – தேவா-சம்:15/1
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/4
செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
புண்ணியர் பூதியர் பூத நாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள் – தேவா-சம்:76/1
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர் – தேவா-சம்:309/2
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே – தேவா-சம்:380/4
காலனை காய்ந்து தம் கழல் அடியால் காமனை பொடிபட நோக்கி – தேவா-சம்:443/3
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவி – தேவா-சம்:460/3
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன – தேவா-சம்:471/2
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
தக்கார் தம் மக்களீர் என்று – தேவா-சம்:585/2
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் – தேவா-சம்:709/2
தம் காதலியும் தாமும் உடனாய் தனி ஓர் விடை ஏறி – தேவா-சம்:766/2
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம்
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/1,2
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/2
தம் கை இட உண்பார் தாழ் சீவரத்தார்கள் – தேவா-சம்:880/1
தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல் – தேவா-சம்:932/3
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம்
கையினில் உண்போர் காண ஒணாதான் நகர் என்பர் – தேவா-சம்:1056/2,3
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம்
அம் கையினால் தொழுவார் அவலம் அறியாரே – தேவா-சம்:1128/3,4
தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1138/4
தம் திரமா உடையான் அவன் எம் தலைமையனே – தேவா-சம்:1141/4
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
சங்கு ஒளிர் முன்கையர் தம் இடையே – தேவா-சம்:1238/1
சாத்துவர் பாசம் தட கையில் ஏந்துவர் கோவணம் தம்
கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும் – தேவா-சம்:1264/1,2
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே – தேவா-சம்:1312/4
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
குண்டுபட்டு அமண ஆயவரொடும் கூறை தம் மெய் போர்க்கும் – தேவா-சம்:1435/1
தோலும் தம் அரை ஆடை சுடர்விடு – தேவா-சம்:1451/1
பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
தம் திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதிரரே – தேவா-சம்:1500/4
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம்
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர் – தேவா-சம்:1503/1,2
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/3
பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே – தேவா-சம்:1538/4
தலைதான் அது ஏந்திய தம் அடிகள் – தேவா-சம்:1669/1
பாவியாது எழுவாரை தம் வினை – தேவா-சம்:1761/3
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ – தேவா-சம்:2021/1
தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே – தேவா-சம்:2029/4
பழைய தம் அடியார் துதிசெய பாருளோர்களும் விண்ணுளோர் தொழ – தேவா-சம்:2030/1
தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர் குடவாயில் – தேவா-சம்:2099/3
தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும் – தேவா-சம்:2116/3
வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம்
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார் – தேவா-சம்:2161/1,2
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி – தேவா-சம்:2199/3
முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு – தேவா-சம்:2249/1
கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி – தேவா-சம்:2360/2
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம்
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல் – தேவா-சம்:2473/1,2
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும் – தேவா-சம்:2531/2
போல தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொரு கடல் விடம் உண்ட – தேவா-சம்:2573/3
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/2
கையினால் தொழுது அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே – தேவா-சம்:2591/4
கடி கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தை தம்
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே – தேவா-சம்:2594/3,4
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம்
கண்கள் ஆர்தர கண்டு நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2595/2,3
நல்லர் ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈய – தேவா-சம்:2631/1
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் – தேவா-சம்:2683/3
ஆழியர் தம் அடி போற்றி என்பார்கட்கு அணியரே – தேவா-சம்:2889/4
தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான் – தேவா-சம்:3115/2
தம் கையால் தொழுவார் தகவாளரே – தேவா-சம்:3309/4
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன் – தேவா-சம்:3458/2
வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி – தேவா-சம்:3644/1
கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே – தேவா-சம்:3654/4
பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய் – தேவா-சம்:3674/2
தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி – தேவா-சம்:3679/2
தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர் – தேவா-சம்:3696/2
காய்ந்து தம் காலினால் காலனை செற்றவர் கடி கொள் கொச்சை – தேவா-சம்:3766/1
தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள் – தேவா-சம்:3767/2
அங்கணான் அடி தம் கையால் தொழ தங்குமோ வினையே – தேவா-சம்:3981/2
திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே – தேவா-சம்:4017/1
சடை அணிந்ததும் வெண்டு அலை மாலையே தம் உடம்பிலும் வெண் தலைமாலையே – தேவா-சம்:4025/1
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1
தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும் – தேவா-சம்:4070/2
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் அடி போற்றி இசைப்பார்கள் – தேவா-சம்:4125/1
மாலும் தம் மாண்பு அறிகின்றிலர் மா மறை – தேவா-சம்:4145/2
நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4145/3
போலும் தம் கோயில் புரி சடையார்க்கே – தேவா-சம்:4145/4
தம் கோல நறும் கொன்றை தார் அருளாது ஒழிவானோ – தேவா-அப்:119/4
தற்றவர் தம் வினை ஆன எலாம் அற – தேவா-அப்:170/2
முடி வண்ணம் வான மின் வண்ணம் தம் மார்பின் – தேவா-அப்:174/1
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம் – தேவா-அப்:174/2
தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறி – தேவா-அப்:191/1
தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார் – தேவா-அப்:213/2
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் – தேவா-அப்:294/3
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு – தேவா-அப்:331/3
தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் – தேவா-அப்:512/3
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று – தேவா-அப்:534/2
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/3
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு – தேவா-அப்:709/2
சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர் – தேவா-அப்:795/3
கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:907/3
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/3
பெரியனார் தம் பிறப்பொடு சாதலை – தேவா-அப்:1191/3
தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/4
தானம் காட்டி தம் தாள் அடைந்தார்கட்கு – தேவா-அப்:1328/3
காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1379/3
தம் கையால் தொழுவார் தலைவாணரே – தேவா-அப்:1411/4
பழைய தம் அடியார் செய்யும் பாவமும் – தேவா-அப்:1448/3
தமக்கு நல்லது தம் உயிர் போயினால் – தேவா-அப்:1499/1
தாழும் பான்மையர் ஆகி தம் வாயினால் – தேவா-அப்:1713/2
தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால் – தேவா-அப்:2047/2
பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம்
பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே – தேவா-அப்:2049/3,4
தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர் – தேவா-அப்:2061/2
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
காலனையும் காய்ந்த கழலார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2251/3
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு – தேவா-அப்:2289/1
காலனை காலால் கடந்தார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும் – தேவா-அப்:2302/3
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ – தேவா-அப்:2671/3
தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும் – தேவா-அப்:2906/1
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/2
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார் – தேவா-அப்:3035/2
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண் – தேவா-சுந்:82/1
சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம்
அங்கை மழு திகழ் கையன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:97/3,4
குறவனார்-தம் மகள் தம் மகனார் மணவாட்டி கொல்லை – தேவா-சுந்:183/1
முற்றவை தம் அன்னை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார் – தேவா-சுந்:184/2
தம் பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார் – தேவா-சுந்:185/2
சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு – தேவா-சுந்:683/2
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/2
என்றும் முட்டா பாடும் அடியார் தம் கண் காணாது – தேவா-சுந்:966/3
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது – தேவா-சுந்:968/3
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தம் கண் காணாது – தேவா-சுந்:969/3
மேல்


தம்-பால் (1)

எண் ஒன்றி நினைந்தவர் தம்-பால்
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:394/1,2
மேல்


தம்தம் (1)

தாழ்ந்து தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2711/2
மேல்


தம்பம் (1)

நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
மேல்


தம்பால் (3)

ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:219/1
பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் – தேவா-அப்:621/3
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால்
பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி – தேவா-சுந்:182/2,3
மேல்


தம்பால (1)

தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே – தேவா-சம்:2244/4
மேல்


தம்பி (1)

நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான் – தேவா-சம்:3150/1
மேல்


தம்பிரான் (5)

தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும் – தேவா-சம்:1895/2
அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான்
மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி – தேவா-அப்:1738/2,3
எல்லை இல் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி – தேவா-சுந்:491/1
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி என்று – தேவா-சுந்:496/1
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய் – தேவா-சுந்:922/3
மேல்


தம்பிரானார் (1)

முற்றவை தம் அன்னை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்
செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில் – தேவா-சுந்:184/2,3
மேல்


தம்மது (1)

தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் – தேவா-அப்:512/3
மேல்


தம்மான் (4)

தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்தாமே – தேவா-சம்:2279/4
இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த – தேவா-அப்:2492/2,3
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ் மாலை – தேவா-சுந்:487/3
எதிர்த்து நீந்தமாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே – தேவா-சுந்:789/2
மேல்


தம்மானம் (1)

தம்மானம் காப்பது ஆகி தையலார் வலையுள் ஆழ்ந்து – தேவா-அப்:764/1
மேல்


தம்மானே (3)

இறை காட்டாயே எங்கட்கு உன்னை எம்மான் தம்மானே – தேவா-சுந்:480/4
எதிர்த்து நீந்தமாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/2,3
தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர் – தேவா-சுந்:980/3
மேல்


தம்மானை (6)

தம்மானை தத்துவத்து அடியார் தொழும் – தேவா-அப்:2059/2
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2941/2
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
மேல்


தம்மிடையில் (1)

தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
மேல்


தம்மில் (9)

மறை கொண்ட நல் வானவர் தம்மில்
அறையும் ஒலி சேரும் ஐயாறே – தேவா-சம்:385/3,4
தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில்
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம் – தேவா-சம்:4109/2,3
பிணங்கி தம்மில் பித்தரை போல பிதற்றுவார் – தேவா-அப்:211/2
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில்
பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு – தேவா-அப்:968/2,3
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில்
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார் ஒருநாளும் பேணு காட்டில் – தேவா-அப்:2262/1,2
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி – தேவா-சுந்:779/2
மேல்


தம்மிலே (2)

சதுர்முகன்தானும் மாலும் தம்மிலே இகல கண்டு – தேவா-அப்:302/1
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
நின்ற சூழல் அறிவு அரியான் இடம் – தேவா-அப்:1479/1,2
மேல்


தம்மின் (1)

தானத்தின் முப்பொழுதும் தாமே போலும் தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும் – தேவா-அப்:2966/3
மேல்


தம்முடை (2)

தங்கு அரவின் படம் அஞ்சு தம்முடை
அம் கையில் ஐ விரல் அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3035/3,4
நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய – தேவா-சுந்:149/2
மேல்


தம்முடைய (6)

கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/4
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2154/4
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2156/4
கருநீலவண்டு அரற்றும் காளத்தியும் கயிலாயம் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2160/4
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3
மேல்


தம்முளே (1)

செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடி திரிந்தவர் காண்கிலார் – தேவா-அப்:2015/1,2
மேல்


தம்மை (17)

அடிகள் தம்மை அந்தம் இல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1111/3
எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏன கொம்பு – தேவா-சம்:1269/2
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:2506/3
இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி – தேவா-சம்:3401/1
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மை
பற்றினார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:559/3,4
போர் வலம் செய்து மிக்கு பொருதவர் தம்மை வீட்டி – தேவா-அப்:593/2
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:639/3,4
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:642/3,4
குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று – தேவா-அப்:886/3
விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/3
எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு – தேவா-அப்:1234/3
மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர் – தேவா-அப்:1576/3
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
வந்த சாயினை அறிவரோ தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:335/2
தனியன் என்று எள்கி அறியேன் தம்மை பெரிதும் உகப்பன் – தேவா-சுந்:741/1
தளி சாலைகள் தவம் ஆவது தம்மை பெறில் அன்றே – தேவா-சுந்:797/1
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
மேல்


தம்மையர்கள் (1)

தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
மேல்


தம்மையும் (1)

தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/3
மேல்


தம்மையே (4)

கூச அடர்த்து கூர் வாள் கொடுப்பார் தம்மையே
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2120/2,3
தந்தையாரொடு தாய் இலர் தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால் – தேவா-சம்:3374/2,3
செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும் – தேவா-சுந்:339/3
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலா – தேவா-சுந்:340/1
மேல்


தம்மொடு (1)

விண்ணவர் தம்மொடு வெம் கதிரோன் அனல் – தேவா-சம்:1301/1
மேல்


தம்மொடும் (2)

கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/4
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம் – தேவா-சம்:4082/1
மேல்


தம (3)

திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/2,3
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/3,4
மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை – தேவா-சுந்:803/2
மேல்


தமக்கு (15)

குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார் – தேவா-சம்:81/1
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:102/4
அடியார் தமக்கு இனியான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:169/4
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் – தேவா-சம்:282/3
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/3
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் – தேவா-சம்:3487/1
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3
தாரமும் பூண்பர் தமக்கு அன்புபட்டவர் – தேவா-அப்:167/2
தமக்கு நல்லது தம் உயிர் போயினால் – தேவா-அப்:1499/1
தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர் – தேவா-அப்:2061/2
சாய்வனை சலவார்கள் தமக்கு உடல் – தேவா-அப்:2081/3
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3
தஞ்சம் கொண்டார் தமக்கு என்றும் இருக்கை சரண்அடைந்தார் – தேவா-சுந்:192/3
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
மேல்


தமக்கே (1)

நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
மேல்


தமது (13)

எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/3,4
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/2
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே – தேவா-சம்:1027/2
தங்கு அமல கண்ணார் திகழ் கோயில் தமது உள்ளத்து – தேவா-சம்:1099/3
தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடி – தேவா-சம்:1171/1
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார் – தேவா-சம்:2141/2
அரிய காட்சியராய் தமது அங்கை சேர் – தேவா-சம்:3373/1
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் – தேவா-சம்:3606/3
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் – தேவா-சம்:3609/2
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
சங்க வார் குழையினர் தழல் அன உருவினர் தமது அருளே – தேவா-சம்:3805/1
தக்கது அன்று தமது பெருமைக்கே – தேவா-அப்:1518/4
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி – தேவா-அப்:3035/3
மேல்


தமர் (41)

தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து – தேவா-சம்:3034/3
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான் – தேவா-சம்:3200/3
தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது – தேவா-சம்:3209/3
திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:11/4
ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:12/4
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/4
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/4
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:15/4
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/4
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:17/4
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:18/4
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:19/4
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/4
வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் – தேவா-அப்:938/1
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே – தேவா-அப்:1188/1,2
கொல்லத்தான் நமனார் தமர் வந்த-கால் – தேவா-அப்:1496/1
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள் – தேவா-அப்:1707/1
தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இ – தேவா-அப்:1832/1
நாடி வந்து நமன் தமர் நல் இருள் – தேவா-அப்:1921/1
புழுவினும் கடையேன் புனிதன் தமர்
குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே – தேவா-அப்:1967/3,4
பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர்
நறவம் நாறிய நன் நறும் சாந்திலும் – தேவா-அப்:1977/2,3
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும் – தேவா-அப்:1983/2
தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே – தேவா-அப்:2043/4
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
போந்தனை தரியாமே நமன் தமர் புகுந்து என்னை – தேவா-சுந்:295/1
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னை – தேவா-சுந்:296/2
எந்தை நீ எனை நமன் தமர் நலியின் இவன் மற்று என் அடியான் என விலக்கும் – தேவா-சுந்:560/3
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி – தேவா-சுந்:796/2
தடுத்தாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:913/2
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:914/3
கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை – தேவா-சுந்:916/1
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:917/3
செற்றாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:920/3
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:921/2
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:922/2
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க – தேவா-சுந்:1003/3
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1025/4
மேல்


தமர்-தம் (2)

நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:927/3,4
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:931/3,4
மேல்


தமர்க்கு (2)

சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர் – தேவா-அப்:1513/3
எனக்கு இனியவன் தமர்க்கு இனியவன் எழுமையும் – தேவா-சுந்:729/3
மேல்


தமர்க்கும் (1)

சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும் – தேவா-சுந்:228/3
மேல்


தமர்கள் (1)

மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து – தேவா-அப்:308/3
மேல்


தமர்களை (1)

தலைவன் ஆகிய ஈசன் தமர்களை
கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே – தேவா-அப்:1968/3,4
மேல்


தமர்தாம் (1)

புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/3
மேல்


தமரம் (1)

தமரம் பெரிதும் உகப்பன் தக்க ஆறு ஒன்றும் இலாதேன் – தேவா-சுந்:748/2
மேல்


தமரால் (1)

நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால்
கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்து – தேவா-அப்:1015/1,2
மேல்


தமருக்கும் (1)

ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/3,4
மேல்


தமருகம் (3)

முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ் மலி கணி வட முகம் – தேவா-சம்:233/2
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம்
அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே – தேவா-சம்:2892/3,4
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை – தேவா-அப்:712/1
மேல்


தமருகமும் (3)

சங்க கலனும் சரி கோவணமும் தமருகமும்
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1040/2,3
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் – தேவா-சுந்:913/3
மேல்


தமரும் (1)

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
மேல்


தமரே (2)

நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே – தேவா-சம்:3926/4
நானாவிதம் நினைவார்-தமை நலியார் நமன் தமரே – தேவா-சுந்:832/4
மேல்


தமரை (2)

விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
மேல்


தமியராய் (1)

கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர்-தங்களை கண்டால் – தேவா-சம்:4093/1
மேல்


தமியனேன் (1)

தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண் – தேவா-சுந்:82/1
மேல்


தமியார் (1)

அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2
மேல்


தமியேற்கு (2)

தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே – தேவா-சம்:3478/2
தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய் – தேவா-அப்:1010/2
மேல்


தமியேன் (1)

தாணுவை தமியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1085/4
மேல்


தமிழ் (228)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:22/2
அண்டவாணன் அடி உள்குதலால் அருள் மாலை தமிழ் ஆக – தேவா-சம்:33/2
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:33/3
தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே – தேவா-சம்:107/4
பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும் – தேவா-சம்:111/1
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:118/2
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் – தேவா-சம்:129/3
தளம் கொண்டது ஒரு புகலி தகு தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:140/2
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும் – தேவா-சம்:140/3
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார் – தேவா-சம்:151/3
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:162/1
நன்று ஆர்தரு புகலி தமிழ் ஞானம் மிகு பந்தன் – தேவா-சம்:194/3
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/4
பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு – தேவா-சம்:205/1
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை – தேவா-சம்:326/3
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக – தேவா-சம்:337/3
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் – தேவா-சம்:359/3
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:403/2
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:425/2
நல் உயர் நான்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:436/2
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:480/3
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4
சூழும் கழலானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:503/3
பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ்
பத்தும் பாடி பரவுமே – தேவா-சம்:611/3,4
சேடன் மேல் கசிவால் தமிழ்
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை – தேவா-சம்:633/2,3
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:655/4
நறை இலங்கு வயல் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:666/2
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
வம்பு அமரும் தண் காழி சம்பந்தன் வண் தமிழ் கொண்டு – தேவா-சம்:677/3
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை – தேவா-சம்:808/3
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3
சூல படையானை சொன்ன தமிழ் மாலை – தேவா-சம்:874/3
பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்து – தேவா-சம்:881/3
உரை ஆர் தமிழ் மாலை பாடும் அவர் எல்லாம் – தேவா-சம்:914/3
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:925/3
ஆரா அரும் தமிழ் மாலை இவை வல்லார் – தேவா-சம்:968/3
முடிவு இல் இன் தமிழ் செடிகள் நீக்குமே – தேவா-சம்:1024/2
பெரிதும் தமிழ் சொல்ல பொருத வினை போமே – தேவா-சம்:1035/2
நாட வல்ல நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1079/3
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:1121/2
நாதனை ஞானம் மிகு சம்பந்தன் தமிழ் மாலை நாவில் – தேவா-சம்:1132/3
நல்ல புனல் புகலி தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1142/1
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1162/2
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1173/3
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார் – தேவா-சம்:1195/3
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் – தேவா-சம்:1217/3
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1227/2
நல் உரை ஞானசம்பந்தன் ஞான தமிழ் நன்கு உணர – தேவா-சம்:1270/2
நலம் மலி ஞானசம்பந்தனது இன் தமிழ்
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை – தேவா-சம்:1303/1,2
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக – தேவா-சம்:1303/3
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:1314/1
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/3
தன் இயல் கலை வல தமிழ் விரகனது – தேவா-சம்:1336/3
வித்தக மறை மலி தமிழ் விரகன மொழி – தேவா-சம்:1347/2
தமிழ் கொடு சிவபுர நகர் உறை – தேவா-சம்:1358/2
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் – தேவா-சம்:1415/3
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1436/3
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:1523/2
ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:1535/3
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர – தேவா-சம்:1589/3
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1600/3
உரு ஆரும் ஒண் தமிழ் மாலை இவை வல்லார் – தேவா-சம்:1622/3
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:1644/2
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே – தேவா-சம்:1654/4
தடம் ஆர் புகலி தமிழ் ஆர் விரகன் – தேவா-சம்:1709/3
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே – தேவா-சம்:1709/4
தரும் கழுமலத்து இறை தமிழ் கிழமை ஞானன் – தேவா-சம்:1796/2
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார் – தேவா-சம்:1796/3
பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று – தேவா-சம்:1807/3
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1818/3
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த – தேவா-சம்:1851/3
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும் – தேவா-சம்:1916/3
தண் வயல் சூழ் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1959/1
தண் பொழில் சூழ் சண்பையர்_கோன் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1992/1
நல்ல அரு மறையான் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2080/2
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2101/3
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:2134/3
பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி – தேவா-சம்:2145/3
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/3
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2199/2
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி – தேவா-சம்:2199/3
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் – தேவா-சம்:2260/1
சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/4
சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/4
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்தாமே – தேவா-சம்:2279/4
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மா மயில் – தேவா-சம்:2301/1
தென் தமிழ் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் – தேவா-சம்:2362/3
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் – தேவா-சம்:2420/3
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர் போய் – தேவா-சம்:2441/3
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும் – தேவா-சம்:2474/3
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல் – தேவா-சம்:2485/3
நலம் கொள் பூம் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2496/1
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார் – தேவா-சம்:2496/3
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும் – தேவா-சம்:2506/2
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அரும் தமிழ்
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால் – தேவா-சம்:2538/1,2
தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே – தேவா-சம்:2549/4
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை – தேவா-சம்:2593/3
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும் – தேவா-சம்:2604/2
நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை – தேவா-சம்:2626/2
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை – தேவா-சம்:2647/3
சந்து உலாம் தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே – தேவா-சம்:2658/4
நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/3
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ்
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/3,4
சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே – தேவா-சம்:2724/4
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:2735/2
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ்
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே – தேவா-சம்:2735/3,4
சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே – தேவா-சம்:2746/4
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2757/2
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல் – தேவா-சம்:2790/3
ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண் தமிழ் மாலை கொண்டு – தேவா-சம்:2822/3
பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:2833/4
விலை உடை அரும் தமிழ் மாலை வல்லார் – தேவா-சம்:2844/4
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை – தேவா-சம்:2877/2
ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர் – தேவா-சம்:2899/3
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால் – தேவா-சம்:2909/3
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால் – தேவா-சம்:2920/3
நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால் – தேவா-சம்:2920/3
சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2964/3
சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி – தேவா-சம்:2975/3
தமிழ் கெழு பாடல் பத்து இவை – தேவா-சம்:2997/3
தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே – தேவா-சம்:3008/4
தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே – தேவா-சம்:3008/4
பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே – தேவா-சம்:3019/4
நல் தமிழ் ஞானசம்பந்தன் நான்மறை – தேவா-சம்:3041/1
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன – தேவா-சம்:3051/3
அரும் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3062/3
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன – தேவா-சம்:3073/3
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3117/4
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/4
உரை தெரிந்து உணரும் சம்பந்தன் ஒண் தமிழ் வல்லார் – தேவா-சம்:3158/3
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3221/3
நல்ல ஆய இன் தமிழ் நவிலும் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3254/2
ஞானசம்பந்தன் சொல்லிய நல் தமிழ்
மானம் ஆக்கும் மகிழ்ந்து உரைசெய்யவே – தேவா-சம்:3265/3,4
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3308/3
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3330/2
சாற்று ஞானசம்பந்தன் தமிழ் வலார் – தேவா-சம்:3338/3
பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3343/4
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3415/2
மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும் – தேவா-சம்:3426/1
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3437/2
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:3437/3
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3448/3
சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே – தேவா-சம்:3480/4
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே – தேவா-சம்:3491/4
தண் ஆரும் பொழில் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3502/3
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:3502/4
தண்டலை சூழ் கலி காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3513/2
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/3
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே – தேவா-சம்:3558/4
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/3
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே – தேவா-சம்:3580/4
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/3
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் – தேவா-சம்:3634/3
நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள் – தேவா-சம்:3656/3
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார் – தேவா-சம்:3667/2
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய் – தேவா-சம்:3700/3
வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:3711/2
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ்
சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/3,4
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய – தேவா-சம்:3755/2
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/4
அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே – தேவா-சம்:3798/4
நாடு அமர் ஞானசம்பந்தன நல் தமிழ்
பாட வல்லார் பழி இலரே – தேவா-சம்:3830/3,4
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை – தேவா-சம்:3863/3
தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3900/1
நல் இயல் நான்மறையோர் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3911/1
தையல் ஒர்பாகம் அமர்ந்தவனை தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3922/2
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை – தேவா-சம்:3944/2
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக – தேவா-சம்:3955/3
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே – தேவா-சம்:3977/4
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ்
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே – தேவா-சம்:3989/1,2
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே – தேவா-சம்:4000/2
ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே – தேவா-சம்:4011/2
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே – தேவா-சம்:4056/4
ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார் – தேவா-சம்:4078/2
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4110/2
உறும் பொருளால் சொன்ன ஒண் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:4147/3
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே – தேவா-சம்:4158/4
தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால் – தேவா-அப்:988/3
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
ஆரூரன் அரும் தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும் – தேவா-சுந்:93/3
பொய்யா தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் – தேவா-சுந்:133/3
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே – தேவா-சுந்:177/3,4
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் – தேவா-சுந்:198/3
அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ்
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும் – தேவா-சுந்:228/2,3
தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
வழுவா மாலை வல்லார் வானோர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:238/3,4
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:248/3,4
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:288/3,4
பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய் – தேவா-சுந்:294/1
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே – தேவா-சுந்:298/4
அஞ்சி ஊரன் திரு புறம்பயத்து அப்பனை தமிழ் சீரினால் – தேவா-சுந்:360/2
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ் மாலை – தேவா-சுந்:487/3
நல் தமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும் – தேவா-சுந்:563/1
அன்பினால் சொன்ன அரும் தமிழ் ஐந்தோடு ஐந்தும் வல்லவர் அருவினை இலரே – தேவா-சுந்:569/4
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் – தேவா-சுந்:642/1
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்குஅரசரும் பாடிய நல் தமிழ் மாலை – தேவா-சுந்:681/1
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/4
ஆரூரன தமிழ் மாலைகள் பாடும் அடித்தொண்டர் – தேவா-சுந்:728/3
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:739/3
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/3
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர – தேவா-சுந்:798/1
நாவின்மிசைஅரையனொடு தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சுந்:801/1
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:801/4
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார் – தேவா-சுந்:811/3
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/4
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே – தேவா-சுந்:841/4
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள் – தேவா-சுந்:847/2
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ்
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே – தேவா-சுந்:901/3,4
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே – தேவா-சுந்:912/4
தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர் – தேவா-சுந்:980/3
மேல்


தமிழ்க்கு (1)

நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2
மேல்


தமிழ்கள் (7)

சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார் – தேவா-சம்:1237/3
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார் – தேவா-சம்:2112/3
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் – தேவா-சம்:2713/3
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/3
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
சித்தர் சித்தம்வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே – தேவா-சுந்:539/3,4
நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள்
பாடும் அடியார் கேட்பார் மேல் பாவம் ஆன பறையுமே – தேவா-சுந்:549/3,4
மேல்


தமிழ்களின் (1)

தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே – தேவா-சம்:2431/3,4
மேல்


தமிழ்களே (1)

மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
மேல்


தமிழ்மாலை (1)

பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
மேல்


தமிழன் (1)

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
மேல்


தமிழாகரனே (1)

காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4
மேல்


தமிழாய் (1)

பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:243/2
மேல்


தமிழால் (9)

பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால்
நண்ணார் உட்க காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:700/2,3
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2058/3
இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் – தேவா-சம்:2323/3
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள் – தேவா-சம்:2811/2
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர் – தேவா-சம்:3933/3
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:701/4
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால்
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/1,2
நாடிய இன் தமிழால் நாவல ஊரன் சொல் – தேவா-சுந்:871/3
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் – தேவா-சுந்:1026/3
மேல்


தமிழான் (2)

ஞாலம் மிக்க தண் தமிழான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:558/3
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல – தேவா-சுந்:315/3
மேல்


தமிழில் (1)

வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார் – தேவா-சம்:2290/3
மேல்


தமிழின் (6)

தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல – தேவா-சம்:794/1
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை – தேவா-சம்:808/3
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின்
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/2,3
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின்
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/3,4
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/3
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
மேல்


தமிழே (2)

ஞானசம்பந்தன தமிழே – தேவா-சம்:3852/4
வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா – தேவா-அப்:1660/1
மேல்


தமிழை (1)

கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை
பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா – தேவா-சுந்:187/1,2
மேல்


தமிழொடு (1)

பொரு கடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழில் இடைமருதினை – தேவா-சம்:1325/1,2
மேல்


தமிழோடு (3)

சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
ஆரியம் தமிழோடு இசை ஆனவன் – தேவா-அப்:1246/1
இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர் – தேவா-சுந்:899/3
மேல்


தமை (9)

எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை – தேவா-சம்:170/3
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே – தேவா-சம்:204/3,4
தாய்கள் ஆயினார் பல் உயிர்க்கும் தமை தொழுமவர் தளராரே – தேவா-சம்:2578/4
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் – தேவா-சம்:3714/2
தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர் – தேவா-அப்:1540/2
நீற்றினை அணிவர் நினைவாய் தமை
போற்றி என்பவர்க்கு அன்பர் புத்தூரரே – தேவா-அப்:1687/3,4
பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:333/2
பாடுவாரையும் உடையரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:337/2
மேல்


தயக்கம் (1)

தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2
மேல்


தயங்க (4)

தார் ஆர் கொன்றை பொன் தயங்க சாத்திய மார்பு அகலம் – தேவா-சம்:704/1
பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ – தேவா-சம்:3355/2
புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க – தேவா-சம்:3907/1
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி – தேவா-சம்:3918/1
மேல்


தயங்கிய (3)

தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடைமுடி சதுரர் – தேவா-சம்:2482/3
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/2
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல் – தேவா-சுந்:641/3
மேல்


தயங்கு (15)

தயங்கு சோதி சாமவேதா காமனை காய்ந்தவனே – தேவா-சம்:538/3
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை – தேவா-சம்:1751/3
தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு – தேவா-சம்:2012/3
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் – தேவா-சம்:2260/1
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/4
மின் தயங்கு சோதியான் வெண் மதி விரி புனல் – தேவா-சம்:2539/3
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் – தேவா-சம்:2604/1
சாடினை காலனை தயங்கு ஒளி சேர் – தேவா-சம்:2825/3
தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி – தேவா-சம்:2835/3
தாழை வெண் குருகு அயல் தயங்கு கானலில் – தேவா-சம்:2957/2
கொடி தயங்கு நன் கோயிலுள் இன்புற – தேவா-சம்:3262/3
பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன் சடை – தேவா-சம்:3355/1
கார் தயங்கு சோலை கயிலாயமும் கண்நுதலான்-தன்னுடைய காப்புக்களே – தேவா-அப்:2150/4
தயங்கு தோலை உடுத்த சங்கரா சாமவேதம்ஓதீ – தேவா-சுந்:502/1
மேல்


தயங்கும் (4)

தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை – தேவா-சம்:586/1
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை – தேவா-சம்:738/1
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே – தேவா-சம்:3070/4
தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும்
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3432/2,3
மேல்


தயங்குவானை (1)

தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
மேல்


தயாமூலதன்மம் (1)

சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/3
மேல்


தயாமூலதன்மவழி (1)

தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி – தேவா-அப்:2491/3
மேல்


தயிர் (12)

தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/3
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2801/1
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர் – தேவா-சம்:2956/1
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் – தேவா-அப்:312/2
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/2
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும் – தேவா-அப்:1627/2
செய்யமேனியன் தேனொடு பால் தயிர்
நெய் அது ஆடிய நீலக்குடி அரன் – தேவா-அப்:1791/1,2
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால் – தேவா-சுந்:192/1
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:717/3
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
மேல்


தயிரும் (5)

பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:295/1
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:938/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் – தேவா-சம்:1134/3
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் – தேவா-சம்:3450/2
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார் – தேவா-சுந்:42/1
மேல்


தயிரே (1)

மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் – தேவா-அப்:506/3
மேல்


தயிரொடு (1)

மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
மேல்


தர்க்க (1)

தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல் – தேவா-சம்:676/1
மேல்


தர (14)

இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/4
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி – தேவா-சம்:224/3
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/2
புகழ் புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர நலம் மிகுவரே – தேவா-சம்:227/4
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
த சமுக நெரி தர ஊன் துசு அண்பையான் – தேவா-சம்:1378/2
தசம் உக நெரி தர ஊன் து சண் பையான் – தேவா-சம்:1378/3
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு – தேவா-சுந்:778/1
கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/4
மேல்


தரங்க (2)

வண் தரங்க புனல் கமல மது மாந்தி பெடையினொடும் – தேவா-சம்:645/1
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய – தேவா-சம்:645/2
மேல்


தரங்கம் (2)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல் – தேவா-சம்:39/1
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே – தேவா-சம்:1876/4
மேல்


தரங்கு (1)

தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை – தேவா-அப்:1700/3
மேல்


தரணி (6)

சலம் தாங்கு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் – தேவா-சம்:2056/1
சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த – தேவா-சம்:3446/3
தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் – தேவா-சம்:3909/1
தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு – தேவா-அப்:321/1
தப்பி வானம் தரணி கம்பிக்கில் என் – தேவா-அப்:1844/1
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
மேல்


தரணி-தன் (1)

தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
மேல்


தரணிக்கே (1)

தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
மேல்


தரணிதலம் (1)

சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் – தேவா-சம்:3514/1
மேல்


தரணிதான் (1)

தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:631/4
மேல்


தரணியாய் (1)

தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு – தேவா-அப்:321/1
மேல்


தரணியீர் (1)

சாற்றி சொல்லுவன் கேண்-மின் தரணியீர்
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால் – தேவா-அப்:1676/1,2
மேல்


தரணியொடு (1)

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1
மேல்


தரத்தொடு (1)

தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து – தேவா-அப்:1809/3
மேல்


தரமபுரத்து (1)

தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார் – தேவா-அப்:2096/3
மேல்


தரமோ (1)

தரமோ நெஞ்கமே நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1019/4
மேல்


தரவு (2)

ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/3
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
மேல்


தரவேண்டும் (1)

வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே – தேவா-அப்:920/2
மேல்


தரள (6)

கவிழ மலை தரள கடக கையால் எடுத்தான் தோள் – தேவா-சம்:489/1
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே – தேவா-சம்:3604/4
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே – தேவா-சம்:3666/4
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி – தேவா-சுந்:702/2
மேல்


தரளங்கள் (2)

திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் – தேவா-சம்:1411/3
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார – தேவா-சம்:2616/2,3
மேல்


தரளங்களும் (1)

சிவந்த பொன்னும் செழும் தரளங்களும்
நிவந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3334/3,4
மேல்


தரளத்தோடு (1)

தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:718/4
மேல்


தரளம் (6)

மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள் அருவி – தேவா-சம்:101/1
முறையாலே உண தருவன் மொய் பவளத்தொடு தரளம்
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன் துளங்கும் இளம் – தேவா-சம்:654/2,3
கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல் – தேவா-சம்:1418/3
சங்கம் தரளம் அவை தான் கரைக்கு எற்றும் – தேவா-சம்:1863/1
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3
தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து – தேவா-சம்:4124/3
மேல்


தரளமும் (1)

சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும் – தேவா-சம்:3335/3
மேல்


தரன் (1)

விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுர தரன்
விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன் – தேவா-சம்:1371/1,2
மேல்


தரனே (1)

சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே
அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால் – தேவா-சம்:4013/1,2
மேல்


தரஇலராகில் (1)

பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/4
மேல்


தராதலத்து (1)

தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4113/2
மேல்


தராய் (18)

பூசு உரர் சேர் பூம் தராய் அவன் பொன் நடி – தேவா-சம்:1375/2
தண் புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர் – தேவா-சம்:1611/1
அகலிய வெங்குருவோடு அம் தண் தராய் அமரர்_பெருமாற்கு இன்பம் – தேவா-சம்:2224/3
தண் அம் தராய் புகலி தாமரையானூர் சண்பை தலை முன் ஆண்ட – தேவா-சம்:2227/1
ஆரா தராய் பிரமனூர் புகலி வெங்குருவொடு அம் தண் காழி – தேவா-சம்:2228/2
நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர் – தேவா-சம்:2229/2
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல் – தேவா-சம்:2230/2
விழுமிய சீர் வெங்குருவொடு ஓங்கு தராய் வேணுபுரம் மிகு நல் மாட – தேவா-சம்:2231/3
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் – தேவா-சம்:2257/3
மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் – தேவா-சம்:2259/1
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/3
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர் பொய்கை – தேவா-சம்:2267/1
உரு திகழ் வெங்குரு புகலி ஓங்கு தராய் உலகு ஆரும் கொச்சை காழி – தேவா-சம்:2269/2
கைம்மாவை உரிசெய்தோன் காழி அயனூர் தராய் சண்பை காரின் – தேவா-சம்:2277/3
அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல் – தேவா-சம்:2279/3
விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே – தேவா-சம்:3519/4
தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே – தேவா-சம்:4017/4
மேல்


தராயவன் (1)

பூ சுரர் சேர் பூம் தராயவன் பொன் அடி – தேவா-சம்:1375/1
மேல்


தராயவனே (1)

தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே – தேவா-சம்:683/4
மேல்


தராவணம் (1)

தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு – தேவா-சம்:2185/3
மேல்


தரி (1)

கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே – தேவா-சம்:4022/1
மேல்


தரிக்ககில்லேன் (1)

கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா – தேவா-அப்:501/3
மேல்


தரிக்கில்லேன் (1)

தூற்ற தரிக்கில்லேன் என்று சொல்லி அயல் அறிய – தேவா-சுந்:807/3
மேல்


தரிக்கிலர் (1)

தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலர் ஆகி தாமும் – தேவா-அப்:314/3
மேல்


தரிக்கிலாது (1)

தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன் – தேவா-அப்:1571/1
மேல்


தரிக்கும் (1)

தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர் – தேவா-சுந்:85/1
மேல்


தரித்த (10)

தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே – தேவா-சம்:1902/4
தரித்த மறையாளர் மிகு வெங்குரு சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி – தேவா-சம்:2271/1
வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4094/3,4
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/3
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:776/3
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/4
சடையின் கங்கை தரித்த சதுரரை – தேவா-அப்:1476/3
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை – தேவா-சுந்:576/2
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
மேல்


தரித்தது (2)

தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம் – தேவா-அப்:712/2
தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே – தேவா-சுந்:32/1
மேல்


தரித்தவர் (1)

சடையில் கங்கை தரித்தவர்
படை கொள் வெண் மழுவாளர் பராய்த்துறை – தேவா-சம்:1454/2,3
மேல்


தரித்தவன் (4)

தரித்தவன் கங்கையை தாழ் சடை மேல் – தேவா-சம்:1218/2
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசு அற – தேவா-சம்:3048/2
தரித்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3461/4
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன் – தேவா-அப்:1564/1
மேல்


தரித்தனனே (1)

தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே – தேவா-சம்:4014/3
மேல்


தரித்தனை (1)

தரித்தனை அது அன்றியும் மிக பெரிய காலன் – தேவா-சம்:1787/2
மேல்


தரித்தார் (4)

தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2068/3
சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3420/3
சமயம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3422/3
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும் – தேவா-அப்:2832/1
மேல்


தரித்தார்க்கு (1)

படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2791/2
மேல்


தரித்தார்கள் (1)

சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல் – தேவா-சம்:2790/3
மேல்


தரித்தான் (2)

கங்கை தரித்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:880/4
சலம் கிளர் கங்கை தங்க சடை ஒன்றிடையே தரித்தான்
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ – தேவா-சுந்:996/2,3
மேல்


தரித்தான்-தன்னை (3)

சடையானை சந்திரனை தரித்தான்-தன்னை சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின் – தேவா-அப்:2287/3
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் – தேவா-அப்:2585/1,2
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/1,2
மேல்


தரித்தானை (7)

தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும் – தேவா-அப்:69/3
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை – தேவா-சுந்:581/1
சடையில் கங்கை தரித்தானை சாராதார் சார்பு என்னே – தேவா-சுந்:872/4
மேல்


தரித்திட்டார் (1)

தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலர் ஆகி தாமும் – தேவா-அப்:314/3
மேல்


தரித்திட்டு (1)

செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு
ஒற்றை விடையினனாய் உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3399/2,3
மேல்


தரித்திலர் (5)

கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும் – தேவா-சம்:2167/1
கச்சு தரித்திலர் போலும் கங்கை தரித்திலர் போலும் – தேவா-சம்:2170/2
கச்சு தரித்திலர் போலும் கங்கை தரித்திலர் போலும் – தேவா-சம்:2170/2
வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும் – தேவா-சம்:2172/3
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் – தேவா-சம்:2174/1
மேல்


தரித்தீர் (1)

முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
மேல்


தரித்து (5)

சுத்தி தரித்து உறையும் சோதி உமையோடும் – தேவா-சம்:967/2
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர் – தேவா-சம்:4082/2
சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார் – தேவா-அப்:345/2
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
மேல்


தரித்துக்கொண்டார் (1)

சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்கொண்டார் சாமத்தின் இசை வீணை தடவிக்கொண்டார் – தேவா-அப்:3034/1
மேல்


தரித்தும் (1)

தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
மேல்


தரித்துவிட்டாய் (1)

தரித்துவிட்டாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:836/4
மேல்


தரித்தோன் (1)

தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே – தேவா-சம்:2270/4
மேல்


தரிப்ப (1)

தலை பறித்த கையர் தேரர் தாம் தரிப்ப அரியவன் – தேவா-சம்:2526/3
மேல்


தரிப்பு (1)

தங்களுக்கும் அ சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி – தேவா-சம்:3220/1
மேல்


தரிப்போர் (1)

சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/4
மேல்


தரியலர் (1)

தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசு அற – தேவா-சம்:3048/2
மேல்


தரியலர்-தம் (1)

தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
மேல்


தரியலர்கள் (1)

தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
மேல்


தரியா (2)

தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் – தேவா-சம்:941/2
தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த – தேவா-அப்:803/1
மேல்


தரியாது (2)

தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே – தேவா-சம்:1028/2
தரியாது தருமனார்-தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:915/3
மேல்


தரியாமே (1)

போந்தனை தரியாமே நமன் தமர் புகுந்து என்னை – தேவா-சுந்:295/1
மேல்


தரியார் (3)

தழைத்த சடையார் விடை ஒன்று ஏறி தரியார் புரம் எய்தார் – தேவா-சம்:746/2
தரித்த மறையாளர் மிகு வெங்குரு சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி – தேவா-சம்:2271/1
தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார் – தேவா-அப்:213/2
மேல்


தரியேன் (1)

அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா என தரியேன்
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன் முக்கணா முறையோ மறைஓதீ – தேவா-சுந்:558/2,3
மேல்


தரு (137)

கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல் – தேவா-சம்:94/3
முயல் ஓட வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:127/4
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே – தேவா-சம்:133/4
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த – தேவா-சம்:144/3
பொறை ஆர் தரு கங்கை புனல் உடையான் புளமங்கை – தேவா-சம்:165/2
முடி ஆர் தரு சடை மேல் முளை இள வெண் மதி சூடி – தேவா-சம்:169/1
மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:175/1
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன் – தேவா-சம்:198/2
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே – தேவா-சம்:211/3,4
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே – தேவா-சம்:215/4
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல – தேவா-சம்:226/3
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:230/4
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து – தேவா-சம்:236/2
கடல் ஆர் புடை சூழ் தரு காழி – தேவா-சம்:360/3
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன் – தேவா-சம்:364/1
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி – தேவா-சம்:370/2
வரை நின்று இழி வார் தரு பொன்னி – தேவா-சம்:388/3
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆரமுதம் அமரர்க்கு அருளி – தேவா-சம்:422/1
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி – தேவா-சம்:422/2
தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:422/3
பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து – தேவா-சம்:461/1
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில் – தேவா-சம்:461/3
நலம் தரு சிந்தையர் ஆகி நா மலி மாலையினாலே – தேவா-சம்:464/3
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி – தேவா-சம்:465/3
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/3
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:475/3
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/4
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
இலை ஆர் தரு சூல படை எம்பெருமானாய் – தேவா-சம்:960/1
தரு வளர் கானம் தங்கிய துங்க பெரு வேழம் – தேவா-சம்:1094/1
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ் – தேவா-சம்:1350/2
தரு கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய் – தேவா-சம்:1476/2
புண்டரீகம் மலர்ந்து மது தரு பூந்தராய் – தேவா-சம்:1478/2
மந்திரம் தரு மா மறையோர்கள் தவத்தவர் – தேவா-சம்:1500/1
பொருது வார் கடல் எண் திசையும் தரு வாரியால் – தேவா-சம்:1510/1
போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கள் – தேவா-சம்:1647/3
நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:1807/1
பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று – தேவா-சம்:1807/3
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார – தேவா-சம்:1809/3
மந்த முழவம் தரு விழா ஒலியும் வேத – தேவா-சம்:1828/3
தரு குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே – தேவா-சம்:1880/4
கார் தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1974/3
ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி – தேவா-சம்:2202/3
தரு திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே – தேவா-சம்:2269/4
கல் தரு வடம் கையினார் காவிரி துறை காட்டினார் – தேவா-சம்:2319/2
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அ தசமுகன் நெரிந்து – தேவா-சம்:2363/1
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே – தேவா-சம்:2367/4
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே – தேவா-சம்:2373/4
குளிர் தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு தலைமாலையோடு குலவி – தேவா-சம்:2380/1
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2380/2
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2380/4
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2425/4
தரு கொள் சோலை சூழ நீடு மாட மாளிகை கொடி – தேவா-சம்:2561/3
பொரு கடல் புடை தரு பூந்தராய் நகர் – தேவா-சம்:2934/3
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே – தேவா-சம்:2960/4
திரை தரு பவளமும் சீர் திகழ் வயிரமும் – தேவா-சம்:3129/1
சங்கம் ஆர் ஒலி அகில் தரு புகை கமழ்தரும் – தேவா-சம்:3132/2
நித்தில தொகை பல நிரை தரு மலர் என – தேவா-சம்:3133/1
மறி தரு கரத்தினான் மால் விடை ஏறியான் – தேவா-சம்:3153/1
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ – தேவா-சம்:3153/2
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் – தேவா-சம்:3153/3
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே – தேவா-சம்:3153/4
திரை தரு முகலியின் கரையினில் தே மலர் – தேவா-சம்:3185/2
விரை தரு சடைமுடி காளத்தி விண்ணவன் – தேவா-சம்:3185/3
தரு வல் ஆடையினாரும் தகவு இலர் – தேவா-சம்:3264/2
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி – தேவா-சம்:3407/2
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த – தேவா-சம்:3407/3
ஒளி தரு வெண் பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3407/4
அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை – தேவா-சம்:3519/3
மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் – தேவா-சம்:3530/2
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1
பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் – தேவா-சம்:3700/2
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர் – தேவா-சம்:3707/1
பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர் – தேவா-சம்:3710/2
பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர் – தேவா-சம்:3710/2
வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும் – தேவா-சம்:3725/3
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/3
வெடி தரு தலையினர் வேனல் வெள் ஏற்றினர் விரி சடையர் – தேவா-சம்:3793/1
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/3
அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும் – தேவா-சம்:3907/3
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே – தேவா-சம்:4052/2
களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4120/3
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம் – தேவா-சம்:4138/1
கிரியும் தரு மாளிகை சூளிகை-தன் மேல் – தேவா-சம்:4152/3
சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும் – தேவா-அப்:37/3
அரி தரு கண்ணியாளை ஒருபாகம் ஆக அருள் காரணத்தில் வருவார் – தேவா-அப்:73/3
முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து – தேவா-அப்:349/2
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:351/4
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை – தேவா-அப்:366/1
பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/2
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி – தேவா-அப்:367/3
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:376/1
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/2
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் – தேவா-அப்:376/3
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் – தேவா-அப்:439/1
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால் – தேவா-அப்:444/2
விடை தரு கொடியர் போலும் வெண் புரி நூலர் போலும் – தேவா-அப்:544/1
படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:544/2
உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும் – தேவா-அப்:544/3
ஏனமாய் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும் – தேவா-அப்:576/1
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/2
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:938/4
பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு
புனலும் சூடுவர் போலும் புத்தூரரே – தேவா-அப்:1686/3,4
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
சிலையானை செம்மை தரு பொருளான்-தன்னை திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த – தேவா-அப்:2694/2
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை – தேவா-சுந்:600/2
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை – தேவா-சுந்:708/1
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் – தேவா-சுந்:708/2
வார் தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:864/2
சோலை தரு நீர் சோற்றுத்துறையே – தேவா-சுந்:956/4
பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய – தேவா-சுந்:999/1
நிலம் தரு மாமகள்_கோன் நெடு மாற்கு அருள்செய்த பிரான் – தேவா-சுந்:999/3
நலம் தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:999/4
தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும் – தேவா-சுந்:1002/3
வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி – தேவா-சுந்:1010/3
மேல்


தருக்கி (5)

பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா – தேவா-சம்:851/1
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி – தேவா-அப்:386/1
தருக்கி சென்று தட வரை பற்றலும் – தேவா-அப்:1485/1
தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் – தேவா-அப்:1799/1
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
மேல்


தருக்கிய (3)

தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக – தேவா-சம்:2934/1
பின் தருக்கிய தண் பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே – தேவா-சம்:3197/4
தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது – தேவா-அப்:975/1
மேல்


தருக்கின் (1)

தருக்கின் மிக்க தசக்கிரிவன்-தனை – தேவா-சம்:1455/1
மேல்


தருக்கின (4)

தருக்கின அரக்கன தாளும் தோளும் – தேவா-சம்:1192/1
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது – தேவா-அப்:628/1
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால் – தேவா-அப்:832/1
தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால் – தேவா-அப்:876/1
மேல்


தருக்கினார்க்கு (1)

கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால் – தேவா-சம்:3356/3
மேல்


தருக்கினால் (2)

தருக்கினால் எடுத்தானை தகரவே – தேவா-அப்:1671/2
தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை – தேவா-அப்:2009/3
மேல்


தருக்கினேனே (1)

தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4
மேல்


தருக்கினை (2)

தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
மலை-அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே – தேவா-சம்:290/3,4
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரல் ஊன்றி – தேவா-சம்:889/1
மேல்


தருக்கு (6)

தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர் – தேவா-சம்:3146/1
தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை – தேவா-அப்:779/1
தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே – தேவா-அப்:1557/4
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2
தருக்கு அரக்கனை சென்று உகந்தான் தன் முடி மேல் – தேவா-சுந்:316/2
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் – தேவா-சுந்:779/3
மேல்


தருக்குலம் (1)

தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/4
மேல்


தருக்கேன்-மினே (2)

தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
மேல்


தருக்கை (2)

முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி – தேவா-சம்:50/1
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1
மேல்


தருக்கொடு (1)

மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1
மேல்


தருக (2)

விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய – தேவா-அப்:252/2
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/2
மேல்


தருகிலா (1)

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலா
பொய்ம்மையாளரை பாடாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:340/1,2
மேல்


தருகின்ற (1)

ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
மேல்


தருகோம் (1)

வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம்
உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/1,2
மேல்


தருணேந்துசேகரன் (1)

சங்கரன் காண் சக்கரம் மாற்கு அருள்செய்தான் காண் தருணேந்துசேகரன் காண் தலைவன்தான் காண் – தேவா-அப்:2390/1
மேல்


தருத்திநகர் (1)

சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை – தேவா-அப்:152/3
மேல்


தருப்பம் (1)

தருப்பம் மிகு சலந்தரன்-தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி ஈண்டு – தேவா-சம்:1423/3
மேல்


தரும் (32)

ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர் – தேவா-சம்:176/2
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:176/4
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
மண்டையின் குண்டிகை மாசு தரும்
மிண்டரை விலக்கிய விமலன் நகர் – தேவா-சம்:1216/1,2
உரை தரும் அடியவர் உயர் கதியினரே – தேவா-சம்:1350/4
தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி – தேவா-சம்:1384/3
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த – தேவா-சம்:1388/1
தரு கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய் – தேவா-சம்:1476/2
தரும் கழுமலத்து இறை தமிழ் கிழமை ஞானன் – தேவா-சம்:1796/2
நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே – தேவா-சம்:1827/4
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை – தேவா-சம்:2246/3
சொல் தரும் மறை பாடினார் சுடர்விடும் சடைமுடியினார் – தேவா-சம்:2319/1
மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார் – தேவா-சம்:2319/3
வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2319/4
விடர் தரும் மணி மிடறினார் மின்னு பொன் புரி நூலினார் – தேவா-சம்:2320/3
மிடல் தரும் படைமழுவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2320/4
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும் – தேவா-சம்:3129/2
வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே – தேவா-சம்:3185/1
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் – தேவா-சம்:3534/3
வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும் – தேவா-சம்:3708/1
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா – தேவா-சம்:3725/2
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3868/1
சுரபுரத்தினை துயர்செய் தாருகன் துஞ்ச வெம் சின காளியை தரும்
சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே – தேவா-சம்:3984/1,2
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே – தேவா-சம்:3989/2
கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே – தேவா-சம்:4023/3
தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த – தேவா-அப்:922/2
அரும் தவம் தரும் அஞ்சுஎழுத்து ஓதினால் – தேவா-அப்:1675/2
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2877/4
இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம் – தேவா-சுந்:340/3
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
மேல்


தருமசேனனும் (2)

சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமை சேர் – தேவா-சம்:3214/1
நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்று இவர் – தேவா-சுந்:338/1
மேல்


தருமபுரம் (12)

தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1468/4
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம்
வாழை காய்க்கும் வளர் மருகல்நாட்டு மருகலே – தேவா-சுந்:112/3,4
மேல்


தருமம் (2)

தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான் – தேவா-அப்:1876/2
தருமம் தான் தவம் தான் தவத்தால் வரும் – தேவா-அப்:2046/1
மேல்


தருமராசற்காய் (1)

சாற்றும் நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்த – தேவா-அப்:477/3
மேல்


தருமராசன் (1)

விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் – தேவா-அப்:305/2
மேல்


தருமவர்க்கு (1)

வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே – தேவா-சம்:1807/4
மேல்


தருமவன் (1)

வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன் – தேவா-சம்:229/2
மேல்


தருமன் (2)

வெம் கோ தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே – தேவா-சம்:681/4
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
மேல்


தருமனார் (8)

சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னை – தேவா-சுந்:296/2
தடுத்தாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:913/2
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:914/3
கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை – தேவா-சுந்:916/1
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:917/3
செற்றாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:920/3
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:921/2
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:922/2
மேல்


தருமனார்-தமர் (1)

தரியாது தருமனார்-தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:915/3
மேல்


தருமனும் (1)

சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் – தேவா-சம்:2327/3
மேல்


தருமனூர் (1)

அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர் பொய்கை – தேவா-சம்:2267/1
மேல்


தருமா (1)

தக்கணா போற்றி தருமா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2138/2
மேல்


தருமிக்கு (1)

நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
மேல்


தருமே (1)

உன்னிய ஒரு பதும் உயர் பொருள் தருமே – தேவா-சம்:1336/4
மேல்


தருவது (8)

போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு – தேவா-சம்:2179/2
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு – தேவா-சம்:2180/1
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு – தேவா-சம்:2180/3
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2180/4
காண இனியது நீறு கவினை தருவது நீறு – தேவா-சம்:2181/1
மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு – தேவா-சம்:2181/3
சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2181/4
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு – தேவா-சம்:2186/3
மேல்


தருவதே (1)

ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே – தேவா-சம்:4052/2
மேல்


தருவரேனும் (1)

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில் – தேவா-அப்:3024/1,2
மேல்


தருவன் (3)

முறையாலே உண தருவன் மொய் பவளத்தொடு தரளம் – தேவா-சம்:654/2
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர் – தேவா-சுந்:476/1
மேல்


தருவாய் (3)

தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே – தேவா-அப்:918/4
தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே – தேவா-அப்:1061/4
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2471/4
மேல்


தருவார் (3)

ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2119/3
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2120/3
மேல்


தருவார்-தம் (1)

சடையானை தலை கை ஏந்தி பலி தருவார்-தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலி கச்சியுள் – தேவா-சம்:1594/1,2
மேல்


தருவார்தாமே (1)

உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3
மேல்


தருவான் (3)

ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா – தேவா-சம்:664/1
உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும் – தேவா-சம்:2126/3
தன்னை முன்னம் நினைக்க தருவான்
உன்னப்படுவான் ஒற்றியூரே – தேவா-சுந்:926/3,4
மேல்


தருவானே (1)

சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே – தேவா-அப்:2462/2
மேல்


தருவானை (6)

தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை தத்துவனை – தேவா-சம்:1905/1
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை
கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/3,4
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/1,2
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர்ப்பானை – தேவா-சுந்:603/1
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட – தேவா-சுந்:916/2
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:917/3
மேல்


தரை (6)

சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக – தேவா-சம்:1331/1
நலிதரு தரை வர நடை வரும் இடையவர் – தேவா-சம்:1332/1
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் – தேவா-சம்:2260/1
அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர் – தேவா-சம்:3980/1
தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர் – தேவா-சுந்:85/1
மேல்


தரையில் (2)

சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி – தேவா-அப்:1031/1
மேல்


தரையொடு (1)

தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது – தேவா-சம்:207/1
மேல்


தலக்கமே (1)

தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி – தேவா-அப்:308/1
மேல்


தலங்கள் (1)

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
மேல்


தலத்தில் (1)

தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
மேல்


தலத்தினுள் (1)

சித்தம்வைத்தவர் இ தலத்தினுள் மெய் தவத்தவரே – தேவா-சம்:3999/2
மேல்


தலத்து (4)

அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை – தேவா-சம்:1382/16
தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள் – தேவா-சம்:1421/3
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
மேல்


தலத்துள் (1)

வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4
மேல்


தலம் (13)

தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:162/1
தலம் மலி சுரர் அசுரர்கள் ஒலி சலசல கடல் கடைவுழி மிகு – தேவா-சம்:228/2
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம – தேவா-சம்:231/3
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:925/3
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன் – தேவா-சம்:1730/2
வானம் தலம் மண்டியும் கண்டிலா ஆறே – தேவா-சம்:1870/4
வரை தலம் எடுத்தவன் முடி தலம் உரத்தொடும் – தேவா-சம்:2568/1
வரை தலம் எடுத்தவன் முடி தலம் உரத்தொடும் – தேவா-சம்:2568/1
சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/4
தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் – தேவா-சம்:3327/2
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/4
மேல்


தலம்தானே (1)

இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே – தேவா-சம்:2618/4
மேல்


தலர் (1)

விண் தலர் பொழில் அணிவு ஏணு புரத்தரன் – தேவா-சம்:1371/3
மேல்


தலை (369)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1
தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் – தேவா-சம்:93/2
உதிரும் மயிர் இடு வெண் தலை கலனா உலகு எல்லாம் – தேவா-சம்:100/1
நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள – தேவா-சம்:103/2
தாய் ஆனவன் உயிர்கட்கு முன் தலை ஆனவன் மறை முத்தீ – தேவா-சம்:112/2
அடைவு ஆகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில் – தேவா-சம்:133/1
பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா – தேவா-சம்:180/2
தடுக்கை உடன் இடுக்கி தலை பறித்து சமண் நடப்பார் – தேவா-சம்:183/1
பற்றி ஒரு தலை கையினில் ஏந்தி பலி தேரும் – தேவா-சம்:191/1
தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன் – தேவா-சம்:199/1
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன் – தேவா-சம்:207/2
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர் – தேவா-சம்:215/1
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம் – தேவா-சம்:237/2
வெண் கோவணம் கொண்டு ஒரு வெண் தலை ஏந்தி – தேவா-சம்:340/1
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:415/3
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்தி காலனை காலால் கடிந்து உகந்தார் – தேவா-சம்:421/3
புரை கெழு வெண் தலை ஏந்தி போர் விடை ஏறி புகழ – தேவா-சம்:427/2
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:428/1
தண்டும் பாம்பும் வெண் தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர் – தேவா-சம்:457/3
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் – தேவா-சம்:465/2
தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/2
தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய் – தேவா-சம்:466/3
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன – தேவா-சம்:471/2
பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி – தேவா-சம்:500/3
வெடி ஆர் தலை ஏந்தி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:501/4
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/3
பல் ஆர் வெண் தலை செல்வர் எம் பாற்றுறை – தேவா-சம்:602/3
வாடல் வெண் தலை சூடினர் மால் விடை – தேவா-சம்:607/1
மூளை தலை கொண்டு அடியார் ஏத்த பொடியா மதிள் எய்தார் – தேவா-சம்:727/2
பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி – தேவா-சம்:768/1
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை – தேவா-சம்:782/1
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர் – தேவா-சம்:848/1
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே – தேவா-சம்:870/4
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:894/3
நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி – தேவா-சம்:904/2
நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடி – தேவா-சம்:964/1
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் – தேவா-சம்:1065/2
ஏடு உடையான் தலை கலன் ஆக இரந்து உண்ணும் – தேவா-சம்:1112/2
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான் – தேவா-சம்:1170/2
உடை தலை இடு பலி கொண்டு உழல்வான் – தேவா-சம்:1187/3
பாறு அணி வெண் தலை கையில் ஏந்தி – தேவா-சம்:1229/1
தலையவன் தலை அணி மாலை பூண்டு – தேவா-சம்:1231/1
தட வரை அரக்கனை தலை நெரித்தோன் – தேவா-சம்:1245/1
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் – தேவா-சம்:1251/3
பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு – தேவா-சம்:1260/2
கலன் ஆய தலை ஓட்டான் கள்ளில் மேயான் – தேவா-சம்:1287/3
முடி தலை தோள் அவை நெரிதர முறைமுறை – தேவா-சம்:1300/3
விடையினர் வெளியது ஒர் தலை கலன் என நனி – தேவா-சம்:1318/1
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை
இலை மலி இதழியும் இசைதரு சடையினர் – தேவா-சம்:1339/2,3
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/3
பாறு சேர் தலை கையர் பராய்த்துறை – தேவா-சம்:1448/3
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
ஊரல் வெண் தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1481/4
ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே – தேவா-சம்:1487/4
வித்தக படை வல்ல அரக்கன் விறல் தலை
பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே – தேவா-சம்:1498/3,4
தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற – தேவா-சம்:1509/1
கூறு பெண் உடை கோவணம் உண்பது வெண் தலை
மாறில் ஆரும் கொள்வார் இலை மார்பில் அணிகலன் – தேவா-சம்:1526/1,2
விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன் – தேவா-சம்:1565/3
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே – தேவா-சம்:1573/3
சடையானை தலை கை ஏந்தி பலி தருவார்-தம் – தேவா-சம்:1594/1
தலை சேர் பலியன் சதுரன் விதிரும் – தேவா-சம்:1704/2
முடை ஆர்தரு வெண் தலை கொண்டு உலகில் – தேவா-சம்:1726/1
தாங்கினார் தலை ஆய தன்மையர் – தேவா-சம்:1743/2
நீடினார் அம் நெல்வாயிலார் தலை
ஓடினார் எமது உச்சியாரே – தேவா-சம்:1750/3,4
எடுத்தவன் தலை தோளும் தாளினால் – தேவா-சம்:1771/2
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின் – தேவா-சம்:1849/3
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே – தேவா-சம்:1867/4
வெண் தலை கரும் காடு உறை வேதியன் கோயில் – தேவா-சம்:1874/2
முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன் – தேவா-சம்:1904/2
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப – தேவா-சம்:1908/3
வீக்கினான் ஆடு அரவம் வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு – தேவா-சம்:1921/1
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை
ஊண் உரியவனே உகப்பார்க்கு அருளாயே – தேவா-சம்:2046/3,4
தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2068/3
தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர் – தேவா-சம்:2077/2
செடி ஆர்ந்த வெண் தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர் – தேவா-சம்:2093/2
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்-கண் – தேவா-சம்:2115/1
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2121/3
நா ஆர் மறையர் பிறையர் நற வெண் தலை ஏந்தி – தேவா-சம்:2136/2
பல் ஆர் தலை சேர் மாலை சூடி பாம்பும் பூண்டு – தேவா-சம்:2148/1
அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும் – தேவா-சம்:2172/2
ஊன் அமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும் – தேவா-சம்:2217/1
பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை – தேவா-சம்:2221/2
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர் – தேவா-சம்:2225/3
தண் அம் தராய் புகலி தாமரையானூர் சண்பை தலை முன் ஆண்ட – தேவா-சம்:2227/1
வாடல் தலை மாலை சூடி புலி தோல் வலித்து வீக்கி – தேவா-சம்:2236/1
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி – தேவா-சம்:2238/1
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் – தேவா-சம்:2251/2
சுற்றல் ஆம் நல் புலி தோல் அசைத்து அயன் வெண் தலை
துற்றல் ஆயது ஒரு கொள்கையான் சுடு நீற்றினான் – தேவா-சம்:2282/1,2
பல் அயங்கு தலை ஏந்தினான் படுகானிடை – தேவா-சம்:2283/1
எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை
அரிந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2296/2,3
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் – தேவா-சம்:2369/2
வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார் – தேவா-சம்:2436/2
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது பொரு கடல் இலங்கை – தேவா-சம்:2438/2
கழித்த வெண் தலை ஏந்தி காமனது உடல் பொடி ஆக – தேவா-சம்:2479/3
விரவுவாரையும் உடையார் வெண் தலை பலி கொள்வது உடையார் – தேவா-சம்:2490/2
தலை பறித்த கையர் தேரர் தாம் தரிப்ப அரியவன் – தேவா-சம்:2526/3
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை – தேவா-சம்:2527/1
வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து – தேவா-சம்:2528/1
கரை தலை துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய் – தேவா-சம்:2528/3
பறித்த வெண் தலை கடு படுத்த மேனியார் தவம் – தேவா-சம்:2570/1
பறித்த புன் தலை குண்டிகை சமணரும் பார் மிசை துவர் தோய்ந்த – தேவா-சம்:2581/1
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் – தேவா-சம்:2612/2
அருவராதது ஒர் வெண் தலை கை பிடித்து அகம்-தொறும் பலிக்கு என்று – தேவா-சம்:2621/3
பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை – தேவா-சம்:2653/2
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/4
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று – தேவா-சம்:2682/1
வெண் தலை ஓர் கலனா பலி தேர்ந்து விரி சடை – தேவா-சம்:2770/1
கலன் ஆவது வெண் தலை கடி பொழில் புகலி-தன்னுள் – தேவா-சம்:2823/5
வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2885/4
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம் – தேவா-சம்:2892/3
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே – தேவா-சம்:2900/4
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும் – தேவா-சம்:2904/1
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை – தேவா-சம்:2947/1
தொத்தின தோள் முடி உடையவன் தலை
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2950/1,2
வழி தலை பறி தலை அவர்கள் கட்டிய – தேவா-சம்:3007/1
வழி தலை பறி தலை அவர்கள் கட்டிய – தேவா-சம்:3007/1
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/3
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3107/2,3
சரிவு இலா வல் அரக்கன் தடம் தோள் தலை
நெரிவில் ஆர அடர்த்தார் நெறி மென் குழல் – தேவா-சம்:3125/1,2
சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர – தேவா-சம்:3155/2
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை – தேவா-சம்:3191/1,2
ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும் – தேவா-சம்:3389/2
வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே – தேவா-சம்:3447/4
கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு – தேவா-சம்:3493/1
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் – தேவா-சம்:3510/3
கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும் – தேவா-சம்:3593/1
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/3
கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே – தேவா-சம்:3649/4
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் – தேவா-சம்:3650/2
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி – தேவா-சம்:3650/3
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/3
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால் – தேவா-சம்:3664/1
பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர் – தேவா-சம்:3707/2
வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும் – தேவா-சம்:3708/1
வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:3711/2
வித்தக நகு தலை உடையவர் இடம் விழிமிழலையே – தேவா-சம்:3714/4
இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர் – தேவா-சம்:3718/2
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர – தேவா-சம்:3719/1
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை
செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3723/3,4
வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும் – தேவா-சம்:3729/3
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3740/3
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா – தேவா-சம்:3749/1
விண் தலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர் – தேவா-சம்:3749/3
வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3749/4
தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள் – தேவா-சம்:3767/2
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார் – தேவா-சம்:3800/2
சாக்கிய கயவர் வன் தலை பறிக்கையரும் பொய்யினால் நூல் – தேவா-சம்:3808/1
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/4
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/4
கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார் – தேவா-சம்:3896/1
ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர் – தேவா-சம்:3898/1
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை – தேவா-சம்:3908/1
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3916/2
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு – தேவா-சம்:3930/1
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான் – தேவா-சம்:3942/3
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி – தேவா-சம்:3948/1
பறி தலை கையர் பாய் உடுப்பார்களை – தேவா-சம்:3958/2
தக்கனை தலை அரி தழல் உருவர் – தேவா-சம்:3972/3
தட வரை அரக்கனை தலை நெரித்தார் – தேவா-சம்:3974/2
பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே – தேவா-சம்:4038/1
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் – தேவா-சம்:4110/3
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை – தேவா-சம்:4117/1
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார் – தேவா-சம்:4123/1
அருவராது ஒரு கை வெண் தலை ஏந்தி அகம்-தொறும் பலியுடன் புக்க – தேவா-சம்:4128/1
தள்ளி தலை தக்கனை கொண்டவர் சார்வு ஆம் – தேவா-சம்:4153/2
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால் – தேவா-அப்:7/1
குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை – தேவா-அப்:45/1
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு – தேவா-அப்:48/1
பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு – தேவா-அப்:49/1
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் – தேவா-அப்:60/2
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து – தேவா-அப்:82/1
கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து – தேவா-அப்:100/1
கிடந்து தான் நகு தலை கெடிலவாணரே – தேவா-அப்:101/4
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் – தேவா-அப்:159/3
ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது – தேவா-அப்:177/3
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை
பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே – தேவா-அப்:186/3,4
வித்தக கோல வெண் தலை மாலை விரதிகள் – தேவா-அப்:208/3
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த – தேவா-அப்:449/1
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி – தேவா-அப்:507/3
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/3
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:559/2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/3
தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி – தேவா-அப்:577/2
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் – தேவா-அப்:603/1
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/3
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் – தேவா-அப்:699/2
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/2
வெண் தலை மாலை அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:813/4
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் – தேவா-அப்:864/2
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து – தேவா-அப்:902/1
தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் – தேவா-அப்:926/1
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/3
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு – தேவா-அப்:982/1
கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் – தேவா-அப்:983/1
பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள் – தேவா-அப்:996/1
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற – தேவா-அப்:1001/3
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் – தேவா-அப்:1022/2
வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல் – தேவா-அப்:1023/1
உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் – தேவா-அப்:1032/1
உடையும் முடை தலை மாலையும் மாலை பிறை ஒதுங்கும் – தேவா-அப்:1039/3
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை
தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/3,4
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும் – தேவா-அப்:1162/2
ஆத்தனே அமரர்க்கு அயன்-தன் தலை
சேர்ந்தனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1200/2,3
வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை
அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார் – தேவா-அப்:1264/1,2
இரக்கம் இன்றி இறை விரலால் தலை
அரக்கினான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1274/3,4
கொடும் கண் வெண் தலை கொண்டு குறை விலை – தேவா-அப்:1295/1
ஓட்டை வெண் தலை கை ஒற்றியூரரே – தேவா-அப்:1306/4
பொந்து வார் புலால் வெண் தலை கையினன் – தேவா-அப்:1335/2
இரவனை இடு வெண் தலை ஏந்தியை – தேவா-அப்:1408/1
தாள்-கண் நின்று தலை வணங்கார்களே – தேவா-அப்:1423/4
அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து – தேவா-அப்:1430/1
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை
அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன் – தேவா-அப்:1475/1,2
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை
உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி – தேவா-அப்:1524/1,2
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை – தேவா-அப்:1533/1
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர் – தேவா-அப்:1533/2
தண்டமா விதாதாவின் தலை கொண்ட – தேவா-அப்:1594/3
உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே – தேவா-அப்:1611/1
வேடு தங்கிய வேடமும் வெண் தலை
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும் – தேவா-அப்:1624/1,2
மிக்க வெண் தலை மாலை விரி சடை – தேவா-அப்:1625/2
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும் – தேவா-அப்:1631/2
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள் – தேவா-அப்:1652/1
முடையரை தலை முண்டிக்கும் மொட்டரை – தேவா-அப்:1655/1
எடுத்த தோள் தலை இற்று அலற விரல் – தேவா-அப்:1710/2
வலம்கொள்வார் அடி என் தலை மேலவே – தேவா-அப்:1742/4
கிள்ளிட தலை அற்றது அயனுக்கே – தேவா-அப்:1782/4
தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து – தேவா-அப்:1809/3
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை
எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே – தேவா-அப்:1810/3,4
அரக்கனார் தலை பத்தும் அழிதர – தேவா-அப்:1864/1
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார் – தேவா-அப்:1911/1
தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய் – தேவா-அப்:1913/1
தானமோடு தலை பிடியா முனம் – தேவா-அப்:1919/2
ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே – தேவா-அப்:1944/3
பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை – தேவா-அப்:2004/3
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2031/2
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2060/3
வெறுத்தான் ஐம்புலனும் பிரமன் தலை
அறுத்தானை அரக்கன் கயிலாயத்தை – தேவா-அப்:2065/1,2
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி – தேவா-அப்:2103/1
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் – தேவா-அப்:2162/3
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும் – தேவா-அப்:2270/1
தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/3
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/3
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண் – தேவா-அப்:2333/1
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/3
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2498/1
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/3
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு – தேவா-அப்:2561/1
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானை சவம் தாங்கு தோளானை சாம்பலானை – தேவா-அப்:2974/1
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார் – தேவா-அப்:3033/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர் – தேவா-சுந்:19/1
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே – தேவா-சுந்:32/1
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/4
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ – தேவா-சுந்:39/2
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி – தேவா-சுந்:52/3
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/2
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் – தேவா-சுந்:85/2
பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் – தேவா-சுந்:98/1
பிண்டம் உடை பிறவி தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம் – தேவா-சுந்:99/2
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:139/3
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
அடர்த்தாய் வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய – தேவா-சுந்:236/3
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே – தேவா-சுந்:285/2
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு – தேவா-சுந்:361/1
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/3
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/2
இலை கொள் சோலை தலை இருக்கும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:376/1
சால கோயில் உள நின் கோயில் அவை என் தலை மேல் கொண்டாடி – தேவா-சுந்:417/1
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள் – தேவா-சுந்:449/1
எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை – தேவா-சுந்:449/2
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை – தேவா-சுந்:449/3
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா – தேவா-சுந்:506/1
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/3
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை – தேவா-சுந்:581/1
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை – தேவா-சுந்:581/1
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/2
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த – தேவா-சுந்:718/1
தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து – தேவா-சுந்:719/3
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/3
பாறு அணி முடை தலை கலன் என மருவிய – தேவா-சுந்:736/1
சாத்து மா மணி கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே – தேவா-சுந்:773/4
சாத்து மா மணி கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே – தேவா-சுந்:773/4
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/2
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/2
ஊர்-தொறும் வெண் தலை கொண்டு உண் பலி இடும் என்று – தேவா-சுந்:864/1
இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர – தேவா-சுந்:890/3
இடை அறியேன் தலை அறியேன் எம்பெருமான் சரணம் என்பேன் – தேவா-சுந்:903/1
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் – தேவா-சுந்:919/3
ஊன் ஆர் உடை வெண் தலை உண் பலி கொண்டு – தேவா-சுந்:948/1
ஒருவர்க்கு ஒருவர் அரிதாகில் உடை வெண் தலை கொண்டு ஊர்ஊரன் – தேவா-சுந்:1031/1
மேல்


தலை-தனால் (1)

தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே – தேவா-சம்:3114/4
மேல்


தலை-தனில் (3)

முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில்
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/1,2
உணங்கல் வெண் தலை-தனில் உண்பர் ஆயினும் – தேவா-சம்:2965/3
தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே – தேவா-அப்:494/2
மேல்


தலை_ஏந்தி (1)

இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
மேல்


தலைக்கு (6)

தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல் – தேவா-சம்:932/3
தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து – தேவா-அப்:82/1
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள – தேவா-அப்:557/2
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2
தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே – தேவா-சுந்:32/1
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
மேல்


தலைக்கொண்டு (1)

பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும் – தேவா-சம்:1874/1
மேல்


தலைகள் (8)

அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர்_கோன் தலைகள் பத்தும் – தேவா-சம்:1401/1
எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும் – தேவா-சம்:1826/2
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து – தேவா-சம்:2493/1
முடி தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால் – தேவா-சம்:3621/1
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
கொன்றாகி கொன்றது ஒன்று உண்டார் போலும் கோள் அரக்கர்_கோன் தலைகள் குறைத்தார் போலும் – தேவா-அப்:2374/2
அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள் – தேவா-அப்:2593/1
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
மேல்


தலைகளொடு (1)

தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
மேல்


தலைச்சங்காடு (2)

சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு – தேவா-அப்:2788/2,3
மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/1,2
மேல்


தலைச்சங்காடும் (1)

எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும்
கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/3,4
மேல்


தலைச்சங்கை (12)

தலைச்சங்கை கோயிலே கோயிலாக தாழ்ந்தீரே – தேவா-சம்:2059/4
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2060/3,4
தார் கொண்ட நூல்மார்பர் தக்கோர் வாழும் தலைச்சங்கை
ஏர் கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2061/3,4
ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச்சங்கை
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும் – தேவா-சம்:2062/2,3
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை
கோலம் சேர் கோயிலே கோயிலாக கொண்டீரே – தேவா-சம்:2063/3,4
சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை
நல நீர கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2064/3,4
பொடி புல்கு நூல்மார்பர் புரி_நூலாளர் தலைச்சங்கை
கடி புல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே – தேவா-சம்:2065/3,4
அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே – தேவா-சம்:2066/3,4
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை
சேய் ஓங்கு கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2067/3,4
தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை
நிலை ஆர்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2068/3,4
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை – தேவா-சம்:2069/2
தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம் – தேவா-அப்:2602/2
மேல்


தலைசாய்-மினோ (1)

சாமி_தாதை சரண் ஆகும் என்று தலைசாய்-மினோ
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/3,4
மேல்


தலைதடுமாறில் (1)

தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும் – தேவா-அப்:1057/2
மேல்


தலைதான் (1)

தலைதான் அது ஏந்திய தம் அடிகள் – தேவா-சம்:1669/1
மேல்


தலைநாள் (1)

சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே – தேவா-சுந்:782/2
மேல்


தலைநின்றவர்க்கு (1)

தத்துவம் தலைநின்றவர்க்கு அல்லது – தேவா-அப்:1533/3
மேல்


தலைநின்று (1)

தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/4
மேல்


தலைப்பட்டாள் (1)

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
மேல்


தலைப்பட்டு (1)

தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ – தேவா-அப்:417/2
மேல்


தலைப்படல் (1)

சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
மேல்


தலைப்படும் (2)

தாங்குவாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே – தேவா-சம்:2663/4
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலனாயிடில் – தேவா-அப்:2054/2,3
மேல்


தலைப்படுவாரே (1)

பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே – தேவா-சம்:2584/4
மேல்


தலைப்படுவேன் (1)

தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
மேல்


தலைமகன் (7)

அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி – தேவா-சம்:236/1
உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன்
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் – தேவா-சம்:724/2,3
திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை – தேவா-சம்:821/1
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1162/2
கலைமகள் தலைமகன் இவன் என வருபவர் – தேவா-சம்:1339/1
தன் ஐயார் எனில் தான் ஓர் தலைமகன்
என்னை ஆளும் இறையவன் எம்பிரான் – தேவா-அப்:1228/2,3
தன்னில் தன்னை அறியும் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும் – தேவா-அப்:2054/1,2
மேல்


தலைமகன்-தன் (1)

தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்-தன்
நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால் – தேவா-சம்:1946/1,2
மேல்


தலைமகனே (1)

தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே – தேவா-சம்:3442/4
மேல்


தலைமகனை (4)

தலைமகனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1153/4
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும் – தேவா-அப்:2354/3
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
மேல்


தலைமறைவே (1)

தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே – தேவா-அப்:1061/4
மேல்


தலைமாலை (10)

வெண் தலைமாலை விரவி பூண்ட மெய் உடையார் விறல் ஆர் அரக்கன் – தேவா-சம்:83/1
சாடி காலன் மாள தலைமாலை
சூடி மிக்கு சுவண்டாய் வருவார் தாம் – தேவா-சம்:300/1,2
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து – தேவா-சம்:441/1
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர் போலும் – தேவா-சம்:876/3
பல் ஆர் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்த – தேவா-சம்:913/3
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு – தேவா-சம்:1410/1
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம் – தேவா-சம்:2014/1
வெள்ளம் நகு தலைமாலை விரி சடை மேல் மிளிர்கின்ற – தேவா-சம்:2191/3
வாடிய வெண் தலைமாலை சூடி வயங்கு இருள் – தேவா-சம்:2291/1
வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல் – தேவா-சம்:2497/3
மேல்


தலைமாலையும் (1)

தண் நறு மத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி ஆர்க்கும் – தேவா-சம்:67/1
மேல்


தலைமாலையே (1)

சடை அணிந்ததும் வெண்டு அலை மாலையே தம் உடம்பிலும் வெண் தலைமாலையே
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/1,2
மேல்


தலைமாலையோடு (1)

குளிர் தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு தலைமாலையோடு குலவி – தேவா-சம்:2380/1
மேல்


தலைமேலாரே (1)

மேயானை மேவுவார் என் தலைமேலாரே – தேவா-சம்:1597/4
மேல்


தலைமேலான் (2)

தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்து உளான் – தேவா-சம்:661/2
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
மேல்


தலைமை (2)

தார் அடைந்த மாலை சூட்டி தலைமை வகுத்தது என்னே – தேவா-சம்:521/3
தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும் – தேவா-சம்:3358/1
மேல்


தலைமையது (1)

தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன் – தேவா-சம்:199/1
மேல்


தலைமையனே (1)

தம் திரமா உடையான் அவன் எம் தலைமையனே – தேவா-சம்:1141/4
மேல்


தலைய (2)

புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை – தேவா-அப்:2944/1
மேல்


தலையர் (6)

பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி – தேவா-சம்:768/1
சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே – தேவா-சம்:3532/1
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
கரிந்தார் தலையர் கடி மதில் மூன்றும் – தேவா-அப்:163/1
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல் – தேவா-அப்:344/1
வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர் – தேவா-அப்:542/3
மேல்


தலையரோ (1)

பாறு தாங்கிய காடரோ படு தலையரோ மலைப்பாவை ஓர் – தேவா-சுந்:330/1
மேல்


தலையவன் (3)

தலையவன் தலை அணி மாலை பூண்டு – தேவா-சம்:1231/1
தலையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3466/4
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
மேல்


தலையவனாய் (1)

தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1
மேல்


தலையவனை (1)

தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம் – தேவா-அப்:2746/1
மேல்


தலையாய் (4)

தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
தக்கார் மறை வேள்வி தலையாய் உலகுக்கு – தேவா-சம்:891/3
தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/3
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2
மேல்


தலையாயவர்-தம் (1)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
மேல்


தலையார் (2)

கள்ளம் நகு வெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2339/3
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4
மேல்


தலையாரே (2)

தலையால் தொழுவார் தலையாரே – தேவா-சம்:365/4
சரவா என்பார் தத்துவ ஞான தலையாரே – தேவா-சம்:1102/4
மேல்


தலையால் (5)

தலையால் தொழுவார் தலையாரே – தேவா-சம்:365/4
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே – தேவா-சம்:870/4
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார் – தேவா-சம்:2137/3
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3
தலையால் தாழும் தவத்தோர்க்கு என்றும் – தேவா-சுந்:962/3
மேல்


தலையாலங்காட்டில் (1)

தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம் – தேவா-அப்:2602/2
மேல்


தலையாலங்காட்டினூடே (1)

பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/2,3
மேல்


தலையாலங்காடன்-தன்னை (10)

தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2870/4
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2871/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2872/4
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/4
சங்கரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2874/4
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2875/4
சடையானை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2876/4
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2877/4
தண்டு அரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2878/4
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2879/4
மேல்


தலையாலங்காடு (2)

சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு – தேவா-அப்:2788/2
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
மேல்


தலையாலே (1)

தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2
மேல்


தலையான் (2)

அங்கை ஓர் வெண் தலையான் ஆடு அரவம் பூண்டு உகந்தான் – தேவா-சம்:1955/2
தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார் – தேவா-அப்:213/2
மேல்


தலையான (1)

மனிதரில் தலையான மனிதரே – தேவா-அப்:1727/4
மேல்


தலையானை (4)

தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/2
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
மேல்


தலையிடை (1)

தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர் – தேவா-சுந்:194/1
மேல்


தலையில் (73)

ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு உலகத்து உள்ளவர் ஏத்த – தேவா-சம்:28/1
ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:268/3
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட – தேவா-சம்:355/1
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே கள்வனே என்னா – தேவா-சம்:431/2
வெண் தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி – தேவா-சம்:435/2
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும் போய் – தேவா-சம்:504/1
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன் வெண் தலையில்
துற்றல் ஆன கொள்கையானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:554/3,4
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன்-தன் தலையில்
சீரிது ஆக பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியது ஓர் – தேவா-சம்:572/2,3
பரக்கினார் படு வெண் தலையில் பலி – தேவா-சம்:620/1
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும் – தேவா-சம்:725/3
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு – தேவா-சம்:884/1
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற – தேவா-சம்:1124/3
நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான் – தேவா-சம்:1140/2
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய் – தேவா-சம்:1158/2
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து – தேவா-சம்:1433/2
விண்ணவர் தொழ வெண் தலையில் பலி கொண்டதே – தேவா-சம்:1482/4
நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே – தேவா-சம்:1483/4
சில்லை வெண் தலையில் பலி கொண்டு உழல் செல்வமே – தேவா-சம்:1484/4
ஏச வெண் தலையில் பலி கொள்வது இலாமையே – தேவா-சம்:1485/4
சீர்த்த வெண் தலையில் பலி கொள்வதும் சீர்மையே – தேவா-சம்:1488/4
உடையானை உடை தலையில் பலி கொண்டு ஊரும் – தேவா-சம்:1612/2
உச்சி தலையில் பலி கொண்டு உழல் ஊணே – தேவா-சம்:1855/4
வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2117/3
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும் – தேவா-சம்:2661/3
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2805/2
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும் – தேவா-சம்:3192/2
கொள்வனார் இடு வெண் தலையில் பலி – தேவா-சம்:3271/2
மறையவன்-தன் தலையில் பலி கொள்பவன் வக்கரையில் – தேவா-சம்:3438/3
பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே – தேவா-சம்:3443/4
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே – தேவா-சம்:3444/4
பெண் அமர் கூறு உடையான் பிரமன் தலையில் பலியான் – தேவா-சம்:3452/3
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர் – தேவா-சம்:3500/1
முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில்
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் – தேவா-சம்:3529/1,2
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் – தேவா-சம்:3550/2
வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில்
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4108/3,4
பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் – தேவா-அப்:3/1
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
துற்றவர் வெண் தலையில் சுருள் கோவணம் – தேவா-அப்:170/1
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/2
ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் – தேவா-அப்:825/2
சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில்
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் – தேவா-அப்:834/1,2
விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1125/1
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்வானை – தேவா-அப்:1150/1
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை – தேவா-அப்:1370/2
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1427/3
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே – தேவா-அப்:2119/2
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி – தேவா-அப்:2131/3
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/3
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண் – தேவா-அப்:2845/2
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி – தேவா-அப்:2929/1
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/3
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/2
இரவத்து இடுகாட்டு எரி ஆடிற்று என்னே இறந்தார் தலையில் பலி கோடல் என்னே – தேவா-சுந்:37/1
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு – தேவா-சுந்:45/3
உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர் – தேவா-சுந்:87/2
செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில் – தேவா-சுந்:184/3
பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா – தேவா-சுந்:203/2
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய் – தேவா-சுந்:266/3
பிறை ஆரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள் – தேவா-சுந்:280/1
கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே – தேவா-சுந்:415/3
ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:420/3
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் – தேவா-சுந்:849/2
தண் இயல் வெம்மையினான் தலையில் கடை-தோறும் பலி – தேவா-சுந்:995/1
மேல்


தலையிலே (2)

உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே – தேவா-சம்:4031/3
உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4031/3,4
மேல்


தலையின் (6)

தலையின் தொடை மாலை அணிந்து – தேவா-சம்:387/1
நறவு ஆர் தலையின் நயவா உலகில் – தேவா-சம்:1682/1
சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் – தேவா-சம்:2113/1
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே – தேவா-அப்:1461/4
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும் – தேவா-அப்:2284/2
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
மேல்


தலையினர் (2)

சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள் சீவரத்தார் – தேவா-சம்:2614/1
வெடி தரு தலையினர் வேனல் வெள் ஏற்றினர் விரி சடையர் – தேவா-சம்:3793/1
மேல்


தலையினன் (1)

பாறு அலைத்த படு வெண் தலையினன்
நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1144/1,2
மேல்


தலையினார் (1)

பறி கொள் தலையினார் அறிவது அறிகிலார் – தேவா-சம்:1001/1
மேல்


தலையினால் (9)

தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே – தேவா-சம்:2303/4
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் – தேவா-சம்:3081/3
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே – தேவா-சம்:3082/4
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-சம்:3312/4
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே – தேவா-அப்:436/4
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/4
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/3
தலையினால் தொழுவார் வினை தாவுமே – தேவா-அப்:1243/4
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-அப்:1779/4
மேல்


தலையினாலும் (1)

தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும்
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/1,2
மேல்


தலையினில் (1)

பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் – தேவா-சம்:2523/3
மேல்


தலையினை (1)

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று – தேவா-சுந்:686/1
மேல்


தலையினொடு (1)

தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/2
மேல்


தலையினோடு (1)

ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து – தேவா-சம்:517/1
மேல்


தலையுடன் (3)

தலையுடன் நெரித்து அருள்செய்த சங்கரர் – தேவா-சம்:2961/2
தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி – தேவா-அப்:353/2
தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:373/2
மேல்


தலையும் (11)

அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும்
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:130/3,4
நகல் ஆர் தலையும் வெண் பிறையும் நளிர் சடை மாட்டு அயலே – தேவா-சம்:680/1
செம் கண் அரவும் நகு வெண் தலையும் முகிழ் வெண் திங்களும் – தேவா-சம்:802/1
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2797/2
சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு – தேவா-சம்:4072/1
அரக்கன் ஈர்_ஐம்_தலையும் ஓர் தாளினால் – தேவா-அப்:1983/1
வெண் தலையும் வெண் மழுவும் ஏந்தினானை விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை – தேவா-அப்:2313/1
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி – தேவா-அப்:2490/1
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சுந்:134/1
மேல்


தலையுள் (1)

எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள்
திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் – தேவா-அப்:870/1,2
மேல்


தலையே (6)

எருதே கொணர்க என்று ஏறி அங்கை இடு தலையே கலனா – தேவா-சம்:685/1
தார் இடும் போர் விடையவன் தலைவன் தலையே கலனா – தேவா-சம்:3406/3
வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே – தேவா-சம்:4019/3
தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து – தேவா-அப்:82/1
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2
விண்ட வெண் தலையே கலன் ஆகவே – தேவா-அப்:1124/1
மேல்


தலையை (13)

தட்டை இடுக்கி தலையை பறித்து சமணே நின்று உண்ணும் – தேவா-சம்:752/1
ஆர்த்தவன் நான்முகன் தலையை அன்று – தேவா-சம்:1220/3
நலம்தான் அவன் நான்முகன்-தன் தலையை
கலம்தான் அது கொண்ட கபாலியும் தான் – தேவா-சம்:1668/1,2
தடுக்கு உடுத்து தலையை பறிப்பாரொடு சாக்கியர் – தேவா-சம்:2799/1
சாம் அவத்தையினார்கள் போல் தலையை பறித்து ஒரு பொய்த்தவம் – தேவா-சம்:3219/2
உளைந்தான் செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால் – தேவா-அப்:807/1
ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை
காய்ந்து அறுத்தாய் கண்ணினால் அன்று காமனை காலனையும் – தேவா-அப்:838/1,2
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/1,2
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
மேல்


தலையொடு (2)

நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே – தேவா-சம்:2278/4
மேல்


தலையோடே (1)

பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை – தேவா-அப்:47/1
மேல்


தலைவ (2)

தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/3
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3
மேல்


தலைவணங்கி (1)

வாய் புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கி
பாய் புலி தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1272/3,4
மேல்


தலைவணங்கும் (1)

தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே – தேவா-சம்:1944/4
மேல்


தலைவர் (18)

தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை – தேவா-சம்:290/3
தண்டும் பாம்பும் வெண் தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர்
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:457/3,4
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள் – தேவா-சம்:1062/3
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர்
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/3,4
தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய – தேவா-சம்:2197/3
தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே – தேவா-சம்:2933/4
தார் உடை கொன்றை அம் தலைவர் தன்மையே – தேவா-சம்:2951/4
தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும் – தேவா-சம்:2978/3
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/4
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/2
பூசு பொடி தலைவர் அடியார் அடியே பொருத்தமே – தேவா-சம்:3899/4
தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் அடி போற்றி இசைப்பார்கள் – தேவா-சம்:4125/1
தண்டியார்க்கு அருள்கள்செய்த தலைவர் ஆப்பாடியாரே – தேவா-அப்:469/4
சக்கரம் கொடுப்பர் போலும் தானவர் தலைவர் போலும் – தேவா-அப்:543/2
தன்மையால் அமரர்-தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும் – தேவா-அப்:648/2
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும் – தேவா-அப்:2967/3
விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர் – தேவா-சுந்:541/1
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர் – தேவா-சுந்:548/3
மேல்


தலைவர்க்கு (2)

தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண் – தேவா-சம்:642/3
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே – தேவா-அப்:436/4
மேல்


தலைவர்க்கும் (1)

தன்மையால் அமரர்-தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும் – தேவா-அப்:648/2
மேல்


தலைவர்தாமே (1)

தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே – தேவா-அப்:436/4
மேல்


தலைவராய் (1)

வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
மேல்


தலைவரே (1)

சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே – தேவா-சம்:220/4
மேல்


தலைவரை (1)

தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள் – தேவா-சம்:1062/3
மேல்


தலைவன் (31)

தளரா முலை முறுவல் உமை தலைவன் அடி சரணே – தேவா-சம்:105/4
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:136/3
கானல் கழுமலமா நகர் தலைவன் நல கவுணி – தேவா-சம்:151/2
தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நே ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:154/3,4
தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன்
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன் உரைகள் – தேவா-சம்:525/2,3
பித்தர் வேடம் பெருமை என்னும் பிரமபுர தலைவன் – தேவா-சம்:579/2
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன்
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/2,3
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/3
கண் ஆர் கமழ் காழியர்-தம் தலைவன்
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1719/2,3
தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே – தேவா-சம்:1906/4
கோடல் இரும் புறவின் கொச்சை வய தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன்-தன் – தேவா-சம்:1949/2,3
தஞ்சம் ஆய தலைவன் தன்னை நினைவார்கள் – தேவா-சம்:2111/3
தள்ளி போக அருளும் தலைவன் ஊர் போலும் – தேவா-சம்:2128/3
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன்
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/2,3
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் – தேவா-சம்:2796/1
தான் அமரும் விடையானும் எங்கள் தலைவன் அன்றே – தேவா-சம்:2924/4
தார் இடும் போர் விடையவன் தலைவன் தலையே கலனா – தேவா-சம்:3406/3
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3415/2
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3448/3
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர்-தம் தலைவன்
எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3459/2,3
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின் – தேவா-சம்:3547/2,3
செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3569/2
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை – தேவா-சம்:3895/2
ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு – தேவா-சம்:4091/3
தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி – தேவா-அப்:1570/3
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை – தேவா-அப்:1968/3
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
மேல்


தலைவன்-தன் (1)

தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
மேல்


தலைவன்-தன்னை (3)

தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/1,2
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை – தேவா-அப்:2825/1,2
மேல்


தலைவன்-பாலே (1)

தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
மேல்


தலைவன்தான் (2)

சங்கரன் காண் சக்கரம் மாற்கு அருள்செய்தான் காண் தருணேந்துசேகரன் காண் தலைவன்தான் காண் – தேவா-அப்:2390/1
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய – தேவா-அப்:2742/3
மேல்


தலைவனது (4)

தளை ஆயின தவிர அருள் தலைவனது சார்பு ஆம் – தேவா-சம்:121/2
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம் – தேவா-சம்:431/4
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:432/4
மேல்


தலைவனா (1)

தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி – தேவா-அப்:353/2
மேல்


தலைவனார் (4)

தன் நலம் கெட அடர்த்து அவற்கு அருள்செய்த தலைவனார் கடல்-வாய் அ – தேவா-சம்:2634/2
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும் கழிப்பாலையார் – தேவா-சம்:3267/2,3
தண் அலங்கல் உகந்த தலைவனார்
கண் நலம் கவரும் கழிப்பாலையுள் – தேவா-சம்:3269/2,3
தாயும் தந்தை பல் உயிர்க்கும் தாமே ஆன தலைவனார்
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/2,3
மேல்


தலைவனார்-தம் (1)

படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில் – தேவா-சம்:4068/2
மேல்


தலைவனுமாய் (1)

ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார் – தேவா-சம்:2576/2
மேல்


தலைவனே (4)

கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே – தேவா-சம்:199/4
கன்று சாக்கியர் காணா தலைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3965/4,5
வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ – தேவா-அப்:237/2
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
மேல்


தலைவனை (11)

தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள் – தேவா-சம்:1267/1
தவள நீறு அணி தலைவனை உள்க – தேவா-சம்:2859/2
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை – தேவா-சம்:3752/1
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2
கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை – தேவா-அப்:780/1
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை
புன்னை காவல் பொழில் புகலூரனை – தேவா-அப்:1530/2,3
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை – தேவா-அப்:1648/1,2
நீதியால் தொழுவார்கள் தலைவனை
வாதை ஆன விடுக்கும் மணியினை – தேவா-அப்:1649/1,2
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மா மலர் தூவி துதியாதே – தேவா-அப்:1960/2,3
சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின் – தேவா-சுந்:593/1
மேல்


தலைவா (14)

தலைவா சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா – தேவா-சம்:1110/3
தடுமாறு வல்லாய் தலைவா மதியம் – தேவா-சம்:1683/1
தலைவா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1724/4
தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல – தேவா-சம்:2809/1
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/2
சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி – தேவா-அப்:2658/2
கன்னி ஆர் கங்கை தலைவா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2661/4
தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:123/4
ஐ வாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும் – தேவா-சுந்:152/1,2
தலைவா நின் நினைய பணித்தாய் சலம் ஒழிந்தேன் – தேவா-சுந்:217/2
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:240/2
குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா
மறி சேர் அம் கையனே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:247/2,3
மங்குல் திரிவாய் வானோர்_தலைவா வாய்மூர் மணவாளா – தேவா-சுந்:479/2
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா – தேவா-சுந்:617/3
மேல்


தலைவாணரே (1)

தம் கையால் தொழுவார் தலைவாணரே – தேவா-அப்:1411/4
மேல்


தலைஓட்டில் (1)

தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில்
ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே – தேவா-சம்:1063/3,4
மேல்


தலைஓடு (2)

தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/3
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/3
மேல்


தவ்வலி (1)

தவ்வலி ஒன்றன் ஆகி தனது ஒரு பெருமையாலே – தேவா-அப்:572/1
மேல்


தவ்வைக்கும் (1)

முற்றவை தம் அன்னை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார் – தேவா-சுந்:184/2
மேல்


தவ்வையாரும் (1)

தந்தையாரும் தவ்வையாரும் எள்தனை சார்வு ஆகார் – தேவா-சுந்:70/1
மேல்


தவ (36)

செய் தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:56/3
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வரு வலி கொடு சிவன் – தேவா-சம்:224/1
அரும் தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ் – தேவா-சம்:1185/3
சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில் – தேவா-சம்:1276/1
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் – தேவா-சம்:1511/2
மெய் தவ பொடி பூசிய மேனியினீர் சொலீர் – தேவா-சம்:1511/3
கை தவ சமண் சாக்கியர் கட்டுரைக்கின்றதே – தேவா-சம்:1511/4
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே – தேவா-சம்:2788/4
வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம் – தேவா-சம்:3176/2
பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண் – தேவா-சம்:3299/3
வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை – தேவா-சம்:3303/3
மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3
எங்குமாய் இருந்தவர் அரும் தவ முனிவருக்கு அளித்து உகந்தார் – தேவா-சம்:3805/2
நன் தவ நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று – தேவா-அப்:257/3
அரும் தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:392/3
ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று – தேவா-அப்:395/1
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:636/4
பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும் – தேவா-அப்:718/3
ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ
பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல் – தேவா-அப்:1637/1,2
தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால் – தேவா-அப்:2047/2
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/2
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1
தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:123/4
அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:124/4
எந்தாய் உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:125/4
விரும்பா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:126/4
வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:127/4
சிட்டா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:128/4
நாதா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:129/4
ஐயா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:130/4
அண்ணா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:131/4
தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:132/4
மெய்யே பெறுவார்கள் தவ நெறிதானே – தேவா-சுந்:133/4
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மேல்


தவங்கள் (4)

தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த – தேவா-சம்:1388/1
கோடி மா தவங்கள் செய்து குன்றினார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:596/1
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் – தேவா-அப்:707/2
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/3
மேல்


தவத்த (2)

வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த
கணம்புல்லர்க்கு அருள்கள்செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும் – தேவா-அப்:484/2,3
அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி – தேவா-அப்:2216/3
மேல்


தவத்தர் (4)

செய் தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர் செப்பில் பொருள் அல்லா – தேவா-சம்:21/1
கை தவத்தர் மொழியை தவிர்வார்கள் கடவுள் இடம் போலும் – தேவா-சம்:21/2
தடுக்கு உடை கையரும் சாக்கியரும் சாதியின் நீங்கிய அ தவத்தர்
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/1,2
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர்
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/1,2
மேல்


தவத்தவர் (1)

மந்திரம் தரு மா மறையோர்கள் தவத்தவர்
செந்து இலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1500/1,2
மேல்


தவத்தவரே (1)

சித்தம்வைத்தவர் இ தலத்தினுள் மெய் தவத்தவரே – தேவா-சம்:3999/2
மேல்


தவத்தார் (4)

உடை நவின்றார் உடை விட்டு உழல்வார் இரும் தவத்தார்
முடை நவின்ற மொழி ஒழித்து உகந்த முதல்வன் இடம் – தேவா-சம்:2701/1,2
பண்டு அடி தவத்தார் பயில்வால் தொழும் – தேவா-சம்:3304/1
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர் – தேவா-அப்:3002/2
மேல்


தவத்தார்க்கு (3)

தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2039/4
சாய்ந்து அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2040/4
சந்தம் ஆயவனே தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2045/4
மேல்


தவத்தார்களும் (1)

சால நல் அடியார் தவத்தார்களும் சார்விடம் – தேவா-சம்:1566/3
மேல்


தவத்தாரோடு (1)

ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று – தேவா-அப்:2707/1
மேல்


தவத்தால் (3)

அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி – தேவா-அப்:445/3
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே – தேவா-அப்:592/4
தருமம் தான் தவம் தான் தவத்தால் வரும் – தேவா-அப்:2046/1
மேல்


தவத்தான் (1)

அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
மேல்


தவத்தானை (2)

நீத்த நெறியானை நீங்கா தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:929/1,2
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
மேல்


தவத்திடை (1)

சாதிப்பானை தவத்திடை மாற்றங்கள் – தேவா-அப்:2001/3
மேல்


தவத்தில் (2)

மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
வாயார் மனத்தால் நினைக்குமவருக்கு அரும் தவத்தில்
தூயார் சூடு பொடி ஆடிய மேனியர் வானில் என்றும் – தேவா-சுந்:197/1,2
மேல்


தவத்தின் (9)

மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே – தேவா-சம்:21/4
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று – தேவா-அப்:2586/3
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து – தேவா-அப்:2719/2
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க – தேவா-சுந்:1003/3
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின்-நின்று எழுந்த – தேவா-சுந்:1011/1
மேல்


தவத்தினார் (1)

சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் – தேவா-சுந்:663/2
மேல்


தவத்து (10)

மறத்துறை மறுத்தவர் தவத்து அடியர் உள்ளம் – தேவா-சம்:1792/1
உடை இலாது உழல்கின்ற குண்டரும் ஊண் அரும் தவத்து ஆய சாக்கியர் – தேவா-சம்:2035/1
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2
மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட – தேவா-சம்:3199/2
பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை – தேவா-சம்:4113/1
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் – தேவா-அப்:709/1
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/2
மேல்


தவத்துக்கு (1)

தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
மேல்


தவத்துள் (1)

வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு – தேவா-அப்:710/2
மேல்


தவத்துறை (1)

பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
மேல்


தவத்தை (5)

மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
ஒழித்து உகந்தீர் நீர் முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட – தேவா-சுந்:53/2
சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு – தேவா-சுந்:683/2
நின்ற இ மா தவத்தை ஒழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1012/1
மேல்


தவத்தொடு (2)

தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2492/2
நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே – தேவா-அப்:1113/4
மேல்


தவத்தோர் (9)

பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் – தேவா-சம்:547/3
வானோர் மறை மா தவத்தோர் வழிபட்ட – தேவா-சம்:1866/1
வருந்திய மா தவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டி – தேவா-சம்:2074/1
பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே – தேவா-சம்:2640/4
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே – தேவா-சம்:2737/4
அரும் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே – தேவா-சம்:3063/4
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1
மேல்


தவத்தோர்க்கு (1)

தலையால் தாழும் தவத்தோர்க்கு என்றும் – தேவா-சுந்:962/3
மேல்


தவத்தோர்க்கும் (1)

எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
மேல்


தவத்தோர்க்கே (1)

மலன் ஆய தீர்த்து எய்தும் மா தவத்தோர்க்கே – தேவா-சம்:1287/4
மேல்


தவத்தோர்களுக்கு (1)

பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் – தேவா-சம்:2182/2
மேல்


தவத்தோர்களும் (1)

எ தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே – தேவா-சுந்:445/4
மேல்


தவத்தோரே (1)

தாங்குவாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே – தேவா-சம்:2663/4
மேல்


தவந்த (1)

தவந்த என்பும் தவள பொடியுமே – தேவா-சம்:3334/1
மேல்


தவந்தான் (1)

தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
மேல்


தவநெறி (2)

இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே – தேவா-சம்:2825/6
சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார் – தேவா-அப்:345/2
மேல்


தவநெறியே (1)

இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே – தேவா-சம்:2833/6
மேல்


தவப்பள்ளி (1)

சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர் – தேவா-அப்:2797/3
மேல்


தவம் (99)

சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி – தேவா-சம்:222/3
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம – தேவா-சம்:231/3
விதி அறிதரும் நெறி அமர் முனி கணனொடு மிகு தவம் முயல்தரும் – தேவா-சம்:232/3
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம்
முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அரு பரன் அவன் அணி – தேவா-சம்:237/2,3
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே – தேவா-சம்:314/4
பொய் தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல் – தேவா-சம்:424/2
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/1,2
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம்
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/1,2
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம்
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/1,2
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம்
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/1,2
பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம்
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/1,2
நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம்
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/1,2
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம்
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/1,2
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/2
சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே – தேவா-சம்:1108/4
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் – தேவா-சம்:1217/3
ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4
இ தவம் முயல்வு உறில் இறைவன சிவபுரம் – தேவா-சம்:1357/3
தவம் முயல்வோர் மலர் பறிப்ப தாழ விடு கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள் – தேவா-சம்:1389/3
மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே – தேவா-சம்:1414/4
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/2
தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல் – தேவா-சம்:1670/1
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே – தேவா-சம்:1814/2
சிந்தை திருகல் சமணர் தேரர் தவம் என்னும் – தேவா-சம்:1828/1
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி – தேவா-சம்:1894/1
பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து – தேவா-சம்:1934/3
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1990/3
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என் – தேவா-சம்:2007/2
தாளினார் வளரும் தவம் மல்கு திரு களருள் – தேவா-சம்:2016/2
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/4
மெய் தவம் பேசிடமாட்டார் வேடம் பலபலவற்றால் – தேவா-சம்:2220/2
மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை – தேவா-சம்:2265/1
சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/4
பாறு புத்தரும் தவம் அணி சமணரும் பல நாள் – தேவா-சம்:2365/1
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
பறித்த வெண் தலை கடு படுத்த மேனியார் தவம்
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர் – தேவா-சம்:2570/1,2
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் – தேவா-சம்:2625/1
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
தளிர் கொள் தாமரை பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே – தேவா-சம்:2655/4
செய்வன தவம் அலா செது மதியார் – தேவா-சம்:2832/2
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய் – தேவா-சம்:2894/1
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே – தேவா-சம்:3082/4
தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே – தேவா-சம்:3114/4
பொய் தவம் பொறி நீங்க இன்னிசை போற்றிசெய்யும் மெய் மாந்தரே – தேவா-சம்:3199/4
உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர் – தேவா-சம்:3201/1
அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும் – தேவா-சம்:3216/3
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம்
பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா – தேவா-சம்:3220/2,3
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-சம்:3312/4
பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு – தேவா-சம்:3542/1
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை – தேவா-சம்:3704/1
கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார் – தேவா-சம்:3754/2
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/4
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி – தேவா-சம்:3951/1
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே – தேவா-சம்:4030/1
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று – தேவா-சம்:4085/1
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:385/1
தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி – தேவா-அப்:386/1
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:388/1
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/4
சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் – தேவா-அப்:765/2
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
எந்த மா தவம் செய்தனை நெஞ்சமே – தேவா-அப்:1133/1
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம்
முயலின் காண்பு அரிதாய் நின்ற மூர்த்திதான் – தேவா-அப்:1333/1,2
தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே – தேவா-அப்:1342/4
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை – தேவா-அப்:1397/1
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் – தேவா-அப்:1461/1
அரும் தவம் தரும் அஞ்சுஎழுத்து ஓதினால் – தேவா-அப்:1675/2
நல் தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம் – தேவா-அப்:1709/1
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-அப்:1779/4
என்ன மா தவம் செய்தனை நெஞ்சமே – தேவா-அப்:1840/1
பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம் – தேவா-அப்:1934/1
தருமம் தான் தவம் தான் தவத்தால் வரும் – தேவா-அப்:2046/1
ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2071/2
குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2073/2
மற்று நல் தவம் செய்து வருந்தில் என் – தேவா-அப்:2075/1
தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/3
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று – தேவா-சுந்:139/1
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
அ தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:184/4
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி – தேவா-சுந்:661/1
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க – தேவா-சுந்:753/2
தளி சாலைகள் தவம் ஆவது தம்மை பெறில் அன்றே – தேவா-சுந்:797/1
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/4
வலம் கிளர் மா தவம் செய் மலைமங்கை ஒர்பங்கினனாய் – தேவா-சுந்:996/1
அரும் தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி ஓர் ஆல் அதன் கீழ் – தேவா-சுந்:1007/1
மேல்


தவம்தான் (1)

தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/4
மேல்


தவம்தானே (1)

தளரும் உறு நோய்கள் சாரும் தவம்தானே – தேவா-சம்:899/4
மேல்


தவமாய (1)

வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் – தேவா-சம்:2403/1
மேல்


தவம்ஆவது (1)

சழக்கே பறி நிறைப்பாரொடு தவம்ஆவது செயன்-மின் – தேவா-சுந்:795/3
மேல்


தவமில்லிகள் (1)

தன்னை நின்று வணங்கும்-தனை தவமில்லிகள்
பின்னை நின்ற பிணி யாக்கையை பெறுவார்களே – தேவா-சம்:2780/3,4
மேல்


தவமும் (3)

மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண் – தேவா-அப்:2608/2
மேல்


தவமே (8)

தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே – தேவா-சம்:107/4
தழை ஆர் வடவிடவீ-தனில் தவமே புரி சைவன் – தேவா-சம்:120/1
சாவாதவர் பிறவாதவர் தவமே மிக உடையார் – தேவா-சம்:124/3
தக்கவர் உறுவது தவமே – தேவா-சம்:3814/4
சங்கை அது இலர் நலர் தவமே – தேவா-சம்:3847/4
தான் மிக உறைவது தவமே – தேவா-சம்:3857/4
காழி மா நகர் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே – தேவா-சம்:3987/2
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
மேல்


தவமோ (1)

வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
மேல்


தவர் (23)

சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா – தேவா-சம்:122/1
தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவரம் மூடி – தேவா-சம்:139/1
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:174/4
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும் – தேவா-சம்:508/3
தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே – தேவா-சம்:683/4
தவர் செய் நெடு வேல் சண்டன் ஆள சண்பை அமர்ந்தவனே – தேவா-சம்:686/4
விருப்பு உறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மா தவர் வாழ் – தேவா-சம்:1266/3
பொன் அடி மா தவர் சேர் புறவ தவன் – தேவா-சம்:1377/2
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
வல்லார் நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி – தேவா-சம்:1642/3
தவர் கொண்ட தொழில் சமண் வேடரொடும் – தேவா-சம்:1697/1
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/3
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2609/2
நல் தவர் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2975/1
மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மா தவர் வேள்வியை முன் – தேவா-சம்:3462/3
மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த – தேவா-சம்:3803/3
அருத்தித்து அரும் தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:890/4
மா தவர் பயில் மாற்பேறு கைதொழ – தேவா-அப்:1665/3
மறையும் பாடுதிர் மா தவர் மாலினுக்கு – தேவா-அப்:2019/1
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை – தேவா-சுந்:278/2
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
மேல்


தவர்கள் (4)

ஐப்பசி ஓண விழாவும் அரும் தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1972/3,4
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3572/2
மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் – தேவா-சம்:3575/1
அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா – தேவா-அப்:2089/1
மேல்


தவர்தாம் (1)

தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில் – தேவா-சம்:1999/1
மேல்


தவராசர்கள் (1)

தவராசர்கள் தாமரையானோடு – தேவா-சம்:391/3
மேல்


தவரும் (1)

புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த புனை இழையார் – தேவா-சம்:67/3
மேல்


தவலோகத்து (1)

சால நல் இன்பம் எய்தி தவலோகத்து இருப்பவரே – தேவா-சுந்:994/4
மேல்


தவவாணர் (1)

தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
மேல்


தவழ் (32)

மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/2
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:230/4
தாங்கு திங்கள் தவழ் புன் சடையாரே – தேவா-சம்:274/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி – தேவா-சம்:849/3
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
மை தவழ் திருமகள் வணங்க வைத்து – தேவா-சம்:1221/2
வம்பு அடுத்த மலர் பொழில் சூழ மதி தவழ்
செம்பு அடுத்த செழும் புரிசை தெளிச்சேரியீர் – தேவா-சம்:1493/1,2
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/2
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர் – தேவா-சம்:2359/3
பொங்கு வெண் மணல் கானல் பொரு கடல் திரை தவழ் முத்தம் – தேவா-சம்:2453/1
முன்றில் மா மலர் வாசம் முது முதி தவழ் பொழில் தில்லை – தேவா-சம்:2494/3
பெண் ஒர்பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2629/1
கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி – தேவா-சம்:3027/3
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே – தேவா-சம்:3096/4
கூனல் வெண் பிறை தவழ் சடையினர் கொல் புலி தோல் உடையார் – தேவா-சம்:3792/2
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4
வெண் மதி தவழ் மதில் மிழலை உளீர் சடை – தேவா-சம்:3853/1
மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே – தேவா-சம்:4013/3
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் – தேவா-அப்:77/2
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/2
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
கொண்டல் தவழ் கொடி மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2814/4
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே – தேவா-சுந்:439/4
மேல்


தவழ்தர (1)

செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
மேல்


தவழ்தரு (2)

தெண் நிலா மதி தவழ்தரு மாளிகை தேவூர் – தேவா-சம்:2356/3
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த – தேவா-அப்:351/2
மேல்


தவழும் (18)

ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:99/3
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:121/4
தவழும் கொடி முல்லை புறவம் சேர நறவம் பூத்து – தேவா-சம்:489/3
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
மேகம் தவழும் வேணுபுரமே – தேவா-சம்:1647/4
மை தவழும் மா மிடறன் மா நடம் அது ஆடி – தேவா-சம்:1778/1
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி – தேவா-சம்:1912/1
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2160/4
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை – தேவா-சம்:2474/2
தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3418/3
தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3423/3
சடையானே சடையிடையே தவழும் தண் மதியானே – தேவா-அப்:128/1
கரு முகில் தவழும் மாட கச்சி ஏகம்பனீரே – தேவா-அப்:435/4
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும்
கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே – தேவா-அப்:1005/3,4
தாது என தவழும் மதிசூடியை – தேவா-அப்:1238/2
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
தவழும் மதி வேர் சடையாற்கு இடம் போல் – தேவா-சுந்:925/3
மேல்


தவள (11)

தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் – தேவா-சம்:87/3
தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர் – தேவா-சம்:771/2
தவள வெண் பிறை தோய்தரு தாம் பொழில் சூழ நல் – தேவா-சம்:1496/1
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை – தேவா-சம்:2500/3
தவள நீறு அணி தலைவனை உள்க – தேவா-சம்:2859/2
தவந்த என்பும் தவள பொடியுமே – தேவா-சம்:3334/1
அடிகளும் ஆரூர் அகத்தினராயினும் அம் தவள
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே – தேவா-அப்:991/3,4
சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும் – தேவா-அப்:1041/2
தவள மா மதி சாயல் ஓர் சந்திரன் – தேவா-அப்:1356/1
தவள வெண் நகை மங்கை ஒர்பங்கினர் – தேவா-அப்:1580/2
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1
மேல்


தவளப்பொடியன் (1)

முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து – தேவா-அப்:1054/1
மேல்


தவளை (2)

மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர் – தேவா-அப்:1003/1
மேல்


தவன் (11)

எம் தவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1239/4
புண்டரிக தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/2
புண்டரிக தவன் மே விய பு கலியே – தேவா-சம்:1372/3
பொன் அடி மா தவர் சேர் புறவ தவன்
பொன் அடி மாதுஅவர் சேர்புறு அவத்தவன் – தேவா-சம்:1377/2,3
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன்
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3250/2,3
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் – தேவா-சம்:3562/2
செய் தவன் திருநீறு அணி வண்ணமும் – தேவா-அப்:1353/1
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/4
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
மேல்


தவனி (1)

தவனி ஆயின ஆறு என்தன் தையலே – தேவா-அப்:1139/4
மேல்


தவனே (2)

உடன் பயில்கின்றனன் மாதவனே உறு பொறி காய்ந்து இசை மா தவனே
திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே – தேவா-சம்:4016/1,2
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1
மேல்


தவனை (6)

மாது ஓர் கூறு உடை நல் தவனை திரு வான்மியூர் – தேவா-சம்:1512/1
அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2415/4
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2783/1
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
மேல்


தவா (1)

நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:488/4
மேல்


தவிசில் (1)

செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
மேல்


தவிசின் (4)

பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும் பூம் துழாய் புனைந்த மாலும் – தேவா-சம்:1413/1
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3
இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
மேல்


தவிசினில் (1)

தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும் – தேவா-சம்:3709/1,2
மேல்


தவிசு (1)

செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை – தேவா-சம்:42/1
மேல்


தவிர் (4)

உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே – தேவா-அப்:1555/2
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
மேல்


தவிர்-மினே (2)

கங்கை முடியினீர் சங்கை தவிர்-மினே – தேவா-சம்:998/2
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்-மினே – தேவா-சம்:999/2
மேல்


தவிர்க்க (1)

தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும் – தேவா-அப்:1577/1
மேல்


தவிர்க்கும் (2)

உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை – தேவா-சுந்:608/2
மேல்


தவிர்த்த (2)

நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/4
மேல்


தவிர்த்தாய் (1)

செருக்கினை தவிர்த்தாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3305/2
மேல்


தவிர்த்தார் (1)

பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும் – தேவா-அப்:2373/2
மேல்


தவிர்த்தான் (1)

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
மேல்


தவிர்த்திலர் (1)

கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் – தேவா-சம்:2169/2
மேல்


தவிர்த்து (23)

மிண்டு எலாம் தவிர்த்து என் உகந்திட்ட வெற்றிமையே – தேவா-சம்:2033/4
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை – தேவா-சம்:2209/1
சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே – தேவா-சம்:3471/2
தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4113/2
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/3
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை – தேவா-அப்:49/3
எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய் – தேவா-அப்:887/1,2
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் – தேவா-அப்:941/1
குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு – தேவா-அப்:1694/1
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:290/1
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:292/1
வரும் பழி வாராமே தவிர்த்து எனை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:293/1
சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-சுந்:295/3
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/4
பெய்யும் மா மழை பெரு வெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும் – தேவா-சுந்:561/3
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/1,2
சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின் – தேவா-சுந்:593/1
மேல்


தவிர்ந்தனர் (1)

சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
மேல்


தவிர்ந்தாரும் (1)

உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும் அ துகில் போர்த்து உழல்வாரும் – தேவா-சம்:4077/1
மேல்


தவிர்ந்து (3)

மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர் – தேவா-சம்:2546/1
தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு – தேவா-அப்:331/3
பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/2,3
மேல்


தவிர்ப்பது (1)

போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு – தேவா-சம்:2179/2
மேல்


தவிர்ப்பன (2)

புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் – தேவா-அப்:893/3
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன் – தேவா-அப்:973/1
மேல்


தவிர்ப்பார் (2)

வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரை போல் – தேவா-அப்:1575/2
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும் காலன்-தன் வாழ்நாள் கழிப்பார் போலும் – தேவா-அப்:2970/2
மேல்


தவிர்ப்பான் (1)

வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
மேல்


தவிர்ப்பானை (2)

வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை
சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு – தேவா-சுந்:683/1,2
மேல்


தவிர்ப்பிக்கும் (1)

சாம் நாள் இன்றி மனமே சங்கை-தனை தவிர்ப்பிக்கும்
கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு எத்தனையும் – தேவா-சம்:1898/1,2
மேல்


தவிர்வரே (1)

குறை இலாது கொடுமை தவிர்வரே – தேவா-சம்:4169/4
மேல்


தவிர்வார் (1)

நல்லாடை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போல – தேவா-அப்:2219/3
மேல்


தவிர்வார்கள் (1)

கை தவத்தர் மொழியை தவிர்வார்கள் கடவுள் இடம் போலும் – தேவா-சம்:21/2
மேல்


தவிர (9)

தளை ஆயின தவிர அருள் தலைவனது சார்பு ஆம் – தேவா-சம்:121/2
சடம் கொள் சீவர போர்வை சாக்கியர் சமணர் சொல் தவிர
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/1,2
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம் – தேவா-சம்:4082/1
பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய – தேவா-அப்:235/1
மாலினை தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று – தேவா-அப்:312/3
வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து – தேவா-அப்:509/2
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார் – தேவா-அப்:2202/2
பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை – தேவா-சுந்:603/2
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை – தேவா-சுந்:604/3
மேல்


தவிரா (3)

சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே – தேவா-சம்:3471/2
தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும் – தேவா-அப்:1033/1
சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர் – தேவா-சுந்:102/1
மேல்


தவிரீர் (1)

பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
மேல்


தவிரும் (3)

தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:568/2
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:574/2
பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே – தேவா-சுந்:363/2
மேல்


தவிருமே (1)

வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே – தேவா-அப்:1921/4
மேல்


தவிரேன் (1)

நல்லாடை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போல – தேவா-அப்:2219/3
மேல்


தழங்கு (2)

தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ – தேவா-சம்:574/3
தழங்கு எரி மூன்று ஓம்பு தொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் – தேவா-சம்:1415/3
மேல்


தழல் (85)

தழல் சேர்தரு திருமேனியர் சசி சேர் சடைமுடியர் – தேவா-சம்:125/1
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் – தேவா-சம்:138/3
தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர் – தேவா-சம்:771/2
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான் – தேவா-சம்:1263/3
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/2
கடி மலர் அயன் அரி கருத அரு வகை தழல்
வடிவு உரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு – தேவா-சம்:1345/2,3
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த – தேவா-சம்:1388/1
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில் – தேவா-சம்:1397/2
தழல் தாமரையான் வையம் தாயவனும் – தேவா-சம்:1674/1
மேவு அயரும் மும்மதிலும் வெம் தழல் விளைத்து – தேவா-சம்:1835/1
தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும் – தேவா-சம்:1895/2
யாவரும் அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார் – தேவா-சம்:2318/2
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து – தேவா-சம்:2501/2
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி – தேவா-சம்:2596/2
சுரும்பு சேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம் – தேவா-சம்:2598/1
வெம் தழல் வடிவினர் பொடி பூசி விரிதரு கோவண உடை மேல் ஓர் – தேவா-சம்:2671/1
சாம்பலோடும் தழல் ஆடினானும் சடையின் மிசை – தேவா-சம்:2868/1
தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும் – தேவா-சம்:2875/2
மை புரை கண் உமை_பங்கன் வண் தழல்
ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர் – தேவா-சம்:2981/1,2
செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு – தேவா-சம்:3032/3
தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான் – தேவா-சம்:3115/2
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் – தேவா-சம்:3198/3
மருவினானும் தொழ தழல் மாண்பு அமர் – தேவா-சம்:3317/2
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள் – தேவா-சம்:3370/3
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர் – தேவா-சம்:3658/2
வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே – தேவா-சம்:3663/4
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும் – தேவா-சம்:3698/3
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
சங்க வார் குழையினர் தழல் அன உருவினர் தமது அருளே – தேவா-சம்:3805/1
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே – தேவா-சம்:3897/4
தழல் இலங்கு திரு உரு சைவனே – தேவா-சம்:3962/4
தக்கனை தலை அரி தழல் உருவர் – தேவா-சம்:3972/3
சம்பரற்கு அருளி சலந்தரன் வீய தழல் உமிழ் சக்கரம் படைத்த – தேவா-சம்:4112/1
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/3
கூச தழல் போல் விழியா வரு கூற்றை – தேவா-சம்:4151/1
திரியும் புரம் மூன்றையும் செம் தழல் உண்ண – தேவா-சம்:4152/1
தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/2
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண – தேவா-அப்:163/2
நாடி காணமாட்டா தழல் ஆய நம்பானை – தேவா-அப்:207/2
தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே – தேவா-அப்:494/2
வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:625/4
வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும் – தேவா-அப்:648/1
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் – தேவா-அப்:660/1
செம் தழல் ஆனார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:714/4
தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன் – தேவா-அப்:904/2
வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே – தேவா-அப்:924/3
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/3
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1020/3
முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து – தேவா-அப்:1054/1
சந்தி வண்ணத்தராய் தழல் போல்வது ஓர் – தேவா-அப்:1345/3
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் – தேவா-அப்:1497/3
கொள்ளி வெம் தழல் வீசி நின்று ஆடுவார் – தேவா-அப்:1559/1
தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி – தேவா-அப்:1597/2
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல்
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே – தேவா-அப்:1758/3,4
செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை – தேவா-அப்:1861/2
தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை – தேவா-அப்:2057/2
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2659/4
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும் – தேவா-அப்:2676/2
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/2
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே – தேவா-அப்:2865/2
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
தண் ஆர் மதிசூடீ தழல் போலும் திருமேனீ – தேவா-சுந்:6/1
தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர் – தேவா-சுந்:85/1
சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம் – தேவா-சுந்:97/3
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:636/2
சம்புவை தழல் அங்கையினானை சாமவேதனை தன் ஒப்பு இலானை – தேவா-சுந்:688/2
மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய – தேவா-சுந்:807/2
தண் ஆர் மா மதி சூடி தழல் போலும் திரு மேனிக்கு – தேவா-சுந்:874/1
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின்-நின்று எழுந்த – தேவா-சுந்:1011/1
மேல்


தழல்-வாய் (1)

தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
மேல்


தழல்_வண்ணன் (3)

சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன்
நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே – தேவா-அப்:1497/3,4
மேல்


தழலவனும் (1)

கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2
மேல்


தழலன்-தன்னை (1)

தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை
எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும் – தேவா-அப்:316/2,3
மேல்


தழலாய் (5)

துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான் – தேவா-சம்:1445/2
தன் ஒப்பு அறியா தழலாய் நிமிர்ந்தான் – தேவா-சம்:1707/2
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர் – தேவா-சம்:1838/2
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே – தேவா-சுந்:537/2
மேல்


தழலான் (1)

சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான்
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான் – தேவா-சம்:3457/2,3
மேல்


தழலின் (3)

வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே – தேவா-சம்:1424/4
துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே – தேவா-சம்:4043/2
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
மேல்


தழலும் (5)

கோலும் மொழிகள் ஒழிய குழுவும் தழலும் எழில் வானும் – தேவா-சம்:807/2
தழலும் தையல் ஓர்பாகமா தாங்கினான் – தேவா-அப்:1360/2
தழலும் தாமரையானொடு தாவினான் – தேவா-அப்:2052/3
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
தழலும் மேனியன் தையல் ஓர்பாகம் அமர்ந்தவன் – தேவா-சுந்:120/1
மேல்


தழலுள் (1)

தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த – தேவா-சம்:550/1
மேல்


தழலை (1)

தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம் – தேவா-அப்:1189/3
மேல்


தழலோன் (1)

சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன்
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/2,3
மேல்


தழி (2)

தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர – தேவா-சம்:1589/3
கடல் கழி தழி நாகைக்காரோணன்-தன் – தேவா-அப்:1899/1
மேல்


தழீஇ (2)

கந்த மா மலர் சந்தொடு கார் அகிலும் தழீஇ
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1486/1,2
பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ
விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும் – தேவா-சம்:3074/1,2
மேல்


தழு (1)

தழு கொள் பாவம் தளர வேண்டுவீர் – தேவா-சம்:242/1
மேல்


தழுக்குழி (1)

தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி
எட்டுமூர்த்தியர் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1276/3,4
மேல்


தழும்பு (1)

தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
மேல்


தழுவ (1)

வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடி தழுவ வெளிப்பட்ட – தேவா-சுந்:633/3
மேல்


தழுவத்தொடே (1)

அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/3,4
மேல்


தழுவி (7)

இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் – தேவா-அப்:31/4
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும் – தேவா-அப்:1061/1
உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே – தேவா-அப்:2540/4
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி – தேவா-சுந்:418/3
முலைகள் உண்டு தழுவி குட்டியொடு முசுக்கலைகள் – தேவா-சுந்:826/3
மேல்


தழுவிய (13)

சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி – தேவா-சம்:215/3
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி – தேவா-சம்:219/1
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
அரவம் வீக்கிய அரையும் அதிர் கழல் தழுவிய அடியும் – தேவா-சம்:2457/1
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3728/4
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/4
சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3730/4
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3790/4
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய – தேவா-சம்:3848/1
இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/3
மா பிணை தழுவிய மாது ஓர்பாகத்தன் – தேவா-அப்:113/1
நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து – தேவா-அப்:113/3
மேல்


தழுவின (1)

தழுவின கழுவுவர் பவளமேனியர் – தேவா-அப்:98/2
மேல்


தழுவு (12)

முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே – தேவா-சம்:1410/4
எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை – தேவா-சம்:3027/1
தாள் தழுவு கையன் தாமரை பூம் சேவடியன் – தேவா-அப்:196/1
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/3
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும் – தேவா-சுந்:704/3
மேல்


தழுவும் (3)

முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை – தேவா-சம்:3525/2
தாய்இலானை தழுவும் என் ஆவியே – தேவா-அப்:1964/4
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
மேல்


தழை (16)

தழை ஆர் வடவிடவீ-தனில் தவமே புரி சைவன் – தேவா-சம்:120/1
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தி தண் அரிசில் புடை சூழ்ந்த – தேவா-சம்:454/3
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடை தாழ – தேவா-சம்:790/2
தழை மயில் ஏறவன் தாதையோ தான் – தேவா-சம்:1240/1
குடை மயிலின தழை மருவிய உருவினர் – தேவா-சம்:1324/1
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
மை தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச – தேவா-சம்:1830/3
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும் – தேவா-சம்:2548/1
தழை கொள் சந்தும் அகிலும் மயில் பீலியும் சாதியின் – தேவா-சம்:2758/1
தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும் – தேவா-சம்:3432/2
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா – தேவா-சுந்:425/3
மேல்


தழைக்க (1)

என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் – தேவா-அப்:1486/2
மேல்


தழைக்கும் (1)

சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் – தேவா-சம்:1222/1
மேல்


தழைத்த (1)

தழைத்த சடையார் விடை ஒன்று ஏறி தரியார் புரம் எய்தார் – தேவா-சம்:746/2
மேல்


தழைத்தது (1)

தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி – தேவா-அப்:478/1
மேல்


தழைத்தால் (1)

பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் – தேவா-அப்:1060/2
மேல்


தழைத்து (1)

மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம் – தேவா-சம்:1511/1
மேல்


தழைப்பன (1)

பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா – தேவா-அப்:892/2
மேல்


தழைய (1)

தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம் – தேவா-சம்:3939/1
மேல்


தழையும் (1)

தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து – தேவா-சம்:3935/2
மேல்


தழையொடு (1)

இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம் – தேவா-சம்:237/1,2
மேல்


தள்ளாட (1)

அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன் – தேவா-சம்:2099/2
மேல்


தள்ளாடி (1)

தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி – தேவா-அப்:1276/3
மேல்


தள்ளாய (1)

தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாம் இருவர் – தேவா-சம்:1928/3
மேல்


தள்ளி (3)

தள்ளி போக அருளும் தலைவன் ஊர் போலும் – தேவா-சம்:2128/3
தள்ளி தலை தக்கனை கொண்டவர் சார்வு ஆம் – தேவா-சம்:4153/2
உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி – தேவா-அப்:44/2
மேல்


தள (1)

எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
மேல்


தளத்து (1)

தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும் – தேவா-சம்:1973/3
மேல்


தளம் (2)

தளம் கொண்டது ஒரு புகலி தகு தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:140/2
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
மேல்


தளர்ந்தனர் (1)

தாட்சியால் அறியாது தளர்ந்தனர்
காட்சியால் அறியான் கழிப்பாலையை – தேவா-சம்:3274/2,3
மேல்


தளர்ந்து (8)

பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:641/1
காலினோடு கைகளும் தளர்ந்து காமநோய்-தனால் – தேவா-சம்:2525/1
தளர்ந்து உடல் நெரிதர அடர்த்த தன்மையன் – தேவா-சம்:2983/3
உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம் – தேவா-அப்:1500/1
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை – தேவா-சுந்:343/1
புறம் திரைந்து நரம்பு எழுந்து நரைத்து நீ உரையால் தளர்ந்து
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண் இஃது அறிதியேல் – தேவா-சுந்:353/1,2
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அரு மா நிதி இயற்றி – தேவா-சுந்:659/1
மேல்


தளர்வித்தான் (1)

சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண் – தேவா-அப்:2613/1
மேல்


தளர்வு (5)

தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/4
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண் – தேவா-சம்:2556/1
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
சாதி உரைப்பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்-மின் – தேவா-சம்:2919/2
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
மேல்


தளர (3)

தழு கொள் பாவம் தளர வேண்டுவீர் – தேவா-சம்:242/1
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்க கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு – தேவா-அப்:2995/1
மேல்


தளரா (4)

தளரா முலை முறுவல் உமை தலைவன் அடி சரணே – தேவா-சம்:105/4
தாம் என்றும் மனம் தளரா தகுதியராய் உலகத்து – தேவா-சம்:1896/1
தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே – தேவா-சம்:2244/4
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
மேல்


தளராத (1)

சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கை தையலொடும் தளராத வாய்மை – தேவா-சம்:38/1
மேல்


தளராரே (1)

தாய்கள் ஆயினார் பல் உயிர்க்கும் தமை தொழுமவர் தளராரே – தேவா-சம்:2578/4
மேல்


தளரினும் (1)

இடரினும் தளரினும் எனது உறு நோய் – தேவா-சம்:2834/1
மேல்


தளரும் (4)

தளரும் உறு நோய்கள் சாரும் தவம்தானே – தேவா-சம்:899/4
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி – தேவா-சம்:942/1
தளரும் கோள் அரவத்தொடு தண் மதி – தேவா-அப்:1254/1
தளரும் வாள் அரவத்தொடு தண் மதி – தேவா-அப்:1271/1
மேல்


தளவம் (1)

தகு வார் சடையின் முடியாய் தளவம்
நகு வார் பொழில் நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1723/2,3
மேல்


தளவு (2)

தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை – தேவா-சம்:85/2
சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர் – தேவா-சுந்:102/1
மேல்


தளி (1)

தளி சாலைகள் தவம் ஆவது தம்மை பெறில் அன்றே – தேவா-சுந்:797/1
மேல்


தளிக்குளத்தார் (1)

தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம் – தேவா-அப்:2601/2
மேல்


தளிக்குளமும் (1)

தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம் – தேவா-அப்:2806/2
மேல்


தளிகள் (1)

பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
மேல்


தளிச்சாத்தங்குடியில் (1)

எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/4
மேல்


தளியான் (10)

திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
மேல்


தளியினார் (1)

தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
மேல்


தளியே (1)

இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
மேல்


தளிர் (24)

அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/3
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் – தேவா-சம்:1083/3
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம் – தேவா-சம்:1136/3
செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி – தேவா-சம்:1424/1
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1
தளிர் கொள் தாமரை பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே – தேவா-சம்:2655/4
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின் – தேவா-சம்:3739/2
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி – தேவா-அப்:75/3
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த – தேவா-அப்:512/1
பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு – தேவா-அப்:512/2
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே – தேவா-அப்:512/4
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/2
தளிர் கொள் மேனியள்தான் மிக அஞ்ச ஓர் – தேவா-அப்:1715/1
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1
முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி – தேவா-சுந்:85/3
தளிர் போல் மெல்லடியாள்-தனை ஆகத்து அமர்ந்து அருளி – தேவா-சுந்:267/1
தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும் – தேவா-சுந்:1002/3
மேல்


தளிர்மேனியன் (1)

அரக்கின் மேனியன் அம் தளிர்மேனியன்
அரக்கின் சேவடியாள் அஞ்ச அஞ்சல் என்று – தேவா-அப்:1344/1,2
மேல்


தளிரும் (3)

தளிரும் திகழ் மேனி தையல் பாகமாய் – தேவா-சம்:918/3
தளிரும் சடை மேல் உடையான் இடம் ஆம் – தேவா-சம்:1650/2
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3250/3
மேல்


தளை (7)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
தளை ஆயின தவிர அருள் தலைவனது சார்பு ஆம் – தேவா-சம்:121/2
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம் – தேவா-சம்:431/4
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3
தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த – தேவா-அப்:762/3
தந்தை தாயொடு தாரம் எனும் தளை
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய – தேவா-அப்:1773/1,2
தன்னை ஞான தளை இட்டு வைப்பனே – தேவா-அப்:1965/4
மேல்


தளைத்து (1)

தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
மேல்


தற்குறியாக (1)

குறு மாண் உருவன் தற்குறியாக கொண்டாடும் – தேவா-சம்:1095/3
மேல்


தற்சூழ்ந்தனவோ (1)

புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
மேல்


தற்சோதி (1)

தன்னானே தன்னை புகழ்ந்திடும் தற்சோதி
மின்னானே செக்கர் வானத்து இள ஞாயிறு – தேவா-சுந்:976/2,3
மேல்


தற்பரத்தை (1)

கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3
மேல்


தற்பரமாய் (2)

தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண் – தேவா-அப்:2611/3
தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/3
மேல்


தற்பரனை (1)

தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி அங்கணன் என்று ஆதரிக்கும் – தேவா-சம்:672/1,2
மேல்


தற்றவர் (1)

தற்றவர் தம் வினை ஆன எலாம் அற – தேவா-அப்:170/2
மேல்


தற்றவன் (1)

தற்றவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3467/4
மேல்


தற்று (3)

தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு – தேவா-சம்:3123/2
விடிவதுமே வெண் நீற்றை மெய்யில் பூசி வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/1,2
வேதம் ஓதி வெண் நீறு பூசி வெண் கோவணம் தற்று அயலே – தேவா-சுந்:504/1
மேல்


தறி (1)

தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல் – தேவா-சம்:1247/1
மேல்


தறிகள் (1)

வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே – தேவா-அப்:385/2
மேல்


தறியார் (1)

தறியார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர் – தேவா-சம்:358/1
மேல்


தறியும் (1)

மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்று செய்து திரிவேன் – தேவா-சுந்:743/2
மேல்


தறுகண் (1)

சடையில் வெண் பிறை சூடி தார் மணி அணிதரு தறுகண்
விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2477/3,4
மேல்


தறை (1)

தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை
கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/2,3
மேல்


தன் (238)

தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2
தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/4
முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும் – தேவா-சம்:77/1
தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை – தேவா-சம்:85/2
படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர் – தேவா-சம்:89/2
தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் – தேவா-சம்:93/2
புரத்தார் பொடிபட தன் அடி பணி மூவர்கட்கு ஓவா – தேவா-சம்:114/2
பொருவார் எனக்கு எதிர் ஆர் என பொருப்பை எடுத்தான் தன்
கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து – தேவா-சம்:137/1,2
கிளர் கங்கையொடு இள வெண் மதி கெழுவும் சடை தன் மேல் – தேவா-சம்:143/3
ஒட்டா அரக்கன் தன் முடி ஒரு பஃது அவை உடனே – தேவா-சம்:148/3
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும் – தேவா-சம்:169/3
முறை ஆர் தட கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே – தேவா-சம்:246/2,3
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம் – தேவா-சம்:335/3
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:339/4
இன்புற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:343/4
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:344/4
ஏ ஆர் சிலையான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:345/4
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் – தேவா-சம்:359/1
விண்ணோர் சார தன் அருள் செய்த வித்தகர் வேத முதல்வர் – தேவா-சம்:453/2
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் – தேவா-சம்:531/3
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல் – தேவா-சம்:669/2
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/2
சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து – தேவா-சம்:674/2
தாணு எனை ஆள் உடையான் தன் அடியார்க்கு அன்பு உடைமை – தேவா-சம்:675/2
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/2
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன்
திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய – தேவா-சம்:805/1,2
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை – தேவா-சம்:808/3
ஏத்த வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர் – தேவா-சம்:1055/3
தன் இயல்பு இல்லா சண்பையர்_கோன் சீர் சம்பந்தன் – தேவா-சம்:1057/3
மை தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள் – தேவா-சம்:1087/1
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர் – தேவா-சம்:1097/3
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/2
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1173/3
தன் கரம் மருவிய சதுரன் நகர் – தேவா-சம்:1207/2
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே – தேவா-சம்:1213/4
தாயவன் உலகுக்கு தன் ஒப்பு இலா – தேவா-சம்:1219/1
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று – தேவா-சம்:1223/3
மாதி தன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1234/4
எந்தை தன் கழல் அடி எய்துவரே – தேவா-சம்:1237/4
மறி கையோன் தன் முடி மணி ஆர் கங்கை – தேவா-சம்:1247/3
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன்
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/3,4
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/4
தன் இயல் கலை வல தமிழ் விரகனது – தேவா-சம்:1336/3
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4
நண்ண அரிய வகை மயக்கி தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில் – தேவா-சம்:1425/2
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் – தேவா-சம்:1433/3
சந்த வார் குழலாள் உமை தன் ஒருகூறு உடை – தேவா-சம்:1564/1
தன் ஒப்பு அறியா தழலாய் நிமிர்ந்தான் – தேவா-சம்:1707/2
தன் தோல் உடையாய் சடையாய் பிறையாய் – தேவா-சம்:1715/2
புல்லம் ஏறி தன் பூம் புகலியை – தேவா-சம்:1741/1
மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை – தேவா-சம்:1879/3
அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/2
எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன் அடைந்தார் – தேவா-சம்:1895/1
எங்கேனும் யாது ஆகி பிறந்திடினும் தன் அடியார்க்கு – தேவா-சம்:1900/1
சங்கே ஒத்து ஒளிர் மேனி சங்கரன் தன் தன்மைகளே – தேவா-சம்:1900/4
உடை இலார் சீவரத்தார் தன் பெருமை உணர்வு அரியான் – தேவா-சம்:1904/1
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை தத்துவனை – தேவா-சம்:1905/1
தன் அடியார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1924/4
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை – தேவா-சம்:1933/3
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான்-தன் ஆமாத்தூர் – தேவா-சம்:1948/3
பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல் – தேவா-சம்:1958/3
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார் – தேவா-சம்:2137/3
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/2
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/3
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி – தேவா-சம்:2464/3
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும் – தேவா-சம்:2476/1
சங்கையாய் திரியாமே தன் அடியார்க்கு அருள்செய்து – தேவா-சம்:2499/3
கார் கொள் மேனி அ அரக்கன் தன் கடும் திறலினை கருதி – தேவா-சம்:2514/1
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய – தேவா-சம்:2515/3
தன் நலம் கெட அடர்த்து அவற்கு அருள்செய்த தலைவனார் கடல்-வாய் அ – தேவா-சம்:2634/2
தடுக்கு இடுக்கி சமணே திரிவார்கட்கு தன் அருள் – தேவா-சம்:2930/2
நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி – தேவா-சம்:3020/1
உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை – தேவா-சம்:3173/1
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் – தேவா-சம்:3198/3
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால் – தேவா-சம்:3251/3
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர – தேவா-சம்:3670/2
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3741/3
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று – தேவா-சம்:3946/3
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று – தேவா-சம்:4085/1
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை எம்பெருமானை – தேவா-சம்:4089/2
முத்தின் தாழ் வடமும் சந்தன குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க – தேவா-சம்:4096/1
தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ – தேவா-சம்:4099/1
தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் – தேவா-சம்:4127/3
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி – தேவா-சம்:4148/3
பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி – தேவா-அப்:45/2
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
ஏறினர் ஏறினை ஏழை தன் ஒரு கூறினர் – தேவா-அப்:95/1
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே – தேவா-அப்:112/2
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் – தேவா-அப்:138/2
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/2
செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று – தேவா-அப்:197/3
அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை – தேவா-அப்:206/3
தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி – தேவா-அப்:338/1
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த – தேவா-அப்:351/2
ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த – தேவா-அப்:449/1
கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி – தேவா-அப்:460/1
வென்றி தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை – தேவா-அப்:460/2
பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச – தேவா-அப்:478/3
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய – தேவா-அப்:631/2
பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை – தேவா-அப்:634/2
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/2
வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் – தேவா-அப்:753/2
தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை – தேவா-அப்:779/1
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை – தேவா-அப்:803/3
தான் அகம் காடு அரங்கு ஆக உடையது தன் அடைந்தார் – தேவா-அப்:825/1
உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான் – தேவா-அப்:848/2
செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:873/4
சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:874/4
நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:875/4
பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:876/4
தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:877/4
தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:878/4
தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:879/4
சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:880/4
மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:881/4
பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:882/4
தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே – தேவா-அப்:913/4
தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய – தேவா-அப்:1009/1
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/3
தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே – தேவா-அப்:1065/4
தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1099/4
ஏற்று வெல் கொடி ஈசன் தன் ஆதிரை – தேவா-அப்:1185/1
இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே – தேவா-அப்:1214/4
பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/4
தன் ஐயார் எனில் தான் ஓர் தலைமகன் – தேவா-அப்:1228/2
தன் கடன் அடியேனையும் தாங்குதல் – தேவா-அப்:1262/3
அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை – தேவா-அப்:1278/2
அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை – தேவா-அப்:1280/2
தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே – தேவா-அப்:1342/4
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1381/3
தன் ஒத்தம் நிறத்தானும் அறிகிலா – தேவா-அப்:1535/2
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன்
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும் – தேவா-அப்:1547/1,2
அரக்கன் தன் வலி உன்னி கயிலையை – தேவா-அப்:1557/1
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு – தேவா-அப்:1558/1
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில் – தேவா-அப்:1560/3
தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய – தேவா-அப்:1723/2
தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து – தேவா-அப்:1809/3
தன் உருவை ஒருவருக்கு அறிவு ஒணா – தேவா-அப்:1859/1
என்னை தன் அடியான் என்று அறிதலும் – தேவா-அப்:1971/3
ஈவனை இமையோர் முடி தன் அடி – தேவா-அப்:2081/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/3
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று – தேவா-அப்:2102/2
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர் – தேவா-அப்:2165/1
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும் – தேவா-அப்:2270/1
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை – தேவா-அப்:2348/1
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள – தேவா-அப்:2576/1
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/3
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண் – தேவா-அப்:2611/3
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3
தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை – தேவா-அப்:2715/2
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/2
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் – தேவா-அப்:2750/1
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த – தேவா-அப்:2756/2
தடுத்தானை காலனை காலால் பொன்ற தன் அடைந்த மாணிக்கு அன்று அருள்செய்தானை – தேவா-அப்:2763/1
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2776/2
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2777/2
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/2
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் – தேவா-அப்:2783/3
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும் – தேவா-அப்:2785/1
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/2
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன் – தேவா-சுந்:109/2
போய் அமலாமை தன் பொன் அடிக்கு என்னை பொருந்த வைத்த – தேவா-சுந்:173/2
தருக்கு அரக்கனை சென்று உகந்தான் தன் முடி மேல் – தேவா-சுந்:316/2
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை – தேவா-சுந்:412/2
தாரும் தண் கொன்றையும் கூவிளம் தன் மத்தமும் – தேவா-சுந்:452/1
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/3
தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை – தேவா-சுந்:523/2
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின் – தேவா-சுந்:593/1
போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால் – தேவா-சுந்:640/3
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னை தன் நிலாம் மனத்தார்க்கு – தேவா-சுந்:686/3
சம்புவை தழல் அங்கையினானை சாமவேதனை தன் ஒப்பு இலானை – தேவா-சுந்:688/2
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள – தேவா-சுந்:691/1
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:803/4
ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய – தேவா-சுந்:806/1
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/2
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:873/3
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:874/3
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:875/3
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:878/3
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட – தேவா-சுந்:916/2
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/2
தான் எனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன் அடிக்கே – தேவா-சுந்:1017/1
மேல்


தன்சார்பை (1)

வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
மேல்


தன்பால் (1)

நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை – தேவா-அப்:2737/1
மேல்


தன்மம் (1)

முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2
மேல்


தன்மை (43)

மலையான்மகள் கணவன் மலி கடல் சூழ்தரு தன்மை
புலை ஆயின களைவான் இடம் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:164/1,2
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/4
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள் நின்றியூரில் – தேவா-சம்:187/2,3
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே – தேவா-சம்:1090/4
நா மரு தொன்மை தன்மை உள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1101/3
தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி – தேவா-சம்:1384/3
தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே – தேவா-சம்:1525/1
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் – தேவா-சம்:2403/1
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ – தேவா-சம்:2949/4
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/3
சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே – தேவா-சம்:3609/4
ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை
தோற்றம் மிக நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3676/3,4
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4001/2
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4002/2
அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4003/2
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4004/2
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4005/2
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4006/2
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4007/2
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4008/2
அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4009/2
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4010/2
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே – தேவா-சம்:4160/2
சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
கவ தன்மை அவரவர் ஆக்கையான் – தேவா-அப்:2038/1
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும் – தேவா-அப்:2270/1
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/1,2
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும் – தேவா-அப்:2967/3
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/2,3
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார் – தேவா-அப்:3025/2,3
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3
சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு – தேவா-சுந்:54/3
தாழ்வு எனும் தன்மை விட்டு தனத்தையே மனத்தில் வைத்து – தேவா-சுந்:79/1
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா – தேவா-சுந்:307/1
பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன் – தேவா-சுந்:488/2
சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் – தேவா-சுந்:663/2
மிண்டரை கண்ட தன்மை விரவு ஆகியது என்னை-கொலோ – தேவா-சுந்:1015/2
மேல்


தன்மை-கண் (1)

சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2163/3
மேல்


தன்மை-கொல்லோ (1)

கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை-கொல்லோ
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் – தேவா-சம்:1253/2,3
மேல்


தன்மைகள் (2)

தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே ஆய நல் அன்பர்க்கு அணியானே – தேவா-சம்:1626/1,2
அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்-மின் அருள் பெறுவீர் – தேவா-சம்:3403/2
மேல்


தன்மைகளே (1)

சங்கே ஒத்து ஒளிர் மேனி சங்கரன் தன் தன்மைகளே – தேவா-சம்:1900/4
மேல்


தன்மைத்து (2)

பொய் தன்மைத்து ஆய மாய போர்வையை மெய் என்று எண்ணும் – தேவா-சுந்:81/1
அ தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:81/4
மேல்


தன்மையதே (1)

உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1947/2,3
மேல்


தன்மையர் (2)

தாங்கினார் தலை ஆய தன்மையர்
நீங்கு நீர நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1743/2,3
உண்ட ஆருயிர் ஆய தன்மையர்
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1764/2,3
மேல்


தன்மையராகிலும் (2)

தனகு இருந்தது ஒர் தன்மையராகிலும்
முனகு தீர தொழுது எழு-மின்களோ – தேவா-அப்:1245/1,2
தான் உலாவிய தன்மையராகிலும்
வான் உலாவிய பாணி பிறங்க வெம் – தேவா-அப்:1539/2,3
மேல்


தன்மையன் (5)

ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண் தமிழ் மாலை கொண்டு – தேவா-சம்:2822/3
தளர்ந்து உடல் நெரிதர அடர்த்த தன்மையன்
விளங்கு_இழையொடும் புகும் விசயமங்கையே – தேவா-சம்:2983/3,4
தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3468/4
வெவ்வ தன்மையன் என்பது ஒழி-மினோ – தேவா-அப்:2038/2
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை – தேவா-சுந்:603/3
மேல்


தன்மையனை (2)

தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் – தேவா-அப்:3053/3
தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து – தேவா-சுந்:523/2,3
மேல்


தன்மையார் (2)

தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1925/4
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யா தன்மையார் நன்மையால் மிக்க – தேவா-சம்:4115/3
மேல்


தன்மையால் (2)

சால தேவர்க்கு ஈந்து அளித்தான் தன்மையால்
பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால் – தேவா-சம்:877/2,3
தன்மையால் அமரர்-தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும் – தேவா-அப்:648/2
மேல்


தன்மையாளனை (1)

தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை – தேவா-சுந்:642/2
மேல்


தன்மையான் (1)

ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று – தேவா-சம்:3369/2,3
மேல்


தன்மையானே (3)

தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே
அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/2,3
மேல்


தன்மையானை (1)

தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/3
மேல்


தன்மையின் (1)

பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
மேல்


தன்மையினர் (1)

தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு – தேவா-சம்:3672/3
மேல்


தன்மையினார் (1)

தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார் – தேவா-சம்:3499/2
மேல்


தன்மையினால் (2)

சங்கமோடு நீடி வாழ்வர் தன்மையினால் அவரே – தேவா-சம்:514/4
தன்மையினால் அடியேனை தாம் ஆட்கொண்ட நாள் சபை முன் – தேவா-சுந்:168/1
மேல்


தன்மையினான் (1)

வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே – தேவா-அப்:2050/4
மேல்


தன்மையும் (1)

அடுத்த தன்மையும் அம்ம அழகிதே – தேவா-அப்:1631/4
மேல்


தன்மையே (7)

தார் உடை கொன்றை அம் தலைவர் தன்மையே – தேவா-சம்:2951/4
சாலவும் இனிது அவர் உடைய தன்மையே – தேவா-சம்:3026/4
தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே – தேவா-சம்:3194/4
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே – தேவா-சம்:3208/4
அண்ணலே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1467/4
ஐயனே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1470/4
அங்கணாற்கு அதுவால் அவன் தன்மையே – தேவா-அப்:2040/4
மேல்


தன்மையை (5)

உரையாதார் இல்லை ஒன்றும் நின் தன்மையை
பரவாதார் இல்லை நாள்களும் – தேவா-சம்:596/1,2
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
அனைய தன்மையை ஆதலின் நின்னை – தேவா-சம்:1382/46
உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர் – தேவா-சம்:3173/1,2
நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் – தேவா-சுந்:610/2
மேல்


தன்மையோ (1)

எரிய வசவுணும் தன்மையோ இமவான்மகள் – தேவா-சுந்:454/2
மேல்


தன்மையோர் (1)

பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர்
முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே – தேவா-சம்:3368/3,4
மேல்


தன்ன (2)

தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் – தேவா-சம்:3170/2
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் – தேவா-சம்:3562/2
மேல்


தன்னம் (1)

தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே – தேவா-சம்:2788/4
மேல்


தன்னவனாய் (1)

தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
மேல்


தன்னன் (1)

தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய – தேவா-அப்:1723/2
மேல்


தன்னால் (3)

தன்னால் உறைவு ஆவது தண் கடல் சூழ்ந்த – தேவா-சம்:317/3
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால்
நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த – தேவா-சம்:761/2,3
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
மேல்


தன்னானே (1)

தன்னானே தன்னை புகழ்ந்திடும் தற்சோதி – தேவா-சுந்:976/2
மேல்


தன்னானை (2)

தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
மேல்


தன்னில் (10)

தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/3,4
ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை – தேவா-சம்:894/3
தன்னில் அங்க அடர்த்து அருள்செய்தவன் – தேவா-சம்:3316/2
தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே – தேவா-அப்:1981/4
தன்னில் தன்னை அறியும் தலைமகன் – தேவா-அப்:2054/1
தன்னில் தன்னை அறியில் தலைப்படும் – தேவா-அப்:2054/2
தன்னில் தன்னை அறிவிலனாயிடில் – தேவா-அப்:2054/3
தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே – தேவா-அப்:2054/4
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி – தேவா-சுந்:661/1
மேல்


தன்னிலுள்ளும் (1)

கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2790/4
மேல்


தன்னினார் (1)

தன்னினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3087/4
மேல்


தன்னுடன் (1)

தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் – தேவா-சம்:2332/1
மேல்


தன்னுடைய (1)

தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
மேல்


தன்னுள் (6)

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் – தேவா-சம்:543/3
வேய் முத்து ஓங்கி விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்
நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன் – தேவா-சம்:732/1,2
வெரு நீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்
திரு மா மறை ஞானசம்பந்தன சேண் ஆர் – தேவா-சம்:903/1,2
கந்தம் மல்கு குழலியோடும் கடி பொழில் கச்சி தன்னுள்
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி – தேவா-சம்:1427/2,3
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற – தேவா-சம்:3147/2
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:223/3
மேல்


தன்னுள்ளால் (1)

எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
மேல்


தன்னுளே (1)

எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் – தேவா-அப்:738/3
மேல்


தன்னை (49)

தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி – தேவா-சம்:115/2
மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/1,2
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:721/3
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த – தேவா-சம்:1108/3
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை
உன்ன வினை கெடுப்பான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1150/3,4
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை
நண்ண அரிய வகை மயக்கி தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில் – தேவா-சம்:1425/1,2
தஞ்சம் ஆய தலைவன் தன்னை நினைவார்கள் – தேவா-சம்:2111/3
சங்கு உலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து – தேவா-சம்:2565/1
தன்னை நின்று வணங்கும்-தனை தவமில்லிகள் – தேவா-சம்:2780/3
தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும் – தேவா-சம்:2875/2
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/3
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:581/3
சித்தராய் வந்து தன்னை திருவடி வணங்குவார்கள் – தேவா-அப்:584/1
தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய – தேவா-அப்:1009/1
தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய் – தேவா-அப்:1010/2
குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1278/3
தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1449/3
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை – தேவா-அப்:1530/2
தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி – தேவா-அப்:1570/3
தன்னை வீழ தனி விரல் வைத்தவன் – தேவா-அப்:1838/3
தன்னை ஞான தளை இட்டு வைப்பனே – தேவா-அப்:1965/4
தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன் – தேவா-அப்:1971/2
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே – தேவா-அப்:1971/4
தன்னில் தன்னை அறியும் தலைமகன் – தேவா-அப்:2054/1
தன்னில் தன்னை அறியில் தலைப்படும் – தேவா-அப்:2054/2
தன்னில் தன்னை அறிவிலனாயிடில் – தேவா-அப்:2054/3
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை – தேவா-அப்:2306/3
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/2,3
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/2
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/1,2
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/2,3
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/1,2
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை – தேவா-சுந்:581/1
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னை தன் நிலாம் மனத்தார்க்கு – தேவா-சுந்:686/3
தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் – தேவா-சுந்:695/3
தன்னை முன்னம் நினைக்க தருவான் – தேவா-சுந்:926/3
தன்னானே தன்னை புகழ்ந்திடும் தற்சோதி – தேவா-சுந்:976/2
மேல்


தன்னையும் (2)

தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே – தேவா-அப்:2054/4
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
மேல்


தன்னையே (2)

தான் அ வண்ணத்தனாகிலும் தன்னையே
வானநாடர் வணங்குவர் வைகலே – தேவா-அப்:2034/3,4
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/2
மேல்


தன்னொடு (2)

தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
மாறு தன்னொடு மண் மிசை இல்லது வரு புனல் மாகாளத்து – தேவா-சம்:2593/1
மேல்


தன்னோடு (2)

தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி – தேவா-சம்:942/1
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் – தேவா-சம்:1118/3
மேல்


தன்னோடும் (1)

போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம் – தேவா-சம்:526/1
மேல்


தன (7)

தக்கன் தன சிரம் ஒன்றினை அரிவித்து அவன் தனக்கு – தேவா-சம்:90/1
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார் – தேவா-சம்:3255/1
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட – தேவா-சம்:3882/1
செருத்தனால் தன தேர் செல உய்த்திடும் – தேவா-அப்:1689/1
பாட்டினான் தன பொன் அடிக்கு இன்னிசை – தேவா-அப்:1705/2
மேல்


தனக்கு (11)

தக்கன் தன சிரம் ஒன்றினை அரிவித்து அவன் தனக்கு
மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் – தேவா-சம்:90/1,2
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர் தடிந்தான் தனக்கு
தார் அடைந்த மாலை சூட்டி தலைமை வகுத்தது என்னே – தேவா-சம்:521/2,3
உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் – தேவா-சம்:2652/1
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான் – தேவா-சம்:3200/3
வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் – தேவா-அப்:753/2
தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும் – தேவா-அப்:1577/1
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு
ஆக்கினான் அணி ஆறை வடதளி – தேவா-அப்:1653/2,3
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே – தேவா-அப்:1685/4
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/3
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/3
மேல்


தனக்கே (3)

சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் – தேவா-அப்:1058/1
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சுந்:134/1
உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்த-கால் உவமனே ஒக்கும் – தேவா-சுந்:134/2
மேல்


தனகு (1)

தனகு இருந்தது ஒர் தன்மையராகிலும் – தேவா-அப்:1245/1
மேல்


தனஞ்சயற்கு (1)

தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
மேல்


தனஞ்சயன் (1)

செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் – தேவா-அப்:805/3
மேல்


தனஞ்சயன்-தன்னை (1)

காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
மேல்


தனஞ்சயனோடு (1)

தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த – தேவா-அப்:428/2
மேல்


தனத்தகத்து (1)

தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2
மேல்


தனத்தால் (1)

தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தம் கண் காணாது – தேவா-சுந்:969/3
மேல்


தனத்தினை (1)

தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு – தேவா-அப்:331/3
மேல்


தனத்தை (1)

மா தனத்தை மா தேவனை மாறு இலா – தேவா-அப்:1693/1
மேல்


தனத்தையே (1)

தாழ்வு எனும் தன்மை விட்டு தனத்தையே மனத்தில் வைத்து – தேவா-சுந்:79/1
மேல்


தனது (23)

தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/3
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி – தேவா-சம்:222/3
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
ஊர் உளான் எனது உரை தனது உரை ஆக ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன் – தேவா-சம்:826/2
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல் – தேவா-சம்:827/2
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/2
வடி கொடு தனது அடி வழிபடுமவர் இடர் – தேவா-சம்:1330/2
ஏழை வெண் குருகு அயலே இளம் பெடை தனது என கருதி – தேவா-சம்:2456/1
தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான் – தேவா-சம்:2460/1
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை – தேவா-சம்:2527/1
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/2
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/2
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
தவ்வலி ஒன்றன் ஆகி தனது ஒரு பெருமையாலே – தேவா-அப்:572/1
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மேல்


தனம் (8)

தனம் ஆர்தரு சங்க கடல் வங்க திரள் உந்தி – தேவா-சம்:174/2
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
தனம் அணி தையல்-தன் பாகன்-தன்னை – தேவா-சம்:1246/1
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் – தேவா-சம்:2604/1
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான் – தேவா-சம்:3200/3
தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய – தேவா-அப்:1723/2
தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி – தேவா-அப்:2491/3
மேல்


தனமும் (1)

தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த – தேவா-அப்:428/2
மேல்


தனல் (1)

தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற – தேவா-சம்:1791/3
மேல்


தனி (36)

தம் காதலியும் தாமும் உடனாய் தனி ஓர் விடை ஏறி – தேவா-சம்:766/2
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற – தேவா-சம்:1791/3
பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் – தேவா-சம்:2201/3
அணிப்படும் தனி பிறை பனி கதிர்க்கு அவாவும் நல் – தேவா-சம்:2534/3
தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3249/3
சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:220/1
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:224/1
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய – தேவா-அப்:714/2
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம் – தேவா-அப்:1023/3
கருட தனி பாகன் காண்டற்கு அரியன காதல் செய்யில் – தேவா-அப்:1027/1
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1039/4
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/4
தாம்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1041/4
தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/4
சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/4
தாழிட்டு இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1044/4
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1045/4
தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1046/4
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/4
சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1048/4
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/4
தனி முடி கவித்து ஆளும் அரசினும் – தேவா-அப்:1214/3
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல் – தேவா-அப்:1758/3
தன்னை வீழ தனி விரல் வைத்தவன் – தேவா-அப்:1838/3
முன்னை ஞான முதல் தனி வித்தினை – தேவா-அப்:1965/1
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே – தேவா-அப்:2359/4
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2406/4
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர் – தேவா-அப்:2436/1
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம் – தேவா-சுந்:110/3
ஏத்தாது இருந்து அறியேன் இமையோர் தனி நாயகனே – தேவா-சுந்:257/1
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை – தேவா-சுந்:570/1
உம்பர் தனி துணை எனக்கு உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:905/4
மேல்


தனித்த (1)

தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/3
மேல்


தனித்து (2)

மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே – தேவா-சம்:1414/4
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
மேல்


தனியராய் (1)

இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் – தேவா-அப்:407/2
மேல்


தனியன் (1)

தனியன் என்று எள்கி அறியேன் தம்மை பெரிதும் உகப்பன் – தேவா-சுந்:741/1
மேல்


தனியாய் (1)

தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது – தேவா-அப்:2018/3
மேல்


தனியானை (1)

தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
மேல்


தனியே (6)

தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
சிந்துரக்கண்ணனும் நான்முகனும் உடனாய் தனியே
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:186/3,4
என்தான் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:321/4
எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:322/4
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:326/4
எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:327/4
மேல்


தனியேன் (1)

சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை – தேவா-அப்:964/2
மேல்


தனில் (2)

கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:845/1
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
மேல்


தனு (1)

ஒரு தனு இரு கால் வளைய வாங்கி – தேவா-சம்:1382/14
மேல்


தன்உரு (1)

பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
மேல்


தனுவோடு (1)

இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே – தேவா-சம்:4017/2
மேல்


தனை (11)

பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகி – தேவா-சம்:102/2
வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும் தனை நாடி – தேவா-சம்:171/3
நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/2
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:416/4
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/3
மலை உடை மட மகள் தனை இடம் உடையோன் – தேவா-சம்:1309/2
மருவினான் தனை வாழ்த்துமே – தேவா-சம்:1457/4
தனை கணி மா மலர் கொண்டு தாள் தொழுவாரவர்-தங்கள் – தேவா-சம்:2212/1
இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார் – தேவா-அப்:1227/2
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை – தேவா-சுந்:582/2
மேல்


தனையே (1)

ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே
பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம் – தேவா-சம்:3568/1,2

மேல்