இ – முதல் சொற்கள் பகுதி – 4, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இழிச்சிய 2
இழிச்சும் 1
இழித்த 2
இழித்தவர் 1
இழித்தவன் 1
இழித்தன 1
இழித்தனர் 1
இழித்தான் 1
இழித்திட்டு 1
இழித்திடுமே 1
இழித்தியே 1
இழித்திலேன் 1
இழித்து 1
இழித்தேன் 2
இழிந்த 1
இழிந்தவர் 1
இழிந்தாரும் 1
இழிந்திடினும் 1
இழிந்திடும் 1
இழிந்து 7
இழிந்தும் 1
இழிப்ப 1
இழிப்பான் 1
இழிப்பு 1
இழிய 3
இழியா 2
இழியாமை 1
இழியும் 16
இழியே 1
இழிவது 1
இழிவித்த 1
இழிவிப்ப 1
இழிவு 6
இழுக்கா 1
இழுக்கின் 1
இழுக்கு 1
இழுக்குகின்றது 1
இழுக்கை 1
இழுகிய 1
இழுகு 1
இழுகும் 1
இழுதை 1
இழுதையேன் 1
இழுதையேனுக்கு 1
இழை 50
இழை-தனோடும் 2
இழைக்கு 1
இழைக்கும் 2
இழைக்குமே 1
இழைத்த 3
இழைத்தீர் 1
இழைத்து 1
இழைத்தும் 1
இழையவரொடு 1
இழையவன் 1
இழையா 1
இழையார் 8
இழையாள் 12
இழையாள்தான் 1
இழையாளை 1
இழையாளொடும் 4
இழையாளோடும் 1
இழையீர் 1
இழையும் 1
இழையே 7
இழையை 2
இழையொடும் 2
இழையோடு 2
இழையோடும் 3
இள 153
இள_மான் 1
இளக்கியே 1
இளக்கும் 1
இளக 2
இளகான் 1
இளங்கண்ணியன் 1
இளங்கண்ணியினானை 1
இளங்குமரன்-தன்னை 1
இளங்கோயில் 2
இளங்கோயிலே 10
இளநீர் 2
இளநீரொடும் 1
இளம் 100
இளம்பிறையன் 1
இளம்பிறையனாரே 1
இளமதியினானை 1
இளமுலையவர்க்கு 1
இளமுலையாளை 1
இளமை 3
இளமையும் 1
இளவன்னியும் 1
இளவு 1
இளவேனிலின் 1
இளவேனிலும் 1
இளி 1
இளைக்கின்றேற்கு 1
இளைக்கின்றேன் 1
இளைக்கின்றேனை 1
இளைக்கும் 1
இளைக்கும்படி 1
இளைக்கும்போது 1
இளைஞராய் 1
இளைத்து 1
இளைப்பு 1
இளைப்பேன்-தனை 1
இளைப்பேனை 1
இளைய 5
இளையர் 2
இளையவர் 2
இளையனும் 1
இளையனே 1
இளையா 1
இளையாது 1
இளையாய் 1
இளையார் 4
இளையார்கள் 1
இளையால் 1
இளையான்-தன் 1
இளையோம் 1
இற்றது 1
இற்று 14
இற்றை 1
இற்றையே 1
இற 43
இறக்க 1
இறக்கம் 1
இறக்கின்றாரே 1
இறக்கின்று 1
இறக்கும் 3
இறகர் 1
இறகின் 1
இறகினொடு 1
இறகு 8
இறகும் 6
இறகொடு 2
இறகொடும் 1
இறகோடு 2
இறங்கி 1
இறங்கும் 1
இறந்த 7
இறந்தபோதே 1
இறந்தார் 4
இறந்தார்க்கும் 1
இறந்தார்கள் 1
இறந்தால் 1
இறந்தான் 1
இறந்து 3
இறந்துபோக்கு 1
இறந்தொழிந்தார் 1
இறப்பது 1
இறப்பன் 1
இறப்பித்த 1
இறப்பிலியை 2
இறப்பின்னொடு 1
இறப்பு 11
இறப்பும் 2
இறப்புஇலாளர் 1
இறப்பொடு 1
இறலின்-கண் 1
இறவா 1
இறவாதார்க்கும் 1
இறவாது 1
இறவாதும் 1
இறவாதே 1
இறவாய் 2
இறவார் 1
இறவி 1
இறவில் 1
இறவும் 1
இறா 1
இறுத்த 7
இறுத்தது 1
இறுத்ததுவும் 1
இறுத்தவன் 3
இறுத்தனை 1
இறுத்தாய் 3
இறுத்தார் 2
இறுத்தான் 5
இறுத்தான்-தன்னை 1
இறுத்தானை 6
இறுத்தீர் 1
இறுத்து 8
இறுத்துக்கொண்டார் 1
இறுத்தும் 1
இறுத்துமிட்டார் 1
இறுதி 4
இறுதியாய் 1
இறுதியும் 3
இறுமாக்கும் 1
இறுமாக்குமே 1
இறுமாந்து 6
இறுவரையில் 1
இறுவாய் 1
இறை 122
இறை-தன்னை 1
இறைகளோடு 1
இறைச்சி 5
இறைஞ்ச 23
இறைஞ்சப்படும் 1
இறைஞ்சாத 1
இறைஞ்சாது 1
இறைஞ்சி 26
இறைஞ்சிட 2
இறைஞ்சிய 1
இறைஞ்சீர் 1
இறைஞ்சு 7
இறைஞ்சுகின்றார் 1
இறைஞ்சுகின்றார்க்கு 1
இறைஞ்சும் 19
இறைஞ்சுவதே 1
இறைஞ்சுவார் 1
இறைஞ்சுவார்-பால் 1
இறைஞ்சுவேனே 1
இறைத்து 2
இறைத்தேன் 1
இறைதன் 1
இறைதான் 1
இறைப்போதில் 1
இறைபொழுது 1
இறைபோதும் 10
இறையராய் 1
இறையவர் 6
இறையவன் 18
இறையவனாய் 1
இறையவன்ஊர் 1
இறையவனே 3
இறையவனை 3
இறையனூர் 1
இறையார் 4
இறையாரே 4
இறையான் 4
இறையான்சேரி 1
இறையானே 1
இறையானை 8
இறையானையே 1
இறையில் 1
இறையின் 1
இறையும் 7
இறையுறு 1
இறையே 47
இறையேயும் 1
இறையை 12
இறையோனே 1
இறைவ 1
இறைவர் 23
இறைவர்க்கு 11
இறைவர்தாமே 1
இறைவராய் 1
இறைவரே 1
இறைவன் 70
இறைவன்-தன் 2
இறைவன்-தன்னை 5
இறைவன்தான் 1
இறைவன்னுமாய் 1
இறைவன 1
இறைவனது 8
இறைவனார் 11
இறைவனார்க்கு 1
இறைவனீரே 1
இறைவன்ஊர் 1
இறைவனே 6
இறைவனை 18
இறைவனையே 11
இறைவனோடு 1
இறைவா 17
இறைவு 1
இறைஇறை 1
இன் 70
இன்சொல் 10
இன்சொலால் 1
இன்சொலினார்கள் 1
இன்சொலும் 1
இன்ப 6
இன்பங்கள் 3
இன்பத்தோடு 1
இன்பம் 63
இன்பமாம் 1
இன்பமும் 5
இன்பமே 17
இன்பமோடு 1
இன்பர் 1
இன்பராய் 2
இன்பவாணரே 1
இன்பன் 8
இன்பனாய் 2
இன்பனை 2
இன்பாய் 3
இன்பானை 1
இன்பினை 1
இன்பினோடு 1
இன்பு 10
இன்புடையார் 1
இன்புற்ற 1
இன்புற்றதால் 1
இன்புற்றார் 1
இன்புற்றானை 1
இன்புற்று 5
இன்புற 4
இன்புறப்பட்டார் 1
இன்புறல் 1
இன்புறில் 1
இன்புறு 3
இன்புறு-மின்களே 1
இன்புறுகின்ற 4
இன்புறும் 4
இன்புறுமே 1
இன்பே 2
இன்பொடு 1
இன்பொடும் 1
இன்முகம் 1
இன்மை 1
இன்மையால் 2
இன்மையின் 1
இன்மையும் 3
இன்மையோ 1
இன்மொழி 4
இன்மொழியால் 1
இன்மொழியாள் 1
இன்மொழியாளை 1
இன்மொழியாளோடு 1
இன்மொழியினார் 1
இன்றாய் 1
இன்றி 96
இன்றிக்கே 3
இன்றியும் 1
இன்றியே 10
இன்று 18
இன்றும் 2
இன்றே 2
இன்றைக்கு 1
இன்றொடு 1
இன்ன 12
இன்னது 1
இன்னம் 12
இன்னம்பர் 44
இன்னம்பரார் 2
இன்னம்பரான்-தன் 10
இன்னமுதாய் 1
இன்னமுதும் 1
இன்னமுதே 2
இன்னமுதை 6
இன்னர் 1
இன்னருள் 23
இன்னருளால் 2
இன்னருளினால் 1
இன்னருளே 2
இன்னல் 1
இன்னவர் 1
இன்னவற்கு 1
இன்னன் 1
இன்னஅளவு 1
இன்னாதானை 1
இன்னாது 1
இன்னான் 1
இன்னிசை 37
இன்னிசைகள் 2
இன்னிசைசெய் 1
இன்னிசையவர் 1
இன்னிசையாய் 1
இன்னிசையால் 6
இன்னிசையினாலும் 1
இன்னியல் 1
இன்னுயிர் 4
இன்னே 1
இன 24
இனங்கள் 19
இனங்களை 1
இனங்காள் 1
இனத்தார் 2
இனத்து 4
இனத்தை 1
இனத்தொடு 2
இனது 2
இனம் 76
இனமாய் 3
இனமும் 6
இனமோடும் 1
இனி 69
இனித்தம் 1
இனிதனை 1
இனிதா 7
இனிதாக 3
இனிதாகவே 1
இனிதாய் 1
இனிதின் 2
இனிது 83
இனிதே 2
இனிதேதான் 1
இனிய 28
இனியது 6
இனியர் 4
இனியவர்கள் 1
இனியவன் 3
இனியவன்-தனது 1
இனியன் 2
இனியன 1
இனியனாய் 1
இனியனுமாய் 1
இனியாய் 2
இனியார் 6
இனியான் 9
இனியான்-தன்னை 2
இனியானை 8
இனியை 1
இனைய 2
இனையன் 1


இழிச்சிய (2)

அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
மேல்


இழிச்சும் (1)

ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில் – தேவா-அப்:626/3
மேல்


இழித்த (2)

தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4113/2
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/4
மேல்


இழித்தவர் (1)

எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1
மேல்


இழித்தவன் (1)

இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/4
மேல்


இழித்தன (1)

இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே – தேவா-அப்:884/1
மேல்


இழித்தனர் (1)

இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் – தேவா-அப்:169/2
மேல்


இழித்தான் (1)

எடுத்தான் தருக்கினை இழித்தான் விரல் ஊன்றி – தேவா-சம்:889/1
மேல்


இழித்திட்டு (1)

இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை – தேவா-சுந்:92/3
மேல்


இழித்திடுமே (1)

இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால் – தேவா-அப்:2123/3
மேல்


இழித்தியே (1)

கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே
அண்ட_நாயகனே மிகு கண்டனே ஆலவாயினில் மேவிய அகண்டனே – தேவா-சம்:4038/3,4
மேல்


இழித்திலேன் (1)

இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:671/3
மேல்


இழித்து (1)

இழித்து உகந்தீர் முன்னை வேடம் இமையவர்க்கும் உரைகள் பேணாது – தேவா-சுந்:53/1
மேல்


இழித்தேன் (2)

இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் – தேவா-அப்:205/2
இழித்தேன் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:618/4
மேல்


இழிந்த (1)

ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
மேல்


இழிந்தவர் (1)

இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர் – தேவா-அப்:100/2
மேல்


இழிந்தாரும் (1)

போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற அரிய திருவடியீர் – தேவா-சம்:2354/2
மேல்


இழிந்திடினும் (1)

மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே – தேவா-சுந்:861/4
மேல்


இழிந்திடும் (1)

கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2
மேல்


இழிந்து (7)

ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும் – தேவா-அப்:1402/2
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:722/4
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் – தேவா-சுந்:751/1
பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர – தேவா-சுந்:754/1
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே – தேவா-சுந்:755/2
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே – தேவா-சுந்:755/2
மேல்


இழிந்தும் (1)

கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/2
மேல்


இழிப்ப (1)

இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
மேல்


இழிப்பான் (1)

நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
மேல்


இழிப்பு (1)

இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
மேல்


இழிய (3)

கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3
விண்ணின் மா மழை பொழிந்து இழிய வெள் அருவி சேர் – தேவா-சம்:3159/3
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் – தேவா-சம்:3541/3
மேல்


இழியா (2)

இழியா குளித்த மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:934/4
இழியா குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:971/2
மேல்


இழியாமை (1)

இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/4
மேல்


இழியும் (16)

பரு மா மத கரியோடு அரி இழியும் விரி சாரல் – தேவா-சம்:144/1
மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும்
கூகை குலம் ஓடி திரி சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:145/1,2
ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண் – தேவா-சம்:745/3
அருவி திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:747/4
ஏன திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:754/4
விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/4
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் – தேவா-சம்:2238/3
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே – தேவா-சம்:4150/4
வாளமா இழியும் கெடில கரை – தேவா-அப்:1613/3
வரைகள் வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1618/3
ஆலி வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1619/3
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/3
மேல்


இழியே (1)

நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
மேல்


இழிவது (1)

ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று – தேவா-அப்:409/3
மேல்


இழிவித்த (1)

இழிவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:877/1
மேல்


இழிவிப்ப (1)

கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான் – தேவா-சம்:3584/1
மேல்


இழிவு (6)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர் – தேவா-சம்:402/3
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/3
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே – தேவா-சுந்:714/2
மேல்


இழுக்கா (1)

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:242/4
மேல்


இழுக்கின் (1)

இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல் – தேவா-அப்:1349/1
மேல்


இழுக்கு (1)

கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன – தேவா-சம்:3921/1
மேல்


இழுக்குகின்றது (1)

இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே – தேவா-சம்:2532/4
மேல்


இழுக்கை (1)

கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை
ஒழித்து நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:554/3,4
மேல்


இழுகிய (1)

அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர் அமண் உருவர்கள் – தேவா-சம்:204/1
மேல்


இழுகு (1)

இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல – தேவா-சம்:4080/1
மேல்


இழுகும் (1)

தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
மேல்


இழுதை (1)

இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/4
மேல்


இழுதையேன் (1)

இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/4
மேல்


இழுதையேனுக்கு (1)

இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:614/4
மேல்


இழை (50)

காது இலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒருபாகம் – தேவா-சம்:13/1
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் – தேவா-சம்:120/2
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர் – தேவா-சம்:528/1
ஆறு அணி சடையினன் அணி_இழை ஓர் – தேவா-சம்:1177/2
இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1305/4
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை – தேவா-சம்:1448/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3
விளங்கு இழை மடந்தை மலைமங்கை ஒருபாகத்து – தேவா-சம்:1821/1
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக – தேவா-சம்:2096/1
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
தோலொடு நூல் இழை துதைந்த மார்பினர் – தேவா-சம்:2956/2
நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3055/2
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் – தேவா-சம்:3057/3
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3058/2
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3769/3
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட – தேவா-சம்:3882/1
தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும் – தேவா-சம்:3947/1
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1
அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/3
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல் இழை
ஒன்பது போல் அவர் கோல குழல் சடை – தேவா-அப்:185/2,3
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி – தேவா-அப்:461/2
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/2
இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:464/2
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:465/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/3
நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1144/2
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/3
நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை – தேவா-அப்:1355/1
நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1512/1
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
அற்றவனாய் அடியார்-தமக்கு ஆய்_இழை பங்கினர் ஆம் – தேவா-சுந்:188/1
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட – தேவா-சுந்:411/1
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டிடை – தேவா-சுந்:440/1
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள் – தேவா-சுந்:763/1
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/2
மேல்


இழை-தனோடும் (2)

ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும் – தேவா-சம்:1829/1
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
மேல்


இழைக்கு (1)

ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1
மேல்


இழைக்கும் (2)

இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1278/4
இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால் – தேவா-சுந்:35/1
மேல்


இழைக்குமே (1)

கூடு நீ என்று கூடல் இழைக்குமே – தேவா-அப்:1941/4
மேல்


இழைத்த (3)

இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:746/1
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
இழைத்த நாள் கடவார் அன்பிலரேனும் எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:142/2
மேல்


இழைத்தீர் (1)

கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர் – தேவா-சுந்:19/1
மேல்


இழைத்து (1)

புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
மேல்


இழைத்தும் (1)

இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல் – தேவா-அப்:1229/2
மேல்


இழையவரொடு (1)

எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/3
மேல்


இழையவன் (1)

இழையவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1240/4
மேல்


இழையா (1)

ஒவ்வாத என்பே இழையா ஒளி மௌலி – தேவா-சம்:4149/1
மேல்


இழையார் (8)

புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த புனை இழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/3,4
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும் – தேவா-சம்:1975/3
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப – தேவா-சம்:2349/3
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
மேல்


இழையாள் (12)

நீறு அடைந்த மேனியின் கண் நேர்_இழையாள் ஒருபால் – தேவா-சம்:516/1
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/4
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1717/4
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் – தேவா-சம்:1845/3
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/2
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3
ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/2
ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு – தேவா-அப்:1792/1
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
மேல்


இழையாள்தான் (1)

இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
மேல்


இழையாளை (1)

ஆடலன் அம் சொல் அணி_இழையாளை ஒருபாகம் – தேவா-சம்:1080/3
மேல்


இழையாளொடும் (4)

நின்றானை நேர்_இழையாளொடும் காழியுள் – தேவா-சம்:1587/3
அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம் – தேவா-சம்:3159/2
எரி பிறைக்கண்ணியினானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:23/1
ஏடு மதிக்கண்ணியானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:25/1
மேல்


இழையாளோடும் (1)

இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/2
மேல்


இழையீர் (1)

அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி – தேவா-அப்:1428/2
மேல்


இழையும் (1)

திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/3
மேல்


இழையே (7)

நிலையா அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1711/4
ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/4
அறம் மிக்கது எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1713/4
அங்கத்து அயர்வு ஆயினள் ஆய்_இழையே – தேவா-சம்:1714/4
நின்றாய் அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1715/4
அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1716/4
அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1718/4
மேல்


இழையை (2)

நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே – தேவா-அப்:2453/1
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
மேல்


இழையொடும் (2)

விளங்கு_இழையொடும் புகும் விசயமங்கையே – தேவா-சம்:2983/4
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2
மேல்


இழையோடு (2)

சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சம்:1857/2
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சுந்:905/2
மேல்


இழையோடும் (3)

ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும் – தேவா-சம்:927/1
நேர்ந்தவன் நேர்_இழையோடும் கூடி – தேவா-சம்:1222/2
நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும் – தேவா-சம்:1843/1
மேல்


இள (153)

முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முளை கொம்பு அவை பூண்டு – தேவா-சம்:2/1
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/3
தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை – தேவா-சம்:92/3
முதிரும் சடை இள வெண் பிறை முடி மேல் கொள அடி மேல் – தேவா-சம்:100/3
அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் – தேவா-சம்:130/3
கிளர் கங்கையொடு இள வெண் மதி கெழுவும் சடை தன் மேல் – தேவா-சம்:143/3
நாகத்தொடும் இள வெண் பிறை சூடி நல மங்கை – தேவா-சம்:145/3
அரவத்தொடும் இள வெண் பிறை விரவும் மலர் கொன்றை – தேவா-சம்:147/3
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/3
என் ஆனவன் இசை ஆனவன் இள ஞாயிறின் சோதி – தேவா-சம்:168/3
முடி ஆர் தரு சடை மேல் முளை இள வெண் மதி சூடி – தேவா-சம்:169/1
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக – தேவா-சம்:343/1
பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை – தேவா-சம்:476/1
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:476/3
ஈர்க்கும் புனல் சூடி இள வெண் திங்கள் முதிரவே – தேவா-சம்:485/1
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம் – தேவா-சம்:530/1
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி – தேவா-சம்:843/3
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
மயிலும் மட மானும் மதியும் இள வேயும் – தேவா-சம்:884/3
குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இள வேங்கை – தேவா-சம்:885/3
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை – தேவா-சம்:1153/2
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ் – தேவா-சம்:1169/1
ஆல் இள மதியினொடு அரவு கங்கை – தேவா-சம்:1198/1
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய – தேவா-சம்:1304/3
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது – தேவா-சம்:1310/2
முதிர் சடை இள மதி நதி புனல் பதிவுசெய்து – தேவா-சம்:1353/1
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4
எறி ஆர் பூம் கொன்றையினோடும் இள மத்தம் – தேவா-சம்:1638/1
ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி – தேவா-சம்:1819/1
நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு – தேவா-சம்:1875/1
தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான் – தேவா-சம்:1941/2
தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும் – தேவா-சம்:1973/3
மின்னும் சடை மேல் இள வெண் திங்கள் விளங்கவே – தேவா-சம்:2146/1
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/3
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி – தேவா-சம்:2302/2
துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க – தேவா-சம்:2339/2
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர் – தேவா-சம்:2348/2
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி – தேவா-சம்:2498/1
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் – தேவா-சம்:2499/1
கோல மா கரி உரித்தவர் அரவொடும் ஏன கொம்பு இள ஆமை – தேவா-சம்:2573/1
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை – தேவா-சம்:2581/3
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் – தேவா-சம்:2662/1
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் – தேவா-சம்:2670/2
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
போழ் இள மதி வைத்த புண்ணியனே – தேவா-சம்:2835/4
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் – தேவா-சம்:2868/3
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
இள மதி அணி சடை எந்தையார் இடம் – தேவா-சம்:2987/2
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் – தேவா-சம்:3001/1
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான் – தேவா-சம்:3084/2
கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும் – தேவா-சம்:3131/1
தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே – தேவா-சம்:3439/4
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சம்:3442/1
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல – தேவா-சம்:3442/2
போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான் – தேவா-சம்:3454/2
போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த – தேவா-சம்:3463/3
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு – தேவா-சம்:3494/1
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/2
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/3
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/3
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் – தேவா-சம்:3605/2
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
முகிழ்தரும் இள மதி அரவொடும் அழகுற முதுநதி – தேவா-சம்:3732/3
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/3
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின் – தேவா-சம்:3735/2
கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3736/2
கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின் – தேவா-சம்:3737/2
போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி – தேவா-சம்:3739/1
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி – தேவா-சம்:3756/1
நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3768/3
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1
போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை – தேவா-சம்:3787/2
பொறி கிளர் அரவமும் போழ் இள மதியமும் கங்கை என்னும் – தேவா-சம்:3790/1
ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும் – தேவா-சம்:3792/1
இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3822/1
கச்சு இள அரவு அசைத்தீரே – தேவா-சம்:3832/2
கச்சு இள அரவு அசைத்தீர் உமை காண்பவர் – தேவா-சம்:3832/3
ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம் இரண்டும் – தேவா-அப்:13/1
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:30/3
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் – தேவா-அப்:31/4
கூடு இள மென்முலையாளை கூடிய கோலத்தினானும் – தேவா-அப்:32/2
ஓடு இள வெண் பிறையானும் ஒளி திகழ் சூலத்தினானும் – தேவா-அப்:32/3
முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால் – தேவா-அப்:58/1
அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால் – தேவா-அப்:58/2
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் – தேவா-அப்:159/2
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல – தேவா-அப்:201/3
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:219/1
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம் – தேவா-அப்:361/3
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ – தேவா-அப்:531/1
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை – தேவா-அப்:580/2
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும் – தேவா-அப்:703/2
ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/4
இரப்பு ஒப்பானை இள மதி சூடிய – தேவா-அப்:1095/2
உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை – தேவா-அப்:1414/1
இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை – தேவா-அப்:1546/1
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
இள எழுந்த இரும் குவளை மலர் – தேவா-அப்:2013/1
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார் – தேவா-அப்:3027/1
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி – தேவா-சுந்:181/1
எரி ஆர் புன் சடை மேல் இள நாகம் அணிந்தவனே – தேவா-சுந்:285/1
கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள
ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை – தேவா-சுந்:330/2,3
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
சிகரத்திடை இள வெண் பிறை வைத்தான் இடம் தெரியில் – தேவா-சுந்:720/1
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள் – தேவா-சுந்:725/1
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி – தேவா-சுந்:772/1
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:808/4
பை அரவு இள அல்குல் பாவையொடும் உடனே – தேவா-சுந்:863/2
மின்னானே செக்கர் வானத்து இள ஞாயிறு – தேவா-சுந்:976/3
மேல்


இள_மான் (1)

இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
மேல்


இளக்கியே (1)

தானவ குலம் விளக்கியே தாரகை செலவு இளக்கியே
வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே – தேவா-சம்:4053/1,2
மேல்


இளக்கும் (1)

இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1280/4
மேல்


இளக (2)

இளக கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1104/1
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4
மேல்


இளகான் (1)

மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/3
மேல்


இளங்கண்ணியன் (1)

அந்தி வட்டத்து இளங்கண்ணியன் ஆறு அமர் செஞ்சடையான் – தேவா-அப்:1064/1
மேல்


இளங்கண்ணியினானை (1)

பிறை இளங்கண்ணியினானை பெய் வளையாளொடும் பாடி – தேவா-அப்:24/1
மேல்


இளங்குமரன்-தன்னை (1)

இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
மேல்


இளங்கோயில் (2)

கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2790/4
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் – தேவா-அப்:2801/3
மேல்


இளங்கோயிலே (10)

ஏற்றம் கோயில் கண்டீர் இளங்கோயிலே – தேவா-அப்:1174/4
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1175/4
எம்தமை உடையார் இளங்கோயிலே – தேவா-அப்:1176/4
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1177/4
எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே – தேவா-அப்:1178/4
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே – தேவா-அப்:1179/4
இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1180/4
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே – தேவா-அப்:1181/4
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1182/4
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1183/4
மேல்


இளநீர் (2)

தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/3
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் – தேவா-சம்:1839/3
மேல்


இளநீரொடும் (1)

தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும்
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே – தேவா-அப்:1515/3,4
மேல்


இளம் (100)

இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி – தேவா-சம்:498/2
எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை – தேவா-சம்:646/1
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே – தேவா-சம்:652/2
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன் துளங்கும் இளம்
பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே – தேவா-சம்:654/3,4
கோணல் இளம் பிறை சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:675/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
வானத்து இளம் திங்கள் வளரும் சடை அண்ணல் – தேவா-சம்:909/2
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:928/1
சூடும் இளம் திங்கள் சுடர் பொன் சடை-தன் மேல் – தேவா-சம்:939/1
தோய்ந்த இளம் பிறை துளங்கு சென்னி – தேவா-சம்:1242/2
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1261/4
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
இளம் கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் – தேவா-சம்:1445/3
துளங்கு அமர் இளம் பிறை சுமந்தது விளங்க – தேவா-சம்:1789/2
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2020/2
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/2
கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2289/3
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர் – தேவா-சம்:2313/1
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/2
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார் – தேவா-சம்:2313/3
மிளிர் இளம் பொறி அரவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2313/4
ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான் – தேவா-சம்:2443/1
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை – தேவா-சம்:2454/1
ஏழை வெண் குருகு அயலே இளம் பெடை தனது என கருதி – தேவா-சம்:2456/1
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1
கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில் – தேவா-சம்:2469/2
உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் – தேவா-சம்:2469/3
வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2469/4
துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2536/3
வான் இளம் மதி மல்கு வார் சடை – தேவா-சம்:2686/1
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி – தேவா-சம்:2835/3
கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2887/3
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை – தேவா-சம்:2947/1
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/3
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம்
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3173/3,4
வான் இலங்க விளங்கும் இளம் பிறை – தேவா-சம்:3267/1
தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3787/1
இளம் பிறை அணி சடையீரே – தேவா-சம்:3812/2
இளம் பிறை அணி சடையீர் உமது இணையடி – தேவா-சம்:3812/3
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3835/1
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே – தேவா-சம்:3835/2
ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு – தேவா-சம்:3835/3
பொங்கு இளம் கொன்றையினார் கடலில் விடம் உண்டு இமையோர்கள் – தேவா-சம்:3894/1
இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல – தேவா-சம்:4080/1
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/3
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார் – தேவா-சம்:4123/1
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2
பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா – தேவா-சம்:4124/1
இளம் பிறை சேர் சடை எம்பெருமானே – தேவா-சம்:4134/4
துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/2
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:24/3
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன் – தேவா-அப்:24/4
பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும் – தேவா-அப்:32/1
ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:32/4
தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும் – தேவா-அப்:36/2
முளை கதிர் இளம் பிறை மூழ்க வெள்ள நீர் – தேவா-அப்:94/1
மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த – தேவா-அப்:116/1
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி – தேவா-அப்:198/3
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும் – தேவா-அப்:491/3
சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த – தேவா-அப்:532/1
இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும் – தேவா-அப்:587/2
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை – தேவா-அப்:822/2
அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் – தேவா-அப்:824/2
தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே – தேவா-அப்:1065/4
ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே – தேவா-அப்:1068/4
அருப்பனை இளம் திங்கள்அம்கண்ணியான் – தேவா-அப்:1241/2
வன்னி மத்தம் வளர் இளம் திங்கள் ஓர் – தேவா-அப்:1266/1
எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர் – தேவா-அப்:1453/1
என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை – தேவா-அப்:1629/1
இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய – தேவா-அப்:1981/1
முண்டத்தானை முற்றாத இளம் பிறை – தேவா-அப்:1994/3
எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை – தேவா-அப்:1996/3
கங்கை தங்கிய செம் சடை மேல் இளம்
திங்கள் சூடிய தீநிற_வண்ணனார் – தேவா-அப்:2040/1,2
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2830/4
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
இளம் கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன் – தேவா-சுந்:298/3
சக்கிரவாளத்து இளம் பேடைகாள் சேவல்காள் – தேவா-சுந்:375/1
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
மறை அன்றி பாடுவது இல்லையோ மல்கு வான் இளம்
பிறை அன்றி சூடுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:451/3,4
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம்
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் – தேவா-சுந்:732/1,2
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள் – தேவா-சுந்:885/1
முன்றில் இளம் கமுகின் முது பாளை மது அளைந்து – தேவா-சுந்:1009/3
மேல்


இளம்பிறையன் (1)

முற்றும் சடைமுடி மேல் முதிரா இளம்பிறையன்
ஒற்றை பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான் – தேவா-சம்:948/1,2
மேல்


இளம்பிறையனாரே (1)

வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே – தேவா-அப்:734/4
மேல்


இளமதியினானை (1)

கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:369/4
மேல்


இளமுலையவர்க்கு (1)

விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/3
மேல்


இளமுலையாளை (1)

இடை ஈர் போகா இளமுலையாளை ஓர் – தேவா-சம்:581/1
மேல்


இளமை (3)

கேளு-மின் இளமை அது கேடு வந்து – தேவா-அப்:1774/1
இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார் – தேவா-அப்:2053/1
ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/3
மேல்


இளமையும் (1)

இல்ல கோலமும் இந்த இளமையும்
அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே – தேவா-அப்:1267/1,2
மேல்


இளவன்னியும் (1)

நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
மேல்


இளவு (1)

காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே – தேவா-சம்:4064/4
மேல்


இளவேனிலின் (1)

விரியும் தண் இளவேனிலின் வெண் பிறை – தேவா-அப்:1283/1
மேல்


இளவேனிலும் (1)

வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே – தேவா-அப்:1954/2,3
மேல்


இளி (1)

இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1
மேல்


இளைக்கின்றேற்கு (1)

ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும் – தேவா-அப்:2546/2
மேல்


இளைக்கின்றேன் (1)

இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:761/4
மேல்


இளைக்கின்றேனை (1)

ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
மேல்


இளைக்கும் (1)

இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
மேல்


இளைக்கும்படி (1)

இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம் – தேவா-சம்:1444/2
மேல்


இளைக்கும்போது (1)

இளைக்கும்போது எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3283/4
மேல்


இளைஞராய் (1)

ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய்
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/1,2
மேல்


இளைத்து (1)

இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:769/4
மேல்


இளைப்பு (1)

இளைப்பு அறியீர் இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என் – தேவா-சுந்:438/1
மேல்


இளைப்பேன்-தனை (1)

எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை
விண்உளார் தொழும் வீழிமிழலையுள் – தேவா-அப்:1196/2,3
மேல்


இளைப்பேனை (1)

இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
மேல்


இளைய (5)

பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/3
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால் – தேவா-அப்:54/1
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி – தேவா-அப்:278/1
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி – தேவா-அப்:531/2
இளைய காலம் எம்மானை அடைகிலா – தேவா-அப்:1735/1
மேல்


இளையர் (2)

வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர் – தேவா-சம்:2714/1
வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே – தேவா-அப்:531/4
மேல்


இளையவர் (2)

கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம் – தேவா-சுந்:622/1
மேல்


இளையனும் (1)

இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:762/4
மேல்


இளையனே (1)

நலம்இலாதானை நல்லனே என்று நரைத்த மாந்தரை இளையனே
குலம்இலாதானை குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:345/1,2
மேல்


இளையா (1)

இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
மேல்


இளையாது (1)

இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2131/3
மேல்


இளையாய் (1)

வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1
மேல்


இளையார் (4)

மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் – தேவா-சம்:1906/1
அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார்
வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள் – தேவா-அப்:1004/1,2
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம் – தேவா-அப்:1077/3
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/3
மேல்


இளையார்கள் (1)

எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம் – தேவா-அப்:2338/1
மேல்


இளையால் (1)

இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1
மேல்


இளையான்-தன் (1)

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்-தன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:393/2
மேல்


இளையோம் (1)

அழகியோம் இளையோம் எனும் ஆசையால் – தேவா-அப்:1797/1
மேல்


இற்றது (1)

ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/4
மேல்


இற்று (14)

இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள் – தேவா-சம்:1804/3
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/2,3
இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை – தேவா-அப்:822/2
எடுத்த தோள் தலை இற்று அலற விரல் – தேவா-அப்:1710/2
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் – தேவா-அப்:1874/1,2
ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று
சோதி என்றலும் தொல் அருள் செய்திடும் – தேவா-அப்:1943/1,2
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ – தேவா-சுந்:39/2
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும் – தேவா-சுந்:810/2
இற்று முரிய விரலால் அடர்த்தார் – தேவா-சுந்:931/2
மேல்


இற்றை (1)

துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/2,3
மேல்


இற்றையே (1)

ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
மேல்


இற (43)

தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி – தேவா-சம்:115/2
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி – தேவா-சம்:159/2
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் – தேவா-சம்:170/1
புனல் இலங்கையர் கோன் முடி பத்து இற
சின வல் ஆண்மை செகுத்தவன் – தேவா-சம்:630/1,2
தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற
திக்கில் வந்து அலற அடர்த்தீர் திரு வான்மியூர் – தேவா-சம்:1509/1,2
உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற
விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன் – தேவா-சம்:1565/2,3
எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற
அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2732/1,2
எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான் – தேவா-சம்:2744/2
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/2
கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன் – தேவா-சம்:3136/2
தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர் – தேவா-சம்:3146/1
ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற
வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம் – தேவா-சம்:3166/2,3
எடுத்த வல் அரக்கன் முடி தோள் இற
அடர்த்து உகந்து அருள்செய்தவர் காழியுள் – தேவா-சம்:3262/1,2
இலங்கை_மன்னன் இருபது தோள் இற
கலங்க கால்விரலால் கடை கண்டவன் – தேவா-சம்:3284/1,2
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
விலங்கலில் அடர்த்தான் விரும்பும் இடம் – தேவா-சம்:3335/1,2
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார் – தேவா-சம்:3952/2
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/3
வெள்கினேன் வெள்கி நானும் விலா இற சிரித்திட்டனே – தேவா-அப்:728/4
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால் – தேவா-அப்:832/1
நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் – தேவா-அப்:932/2
இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள் – தேவா-அப்:942/2
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் – தேவா-அப்:953/3
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1081/3,4
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் இற
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/2,3
சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற
கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும் – தேவா-அப்:1194/2,3
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார் – தேவா-அப்:1447/2
ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற
வாட ஊன்றி மலர் அடி வாங்கிய – தேவா-அப்:1495/2,3
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற
ஒத்தினான் விரலால் ஒருங்கு ஏத்தலும் – தேவா-அப்:1536/2,3
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல் – தேவா-அப்:1631/3
எருத்து இற விரலால் இறை ஊன்றிய – தேவா-அப்:1661/2
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான் – தேவா-அப்:1679/2
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1742/1,2
இலங்கை_மன்னன் இருபது தோள் இற
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர் – தேவா-அப்:1759/1,2
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை – தேவா-அப்:1789/1,2
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற
படுத்தலும் மணஞ்சேரி அருள் என – தேவா-அப்:1933/2,3
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற
குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி – தேவா-அப்:2075/2,3
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
நக்கு இறையே விரலால் இற ஊன்றி – தேவா-சுந்:110/2
இற கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம் – தேவா-சுந்:946/2
மேல்


இறக்க (1)

நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:927/3
மேல்


இறக்கம் (1)

பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/3
மேல்


இறக்கின்றாரே (1)

பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
மேல்


இறக்கின்று (1)

இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:932/4
மேல்


இறக்கும் (3)

இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே – தேவா-சம்:2532/4
இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் – தேவா-அப்:205/2
இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் – தேவா-அப்:1056/2
மேல்


இறகர் (1)

குழல் ஆர் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம் – தேவா-சம்:771/1
மேல்


இறகின் (1)

கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு – தேவா-அப்:188/3
மேல்


இறகினொடு (1)

கொக்கின் இறகினொடு வன்னி – தேவா-சம்:384/1
மேல்


இறகு (8)

இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2541/4
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை – தேவா-அப்:704/3
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
மேல்


இறகும் (6)

கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும்
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/2,3
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும்
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/2,3
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி – தேவா-சம்:3950/1
கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையா கொண்டார் – தேவா-அப்:3028/3
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
கோல அரவும் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடம் ஆம் – தேவா-சுந்:956/1,2
மேல்


இறகொடு (2)

கொக்குடை இறகொடு பிறையொடு குளிர் சடைமுடியினர் – தேவா-சம்:3702/1
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/2
மேல்


இறகொடும் (1)

கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும்
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/1,2
மேல்


இறகோடு (2)

கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் – தேவா-சம்:438/1
கொக்கின் இறகோடு குளிர் வெண் பிறை சூடும் – தேவா-சம்:916/3
மேல்


இறங்கி (1)

இறங்கி சென்று தொழு-மின் இன்னிசை பாடியே – தேவா-சுந்:823/1
மேல்


இறங்கும் (1)

வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை – தேவா-சம்:2711/3
மேல்


இறந்த (7)

இறந்த பிறவி உண்டாகில் இமையவர்_கோன் அடி-கண் – தேவா-சம்:1258/2
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3439/2
ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் – தேவா-அப்:37/1
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/3
இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும் – தேவா-சுந்:680/2
மேல்


இறந்தபோதே (1)

உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆக – தேவா-அப்:479/2
மேல்


இறந்தார் (4)

சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ – தேவா-அப்:476/3
நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் – தேவா-சுந்:22/3
இரவத்து இடுகாட்டு எரி ஆடிற்று என்னே இறந்தார் தலையில் பலி கோடல் என்னே – தேவா-சுந்:37/1
இறந்தார் என்பும் எருக்கும் சூடி – தேவா-சுந்:960/1
மேல்


இறந்தார்க்கும் (1)

இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று – தேவா-அப்:2102/1
மேல்


இறந்தார்கள் (1)

இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
மேல்


இறந்தால் (1)

இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/2
மேல்


இறந்தான் (1)

இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் – தேவா-அப்:1056/2
மேல்


இறந்து (3)

வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
இ மாய பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன் – தேவா-சுந்:241/2
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
மேல்


இறந்துபோக்கு (1)

இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/4
மேல்


இறந்தொழிந்தார் (1)

எம்மான் எம் அன்னை என்றவர் இட்டு இறந்தொழிந்தார்
மெய் மால் ஆயின தீர்த்து அருள்செயும் மெய்ப்பொருளே – தேவா-சுந்:213/1,2
மேல்


இறப்பது (1)

மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பது இல்லை – தேவா-சுந்:178/1
மேல்


இறப்பன் (1)

இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/2
மேல்


இறப்பித்த (1)

இறப்பித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:880/3
மேல்


இறப்பிலியை (2)

பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
மேல்


இறப்பின்னொடு (1)

இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு
துன்பமும் உடனே வைத்த சோதியான் – தேவா-அப்:1817/1,2
மேல்


இறப்பு (11)

பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை ஒர்பாகம் – தேவா-சம்:1790/1
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/2
இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும் – தேவா-அப்:1841/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
மேல்


இறப்பும் (2)

ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம் – தேவா-அப்:1459/2
மேல்


இறப்புஇலாளர் (1)

பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர்
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் – தேவா-அப்:627/2,3
மேல்


இறப்பொடு (1)

இரும் கடல் அமுதம்-தன்னை இறப்பொடு பிறப்பிலானை – தேவா-அப்:718/2
மேல்


இறலின்-கண் (1)

திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1
மேல்


இறவா (1)

இறை தான் இறவா கயிலை மலையான் – தேவா-சம்:1672/2
மேல்


இறவாதார்க்கும் (1)

இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று – தேவா-அப்:2102/1
மேல்


இறவாது (1)

உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/2
மேல்


இறவாதும் (1)

பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை – தேவா-அப்:2824/1
மேல்


இறவாதே (1)

இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
மேல்


இறவாய் (2)

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி – தேவா-அப்:2644/1
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல் – தேவா-சுந்:420/1
மேல்


இறவார் (1)

முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா – தேவா-சுந்:34/2
மேல்


இறவி (1)

பிண்டத்தை காக்கும் பிரானார் போலும் பிறவி இறவி இலாதார் போலும் – தேவா-அப்:2372/1
மேல்


இறவில் (1)

இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
மேல்


இறவும் (1)

பெருந்தகை பிறவினொடு இறவும் ஆனான் – தேவா-சம்:1185/2
மேல்


இறா (1)

முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
மேல்


இறுத்த (7)

பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய – தேவா-சம்:2905/2
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த
அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:811/3,4
வருத்தனை வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த
பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய – தேவா-அப்:872/1,2
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை – தேவா-அப்:2591/1
மேல்


இறுத்தது (1)

இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள் – தேவா-சம்:1267/1
மேல்


இறுத்ததுவும் (1)

இறுத்ததுவும் அரக்கன்-தன் தோள்கள் இருபதே – தேவா-சம்:2298/4
மேல்


இறுத்தவன் (3)

இறுத்தவன் இரும் சின காலனை முன் – தேவா-சம்:1181/3
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் – தேவா-சம்:1433/3
எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன்
கண்உளார் கருதும் காட்டுப்பள்ளியை – தேவா-அப்:1909/2,3
மேல்


இறுத்தனை (1)

தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
மேல்


இறுத்தாய் (3)

எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ – தேவா-சுந்:39/2
மேல்


இறுத்தார் (2)

இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும் – தேவா-அப்:165/2
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:333/4
மேல்


இறுத்தான் (5)

அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன் – தேவா-அப்:1475/2
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு – தேவா-அப்:1651/2
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/4
மேல்


இறுத்தான்-தன்னை (1)

தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
மேல்


இறுத்தானை (6)

நாமம் இறுத்தானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:933/2
இறுத்தானை எழில் அமர் வெண்ணி எம்மான் என – தேவா-சம்:1619/3
இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை – தேவா-அப்:51/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
மேல்


இறுத்தீர் (1)

தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
மேல்


இறுத்து (8)

பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி – தேவா-சம்:2241/3
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் – தேவா-சம்:2567/3
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4072/2
அங்கம் ஆன இறுத்து அருள்செய்தவன் – தேவா-அப்:1426/2
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
முளைக்கை பிடி முகமன் சொலி முது வேய்களை இறுத்து
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/1,2
மேல்


இறுத்துக்கொண்டார் (1)

எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார்
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/1,2
மேல்


இறுத்தும் (1)

உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
மேல்


இறுத்துமிட்டார் (1)

இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள் – தேவா-அப்:882/2
மேல்


இறுதி (4)

படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை – தேவா-சம்:88/1
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
மேல்


இறுதியாய் (1)

சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2967/1
மேல்


இறுதியும் (3)

முன் உயிர் தோற்றமும் இறுதியும் ஆகி முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:858/1
மூதாயர் மூதாதை இல்லார் போலும் முதலும் இறுதியும் தாமே போலும் – தேவா-அப்:2101/2
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும் – தேவா-அப்:2301/2
மேல்


இறுமாக்கும் (1)

என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர் – தேவா-அப்:1795/3
மேல்


இறுமாக்குமே (1)

இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே – தேவா-அப்:1472/4
மேல்


இறுமாந்து (6)

ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் – தேவா-சம்:1522/2
இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு – தேவா-அப்:92/1
சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ – தேவா-அப்:92/2
வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள் – தேவா-அப்:1358/2
தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும் – தேவா-அப்:1361/2
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே – தேவா-அப்:1753/4
மேல்


இறுவரையில் (1)

ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/3
மேல்


இறுவாய் (1)

எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து – தேவா-அப்:887/1
மேல்


இறை (122)

இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
தாள் நுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும் – தேவா-சம்:9/1
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
ஆனவன் சிவன் எம் இறை செல்வ திரு ஆரூர் – தேவா-சம்:112/3
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் – தேவா-சம்:159/1
இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி – தேவா-சம்:159/2
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:187/4
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2
விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி – தேவா-சம்:215/3
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
இறை ஆர் வளையாளை ஒருபாகத்து அடக்கி – தேவா-சம்:331/1
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:397/2
இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து – தேவா-சம்:510/3
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினை-மினே – தேவா-சம்:620/3,4
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை – தேவா-சம்:867/2
இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணை பத்தும் – தேவா-சம்:878/1
இலங்கைக்கு இறை வாட அடர்த்து அங்கு அருள்செய்தான் – தேவா-சம்:911/2
மன்னி ஊர் இறை சென்னியார் பிறை – தேவா-சம்:1036/1
சீர் இடம் கொண்ட எம் இறை போலும் சேய்து ஆய – தேவா-சம்:1082/2
எயில் பட எய்த எம் இறை மேய இடம் போலும் – தேவா-சம்:1086/2
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது – தேவா-சம்:1300/2
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/4
தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் – தேவா-சம்:1523/1,2
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1545/2,3
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் – தேவா-சம்:1598/3
அண்ணல் இருவர் அறியா இறை ஊர் – தேவா-சம்:1652/2
ஆகம் அறியா அடியார் இறை ஊர் – தேவா-சம்:1653/2
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே – தேவா-சம்:1657/4
இறை தான் இறவா கயிலை மலையான் – தேவா-சம்:1672/2
இறை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1693/4
இரவிடை பலி கொள்ளும் எம் இறை
பொரு விடை உயர்த்தான் புகலியை – தேவா-சம்:1737/2,3
இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலில் முழங்க – தேவா-சம்:1793/1
தரும் கழுமலத்து இறை தமிழ் கிழமை ஞானன் – தேவா-சம்:1796/2
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி – தேவா-சம்:1845/2
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் – தேவா-சம்:1862/3
கோடல் நாகம் அரும்பு பைம் பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2014/3
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/2
ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை
ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2308/2,3
இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1
நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை – தேவா-சம்:2637/3
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கலிடை – தேவா-சம்:2787/1
ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான் – தேவா-சம்:2787/2
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் – தேவா-சம்:2814/2
இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே – தேவா-சம்:2893/4
இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன் – தேவா-சம்:2928/1,2
இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே – தேவா-சம்:2930/4
இந்திரன் வழிபட நின்ற எம் இறை
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2954/2,3
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2958/2,3
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய – தேவா-சம்:2959/2,3
செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:2999/4
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/4
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3002/4
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3006/4
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் – தேவா-சம்:3207/1
பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின் – தேவா-சம்:3208/1
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை
சாற்று ஞானசம்பந்தன் தமிழ் வலார் – தேவா-சம்:3338/2,3
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/2
இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு – தேவா-சம்:3484/1
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/2
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் – தேவா-சம்:3510/3
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3528/4
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு – தேவா-சம்:3535/1
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் – தேவா-சம்:3602/1
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் – தேவா-சம்:3704/2
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/2
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே – தேவா-சம்:4023/3
இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள – தேவா-அப்:84/1
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1094/1,2
இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும் – தேவா-அப்:1162/2
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான் – தேவா-அப்:1162/3
இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே – தேவா-அப்:1162/4
இரக்கம் இன்றி இறை விரலால் தலை – தேவா-அப்:1274/3
எளியனா மொழியா இலங்கைக்கு இறை
களியினால் கயிலாயம் எடுத்தவன் – தேவா-அப்:1304/1,2
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை
அளவு கண்டிலள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1356/2,3
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
கீதம் கின்னரம் பாட கெழுவினான் – தேவா-அப்:1385/1,2
மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே – தேவா-அப்:1421/4
பொங்கு மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
அங்கம் ஆன இறுத்து அருள்செய்தவன் – தேவா-அப்:1426/1,2
வேட்களத்து உறை வேதியன் எம் இறை
ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர் – தேவா-அப்:1488/1,2
கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன் – தேவா-அப்:1550/1
ஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறை
காப்பது ஆய கடி பொழில் ஏகம்பம் – தேவா-அப்:1554/2,3
எருத்து இற விரலால் இறை ஊன்றிய – தேவா-அப்:1661/2
பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை
மாது ஒர்பாகன் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1733/2,3
நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை
மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் – தேவா-அப்:1813/1,2
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே – தேவா-அப்:1819/4
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே – தேவா-அப்:1951/3
இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர் – தேவா-அப்:1977/1
மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை
நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல் – தேவா-அப்:2016/2,3
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/4
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ – தேவா-சுந்:39/2
மிக்கு இறை ஏயவன் துன்மதியாய்விட – தேவா-சுந்:110/1
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே – தேவா-சுந்:258/4
இறை காட்டாயே எங்கட்கு உன்னை எம்மான் தம்மானே – தேவா-சுந்:480/4
ஏழை பாகனை அல்லால் இறை என கருதுதல் இலமே – தேவா-சுந்:779/4
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/3
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/2
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
மேல்


இறை-தன்னை (1)

இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள் – தேவா-அப்:882/2
மேல்


இறைகளோடு (1)

இறைகளோடு இசைந்த இன்பம் இன்பத்தோடு இசைந்த வாழ்வு – தேவா-சுந்:73/1
மேல்


இறைச்சி (5)

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம் – தேவா-அப்:482/1
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல் – தேவா-சுந்:80/1
மேல்


இறைஞ்ச (23)

ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் – தேவா-சம்:468/3
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச
சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:512/3,4
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் – தேவா-சம்:531/2,3
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/3
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம் – தேவா-சம்:1149/3
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து – தேவா-சம்:2351/3
ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில் – தேவா-சம்:3439/2,3
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச
அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/2,3
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும் – தேவா-சம்:3461/1,2
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச
பெருத்தார் எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3486/3,4
பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/1,2
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார் – தேவா-சம்:3796/2
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து – தேவா-சம்:4089/1
அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:817/2,3
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:254/2
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/1,2
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச
உலை அணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1023/3,4
மேல்


இறைஞ்சப்படும் (1)

தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான் – தேவா-சம்:3447/2
மேல்


இறைஞ்சாத (1)

இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2799/2
மேல்


இறைஞ்சாது (1)

இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் – தேவா-அப்:1001/2
மேல்


இறைஞ்சி (26)

கோல வெண் நீற்றனை தொழுது இறைஞ்சி
ஏல நன் மலரொடு விரை கமழும் – தேவா-சம்:1198/2,3
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த – தேவா-சம்:1953/2
காலையே புகுந்து இறைஞ்சி கைதொழ மெய் மாதினொடும் – தேவா-சம்:2350/3
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
புந்திசெய்து இறைஞ்சி பொழி பூந்தராய் போற்றதுமே – தேவா-சம்:2812/4
அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர் – தேவா-சம்:2981/3
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3403/4
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2
எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர் – தேவா-சம்:3603/1
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/3
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/4
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/3
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:372/3
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த – தேவா-அப்:426/1
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய – தேவா-அப்:714/2
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/3
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சி
தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான் – தேவா-அப்:903/1,2
எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது – தேவா-அப்:2025/2
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர் – தேவா-சுந்:1036/3
மேல்


இறைஞ்சிட (2)

ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட
சிந்தை நோய் அவை தீர நல்கிடும் – தேவா-சம்:2848/2,3
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மா கதவம் பிணை நீக்குமே – தேவா-அப்:1169/3,4
மேல்


இறைஞ்சிய (1)

எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர் – தேவா-சம்:2261/2
மேல்


இறைஞ்சீர் (1)

தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று – தேவா-சம்:1420/3
மேல்


இறைஞ்சு (7)

இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலில் முழங்க – தேவா-சம்:1793/1
வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை – தேவா-சம்:2262/2
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் – தேவா-சம்:2617/2
உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே – தேவா-சம்:2634/4
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு – தேவா-சுந்:669/2
மேல்


இறைஞ்சுகின்றார் (1)

ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும் – தேவா-அப்:1034/1,2
மேல்


இறைஞ்சுகின்றார்க்கு (1)

இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:1035/1,2
மேல்


இறைஞ்சும் (19)

வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில் – தேவா-சம்:1923/2
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2705/2
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2707/2
பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி – தேவா-சம்:2756/3
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை – தேவா-சம்:2959/2
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே – தேவா-சம்:4155/4
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும்
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/3,4
இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே – தேவா-அப்:583/4
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:916/3
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ – தேவா-அப்:1167/2
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1431/3
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
வெறி ஆர் மலர் கொன்றை சூடினானை வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை – தேவா-அப்:2516/1
நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:30/2
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:73/4
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும்
வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே என்று தான் விரும்பி – தேவா-சுந்:434/1,2
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும்
கோளிலி பெரும் கோயில் உள்ளானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:642/3,4
மேல்


இறைஞ்சுவதே (1)

இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
மேல்


இறைஞ்சுவார் (1)

எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தை உள்ளே கோயிலாக திகழ்வானை – தேவா-சம்:2158/1,2
மேல்


இறைஞ்சுவார்-பால் (1)

பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த – தேவா-சம்:3804/1
மேல்


இறைஞ்சுவேனே (1)

இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே – தேவா-அப்:583/4
மேல்


இறைத்து (2)

பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து
வழியிடை வாழமாட்டேன் மாயமும் தெளியகில்லேன் – தேவா-அப்:309/1,2
பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
மேல்


இறைத்தேன் (1)

பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்
உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் – தேவா-அப்:311/1,2
மேல்


இறைதன் (1)

சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
மேல்


இறைதான் (1)

பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து – தேவா-அப்:735/1
மேல்


இறைப்போதில் (1)

பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/4
மேல்


இறைபொழுது (1)

பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர் – தேவா-சம்:3721/2
மேல்


இறைபோதும் (10)

எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
மேல்


இறையராய் (1)

இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் – தேவா-அப்:407/2
மேல்


இறையவர் (6)

இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார் – தேவா-சம்:2676/2
இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி – தேவா-சம்:2992/2
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/4
துண்ட வெண் பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே – தேவா-அப்:1124/3,4
மேல்


இறையவன் (18)

இறையவன் கழல் ஏத்தவே – தேவா-சம்:626/4
இறையவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1190/4
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம் – தேவா-சம்:1200/3
இறையவன் உறைதரும் இடம் இடைமருதே – தேவா-சம்:1311/4
இறையவன் இமையவர் பணி கொடு சிவபுரம் – தேவா-சம்:1352/3
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன்
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3134/2,3
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:3394/1
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு – தேவா-அப்:459/2
என்னை ஆளும் இறையவன் எம்பிரான் – தேவா-அப்:1228/3
இறையவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2170/1
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2329/1
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/4
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
மேல்


இறையவனாய் (1)

பண் ஆர்தரு மறையாய் உயர் பொருளாய் இறையவனாய்
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம் – தேவா-சம்:134/2,3
மேல்


இறையவன்ஊர் (1)

இரக்கம் உடை இறையவன்ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்-தன்ஊர் – தேவா-சம்:2264/1
மேல்


இறையவனே (3)

மு குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே – தேவா-சம்:1988/4
எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/4
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே – தேவா-அப்:1053/4
மேல்


இறையவனை (3)

கார் மிகுத்த கறை கண்டத்து இறையவனை வண் கமல – தேவா-சம்:655/2
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தினானை – தேவா-சுந்:406/1
மேல்


இறையனூர் (1)

இறையனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:314/4
மேல்


இறையார் (4)

இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3
எரியினார் இறையார் இடுகாட்டிடை – தேவா-அப்:1191/1
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லை என்னாது அருள்செய்வார் – தேவா-சுந்:543/2
மேல்


இறையாரே (4)

எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:272/4
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:275/4
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே – தேவா-சம்:281/4
எங்கள் உச்சி உறையும் இறையாரே – தேவா-சம்:285/4
மேல்


இறையான் (4)

இறையான் கழல் ஏத்த எய்தும் இன்பமே – தேவா-சம்:901/4
இறையான் எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட – தேவா-சம்:966/3
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை – தேவா-சம்:1565/1
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/4
மேல்


இறையான்சேரி (1)

எச்சில்இளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி
அச்சிறுப்பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை – தேவா-அப்:2789/1,2
மேல்


இறையானே (1)

இறையானே எழில் திகழும் திரு காறாயில் – தேவா-சம்:1631/3
மேல்


இறையானை (8)

ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே – தேவா-சம்:963/3,4
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால் – தேவா-சம்:1546/2
இறையானை ஏர் கொள் கச்சி திரு ஏகம்பத்து – தேவா-சம்:1590/3
மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி – தேவா-அப்:70/3
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/3
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன் – தேவா-சுந்:1037/1,2
மேல்


இறையானையே (1)

ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே – தேவா-அப்:1506/4
மேல்


இறையில் (1)

இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் – தேவா-சுந்:1036/2
மேல்


இறையின் (1)

இறையின் மாத்திரையில் எரியூட்டினான் – தேவா-சம்:3279/2
மேல்


இறையும் (7)

இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:242/2
எப்போதும் இறையும் மறவாது நீர் – தேவா-அப்:1122/1
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே – தேவா-அப்:2019/4
துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையும் ஆய – தேவா-சுந்:761/2
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை – தேவா-சுந்:858/1
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
மேல்


இறையுறு (1)

இறையுறு வரி வளை இசைகள் பாடிட – தேவா-சம்:2971/1
மேல்


இறையே (47)

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/3
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/3
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி – தேவா-சம்:922/3
இடைமருது இனிது உறை எம் இறையே – தேவா-சம்:1187/4
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1326/4
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1327/4
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1328/4
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1329/4
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1330/4
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/4
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/4
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1334/4
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4
இந்து வார் சடை எம் இறையே – தேவா-சம்:2848/4
ஏந்தும் மான் மறி எம் இறையே – தேவா-சம்:2854/4
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே – தேவா-சம்:3376/4
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/4
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/4
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3435/4
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/4
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய் – தேவா-சம்:3630/1
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே – தேவா-சம்:3989/2
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே – தேவா-சம்:4021/1
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே
புலன்கள் கெட உடன் பாடினனே பொறிகள் கெட உடன்பாடினனே – தேவா-சம்:4021/1,2
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு – தேவா-அப்:459/2
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி – தேவா-அப்:507/3
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே – தேவா-அப்:993/4
இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே – தேவா-அப்:1001/4
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
கண்டத்து இறையே கறுத்தார் போலும் காளத்தி காரோணம் மேயார் போலும் – தேவா-அப்:2372/3
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
கண்டம் இறையே கறுத்தார் போலும் காமனையும் காலனையும் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2965/3
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
நக்கு இறையே விரலால் இற ஊன்றி – தேவா-சுந்:110/2
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம் – தேவா-சுந்:110/3
மேல்


இறையேயும் (1)

இறையேயும் ஏத்தமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:768/4
மேல்


இறையை (12)

இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:184/2,3
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
இலை மலி பொழில் இடைமருது இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1195/1,2
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/2,3
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/1,2
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை மூவா – தேவா-சம்:1415/1
புலம் ஆர்தரு வேணுபுரத்து இறையை
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1654/2,3
இலை நுனை வேல் படை எம் இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2844/2,3
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை
மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால் – தேவா-சம்:3878/1,2
திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து – தேவா-அப்:780/3
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன் – தேவா-சுந்:288/2
ஏறு அணி எம் இறையை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:849/4
மேல்


இறையோனே (1)

விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே – தேவா-சம்:1790/4
மேல்


இறைவ (1)

எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே – தேவா-அப்:233/4
மேல்


இறைவர் (23)

இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம் – தேவா-சம்:259/3
இருக்க வல்ல இறைவர் அவர் போலும் – தேவா-சம்:279/3
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம் – தேவா-சம்:349/2,3
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/4
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
இறைவர் ஆயினீர் மறை கொள் மிழலையீர் – தேவா-சம்:993/1
எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/3
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/2
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
யாழினது இசை உடை இறைவர் அல்லரே – தேவா-சம்:2957/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர்
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/3,4
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
கொழுங்கு வளை கோதைக்கு இறைவர் போலும் கொடுகொட்டி தாளம் உடையார் போலும் – தேவா-அப்:2181/2
எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ஏறு ஏறி செல்லும் இறைவர் போலும் – தேவா-அப்:2303/3
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும் – தேவா-அப்:2617/2
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
இட்டு உகந்து ஆர் மலர் பூசை இச்சிக்கும் இறைவர் முன்நாள் – தேவா-சுந்:195/2
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம் – தேவா-சுந்:541/3
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர் – தேவா-சுந்:548/3
மேல்


இறைவர்க்கு (11)

எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:174/4
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:177/4
ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:180/4
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:181/4
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/4
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3916/3
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3920/3
எம்தம் அடிகள் இறைவர்க்கு இடம் போல் – தேவா-சுந்:924/3
மேல்


இறைவர்தாமே (1)

இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/4
மேல்


இறைவராய் (1)

இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4010/2
மேல்


இறைவரே (1)

ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே – தேவா-சம்:254/4
மேல்


இறைவன் (70)

உய்ய வேண்டில் இறைவன் நறையூரில் – தேவா-சம்:314/3
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி – தேவா-சம்:496/1
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச – தேவா-சம்:531/2
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த – தேவா-சம்:576/2
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால் – தேவா-சம்:761/2
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/4
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே – தேவா-சம்:867/4
இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே – தேவா-சம்:976/2
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன்
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற – தேவா-சம்:1124/2,3
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன்
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/1,2
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை – தேவா-சம்:1554/1
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப – தேவா-சம்:1662/1
இறைவன் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1754/3
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் – தேவா-சம்:1800/1
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1894/2
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/3
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/4
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் – தேவா-சம்:2278/1
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன்
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/2,3
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2740/3
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2741/3
இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம் – தேவா-சம்:2755/2
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை – தேவா-சம்:2800/1
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/4
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை – தேவா-சம்:3415/1
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை – தேவா-சம்:3448/2
வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3455/4
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன்
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம் – தேவா-சம்:3458/2,3
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் – தேவா-சம்:3521/2
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே – தேவா-சம்:3568/1
இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/4
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3587/3
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் – தேவா-சம்:3588/1
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/2
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன்
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/1,2
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/4
இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி – தேவா-அப்:363/2
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று – தேவா-அப்:445/1
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/2
எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் – தேவா-அப்:776/2
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய – தேவா-அப்:821/1
இறைவன் எம்பெருமான் இடைமருதினில் – தேவா-அப்:1206/3
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில் – தேவா-அப்:1216/3
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன் – தேவா-அப்:1274/1
இறைவன் என்னை உடையவன் என்னுமே – தேவா-அப்:1362/4
என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு – தேவா-அப்:1378/3
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே – தேவா-அப்:1460/4
பெரு வெண் காட்டு இறைவன் உறையும் இடம் – தேவா-அப்:1561/3
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/2
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2390/3
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே – தேவா-அப்:2804/4
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
இறைவன் என்று எம்பெருமானை வானவர் ஏத்த போய் – தேவா-சுந்:451/1
இறைவன் எம்பெருமான் என்ற எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து உன் – தேவா-சுந்:672/3
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:743/4
இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:761/4
எயிலார் பொக்கம் எரித்த எண் தோள் முக்கண் இறைவன்
வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான் – தேவா-சுந்:877/1,2
மேல்


இறைவன்-தன் (2)

வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன்
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே – தேவா-சம்:1834/3,4
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் – தேவா-சம்:3532/2
மேல்


இறைவன்-தன்னை (5)

எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/2
எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/2,3
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க – தேவா-அப்:3054/1
மேல்


இறைவன்தான் (1)

இறைவன்தான் எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3279/4
மேல்


இறைவன்னுமாய் (1)

இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1
மேல்


இறைவன (1)

இ தவம் முயல்வு உறில் இறைவன சிவபுரம் – தேவா-சம்:1357/3
மேல்


இறைவனது (8)

எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை – தேவா-சம்:204/3
தரும் தட கை முத்தழலோர் மனைகள்-தொறும் இறைவனது தன்மை பாடி – தேவா-சம்:1384/3
ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர் – தேவா-சம்:2606/3
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/4
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:776/4
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:777/4
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும் – தேவா-சுந்:780/2
மேல்


இறைவனார் (11)

இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார்
பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து – தேவா-சம்:488/2,3
இறைவனார் எமது உச்சியாரே – தேவா-சம்:1745/4
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/2
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:225/2
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு – தேவா-அப்:1128/2,3
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார் – தேவா-அப்:1129/2,3
இறைவனார் இமையோர் தொழு பைம் கழல் – தேவா-அப்:1451/1
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும் – தேவா-அப்:1910/2,3
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா – தேவா-சுந்:183/3
மேல்


இறைவனார்க்கு (1)

இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/4
மேல்


இறைவனீரே (1)

இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/2,3
மேல்


இறைவன்ஊர் (1)

பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் – தேவா-சம்:2268/1
மேல்


இறைவனே (6)

இடம் உடை சடையினன் ஏடகத்து இறைவனே – தேவா-சம்:3146/4
புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே – தேவா-சம்:3985/2
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை – தேவா-அப்:642/3
எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:755/4
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும் – தேவா-சுந்:707/2
மேல்


இறைவனை (18)

எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை
தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே – தேவா-சம்:264/3,4
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/2
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/1,2
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே – தேவா-சம்:2376/1
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் – தேவா-சம்:2617/2
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
ஏறு தாங்கிய இறைவனை உள்க – தேவா-சம்:2862/2
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ – தேவா-அப்:410/2
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் – தேவா-அப்:414/2
இவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:415/2
இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:418/2
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே – தேவா-அப்:692/4
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச – தேவா-அப்:717/2
ஏழின் இன்னிசையினாலும் இறைவனை ஏத்தமாட்டேன் – தேவா-அப்:766/2
இறைவனை இனி என்று-கொல் காண்பதே – தேவா-அப்:1736/4
எல்லி மா நடம் ஆடும் இறைவனை
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1893/2,3
எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1897/2,3
இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1898/2,3
மேல்


இறைவனையே (11)

எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:518/4
எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:519/4
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:520/4
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:521/4
எ பரிசு பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:522/4
என் ஆக பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:523/4
என் செய நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:524/4
என் அறிவான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:525/4
எற்று உளனாய் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:526/4
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:527/4
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:528/4
மேல்


இறைவனோடு (1)

இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
மேல்


இறைவா (17)

ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
இணை ஆக உகந்தவனே இறைவா
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1689/2,3
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு – தேவா-சம்:2018/3
வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் – தேவா-அப்:417/3
மறைவலா இறைவா வண்டு ஆர் கொன்றையாய் வாமதேவா – தேவா-அப்:613/2
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
இமையோர்_நாயகனே இறைவா என் இடர் துணையே – தேவா-சுந்:260/1
இறைவா எம்பெருமான் எனக்கு இன் அமுது ஆயவனே – தேவா-சுந்:270/2
இறைவா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:280/4
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:326/4
மேல்


இறைவு (1)

இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2
மேல்


இறைஇறை (1)

என்னையும் ஒருவன் உளன் என்று கருதி இறைஇறை திருவருள் காட்டார் – தேவா-சுந்:135/2
மேல்


இன் (70)

முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி – தேவா-சம்:50/1
நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
இரும் களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர் – தேவா-சம்:462/2
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன் உரைகள் – தேவா-சம்:525/3
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/3
பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:611/3
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2
முடிவு இல் இன் தமிழ் செடிகள் நீக்குமே – தேவா-சம்:1024/2
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
இன் குரல் இசை கெழும் யாழ் முரல – தேவா-சம்:1207/1
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார் – தேவா-சம்:1237/3
ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன்
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1261/3,4
இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின் – தேவா-சம்:1263/2
நலம் மலி ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:1303/1
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
ஈசர்க்கு இடம் ஆவது இன் நறவ – தேவா-சம்:1648/2
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன்
தளிரும் சடை மேல் உடையான் இடம் ஆம் – தேவா-சம்:1650/1,2
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை – தேவா-சம்:2226/2
இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2465/2
ஈசன் ஏறு அமர் கடவுள் இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2468/1
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை – தேவா-சம்:2571/3
ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள் – தேவா-சம்:2811/2
நல்ல ஆய இன் தமிழ் நவிலும் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3254/2
இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே – தேவா-சம்:3472/4
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/4
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ் – தேவா-சம்:3989/1
காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4
ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/2
இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/4
பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை – தேவா-அப்:1544/1
கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு – தேவா-அப்:1662/3
மருந்து வானவர் தானவர்க்கு இன் சுவை – தேவா-அப்:1812/1
அஞ்சு போல் அரவு ஆர்த்தது இன் தத்துவம் – தேவா-அப்:1948/2
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2524/1
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே – தேவா-அப்:2530/1
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/3
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் – தேவா-அப்:2754/3
ஆராத இன் அமுதை அம்மான்-தன்னை அயனொடு மால் அறியாத ஆதியானை – தேவா-அப்:2776/1
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பார்த்தவர் இன் உயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றை – தேவா-சுந்:193/3
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:243/2
இறைவா எம்பெருமான் எனக்கு இன் அமுது ஆயவனே – தேவா-சுந்:270/2
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/2
வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் – தேவா-சுந்:779/1
வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் – தேவா-சுந்:779/1
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும் – தேவா-சுந்:780/2
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:820/2
நாடிய இன் தமிழால் நாவல ஊரன் சொல் – தேவா-சுந்:871/3
கச்சியன் இன் கருப்பூர் விருப்பன் கருதி கசிவார் – தேவா-சுந்:997/1
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/2
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் – தேவா-சுந்:1026/3
மேல்


இன்சொல் (10)

பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே – தேவா-சம்:250/4
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய – தேவா-சம்:458/2
கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை – தேவா-சம்:780/3
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:2134/3
கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக – தேவா-அப்:239/2
தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று – தேவா-அப்:502/1
பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல_கண்டனே – தேவா-அப்:610/1
கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல்
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/1,2
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல்
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/1,2
மேல்


இன்சொலால் (1)

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால் – தேவா-சம்:3323/1,2
மேல்


இன்சொலினார்கள் (1)

இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற – தேவா-சம்:2202/1
மேல்


இன்சொலும் (1)

எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே – தேவா-அப்:1785/4
மேல்


இன்ப (6)

பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே – தேவா-சம்:2328/1,2
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2
அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு – தேவா-அப்:757/3
இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே – தேவா-அப்:888/2
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/4
மேல்


இன்பங்கள் (3)

சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் – தேவா-சம்:1222/1
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை தத்துவனை – தேவா-சம்:1905/1
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும் – தேவா-அப்:547/2
மேல்


இன்பத்தோடு (1)

இறைகளோடு இசைந்த இன்பம் இன்பத்தோடு இசைந்த வாழ்வு – தேவா-சுந்:73/1
மேல்


இன்பம் (63)

ஆன இன்பம் ஆடும் அடிகளே – தேவா-சம்:252/4
இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பம் அது எல்லாம் – தேவா-சம்:459/3
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு – தேவா-சம்:575/3
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் – தேவா-சம்:788/3
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே – தேவா-சம்:867/4
நன் பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே – தேவா-சம்:983/2
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர் – தேவா-சம்:1041/1
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே – தேவா-சம்:1105/4
எண்ணியகால் அவை இன்பம் அல்ல – தேவா-சம்:1205/2
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே – தேவா-சம்:1292/4
சேராதார் இன்பம் ஆயம் நெறி சேராரே – தேவா-சம்:1592/4
பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே – தேவா-சம்:1733/4
பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே – தேவா-சம்:2109/4
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே – தேவா-சம்:2156/4
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு – தேவா-சம்:2186/3
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த – தேவா-சம்:2193/3
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
அகலிய வெங்குருவோடு அம் தண் தராய் அமரர்_பெருமாற்கு இன்பம்
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/3,4
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம்
வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை – தேவா-சம்:2273/2,3
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும் – தேவா-சம்:2408/1
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே – தேவா-சம்:2527/4
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என – தேவா-சம்:2544/1
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் – தேவா-சம்:2545/1
நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல் – தேவா-சம்:2850/3
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே – தேவா-சம்:2896/4
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை – தேவா-சம்:3352/3
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
இன்பம் தேக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4162/4
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/2
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய – தேவா-அப்:313/2
இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார் – தேவா-அப்:377/2
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே – தேவா-அப்:692/4
விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும் – தேவா-அப்:748/1
தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த – தேவா-அப்:762/3
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால் – தேவா-அப்:1015/1
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின் – தேவா-அப்:1378/2
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் – தேவா-அப்:1486/2
இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே – தேவா-அப்:1490/4
ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே – தேவா-அப்:1560/1
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே – தேவா-அப்:1679/4
எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1696/4
ஈசனே என இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1697/4
இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும் – தேவா-அப்:1841/2
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே – தேவா-அப்:1849/4
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் – தேவா-அப்:2246/3
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர் – தேவா-சுந்:46/2
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை – தேவா-சுந்:69/1
இறைகளோடு இசைந்த இன்பம் இன்பத்தோடு இசைந்த வாழ்வு – தேவா-சுந்:73/1
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி – தேவா-சுந்:309/3
கரக்கும் நம்பி கசியாதவர்-தம்மை கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம்
பெருக்கும் நம்பி பெருக கருத்தா – தேவா-சுந்:654/1,2
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/3
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும் – தேவா-சுந்:707/2
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம்
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் – தேவா-சுந்:917/2,3
சால நல் இன்பம் எய்தி தவலோகத்து இருப்பவரே – தேவா-சுந்:994/4
மேல்


இன்பமாம் (1)

நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம்
நாலு வேதம் சரித்ததும் நல் நெறி – தேவா-அப்:1947/2,3
மேல்


இன்பமும் (5)

நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி – தேவா-சம்:1781/1
துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி – தேவா-சம்:2196/2
போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பாரவர்-தங்கள் – தேவா-சம்:2215/1
ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி – தேவா-சம்:3951/1
இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு – தேவா-அப்:1817/1
மேல்


இன்பமே (17)

இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே – தேவா-சம்:867/4
இறையான் கழல் ஏத்த எய்தும் இன்பமே – தேவா-சம்:901/4
பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/2
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே – தேவா-சம்:1003/2
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே – தேவா-சம்:1019/2
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே – தேவா-சம்:1031/2
இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே – தேவா-சம்:1580/4
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/4
முடித்தலம் உற முயலும் இன்பமே – தேவா-சம்:1760/4
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/4
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே – தேவா-சம்:1969/4
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே – தேவா-சம்:2001/4
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே – தேவா-சம்:2327/2
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே – தேவா-சம்:3017/4
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/4
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே – தேவா-சம்:3989/2
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
மேல்


இன்பமோடு (1)

பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே – தேவா-சம்:510/2
மேல்


இன்பர் (1)

இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் – தேவா-அப்:1148/2
மேல்


இன்பராய் (2)

இன்பராய் நினைந்து என்றும் இடையறா – தேவா-அப்:1135/3
எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய்
திரியும் மூஎயில் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1152/1,2
மேல்


இன்பவாணரே (1)

இட்டமாய் தொழுவார் இன்பவாணரே – தேவா-அப்:1412/4
மேல்


இன்பன் (8)

இன்பன் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1755/3
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் – தேவா-சம்:2369/2
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் – தேவா-சம்:2423/2
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/3
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1817/4
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு – தேவா-அப்:2930/2
மேல்


இன்பனாய் (2)

ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை – தேவா-அப்:838/1
ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே – தேவா-அப்:2523/2
மேல்


இன்பனை (2)

இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/2
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச – தேவா-அப்:717/2
மேல்


இன்பாய் (3)

இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1854/3
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே – தேவா-சம்:1969/4
ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே – தேவா-சம்:1970/4
மேல்


இன்பானை (1)

இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார் – தேவா-சம்:1586/2
மேல்


இன்பினை (1)

ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம் – தேவா-சுந்:622/1
மேல்


இன்பினோடு (1)

எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3
மேல்


இன்பு (10)

இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே – தேவா-சம்:677/4
எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை – தேவா-சம்:1262/2
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2079/3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/3
போல தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொரு கடல் விடம் உண்ட – தேவா-சம்:2573/3
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம் – தேவா-அப்:594/1
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
தொண்டரை பெரிதும் உகப்பானை துன்பமும் துறந்து இன்பு இனியானை – தேவா-சுந்:578/2
மேல்


இன்புடையார் (1)

இன்புடையார் இசை வீணை பூண் அரா – தேவா-சம்:3025/1
மேல்


இன்புற்ற (1)

இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1279/4
மேல்


இன்புற்றதால் (1)

என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
மேல்


இன்புற்றார் (1)

இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
மேல்


இன்புற்றானை (1)

இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/1,2
மேல்


இன்புற்று (5)

இன்புற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:343/4
இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1516/4
என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1530/4
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
என்னவன் என்னவன் என் மனத்து இன்புற்று இருப்பனே – தேவா-சுந்:463/4
மேல்


இன்புற (4)

இந்திரஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல் – தேவா-சம்:1141/2
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/6
கொடி தயங்கு நன் கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு தாமும் இருப்பரே – தேவா-சம்:3262/3,4
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இ பிறவியே – தேவா-அப்:1071/3,4
மேல்


இன்புறப்பட்டார் (1)

இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க – தேவா-அப்:990/2
மேல்


இன்புறல் (1)

கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே – தேவா-சம்:2329/2
மேல்


இன்புறில் (1)

செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில்
ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2310/2,3
மேல்


இன்புறு (3)

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய – தேவா-சம்:1636/1
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி – தேவா-சம்:2196/1
மேல்


இன்புறு-மின்களே (1)

எடுத்தும் ஏத்தியும் இன்புறு-மின்களே – தேவா-அப்:1915/4
மேல்


இன்புறுகின்ற (4)

ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4094/4
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4096/4
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/4
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த – தேவா-சம்:4099/2
மேல்


இன்புறும் (4)

இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் – தேவா-சம்:2323/3
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/4
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் – தேவா-சம்:4139/3
மேல்


இன்புறுமே (1)

இடமா உறைவாய் என இன்புறுமே – தேவா-சம்:1728/4
மேல்


இன்பே (2)

எளிது ஆம் அது கண்டவர் இன்பே – தேவா-சம்:363/4
மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/4
மேல்


இன்பொடு (1)

அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே – தேவா-சம்:3005/3,4
மேல்


இன்பொடும் (1)

அழ வலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும்
வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1668/2,3
மேல்


இன்முகம் (1)

முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/3
மேல்


இன்மை (1)

குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார் – தேவா-சம்:554/1
மேல்


இன்மையால் (2)

அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால் அமரர் – தேவா-சம்:680/3
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் – தேவா-சம்:1925/3
மேல்


இன்மையின் (1)

குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே – தேவா-சம்:2538/4
மேல்


இன்மையும் (3)

பற்று மற்று இன்மையும் பாடு மற்று இன்மையும் – தேவா-சுந்:379/3
பற்று மற்று இன்மையும் பாடு மற்று இன்மையும்
முற்றும் மற்று இன்மையும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:379/3,4
முற்றும் மற்று இன்மையும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:379/4
மேல்


இன்மையோ (1)

தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான் – தேவா-சம்:3200/3
மேல்


இன்மொழி (4)

தேனை காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான் – தேவா-சம்:3361/2
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் – தேவா-சம்:3605/2
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை – தேவா-அப்:1247/1
கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும் – தேவா-அப்:1351/2
மேல்


இன்மொழியால் (1)

கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2031/2
மேல்


இன்மொழியாள் (1)

பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த – தேவா-சம்:1989/1
மேல்


இன்மொழியாளை (1)

பண்ணின் இன்மொழியாளை ஒர்பாகமா – தேவா-அப்:1127/1
மேல்


இன்மொழியாளோடு (1)

கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி – தேவா-சம்:494/2
மேல்


இன்மொழியினார் (1)

வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார்
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/3,4
மேல்


இன்றாய் (1)

வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் – தேவா-அப்:621/1
மேல்


இன்றி (96)

குற்றம் இன்றி குறைபாடு ஒழியா புகழ் ஓங்கி பொலிவாரே – தேவா-சம்:22/4
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/3
கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றி
தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/3,4
தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/4
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/4
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும் – தேவா-சம்:273/3
கரவு இன்றி நல் மா மலர் கொண்டே – தேவா-சம்:404/1
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரை – தேவா-சம்:1095/1
கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில் – தேவா-சம்:1125/2
பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார் – தேவா-சம்:1257/2
குணம் இன்றி புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில் – தேவா-சம்:1392/1
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய் – தேவா-சம்:1883/3
சாம் நாள் இன்றி மனமே சங்கை-தனை தவிர்ப்பிக்கும் – தேவா-சம்:1898/1
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/2
எண் இன்றி முக்கோடி வாணாள் அது உடையானை – தேவா-சம்:1935/3
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத – தேவா-சம்:2133/2,3
ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே – தேவா-சம்:2155/4
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே – தேவா-சம்:2278/3,4
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன் – தேவா-சம்:2366/1
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/3
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/3,4
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும் – தேவா-சம்:2519/1
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5
இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே – தேவா-சம்:2833/6
இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே – தேவா-சம்:2930/4
சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி
கற்றவர் கழல் அடி காண வல்லரே – தேவா-சம்:2975/3,4
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே – தேவா-சம்:3217/2
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே – தேவா-சம்:3254/4
மையல் இன்றி மலர் கொய்து வணங்கிட – தேவா-சம்:3292/1
பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/3
இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப – தேவா-சம்:3401/1,2
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து – தேவா-சம்:3943/1
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை – தேவா-சம்:3949/2,3
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4
விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/2
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் – தேவா-அப்:278/2,3
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி
விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன் – தேவா-அப்:308/1,2
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:389/2,3
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை – தேவா-அப்:432/1
தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி
உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே – தேவா-அப்:590/3,4
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம் – தேவா-அப்:604/2
ஆற்றுவர் அலந்துபோனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றி
கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:672/3,4
கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் – தேவா-அப்:681/2
அருள் அவா பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்கு – தேவா-அப்:736/3
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு – தேவா-அப்:1035/1
துஞ்சும்போதும் துயில் இன்றி ஏத்துவார் – தேவா-அப்:1159/1
வஞ்சு இன்றி வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1159/2
விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர் – தேவா-அப்:1183/3
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ – தேவா-அப்:1249/2
இரக்கம் இன்றி இறை விரலால் தலை – தேவா-அப்:1274/3
இன்றி ஏறலனால் இது என்-கொலோ – தேவா-அப்:1301/2
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர் – தேவா-அப்:1378/1
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர் – தேவா-அப்:1378/1
வஞ்சம் இன்றி வணங்கு-மின் வைகலும் – தேவா-அப்:1380/1
வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற – தேவா-அப்:1380/2
பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை – தேவா-அப்:1478/3
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே – தேவா-அப்:1672/3
அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு – தேவா-அப்:1748/1
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி – தேவா-அப்:1829/1
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே – தேவா-அப்:1841/4
மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் – தேவா-அப்:1982/1,2
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய் சாகின்றார் – தேவா-அப்:2061/1
ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என் – தேவா-அப்:2071/2
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/1,2
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை – தேவா-அப்:2113/2,3
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை – தேவா-சுந்:2/1
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்த-கால் உவமனே ஒக்கும் – தேவா-சுந்:134/1,2
தாய் அவளாய் தந்தை ஆகி சாதல் பிறத்தல் இன்றி
போய் அமலாமை தன் பொன் அடிக்கு என்னை பொருந்த வைத்த – தேவா-சுந்:173/1,2
ஆயம் இன்றி போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:346/4
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/4
மற்று பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன் – தேவா-சுந்:488/1
இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:520/3,4
ஒப்பு அரிய குணத்தானை இணையிலியை அணைவு இன்றி
எ பரிசு பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:522/3,4
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி
என் செய நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:524/3,4
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார் பெறும் ஆர் அருள் கண்டு – தேவா-சுந்:565/3
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் – தேவா-சுந்:633/1
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி – தேவா-சுந்:661/1
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தம் கண் காணாது – தேவா-சுந்:969/3
குண்டரை கூறை இன்றி திரியும் சமண் சாக்கிய பேய் – தேவா-சுந்:1015/1
மேல்


இன்றிக்கே (3)

அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2
எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
மேல்


இன்றியும் (1)

தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால் – தேவா-அப்:876/1
மேல்


இன்றியே (10)

குண்டு முற்றி கூறை இன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல் – தேவா-சம்:292/1,2
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார் – தேவா-சம்:710/1
சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு – தேவா-சம்:2520/1
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே – தேவா-சம்:3158/4
உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1377/3,4
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1381/3
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
இன்றியே இலர் ஆவரோ அன்றி உடையராய் இலர் ஆவரோ – தேவா-சுந்:332/3
குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே
ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா – தேவா-சுந்:338/2,3
சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே – தேவா-சுந்:782/2
மேல்


இன்று (18)

முட்டு இன்று இருபோதும் முனியாது எழுந்து அன்பு – தேவா-சம்:926/3
நின்று மலர் தூவி இன்று முதுகுன்றை – தேவா-சம்:1003/1
இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் – தேவா-சம்:2539/1
இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:2866/3
ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே – தேவா-சம்:4052/2
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4144/3
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:352/4
இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:754/4
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் – தேவா-அப்:1908/1
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் – தேவா-அப்:1938/1,2
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/2
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/2
நஞ்சி இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார் – தேவா-சுந்:435/1
காசு அருளிச்செய்தீர் இன்று எனக்கு அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:473/4
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் – தேவா-சுந்:1021/2
மேல்


இன்றும் (2)

பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் – தேவா-சம்:2646/2
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே – தேவா-சம்:3354/2
மேல்


இன்றே (2)

ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே – தேவா-சம்:648/4
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே – தேவா-அப்:1730/4
மேல்


இன்றைக்கு (1)

என் எனக்கு இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன் எந்தாய் – தேவா-சுந்:616/2
மேல்


இன்றொடு (1)

அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2
மேல்


இன்ன (12)

கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே – தேவா-சம்:2231/4
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன
இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே – தேவா-சம்:2256/3,4
இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3147/4
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2
இன்ன நாள் அகலார் இளங்கோயிலே – தேவா-அப்:1179/4
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று – தேவா-அப்:1938/1
இன்ன உரு என்று அறிவு ஒணாதான்தான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2581/3
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை – தேவா-சுந்:603/3
சிறந்தார் சுற்றம் திரு என்று இன்ன
துறந்தார் சேரும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:960/3,4
மேல்


இன்னது (1)

தங்கினோமையும் இன்னது என்றிலர் ஈசனார் எழு நெஞ்சமே – தேவா-சுந்:351/2
மேல்


இன்னம் (12)

சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான் – தேவா-சம்:908/2
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ – தேவா-சம்:2543/2
என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் – தேவா-அப்:850/2
இன்னம் பாலிக்குமோ இ பிறவியே – தேவா-அப்:1071/4
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1279/4
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன் – தேவா-அப்:1642/2
இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய – தேவா-அப்:1981/1
பொய்யாது என் உயிருள் புகுந்தாய் இன்னம் போந்து அறியாய் – தேவா-சுந்:283/2
இன்னம் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:616/4
ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம்
வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு – தேவா-சுந்:622/1,2
காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான் – தேவா-சுந்:940/2
மேல்


இன்னம்பர் (44)

எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3820/1
யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3821/1
இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3822/1
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3823/1
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3824/1
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3825/1
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3826/1
ஏத்த அரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3827/1
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3828/1
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3829/1
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை – தேவா-சம்:3830/1
எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:697/4
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:698/4
எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:699/4
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:700/4
எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:701/4
இணை அடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:702/4
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:703/4
ஏடு அமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:704/4
ஏறு உடை கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:705/4
ஏத்த ஏழ்உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:706/4
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1275/4
எட்டுமூர்த்தியர் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1276/4
எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1277/4
இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1278/4
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1279/4
இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1280/4
இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1281/4
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1282/4
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1283/4
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1284/4
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும் – தேவா-அப்:2150/3
இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர் – தேவா-அப்:2788/1
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2963/4
ஏழு பிறவிக்கும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2964/4
இண்டை சடை சேர் முடியார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2965/4
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2966/4
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2967/4
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2968/4
எல்லாரும் ஏத்த தகுவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2969/4
எட்டு திசைகளும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2970/4
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2971/4
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2972/4
அங்கம் ஓதியோர் ஆறைமேற்றளி-நின்றும் போந்து வந்து இன்னம்பர்
தங்கினோமையும் இன்னது என்றிலர் ஈசனார் எழு நெஞ்சமே – தேவா-சுந்:351/1,2
மேல்


இன்னம்பரார் (2)

ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார் – தேவா-அப்:2341/1
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
மேல்


இன்னம்பரான்-தன் (10)

இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:966/4
எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:967/4
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/4
ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:969/4
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/4
ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:971/4
ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:972/4
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/4
இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:974/4
இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/4
மேல்


இன்னமுதாய் (1)

ஏழ்இசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய – தேவா-சுந்:527/1
மேல்


இன்னமுதும் (1)

தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:284/4
மேல்


இன்னமுதே (2)

தேனே இன்னமுதே திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:214/3
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:275/4
மேல்


இன்னமுதை (6)

ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை – தேவா-அப்:2880/2
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல் – தேவா-அப்:2959/1
ஆரா இன்னமுதை அணி நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:268/2
என் உயிர்க்கு இன்னமுதை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:844/4
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
மேல்


இன்னர் (1)

இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே – தேவா-சம்:2718/4
மேல்


இன்னருள் (23)

ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் – தேவா-சம்:124/2
உய்யா வகையால் அடர்த்து இன்னருள் செய்த – தேவா-சம்:334/2
உரம் மனும் சடையீர் விடையீர் உமது இன்னருள்
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1489/1,2
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/4
ஏவில் ஆரும் சிலை பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர் – தேவா-சம்:2795/1
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2834/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2835/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2836/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2837/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2838/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2839/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2840/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2841/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2842/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2843/6
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து – தேவா-சம்:3682/2
இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல் – தேவா-அப்:175/2
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள்
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே – தேவா-அப்:1343/3,4
நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல் – தேவா-அப்:1793/1
என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை – தேவா-சுந்:571/3
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன் – தேவா-சுந்:666/3
ஒரு விரலால் அடர்த்து இன்னருள் செய்த உமாபதிதான் – தேவா-சுந்:1004/2
மேல்


இன்னருளால் (2)

இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் – தேவா-சம்:1924/2
எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான் – தேவா-சம்:1962/2
மேல்


இன்னருளினால் (1)

வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால்
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/2,3
மேல்


இன்னருளே (2)

எருது உகந்தவனே இரங்காய் உனது இன்னருளே – தேவா-சம்:2034/4
கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும் – தேவா-அப்:1910/3
மேல்


இன்னல் (1)

இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:966/4
மேல்


இன்னவர் (1)

வாழியானை வல்லோரும் என்ற இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை – தேவா-அப்:1100/2,3
மேல்


இன்னவற்கு (1)

இன்னவற்கு அருளிச்செய்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:433/4
மேல்


இன்னன் (1)

இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே – தேவா-அப்:1723/4
மேல்


இன்னஅளவு (1)

பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு – தேவா-அப்:968/3
மேல்


இன்னாதானை (1)

இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை
வல்லானை வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம் மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை – தேவா-அப்:2194/1,2
மேல்


இன்னாது (1)

பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம் – தேவா-சுந்:972/1
மேல்


இன்னான் (1)

தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும் – தேவா-சம்:2875/2
மேல்


இன்னிசை (37)

இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/3
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
குயில் இன்னிசை பாடும் குளிர் சோலை கொடுங்குன்றம் – தேவா-சம்:142/2
இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே – தேவா-சம்:1057/4
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/4
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத – தேவா-சம்:1631/1,2
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் – தேவா-சம்:1872/3
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/3
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர் – தேவா-சம்:2123/2
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் – தேவா-சம்:2817/2
சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி – தேவா-சம்:2975/3
இன்னிசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3140/4
பொய் தவம் பொறி நீங்க இன்னிசை போற்றிசெய்யும் மெய் மாந்தரே – தேவா-சம்:3199/4
பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை
குழகர் என்று குழையா அழையா வரும் – தேவா-சம்:3290/1,2
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/3
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே – தேவா-சம்:3874/4
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/4
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் – தேவா-அப்:951/2
இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும் – தேவா-அப்:1466/2
இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம் – தேவா-அப்:1557/3
பாட்டினான் தன பொன் அடிக்கு இன்னிசை
வீட்டினான் வினை மெய் அடியாரொடும் – தேவா-அப்:1705/2,3
அடுத்தலும் அவன் இன்னிசை கேட்டு அருள் – தேவா-அப்:1710/3
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை – தேவா-அப்:2295/2
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2839/4
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி – தேவா-சுந்:308/1
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/4
குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த – தேவா-சுந்:568/3
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு – தேவா-சுந்:696/2
இறங்கி சென்று தொழு-மின் இன்னிசை பாடியே – தேவா-சுந்:823/1
தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே – தேவா-சுந்:828/3
மேல்


இன்னிசைகள் (2)

பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/3
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
மேல்


இன்னிசைசெய் (1)

நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள் – தேவா-சம்:3656/3
மேல்


இன்னிசையவர் (1)

இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை – தேவா-சம்:3722/2
மேல்


இன்னிசையாய் (1)

எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
மேல்


இன்னிசையால் (6)

துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த – தேவா-சம்:49/3
துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:54/3
இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் – தேவா-சம்:1404/3
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் – தேவா-சம்:2387/3
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் – தேவா-சுந்:642/1
மேல்


இன்னிசையினாலும் (1)

ஏழின் இன்னிசையினாலும் இறைவனை ஏத்தமாட்டேன் – தேவா-அப்:766/2
மேல்


இன்னியல் (1)

பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4
மேல்


இன்னுயிர் (4)

வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட – தேவா-சம்:1997/3
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர்
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/1,2
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி – தேவா-சம்:3949/2
இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/2
மேல்


இன்னே (1)

நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
மேல்


இன (24)

ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/2
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:174/4
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர் – தேவா-சம்:234/3
இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம் – தேவா-சம்:430/4
ஏன திரளோடு இன மான் கரடி இழியும் இரவின்-கண் – தேவா-சம்:745/3
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
இன மணி இராமனதீச்சுரமே – தேவா-சம்:1246/4
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/2
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3249/3
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3
ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/2
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார் – தேவா-அப்:556/3
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி – தேவா-அப்:2661/2
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி – தேவா-சுந்:759/2
மேல்


இனங்கள் (19)

மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த – தேவா-சம்:1134/1
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/3
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த – தேவா-சம்:1172/3
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/3
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/3
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் – தேவா-சம்:2094/3
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில் – தேவா-சம்:2095/3
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/2
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய் – தேவா-சம்:2533/2
புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை – தேவா-சம்:2781/3
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள்
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/3,4
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள்
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/3,4
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி – தேவா-அப்:2142/2
குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/3
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
மலை சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள்
மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை – தேவா-சுந்:803/1,2
மேல்


இனங்களை (1)

இனங்களை போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய் – தேவா-அப்:322/2
மேல்


இனங்காள் (1)

சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே – தேவா-அப்:114/1
மேல்


இனத்தார் (2)

மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார் – தேவா-சம்:2890/2
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் – தேவா-சம்:2890/3
மேல்


இனத்து (4)

செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/3
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண் – தேவா-அப்:1659/1
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன் – தேவா-அப்:2165/2
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
மேல்


இனத்தை (1)

தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/3,4
மேல்


இனத்தொடு (2)

செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு
பங்கயம் மலரும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2041/1,2
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர் – தேவா-சுந்:884/1,2
மேல்


இனது (2)

இருது உடை அகலமொடு இகலினர் இனது என – தேவா-சம்:1312/2
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1
மேல்


இனம் (76)

கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர – தேவா-சம்:146/1
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து – தேவா-சம்:148/1
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம்
குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான் – தேவா-சம்:245/1,2
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் – தேவா-சம்:603/3
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை – தேவா-சம்:607/3
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய – தேவா-சம்:767/3
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/3
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/4
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா – தேவா-சம்:1275/3
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1487/1,2
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம்
செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் – தேவா-சம்:1511/1,2
குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு – தேவா-சம்:1837/3
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
இனம் மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2076/3
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு – தேவா-சம்:2158/3
பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2172/4
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2340/3
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம்
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம் – தேவா-சம்:2537/2,3
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/3
உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் – தேவா-சம்:2600/2
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே – தேவா-சம்:2698/4
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம்
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/3,4
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2815/4
இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே – தேவா-சம்:2830/6
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய் – தேவா-சம்:2846/1
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2863/1
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம்
காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை – தேவா-சம்:3076/1,2
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும் – தேவா-சம்:3096/1
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே – தேவா-சம்:3097/3
பொறி பிடித்த அரவு இனம் பூண் என கொண்டு மான் – தேவா-சம்:3105/3
கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம்
தெண் திரை கழனி சூழ் திரு உசாத்தானமே – தேவா-சம்:3154/3,4
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய – தேவா-சம்:3168/3
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம்
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3368/1,2
வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக – தேவா-சம்:3372/1,2
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:3724/3
கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம்
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/3,4
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே – தேவா-சம்:3763/4
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3912/4
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/4
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை – தேவா-அப்:529/1
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி – தேவா-அப்:535/3
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/2
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
கான் அறாத கடி பொழில் வண்டு இனம்
தேன் அறாத திரு செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1427/1,2
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா – தேவா-அப்:1823/3
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா – தேவா-அப்:1827/3
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா – தேவா-அப்:1829/3
இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை – தேவா-அப்:1896/2
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று – தேவா-சுந்:380/1
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:515/4
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
தண்டு உடை தண்டி-தன் இனம் உடை அரவுடன் – தேவா-சுந்:738/3
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல் – தேவா-சுந்:832/3
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
மேல்


இனமாய் (3)

பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய்
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/3,4
கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/3
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
மேல்


இனமும் (6)

தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி – தேவா-சம்:2054/3
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/4
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும் – தேவா-சுந்:802/1
மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும் – தேவா-சுந்:802/1
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம் – தேவா-சுந்:810/3
மேல்


இனமோடும் (1)

கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து – தேவா-சுந்:809/3
மேல்


இனி (69)

இருவர் தேவரும் தேடி திரிந்து இனி
ஒருவரால் அறிவு ஒண்ணிலன் – தேவா-சம்:598/1,2
ஏதம் வந்து அடையா இனி நல்லன – தேவா-சம்:625/1
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல் – தேவா-சம்:2715/1
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/5
இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2906/3
ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே – தேவா-சம்:3893/4
என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் – தேவா-அப்:30/2
பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் – தேவா-அப்:409/1
எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே – தேவா-அப்:533/4
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம் – தேவா-அப்:600/3
திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:771/4
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:776/4
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/4
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே – தேவா-அப்:922/4
ஏன்றுகொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில் – தேவா-அப்:964/1
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை – தேவா-அப்:1428/2,3
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி
நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார் – தேவா-அப்:1490/1,2
ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே – தேவா-அப்:1525/4
இறைவனை இனி என்று-கொல் காண்பதே – தேவா-அப்:1736/4
ஈசனை இனி நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1984/4
ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன் இனி
ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1987/3,4
என்னனை இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1989/4
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1991/4
என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் – தேவா-அப்:2540/3
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:1/4
ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:2/4
அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:3/4
முடியேன் இனி பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ – தேவா-சுந்:4/1
அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:4/4
ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:5/4
அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:6/4
ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:7/4
ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:8/4
அழகா உனக்கு ஆளாய் இனி இல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:9/4
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/3
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:209/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேன் – தேவா-சுந்:211/4
விரை ஆர் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால் – தேவா-சுந்:216/1
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:239/4
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:240/4
அம்மான் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:241/4
அண்டா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:242/4
அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:243/4
ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:244/4
எந்தாய் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:245/4
ஐயா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:246/4
அறிவே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:247/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:266/4
ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே – தேவா-சுந்:267/4
புரிதரு புன் சடை வைத்த எம் புனிதற்கு இனி
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:453/3,4
பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன் – தேவா-சுந்:488/2
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:557/4
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
பிழைத்து ஒரு கால் இனி போய் பிறவாமை பெருமை பெற்றேன் பெற்றது ஆர் பெறுகிற்பார் – தேவா-சுந்:596/2
என் எனக்கு இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன் எந்தாய் – தேவா-சுந்:616/2
எனக்கு இனி தினைத்தனை புகலிடம் அறிந்தேன் – தேவா-சுந்:729/1
மேல்


இனித்தம் (1)

இனித்தம் உடைய எடுத்த பொன் பாதமும் காணப்பெற்றால் – தேவா-அப்:783/3
மேல்


இனிதனை (1)

இனிதனை ஏத்துவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1614/4
மேல்


இனிதா (7)

கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/4
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் – தேவா-சம்:120/2
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே – தேவா-சம்:260/4
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2075/3
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் – தேவா-அப்:1053/3
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
மேல்


இனிதாக (3)

விண்ணவரொடு இனிதாக வீற்றிருப்பார் அவர்தாமே – தேவா-சம்:2177/4
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3628/4
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான் – தேவா-சம்:3656/2
மேல்


இனிதாகவே (1)

இருப்பர் வானவரோடு இனிதாகவே – தேவா-அப்:1482/4
மேல்


இனிதாய் (1)

தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம் – தேவா-சம்:1937/2
மேல்


இனிதின் (2)

எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில் – தேவா-சம்:4112/2
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/2
மேல்


இனிது (83)

அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை – தேவா-சம்:196/2
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே – தேவா-சம்:199/4
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக – தேவா-சம்:337/3
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட – தேவா-சம்:355/1
இனிது ஆம் அது கண்டவர் ஈடே – தேவா-சம்:364/4
ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளம் குயிலே – தேவா-சம்:652/2
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் – தேவா-சம்:860/2
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/2
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
கண்ணன் கடி கமல மலர் மேல் இனிது உறையும் – தேவா-சம்:956/1
கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர் – தேவா-சம்:1026/1
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே – தேவா-சம்:1082/4
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/4
ஆறு அணி வார் சடையான் ஆரூர் இனிது அமர்ந்தான் – தேவா-சம்:1139/2
மங்கையொடு இனிது உறை வள நகரம் – தேவா-சம்:1175/3
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம் – தேவா-சம்:1177/3
இடைமருது இனிது உறை எம் இறையே – தேவா-சம்:1187/4
இனிது உறை வள நகர் இடைமருதே – தேவா-சம்:1191/4
எண்தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில் – தேவா-சம்:1403/3
வான_நாடு இனிது ஆள்வர் இ மாநிலத்தோரே – தேவா-சம்:1883/4
ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம் – தேவா-சம்:1930/2
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1930/4
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் – தேவா-சம்:2255/2
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர் – தேவா-சம்:2512/2
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார் – தேவா-சம்:2572/1
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் – தேவா-சம்:2577/3
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2609/2
கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/2
விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2638/3
அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே – தேவா-சம்:2650/4
ஏடு அமர் கோதையோடு இனிது அமர்விடம் – தேவா-சம்:2980/2
சாலவும் இனிது அவர் உடைய தன்மையே – தேவா-சம்:3026/4
போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான் – தேவா-சம்:3194/2
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும் – தேவா-சம்:3272/2
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான் – தேவா-சம்:3319/2
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் – தேவா-சம்:3591/3
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3594/2
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் – தேவா-சம்:3639/2
மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே – தேவா-சம்:3639/4
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம் – தேவா-சம்:3642/2
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/3
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே – தேவா-சம்:3707/4
இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் – தேவா-சம்:3721/1
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4072/2
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4073/2
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/2
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில் – தேவா-சம்:4118/2
கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன – தேவா-அப்:283/3
ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார் – தேவா-அப்:988/2
ஏதானும் இனிது ஆகும் இயமுனை – தேவா-அப்:1288/2
இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ – தேவா-அப்:1493/2
எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே – தேவா-அப்:1695/4
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே – தேவா-அப்:1970/4
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும் – தேவா-அப்:2371/1
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/3
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு – தேவா-அப்:2785/2
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2903/4
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2905/4
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/2
பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/3
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த – தேவா-சுந்:526/2
தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:806/4
பெற்றான் இனிது உறைய திறம்பாமை திரு நாமம் – தேவா-சுந்:836/3
மேல்


இனிதே (2)

இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4
இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/4
மேல்


இனிதேதான் (1)

இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான்
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர் – தேவா-சுந்:1036/2,3
மேல்


இனிய (28)

பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை – தேவா-சம்:732/3
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே – தேவா-சம்:775/4
கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை – தேவா-சம்:1407/3
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி – தேவா-அப்:534/1
மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/2,3
இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:299/4
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:300/4
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/4
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:302/4
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/4
ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:304/4
அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:305/4
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:306/4
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:307/4
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:308/4
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
மேல்


இனியது (6)

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு – தேவா-சம்:2180/3
காண இனியது நீறு கவினை தருவது நீறு – தேவா-சம்:2181/1
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு – தேவா-சம்:2182/1
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் – தேவா-சம்:2182/2
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு – தேவா-சம்:2187/2
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/2
மேல்


இனியர் (4)

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் – தேவா-அப்:407/2
இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/4
நச்சுவார்க்கு இனியர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:639/4
மேல்


இனியவர்கள் (1)

செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/4
மேல்


இனியவன் (3)

நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
எனக்கு இனியவன் தமர்க்கு இனியவன் எழுமையும் – தேவா-சுந்:729/3
எனக்கு இனியவன் தமர்க்கு இனியவன் எழுமையும் – தேவா-சுந்:729/3
மேல்


இனியவன்-தனது (1)

மனக்கு இனியவன்-தனது இடம் வலம்புரமே – தேவா-சுந்:729/4
மேல்


இனியன் (2)

இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே – தேவா-அப்:1214/4
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:741/4
மேல்


இனியன (1)

இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2
மேல்


இனியனாய் (1)

இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1284/4
மேல்


இனியனுமாய் (1)

இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான் – தேவா-அப்:1332/2
மேல்


இனியாய் (2)

இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2018/4
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
மேல்


இனியார் (6)

மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் – தேவா-சம்:2695/3
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை – தேவா-அப்:1275/1
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2907/4
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மேல்


இனியான் (9)

அடியார் தமக்கு இனியான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:169/4
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு – தேவா-சம்:406/3
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் – தேவா-சம்:801/1
பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1164/4
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி – தேவா-சம்:3323/3
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/2
என்னிலும் இனியான் ஒருவன் உளன் – தேவா-அப்:1275/2
காண தான் இனியான் கடல் நாகைக்காரோணத்தான் – தேவா-அப்:1890/3
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
மேல்


இனியான்-தன்னை (2)

கரும்பினும் இனியான்-தன்னை காய் கதிர் சோதியானை – தேவா-அப்:718/1
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற – தேவா-அப்:2422/2,3
மேல்


இனியானை (8)

எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:64/4
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/1
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:574/2
தொண்டரை பெரிதும் உகப்பானை துன்பமும் துறந்து இன்பு இனியானை
பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை – தேவா-சுந்:578/2,3
பேர் ஓர் ஆயிரமும் உடையானை பேசினால் பெரிதும் இனியானை
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை – தேவா-சுந்:580/1,2
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை – தேவா-சுந்:637/1,2
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/3,4
மேல்


இனியை (1)

புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு – தேவா-அப்:117/1
மேல்


இனைய (2)

இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் – தேவா-சம்:2553/2
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/3
மேல்


இனையன் (1)

இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ – தேவா-அப்:1299/2

மேல்