அ – முதல் சொற்கள் பகுதி – 4, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அருளை 3
அருளொடு 1
அருளொடே 1
அரை 132
அரை-தன் 2
அரை-பால் 1
அரைக்க 1
அரைக்கண் 1
அரைக்கண்ணும் 1
அரைக்கு 32
அரைக்கும் 1
அரைசெய்தனனே 1
அரைசே 1
அரைத்த 1
அரைநாணும் 1
அரைப்பிக்க 1
அரைமாத்திரையில் 1
அரையது 2
அரையதேயோ 1
அரையர் 5
அரையர்க்கு 1
அரையரை 1
அரையன் 25
அரையன்-தன் 1
அரையன்-தனோடும் 1
அரையன்தன் 1
அரையனாய் 1
அரையனாரை 1
அரையனை 1
அரையா 7
அரையாய் 3
அரையார் 1
அரையாரது 1
அரையான் 3
அரையானே 1
அரையானை 1
அரையில் 21
அரையிலே 1
அரையின் 2
அரையினர் 9
அரையினன் 2
அரையினார் 2
அரையினானே 1
அரையினானை 1
அரையுண்ட 1
அரையும் 1
அரையுற 1
அரையே 2
அரையோடு 3
அரையோர்கள் 1
அரையோன் 1
அல் 8
அல்கி 1
அல்குமே 2
அல்குல் 36
அல்குலார் 1
அல்குலாள் 6
அல்குலாளை 2
அல்குலாளொடு 1
அல்குலாளொடும் 1
அல்குலாளோடு 1
அல்ல 18
அல்லகண்டம் 10
அல்லது 33
அல்லம் 1
அல்லர் 15
அல்லரே 11
அல்லல் 94
அல்லல்கள் 1
அல்லல்தானே 1
அல்லல்பட 1
அல்லலில் 1
அல்லலும் 1
அல்லலே 11
அல்லலொடு 1
அல்லலோடு 2
அல்லவர் 4
அல்லவற்றை 1
அல்லவே 2
அல்லள் 4
அல்லன் 4
அல்லன 1
அல்லனே 28
அல்லனோ 4
அல்லா 12
அல்லாத 4
அல்லாதவர் 1
அல்லாதவர்க்கு 1
அல்லாதவர்கட்கே 1
அல்லாதன 1
அல்லாதார் 4
அல்லாதார்க்கு 1
அல்லாதாரே 1
அல்லாதானை 1
அல்லாது 4
அல்லாமை 1
அல்லாய் 1
அல்லார் 5
அல்லார்க்கு 2
அல்லாராகில் 1
அல்லால் 100
அல்லான் 1
அல்லானை 1
அல்லி 17
அல்லி_மாது 1
அல்லிய 1
அல்லியான் 1
அல்லியிடை 1
அல்லியும் 1
அல்லீர் 2
அல்லும் 3
அல்லேன் 18
அல்லை 17
அல்லையே 3
அல்லோம் 3
அல 13
அலக்கண் 3
அலக்கழித்து 1
அலக்கழிந்தேன் 1
அலக்கும் 2
அலகிட்டு 1
அலகின் 1
அலகினால் 1
அலகு 3
அலங்கரித்தான் 1
அலங்கல் 28
அலங்கலான் 1
அலங்கலோடு 1
அலங்கனார் 1
அலங்காரம் 1
அலங்காரம்மே 1
அலசாமல் 1
அலசும்-கொல்லோ 1
அலது 6
அலந்த 2
அலந்தவர் 1
அலந்தனன் 1
அலந்தார் 1
அலந்தார்க்கும் 1
அலந்தார்கள் 1
அலந்து 3
அலந்துபோனேன் 6
அலந்தேன் 4
அலப்பிய 1
அலம் 3
அலம்ப 5
அலம்பாவரு 1
அலம்பி 3
அலம்பிய 3
அலம்பு 3
அலம்பும் 7
அலமந்த 1
அலமந்தவர் 1
அலமந்தார் 1
அலமந்திட்டேன் 1
அலமந்து 7
அலமந்தேற்கு 1
அலமந்தேன் 1
அலமர 1
அலமராது 1
அலமரு 1
அலமாக்கும் 1
அலர் 107
அலர்க்கு 1
அலர்கள் 1
அலர்கின்ற 1
அலர்கொண்டு 1
அலர்த்த 4
அலர்தர 1
அலர்தரு 2
அலர்ந்த 9
அலர்ந்தன 2
அலர்ந்து 3
அலர்மகள் 1
அலர்மேலான் 1
அலர்வித்த 1
அலர 2
அலரவன் 1
அலரால் 1
அலராள் 1
அலரானும் 1
அலரானொடு 1
அலரி 1
அலரின் 2
அலரினை 1
அலரும் 17
அலருள் 1
அலரே 1
அலரொடு 1
அலரோன் 1
அலவலையேன் 1
அலவன் 3
அலவே 1
அலவை 1
அலற 37
அலறவே 1
அலறாநில்லே 2
அலறி 14
அலறிட 5
அலறியிட்டான் 1
அலறீயிட 1
அலறு 1
அலறுவிப்பார் 1
அலா 11
அலாத 1
அலாதன 2
அலாது 25
அலார் 4
அலால் 51
அலான் 1
அலி 5
அலிக்கோலும் 1
அலியாய் 1
அலில் 1
அலுத்தேன் 2
அலேன் 1
அலை 97
அலைக்க 1
அலைக்கப்பட்ட 1
அலைக்கப்பட்டு 1
அலைக்கின்ற 2
அலைக்கும் 26
அலைகுலை 1
அலைசாமே 1
அலைத்த 15
அலைத்தது 1
அலைத்து 7
அலைந்த 1
அலைப்ப 2
அலைப்பார் 1
அலைப்புண்டு 1
அலைப்புண்பதற்கு 1
அலையா 1
அலையாதே 1
அலையின் 3
அலையும் 1
அலையேன்-மினே 3
அலையோ 1
அலைவது 1
அலைவரு 1
அலோம் 1
அவ்வ 2
அவ்வவர் 2
அவ்வவர்க்கு 2
அவ்வவர்க்கே 1
அவண் 2
அவணம் 1
அவத்த 1
அவத்தம் 1
அவத்தமே 1
அவத்தவன் 1
அவத்தை 2
அவத்தையினார்கள் 1
அவம் 7
அவமே 3
அவயவம் 1
அவர் 293
அவர்-தங்கட்கு 1
அவர்-தங்கட்கே 1
அவர்-தங்கள் 1
அவர்-தம் 9
அவர்-தம்மை 5
அவர்-தமக்கு 1
அவர்-தமை 1
அவர்-தாமும் 1
அவர்-பாலே 1
அவர்க்காய் 1
அவர்க்கு 34
அவர்க்கும் 2
அவர்கட்கு 1
அவர்கள் 14
அவர்கள்தாம் 2
அவர்களுக்கு 1
அவர்களே 1
அவர்களை 2
அவர்தாம் 5
அவர்தாமே 2
அவரதே 1
அவரவர் 7
அவரவர்க்கு 1
அவராலும் 1
அவருக்கு 2
அவரும் 3
அவரே 15
அவரை 6
அவரோ 1
அவரோடு 3
அவரோடும் 1
அவல 2
அவலத்து 1
அவலத்துள் 1
அவலம் 16
அவலமும் 1
அவலமே 3
அவள் 25
அவள்-தன் 1
அவளாய் 1
அவளிவணல்லூராரே 10
அவளிவணலூர் 1
அவளிவணலூரே 10
அவளின் 1
அவளும் 1
அவளே 2
அவளை 3
அவளொடு 1
அவளொடும் 6
அவளோடு 1
அவளோடும் 7
அவற்கு 16
அவற்கே 2
அவற்றின் 5
அவற்றை 2
அவற்றொடு 1
அவன் 329
அவன்-தன் 10
அவன்-தன்னை 2
அவன்-தனை 2
அவன்தான் 1
அவனது 4
அவனாய் 4
அவனால் 1
அவனி 2
அவனிதலம் 1
அவனியில் 3
அவனுக்கு 13
அவனுக்கே 1
அவனுடைய 4
அவனும் 7
அவனே 11
அவனை 34
அவனையே 1
அவனொடு 1
அவனோ 1
அவனோடு 1
அவா 6
அவாய்இலாய் 1
அவாய்இலாஅய் 1
அவாவி 1
அவாவில் 1
அவாவும் 1
அவி 7
அவிகள் 1
அவித்த 1
அவிதர 1
அவிநாசி 1
அவிநாசியே 7
அவிநாசியை 1
அவிய 11
அவியா 2
அவியும் 3
அவிர் 14
அவிரும் 1
அவிழ் 23
அவிழ்த்து 1
அவிழ்ந்த 2
அவிழ்ந்து 3
அவிழ 2
அவிழும் 8
அவுணர் 23
அவுணர்-தம் 4
அவுணர்_கோனை 1
அவுணர்கள் 3
அவுணர்புரம் 2
அவுணரை 1
அவுணரோடும் 1
அவை 194
அவை-தமக்கு 1
அவைதாம் 1
அவைதான் 1
அவையவை 2
அவையும் 7
அவையே 2
அவையொடு 2
அழ 2
அழக 2
அழகர் 15
அழகராய் 1
அழகரை 1
அழகன் 26
அழகன்-தன் 2
அழகன்-தன்னை 3
அழகனார் 6
அழகனார்க்கு 1
அழகனீரே 6
அழகனே 6
அழகனை 8
அழகா 12
அழகாக 2
அழகாய் 1
அழகாய 1
அழகார் 1
அழகால் 3
அழகிதா 9
அழகிது 2
அழகிதே 18
அழகிய 4
அழகியது 1
அழகியதே 10
அழகியர் 1
அழகியரே 19
அழகியோம் 1
அழகினீர் 1
அழகினை 1
அழகு 147
அழகும் 1
அழகுற 3
அழகே 3
அழகொடு 1
அழகொடும் 1
அழகோ 1
அழல் 152
அழல்-வாய் 3
அழல்_வண்ண 2
அழல்_வண்ணன் 2
அழல்_வணா 1
அழல்தான் 1
அழல்நிற 2
அழல்நிற_வண்ணனை 2
அழல்வது 1
அழல 3
அழலவனை 1
அழலன் 3
அழலா 1
அழலாய் 16
அழலார் 2
அழலால் 14
அழலிடை 1
அழலில் 3
அழலின் 3
அழலினார் 1
அழலும் 8
அழலுற 1
அழலூட்டி 2
அழலே 4
அழலை 4
அழி 10
அழிக்க 7
அழிக்கும் 1
அழிகின்றது 1
அழித்த 16
அழித்தது 1
அழித்தவர் 1
அழித்தவன் 1
அழித்தன 1
அழித்தனர் 1
அழித்தார் 1
அழித்தார்தாமே 1
அழித்தான் 8
அழித்தானை 3
அழித்திட்டு 4
அழித்திடுமே 1
அழித்திலர் 1
அழித்திலேன் 1
அழித்தீர் 1
அழித்தீரே 1
அழித்து 19
அழித்துக்கொண்டு 1
அழிதர 5
அழிதலை 2
அழிது 1
அழிந்த 3
அழிந்தார் 1
அழிந்திட்டு 1
அழிந்து 10
அழிந்தேன் 1
அழிப்ப 2
அழிப்பதன் 1
அழிப்பர் 3
அழிப்பரை 1
அழிப்பனாய் 1
அழிப்பார் 2
அழிப்பான் 2
அழிபாடு 2
அழிய 38
அழியாது 1
அழியும் 4
அழியுமே 1
அழிவது 1
அழிவிக்கும் 1
அழிவித்த 1
அழிவித்தவன் 1
அழிவித்தான் 2
அழிவித்து 1
அழிவிலீர் 1
அழிவு 5
அழிவும் 1
அழு 1
அழு-மின் 1
அழுக்கில் 1
அழுக்கு 2
அழுக்கை 1
அழுகி 1
அழுகு 1
அழுங்க 1
அழுங்கினார் 2
அழுத்தி 1
அழுத்தினாரும் 1
அழுத்தூர் 1
அழுத 1
அழுதிரேல் 1
அழுது 10
அழுதும் 1
அழுந்த 6
அழுந்தவேண்டா 1
அழுந்தாது 2
அழுந்தாதே 2
அழுந்தாமை 2
அழுந்தி 10
அழுந்திட 1
அழுந்திய 1
அழுந்தினும் 1
அழுந்து 1
அழுந்துகின்ற 1
அழுந்துகின்றீர் 1
அழுந்துகின்றேன் 1
அழுந்தும் 2
அழுந்துவேனுக்கு 1
அழுந்துவேனை 2
அழுந்தூர் 2
அழுந்தை 10
அழுந்தையவர் 1
அழும் 2
அழுமவர்க்கு 1
அழுமவர்கள் 1
அழுவத்தொடே 1
அழுவார்-தங்கள் 1
அழுவார்க்கு 1
அழுவார்கட்கு 1
அழுவித்தானை 1
அழை 1
அழைக்க 1
அழைக்கின்றேன் 1
அழைக்கினும் 1
அழைக்கும் 7
அழைத்தலும் 1
அழைத்தவர்க்கு 1
அழைத்தால் 1
அழைத்திட்ட 1
அழைத்து 5
அழைப்ப 1
அழைப்பினும் 1
அழைப்பு 1
அழையா 1
அழையாது 1
அழையாமே 1
அழையாவும் 1
அழையுறுத்து 1
அழையேல் 1
அள் 3
அள்ளல் 14
அள்ளல்செய்திட்டு 1
அள்ளல்பட்டு 1
அள்ளலை 2
அள்ளி 2
அள்ளுவார்க்கு 1
அளக்க 3
அளக்கமாட்டா 1
அளக்கர் 1
அளக்கல் 4
அளக்கலுற்றார்க்கு 1
அளக்கலுற்று 1
அளக்கில்லா 1
அளக்கிலார் 1
அளக்கிற்பார் 1
அளக்கும் 5
அளக 2
அளகம் 1
அளகை 1
அளகை_கோன்-தன் 1
அளகைக்கு 1
அளத்தற்கு 1
அளந்த 7
அளந்தவன் 2
அளந்தவன்தானும் 1
அளந்தவனை 1
அளந்தான் 3
அளந்தானும் 7
அளந்து 6
அளந்தும் 1
அளநாட்டுக்கு 1
அளப்ப 4
அளப்பதற்கு 1
அளப்பர் 1
அளப்பரிது 1
அளப்பரிய 1
அளப்பரீய 1
அளப்பார் 1
அளப்பிலர் 1
அளப்பு 11
அளப்பூர் 4
அளப்பூரார் 1
அளம்செய 1
அளம்பட்டு 1
அளவா 1
அளவி 1
அளவிட்ட 1
அளவிடல் 2
அளவிடலுற்ற 1
அளவிய 1
அளவில் 9
அளவின் 2
அளவின்-கண் 1
அளவினானை 1
அளவினில் 1
அளவினீர் 1
அளவு 34
அளவும் 6
அளவுஇலானை 1
அளவே 2
அளவையின் 1
அளற்றில் 1
அளறு 4
அளறூபட 1
அளறொடு 1
அளாய் 1
அளாய 1
அளாவி 2
அளி 16
அளிக்கும் 9
அளித்த 16
அளித்தல் 1
அளித்தவன் 1
அளித்தவனும் 1
அளித்தவனை 1
அளித்தாய் 2
அளித்தார் 5
அளித்தான் 7
அளித்தானை 1
அளித்திட்டால் 1
அளித்திட்டு 1
அளித்திடுமாகில் 1
அளித்திலர் 1
அளித்திலை 1
அளித்தீர் 4
அளித்து 9
அளித்தோன் 1
அளிதரு 1
அளிப்ப 2
அளிப்பது 1
அளிப்பர் 2
அளிப்பர்-போலும் 1
அளிப்பவர் 1
அளிப்பன 1
அளிப்பான் 1
அளிப்பான்தான் 1
அளிப்பானும் 1
அளிப்போர் 1
அளியர் 1
அளியாய் 1
அளியானை 1
அளியின் 1
அளியினால் 1
அளியும் 1
அளே 1
அளை 7
அளைந்தவர் 1
அளைந்தான் 1
அளைந்து 3
அளையா 1
அளையும் 1
அற்பமொடு 1
அற்புத 1
அற்புதம் 3
அற்புதர் 1
அற்புதன் 3
அற்புதனே 1
அற்புதனை 1
அற்ற 7
அற்றங்கள் 1
அற்றது 2
அற்றப்பட 2
அற்றபோது 1
அற்றம் 8
அற்றவர் 6
அற்றவர்க்கு 3
அற்றவர்கட்கு 1
அற்றவர்கள் 1
அற்றவர்களுக்கு 1
அற்றவனாய் 1
அற்றனன் 2
அற்றார் 4
அற்றார்க்கு 2
அற்றார்க்கும் 1
அற்றார்கட்கு 1
அற்றார்களே 1
அற்றானாய் 1
அற்றானை 1
அற்று 17
அற்றெனே 1
அற்றே 1
அற்றைக்கு 1
அற்றோமே 4
அற்றோரே 1
அற 78
அறங்கள் 4
அறங்களே 1
அறத்தாய் 1
அறத்தார் 2
அறத்தால் 1
அறத்தாளொடும் 1
அறத்தான் 1
அறத்தானை 1
அறத்தில் 1
அறத்தினர் 1
அறத்துறை 1
அறத்தை 1
அறத்தையே 1
அறத்தொகுதி 1
அறப்பள்ளி 1
அறம் 58
அறம்தான் 1
அறமே 1
அறல் 1
அறவம் 1
அறவரோ 2
அறவன் 9
அறவன்-தன் 1
அறவனார் 3
அறவனே 1
அறவனை 2
அறவா 4
அறவீர் 1
அறவுரை 5
அறவுரை-தனை 1
அறவுரையை 1
அறவே 2
அறவை 1
அறவோனை 1
அறன் 1
அறா 33
அறாத 21
அறாதது 3
அறாதவர் 1
அறி 8
அறி-மின் 1
அறிகில 1
அறிகிலர் 1
அறிகிலா 10
அறிகிலார் 10
அறிகிலான் 1
அறிகிலேன் 8
அறிகிலேனே 5
அறிகிலோம் 2
அறிகிற்கிலார் 1
அறிகின்ற 1
அறிகின்றிலர் 2
அறிகின்றிலா 1
அறிகின்றிலேன் 1
அறிதரும் 1
அறிதலும் 1
அறிதற்கு 9
அறிதி 3
அறிதியாயில் 1
அறிதியேல் 1
அறிதிரே 1
அறிதிரேல் 4
அறிதும் 3
அறிந்தது 1
அறிந்தவர் 1
அறிந்தவர்க்கும் 1
அறிந்தனன் 1
அறிந்தார் 1
அறிந்தார்களே 1
அறிந்தார்தாம் 1
அறிந்தால் 1
அறிந்தான் 1
அறிந்திலன் 3
அறிந்திலேன் 2
அறிந்திலை 1
அறிந்து 20
அறிந்தெனே 1
அறிந்தே 1
அறிந்தேன் 5
அறிந்தேன்அல்லேன் 1
அறிந்தோம் 3
அறிந்தோம்அன்றே 1
அறிந்தோமே 1
அறிந்தோமேல் 9
அறிந்தோர் 1
அறிப்புறும் 1
அறிபவர் 3
அறிய 27
அறியப்படா 1
அறியப்படாதது 1
அறியப்பெறுகின்றிலர் 1
அறியம் 1
அறியமாட்டா 1
அறியமாட்டார் 3
அறியமாட்டான் 2
அறியமாட்டேன் 11
அறியமே 1
அறியர் 1
அறியல் 2
அறியலுற்றிரேல் 1
அறியலுற்று 1
அறியா 58
அறியாத 38
அறியாதது 5
அறியாதவர் 5
அறியாதவர்கள் 1
அறியாதவன் 1
அறியாதன 3
அறியாதார் 1
அறியாதார்-தம் 1
அறியாதானை 2
அறியாதீர் 1
அறியாது 24
அறியாதே 14
அறியாதேன் 1
அறியாமல் 2
அறியாமே 1
அறியாமை 19
அறியாமையில் 1
அறியாமையினால் 1
அறியாமையினான் 1
அறியாய் 2
அறியார் 37
அறியாரே 3
அறியாள் 1
அறியான் 9
அறியானே 1
அறியில் 3
அறியின் 1
அறியீர் 7
அறியும் 10
அறியேன் 37
அறியேனே 9
அறியோம் 9
அறியோமே 6
அறிவதற்கு 1
அறிவது 3
அறிவதேல் 1
அறிவர் 5
அறிவரே 5
அறிவரோ 1
அறிவனே 3
அறிவாய் 5
அறிவார் 33
அறிவார்க்கு 1
அறிவார்கள் 2
அறிவாரே 1
அறிவால் 1
அறிவாளர் 1
அறிவான் 8
அறிவான்-தன்னை 1
அறிவானவர்க்கும் 1
அறிவானிலும் 1
அறிவித்த 2
அறிவித்து 1
அறிவிப்பதே 1
அறிவில் 1
அறிவில்லேன் 1
அறிவிலராயினும் 1
அறிவிலனாயிடில் 1
அறிவிலாதவர் 1
அறிவிலியேன் 1
அறிவிலேன் 1
அறிவினார்கள் 1
அறிவினால் 3
அறிவினின் 1
அறிவினுள் 1
அறிவினேனே 1
அறிவினை 2
அறிவீர் 2
அறிவீரே 1
அறிவு 106
அறிவு-தன்னை 1
அறிவுகள் 1
அறிவுடையீர் 1
அறிவும் 2
அறிவே 9
அறிவொடு 1
அறிவோம் 2
அறிவோர் 1
அறிவோர்கள்-தம் 1
அறு 36
அறு_மூன்றும் 1
அறுக்க 4
அறுக்கமாட்டேன் 1
அறுக்கல் 4
அறுக்கவே 1
அறுக்கில்லேன் 3
அறுக்கிலும் 1
அறுக்கும் 16


அருளை (3)

அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின் – தேவா-சம்:718/2
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய் – தேவா-சம்:2452/2,3
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2505/4
மேல்


அருளொடு (1)

புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
மேல்


அருளொடே (1)

தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே
மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே – தேவா-சம்:4040/2,3
மேல்


அரை (132)

முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் – தேவா-சம்:12/3
புற்றில் வாழும் அரவம் அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை – தேவா-சம்:22/1
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு – தேவா-சம்:26/2
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
அரை பொரு புலி அதள் உடையினன் அடி இணை தொழ அருவினை எனும் – தேவா-சம்:200/3
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன் – தேவா-சம்:318/2
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து அமர்வானே – தேவா-சம்:333/4
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன் – தேவா-சம்:339/3
அரை ஆர் விரி கோவண ஆடை – தேவா-சம்:371/1
அரவம் அரை ஆர்த்த அழகன் – தேவா-சம்:374/2
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண் கோவணத்தோடு அசைத்து – தேவா-சம்:418/1
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண் மழு ஏந்தி – தேவா-சம்:422/2
அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம் – தேவா-சம்:427/1
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/3
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
அரை ஆர் அழல் நாகம் அக்கோடு அசைத்திட்டு – தேவா-சம்:910/1
நாகம் அரை ஆர்த்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:923/4
அரை ஆர்தரு நாகம் அணிவான் அலர் மாலை – தேவா-சம்:962/1
வெற்று அரை உழல்பவர் விரி துகிலார் – தேவா-சம்:1183/1
அரை பொரு புலி அதள் அடிகள் இடம் – தேவா-சம்:1197/2
கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை குறும் தாளன – தேவா-சம்:1263/1
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே – தேவா-சம்:1286/4
போர்த்தவன் கரி உரி புலி அதள் அரவு அரை
ஆர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1294/3,4
அரை பொரு புலி அதள் உடையினர் அதன் மிசை – தேவா-சம்:1319/2
அரை ஆர் அரவம் அழகா அசைத்தான் – தேவா-சம்:1443/2
உடையன் புலியின் உரி தோல் அரை மேல் – தேவா-சம்:1446/3
தோலும் தம் அரை ஆடை சுடர்விடு – தேவா-சம்:1451/1
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1532/4
அரை ஆர் கலை சேர் அன மென் நடையை – தேவா-சம்:1649/1
பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர் – தேவா-சம்:1941/1
அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய – தேவா-சம்:1988/2
தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு – தேவா-சம்:2012/3
அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2066/3
ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும் – தேவா-சம்:2117/1
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் – தேவா-சம்:2138/3
வெற்று அரை சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் – தேவா-சம்:2176/1
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார் – தேவா-சம்:2521/3
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே – தேவா-சம்:2524/4
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை
அக்கினோடு அரவு அசைத்த அந்தி_வண்ணர் காழியை – தேவா-சம்:2527/1,2
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல் – தேவா-சம்:2541/3
தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை – தேவா-சம்:2589/1
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் – தேவா-சம்:2670/2
விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே – தேவா-சம்:2773/1
வெண் புலால் மார்பு இடு துகிலினர் வெற்று அரை உழல்பவர் – தேவா-சம்:2778/1
நாகம் நல்லார் பரவம் நயந்து அங்கு அரை ஆர்த்தவன் – தேவா-சம்:2784/2
வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின் – தேவா-சம்:2810/1
புடை பட அரை மிசை புனைந்தவனே – தேவா-சம்:2828/2
துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா – தேவா-சம்:2898/1
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில் – தேவா-சம்:2914/2
படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை
உடையினார் உமை_ஒருகூறனார் ஊர்வது ஓர் – தேவா-சம்:3085/1,2
அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3111/4
பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி – தேவா-சம்:3118/1
புற்று அரவம் புலி தோல் அரை கோவணம் – தேவா-சம்:3123/1
அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே – தேவா-சம்:3129/4
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ – தேவா-சம்:3430/1
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1
கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை – தேவா-சம்:3652/1
பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் – தேவா-சம்:3691/1
அக்குடை வடமும் ஒர் அரவமும் அலர் அரை மிசையினில் – தேவா-சம்:3702/2
அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு – தேவா-சம்:3718/1
அம் கதிர் ஒளியினர் அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு – தேவா-சம்:3747/1
அரை மல்கு புலிஅதளீரே – தேவா-சம்:3819/2
அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை – தேவா-சம்:3819/3
அரை விரி கோவணத்தீரே – தேவா-சம்:3833/2
அரை விரி கோவணத்தீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3833/3
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட – தேவா-சம்:3880/1
அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும் – தேவா-சம்:3907/3
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக – தேவா-சம்:3950/2
வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை – தேவா-சம்:3954/1
மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே – தேவா-சம்:4015/1
படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே – தேவா-சம்:4016/3
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே – தேவா-சம்:4028/2
நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே – தேவா-சம்:4048/3
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4132/4
அரவு அரை சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:33/4
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார் – தேவா-அப்:317/1
அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து – தேவா-அப்:435/2
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி – தேவா-அப்:531/2
அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:543/4
அக்கு அரை அணிவர் போலும் ஐந்தலை அரவர் போலும் – தேவா-அப்:647/2
நக்க அரை உருவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:647/4
வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும் – தேவா-அப்:667/1
பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும் – தேவா-அப்:698/1
அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு – தேவா-அப்:757/3
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/2
பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே – தேவா-அப்:963/1
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து – தேவா-அப்:989/1
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார் – தேவா-அப்:1088/2
அடைகிலா அரவை அரை ஆர்த்தவர் – தேவா-அப்:1123/2
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை
சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு – தேவா-அப்:1226/2,3
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன் – தேவா-அப்:1289/3
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால் – தேவா-அப்:1418/3
அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம் – தேவா-அப்:1606/1
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி அரை மிசை – தேவா-அப்:1948/1
பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை
சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2004/3,4
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே – தேவா-அப்:2035/4
அரு அரா அரை ஆர்த்தவன் ஆர் கழல் – தேவா-அப்:2036/3
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை – தேவா-அப்:2044/3
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2118/4
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் – தேவா-அப்:2220/3
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும் – தேவா-அப்:2365/1
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2941/2
அலங்கல் சடை தாழ ஐயம் ஏற்று அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும் – தேவா-அப்:2972/1
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
புற்று ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா பொரு வெள் விடைஊர்தியினாய் – தேவா-சுந்:24/1
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/2
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல் – தேவா-சுந்:178/3
ஆர்த்தவர் ஆடு அரவம் அரை மேல் புலி ஈர் உரிவை – தேவா-சுந்:193/1
வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும் – தேவா-சுந்:227/1
ஆர்த்தாய் ஆடு அரவை அரை ஆர் புலி அதன் மேல் – தேவா-சுந்:234/1
அரை ஆர் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து – தேவா-சுந்:274/1
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/3
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/3,4
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/2
மர உரி புலி அதள் அரை மிசை மருவினன் – தேவா-சுந்:730/2
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி – தேவா-சுந்:784/2
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:875/3
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:878/3
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல் – தேவா-சுந்:1010/1
மேல்


அரை-தன் (2)

துணி ஆர் உடை ஆடை துன்னி அரை-தன் மேல் – தேவா-சம்:941/1
அட்டன் அழகு ஆக அரை-தன் மேல் அரவு ஆர்த்து – தேவா-சுந்:819/1
மேல்


அரை-பால் (1)

அரை-பால் உடுப்பன கோவண சின்னங்கள் ஐயம் உணல் – தேவா-அப்:1066/1
மேல்


அரைக்க (1)

அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார் – தேவா-அப்:1264/2
மேல்


அரைக்கண் (1)

இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
மேல்


அரைக்கண்ணும் (1)

அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த – தேவா-அப்:828/3
மேல்


அரைக்கு (32)

ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட – தேவா-சம்:495/1
மெய்யினான் பை அரவம் அரைக்கு அசைத்தான் மீன் பிறழ் அ – தேவா-சம்:662/2
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
ஒற்றை பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான் – தேவா-சம்:948/2
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை – தேவா-சம்:1090/2
சுடு மணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான் – தேவா-சம்:1271/1
விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பு அரையன் பாவையோடும் – தேவா-சம்:1395/1
நா ஆர்ந்த பாடலீர் ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர் – தேவா-சம்:2052/1
கூர்த்தது ஓர் வெண் மழு ஏந்தி கோள் அரவம் அரைக்கு
ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2295/2,3
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2673/4
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த – தேவா-சம்:2839/3
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும் – தேவா-சம்:2882/2
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது பல் பலி – தேவா-சம்:3110/1
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3893/3
பேழ் வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறி பிறங்கு இலங்கு – தேவா-அப்:802/1
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/2
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி – தேவா-அப்:2134/3
ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகு ஆய பொன் ஆர் மேனி – தேவா-அப்:2518/1
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
ஆர்த்தான் காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன் காண் ஆனை தோலை – தேவா-அப்:2928/1
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
பொன் ஆர் மேனியனே புலி தோலை அரைக்கு அசைத்து – தேவா-சுந்:239/1
பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர் – தேவா-சுந்:249/1
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலம் ஆர்தர – தேவா-சுந்:334/3
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி – தேவா-சுந்:493/2
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:531/3
ஊர் அரவம் அரைக்கு அசைத்தான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:908/4
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் – தேவா-சுந்:936/2
மேல்


அரைக்கும் (1)

அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் – தேவா-சுந்:623/1
மேல்


அரைசெய்தனனே (1)

படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/3,4
மேல்


அரைசே (1)

அரைசே என நீங்கும் அரும் துயரே – தேவா-சம்:1725/4
மேல்


அரைத்த (1)

அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை – தேவா-சுந்:615/2
மேல்


அரைநாணும் (1)

பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
மேல்


அரைப்பிக்க (1)

நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:931/3
மேல்


அரைமாத்திரையில் (1)

அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி – தேவா-அப்:2145/3
மேல்


அரையது (2)

பொறியுறு புலி உரி அரையது ஆகவும் – தேவா-அப்:102/2
செம் கண் நாகம் அரையது தீ திரள் – தேவா-அப்:1327/1
மேல்


அரையதேயோ (1)

கொடும் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ – தேவா-அப்:746/4
மேல்


அரையர் (5)

துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர்
அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்-மின் அருள் பெறுவீர் – தேவா-சம்:3403/1,2
கூறு உடை மெய்யர் போலும் கோள் அரவு அரையர் போலும் – தேவா-அப்:288/2
பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி – தேவா-அப்:643/2
அக்கு அரையர் எம் ஆதிபுராணனார் – தேவா-அப்:1827/2
ஐவகையர் அரையர் அவர் ஆகி ஆட்சிகொண்டு ஒரு கால் அவர் நீங்கார் – தேவா-சுந்:621/1
மேல்


அரையர்க்கு (1)

அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/3
மேல்


அரையரை (1)

மேலை_வீடு உணரா வெற்று அரையரை
சால வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3306/3,4
மேல்


அரையன் (25)

உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் – தேவா-சம்:19/1
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் – தேவா-சம்:30/2
கழல் நாக_அரையன் காவல் ஆக காழி அமர்ந்தவனே – தேவா-சம்:687/4
விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பு அரையன் பாவையோடும் – தேவா-சம்:1395/1
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1928/4
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன்
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/2,3
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே – தேவா-சம்:2775/4
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல் – தேவா-சம்:3624/1
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3636/4
தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து – தேவா-சம்:3675/1
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி – தேவா-சம்:3889/1
சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார் – தேவா-அப்:680/3
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:740/4
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:1023/3
மேல்


அரையன்-தன் (1)

அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
மேல்


அரையன்-தனோடும் (1)

ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா – தேவா-சம்:2395/3
மேல்


அரையன்தன் (1)

ஓங்கு மலைக்கு அரையன்தன் பாவையோடும் ஓர் உருவாய் நின்றான் காண் ஓங்காரன் காண் – தேவா-அப்:2614/2
மேல்


அரையனாய் (1)

அரையனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:343/4
மேல்


அரையனாரை (1)

பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை
ஏ வண சிலையினாரை யாவரே எழுதுவாரே – தேவா-அப்:747/3,4
மேல்


அரையனை (1)

நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே – தேவா-அப்:1289/1
மேல்


அரையா (7)

அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:1102/3
அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3384/4
அரையா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2556/4
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2710/4
அரையா உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:216/4
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:274/4
ஆழி கடல் அரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே – தேவா-சுந்:1026/4
மேல்


அரையாய் (3)

நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே – தேவா-சம்:2806/4
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/4
அக்கு அணும் அரையாய் அருளே அலாது – தேவா-அப்:2017/3
மேல்


அரையார் (1)

வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார் – தேவா-சம்:2898/2
மேல்


அரையாரது (1)

அக்கின் அரையாரது ஐயாறே – தேவா-சம்:384/4
மேல்


அரையான் (3)

படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான் – தேவா-சம்:1951/2
பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு – தேவா-அப்:1764/2
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி – தேவா-சுந்:312/3
மேல்


அரையானே (1)

அரையானே அருள் நல்கிடே – தேவா-சம்:596/4
மேல்


அரையானை (1)

அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
மேல்


அரையில் (21)

பை வாய் அரவம் அரையில் சாத்தி பாரிடம் போற்று இசைப்ப – தேவா-சம்:696/1
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-சம்:2775/1
அங்கு அரவம் அரையில் அசைத்தானை அடை-மினே – தேவா-சம்:2786/4
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3069/4
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர – தேவா-சம்:3670/2
ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் – தேவா-அப்:18/1
பொறி அரவு அரையில் ஆர்த்து பூதங்கள் பலவும் சூழ – தேவா-அப்:349/1
நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் – தேவா-அப்:381/2
பை அரா அரையில் ஆர்த்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:562/4
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை பைஞ்ஞீலி மேவினானை – தேவா-அப்:2288/1
அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே – தேவா-அப்:2447/2
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள் – தேவா-அப்:2669/1
அனல் ஒரு கையது ஏந்தி அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி – தேவா-அப்:2670/1
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று – தேவா-அப்:2686/1
தோளானை தோளாத முத்து ஒப்பானை தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த – தேவா-அப்:2756/3
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில்
அக்கு அணிந்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:676/3,4
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/2
மேல்


அரையிலே (1)

அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:649/3
மேல்


அரையின் (2)

வெந்துறு வெண் மழுவாள் படையான் மணி மிடற்றான் அரையின்
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான் அணி ஆரூர் – தேவா-சம்:1136/1,2
புற்றானை புற்று அரவம் அரையின் மிசை – தேவா-சம்:1583/1
மேல்


அரையினர் (9)

விரிதரு புலி உரி விரவிய அரையினர்
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த – தேவா-சம்:1315/1,2
பொடி கொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும் – தேவா-சம்:2630/1
அக்கு அரவு அரையினர் அரிவை பாகமா – தேவா-சம்:2978/1
புரிதரு சடையினர் புலி அதள் அரையினர் பொடி புல்கும் – தேவா-சம்:3725/1
பொடி படும் உருவினர் புலி உரி பொலிதரும் அரையினர்
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3726/3,4
புரிதரு சடையினர் புலி உரி அரையினர் பொடி அணிந்து – தேவா-சம்:3773/1
அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று – தேவா-சம்:3794/1
நாகம் தோய்ந்த அரையினர் நல் இயல் – தேவா-அப்:1587/2
அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1869/3
மேல்


அரையினன் (2)

அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை – தேவா-சம்:202/2
அக்கு உலாம் அரையினன் காண் அடியார்க்கு என்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2386/1
மேல்


அரையினார் (2)

அரையினார் அறையணிநல்லூர் அண்ணலார் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:2307/2
அடர்தரும் பிணி கெடுக என அருளுவார் அரவு அரையினார்
விடர் தரும் மணி மிடறினார் மின்னு பொன் புரி நூலினார் – தேவா-சம்:2320/2,3
மேல்


அரையினானே (1)

பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானே
காணில் வெண் கோவணமும் கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:492/1,2
மேல்


அரையினானை (1)

செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
மேல்


அரையுண்ட (1)

அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/3
மேல்


அரையும் (1)

அரவம் வீக்கிய அரையும் அதிர் கழல் தழுவிய அடியும் – தேவா-சம்:2457/1
மேல்


அரையுற (1)

அரையுற அணிவன அரவே – தேவா-சம்:3858/4
மேல்


அரையே (2)

செம் துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி – தேவா-சம்:2300/1
வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று வெற்று அரையே
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:981/1,2
மேல்


அரையோடு (3)

அரையோடு அலர் பிண்டி மருவி குண்டிகை – தேவா-சம்:502/1
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன் – தேவா-அப்:1289/3
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை – தேவா-அப்:2316/2
மேல்


அரையோர்கள் (1)

உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள் – தேவா-சம்:3954/2
மேல்


அரையோன் (1)

பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன்
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/2,3
மேல்


அல் (8)

அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை – தேவா-சம்:753/1
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2192/4
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/3
ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி – தேவா-சம்:2337/1
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
மேல்


அல்கி (1)

ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட – தேவா-சுந்:824/2
மேல்


அல்குமே (2)

அளியினால் தொழுவார் வினை அல்குமே – தேவா-அப்:1304/4
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே – தேவா-அப்:1313/4
மேல்


அல்குல் (36)

நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:37/1
தூசு ஏறிய அல்குல் துடி இடையார் துணை முலையார் – தேவா-சம்:95/3
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:434/3
கொள்வீர் அல்குல் ஓர் கோவணம் – தேவா-சம்:582/2
படம் தாங்கு அரவு அல்குல் பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:890/3
பட அரவு ஏர் அல்குல் பல் வளை கை – தேவா-சம்:1201/1
கலை மலி அகல் அல்குல் அரிவை-தன் உருவினன் – தேவா-சம்:1348/1
இழை மேவு கலை அல்குல் ஏந்து_இழையாள் ஒருபாலாய் ஒருபால் எள்காது – தேவா-சம்:1409/1
பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே – தேவா-சம்:1570/1
கோள் நாக பேர் அல்குல் கோல் வளை கை மாதராள் – தேவா-சம்:1942/1
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல்
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் – தேவா-சம்:2649/1,2
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2677/3
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை – தேவா-சம்:2829/3
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் – தேவா-சம்:3057/3
நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி – தேவா-சம்:3075/1
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா – தேவா-சம்:3712/2
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3769/3
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான் – தேவா-சம்:3930/3
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/2
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:221/1
தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல்
கொண்டை கொப்பளித்த கோதை கோல் வளை பாகம் ஆக – தேவா-அப்:248/1,2
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல்
அரிவை ஒர்பாகர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:254/3,4
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல்
அடக்கினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:269/3,4
பை மாண் அரவு அல்குல் பங்கய சீறடியாள் வெருவ – தேவா-அப்:810/1
பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் – தேவா-அப்:945/1
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி – தேவா-அப்:1464/1
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல் – தேவா-அப்:1529/1
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:123/3
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:140/3
தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
பை அரவு இள அல்குல் பாவையொடும் உடனே – தேவா-சுந்:863/2
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
மேல்


அல்குலார் (1)

பை சேர் அரவு ஆர் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:705/4
மேல்


அல்குலாள் (6)

பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார் – தேவா-சம்:2321/2
துடி இடை கலை அல்குலாள் ஓர்பாகமா – தேவா-சம்:2948/3
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும் – தேவா-சம்:3044/3
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா – தேவா-சம்:3351/1
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:206/2
பை ஆரும் அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:253/3
மேல்


அல்குலாளை (2)

முந்து அரா அல்குலாளை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:410/3
அரவு ஏர் அல்குலாளை ஓர்பாகம் அமர்ந்து – தேவா-சுந்:325/1
மேல்


அல்குலாளொடு (1)

அளை பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் – தேவா-சுந்:438/3
மேல்


அல்குலாளொடும் (1)

பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:267/1,2
மேல்


அல்குலாளோடு (1)

புற்று அரவு அல்குலாளோடு உடன்ஆவதும் பொற்பதுவே – தேவா-சம்:3419/2
மேல்


அல்ல (18)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல் ஆம் – தேவா-சம்:256/3
கூசாது உரைக்கும் சொல் கொள்கை குணம் அல்ல
வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:902/2,3
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை – தேவா-சம்:1089/2,3
எண்ணியகால் அவை இன்பம் அல்ல
ஒண் நுதல் உமையை ஒர்பாகம் வைத்த – தேவா-சம்:1205/2,3
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள் – தேவா-சம்:1291/2
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1389/2
பித்தரும் பேசுவ பேச்சு அல்ல பீடு உடை – தேவா-சம்:1610/2
மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில் – தேவா-சம்:2155/2,3
துவருறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்-தாமும் அல்ல சமணும் – தேவா-சம்:2419/1
மிண்டாடி திரிதருவார் உரைப்பனகள் மெய் அல்ல
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:3501/2,3
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
இவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:415/2
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:145/1
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:145/1
விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/2,3
மேல்


அல்லகண்டம் (10)

அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2705/4
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/4
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2707/4
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2708/4
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/4
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2710/4
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2711/4
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/4
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/4
அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2714/4
மேல்


அல்லது (33)

உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:187/4
ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் – தேவா-சம்:850/1
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும் – தேவா-சம்:1196/3
உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1590/4
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1594/4
உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே – தேவா-சம்:1612/4
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே – தேவா-சம்:2326/2
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே – தேவா-சம்:2328/2
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் – தேவா-சம்:2449/2
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/4
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4
மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/4
பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர் – தேவா-சம்:2946/3
சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே – தேவா-அப்:72/1
தத்துவம் தலைநின்றவர்க்கு அல்லது
தத்துவன்அலன் தண் புகலூரனே – தேவா-அப்:1533/3,4
ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர் – தேவா-அப்:1545/3
காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1600/4
நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1601/4
கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1602/4
கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1603/4
கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1605/4
கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1607/4
ஈசனே எனும் இத்தனை அல்லது
பேசும் ஆறு அறியாள் ஒரு பேதையே – தேவா-அப்:1877/3,4
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2021/3
ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2022/3,4
அ பற்று அல்லது மற்று அடி நாயினேன் – தேவா-அப்:2024/3
கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர் – தேவா-சுந்:19/1
கரியின் உரி அல்லது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:454/4
ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம்-தன்னால் – தேவா-சுந்:595/2
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1020/3
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1022/3
மேல்


அல்லம் (1)

ஏன்றுகொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில் – தேவா-அப்:964/1
மேல்


அல்லர் (15)

அல்லர் என ஆவர் என நின்றும் அறிவு அரிய – தேவா-சம்:192/2
பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர் புனிதரே – தேவா-சம்:2148/4
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே – தேவா-சம்:4139/4
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/4
எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/4
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார் பெண்ணோடு ஆணும் அல்லர்
ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம் – தேவா-சுந்:180/1,2
மேல்


அல்லரே (11)

மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே – தேவா-சம்:1769/4
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2946/4
அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே – தேவா-சம்:2954/4
சடையிடை புனல் வைத்த சதுரர் அல்லரே – தேவா-சம்:2955/4
ஆலம் அது அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2956/4
யாழினது இசை உடை இறைவர் அல்லரே – தேவா-சம்:2957/4
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே – தேவா-சம்:2958/4
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே – தேவா-சம்:2960/4
அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே – தேவா-சம்:2961/4
ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2962/4
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே – தேவா-அப்:2051/4
மேல்


அல்லல் (94)

அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்-தானே – தேவா-சம்:24/4
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம் – தேவா-சம்:79/2
அல்லல் தீரும் அவலம் அடையாவே – தேவா-சம்:282/4
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல் – தேவா-சம்:400/2
அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:505/2
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:551/2
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4
ஆனான் கழல் ஏத்த அல்லல் அடையாவே – தேவா-சம்:894/4
தேவே என அல்லல் தீர்தல் திடம் ஆமே – தேவா-சம்:965/4
எம்-தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:1060/4
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம் – தேவா-சம்:1523/3
அடைந்து வாழும் அடியாரவர் அல்லல் அறுப்பரே – தேவா-சம்:1548/4
அத்தனை ஏத்து-மின் அல்லல் அறுக்கவே – தேவா-சம்:1610/4
அகலியா வினை அல்லல் போய் அறும் – தேவா-சம்:1731/2
அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே – தேவா-சம்:1967/4
துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே – தேவா-சம்:2079/2
அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லல் அவலமே – தேவா-சம்:2104/4
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர் – தேவா-சம்:2111/1
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி – தேவா-சம்:2254/1
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2356/4
ஆதி சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2357/4
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2358/4
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2359/4
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2360/4
அங்கணன்-தனை அடைந்தனம் அல்லல் ஒன்றே இலமே – தேவா-சம்:2361/4
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2362/4
அரவு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2363/4
அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2364/4
ஆறு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2365/4
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன் – தேவா-சம்:2366/1
அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள் – தேவா-சம்:2458/2
அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2518/2
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர் – தேவா-சம்:2523/1
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும் – தேவா-சம்:2531/2
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர் – தேவா-சம்:2540/1
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2733/2
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:2921/4
அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2959/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2963/4
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3021/4
அல்லல் கெடுப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3034/4
ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3113/4
அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3115/4
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் – தேவா-சம்:3211/3
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே – தேவா-சம்:3254/4
அல்லல் தீர்த்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3280/4
இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே – தேவா-சம்:3472/4
அரும் திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே – தேவா-சம்:3785/4
தொழ அல்லல் கெடுவது துணிவே – தேவா-சம்:3816/4
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் – தேவா-அப்:823/2
ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான் – தேவா-அப்:833/2
அல்லல் என் செயும் அருவினை என் செயும் – தேவா-அப்:1074/1
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1114/3
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/4
அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே – தேவா-அப்:1267/2
அல்லல் இல்லை அருவினைதான் இல்லை – தேவா-அப்:1489/1
அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும் – தேவா-அப்:1501/1
அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1634/4
அல்லல் ஆயின தீரும் அழகிய – தேவா-அப்:1636/1
அருப்பு போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல் – தேவா-அப்:1684/1
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-அப்:1743/4
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1822/4
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1894/4
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1932/4
அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி – தேவா-அப்:2405/2
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/3
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே – தேவா-அப்:2462/1
அறியாது அடியேன் அகப்பட்டேனை அல்லல் கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2516/2
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி – தேவா-அப்:2644/3
அடைந்தார்-தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் – தேவா-அப்:2780/1
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும் – தேவா-அப்:2906/1
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம் – தேவா-அப்:2936/1
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/4
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:202/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:203/4
அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:208/4
ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும் – தேவா-சுந்:450/3
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர் – தேவா-சுந்:572/3
அல்லல் உள்ளன தீர்த்திடுவானை அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை – தேவா-சுந்:579/1
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/2
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
அல்லல் பெரிதும் அறுப்பான் அரு மறை ஆறு அங்கம் ஓதும் – தேவா-சுந்:742/3
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார் – தேவா-சுந்:811/3
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு என்கணது அல்லல் கெட – தேவா-சுந்:853/3
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால் – தேவா-சுந்:964/3
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால் – தேவா-சுந்:967/3
மேல்


அல்லல்கள் (1)

ஐயா என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே – தேவா-சம்:1103/4
மேல்


அல்லல்தானே (1)

அண்டவாணன் என்பார்க்கு அடையா அல்லல்தானே – தேவா-சம்:2002/4
மேல்


அல்லல்பட (1)

ஆமோ அல்லல்பட அடியோங்களே – தேவா-அப்:1548/4
மேல்


அல்லலில் (1)

யாவராலும் இகழப்பட்டு இங்கு அல்லலில் வீழாதே – தேவா-சுந்:65/2
மேல்


அல்லலும் (1)

பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே – தேவா-சம்:2669/4
மேல்


அல்லலே (11)

அடியவர்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:632/4
அத்தனை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1617/4
அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1620/4
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1637/4
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/4
அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2926/4
ஐயனை தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1556/4
அத்தனை தொழ நீங்கும் நம் அல்லலே – தேவா-அப்:1633/4
அருத்தியால் தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1671/4
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1749/4
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2180/4
மேல்


அல்லலொடு (1)

பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
மேல்


அல்லலோடு (2)

அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே – தேவா-சம்:2964/4
அல்லலோடு அரு நோயில் அழுந்தி நீர் – தேவா-அப்:1776/1
மேல்


அல்லவர் (4)

பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே – தேவா-சம்:2623/4
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3
தம் பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார் – தேவா-சுந்:185/2
எம் பரம் அல்லவர் என் நெஞ்சத்துள்ளும் இருப்பதாகில் – தேவா-சுந்:185/3
மேல்


அல்லவற்றை (1)

இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் – தேவா-சம்:2371/2
மேல்


அல்லவே (2)

அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1542/4
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1545/4
மேல்


அல்லள் (4)

நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை – தேவா-அப்:1355/1
மறைக்க வாலியள் அல்லள் இ மாதராள் – தேவா-அப்:1355/2
ஊசலாள் அல்லள் ஒண் கழலாள் அல்லள் – தேவா-அப்:1877/1
ஊசலாள் அல்லள் ஒண் கழலாள் அல்லள்
தேசம் ஆம் திரு பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1877/1,2
மேல்


அல்லன் (4)

நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான் – தேவா-சம்:2410/1
ஆடக கால் அரி மால் தேர அல்லன் ஐயாற்றனவே – தேவா-அப்:955/4
அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி – தேவா-அப்:1522/2
அல்லன் என்றும் அலர்க்கு அருள் ஆயின – தேவா-அப்:1757/1
மேல்


அல்லன (1)

நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார் – தேவா-சம்:1664/2
மேல்


அல்லனே (28)

மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே – தேவா-சம்:1598/4
பால் அது ஆடிய பண்பன் அல்லனே – தேவா-சம்:1739/4
கொடுத்தவன் அருள் கூத்தன் அல்லனே – தேவா-சம்:1771/4
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/4
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2878/4
விரிதரு தொல் புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2879/4
வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2880/4
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2881/4
விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2882/4
வெண்பொடி பூசியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2883/4
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2884/4
வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2885/4
விரை கமழ் பூம் பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2886/4
வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2887/4
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
சடையிடை புனல் வைத்த சதுரன் அல்லனே – தேவா-சம்:2948/4
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே – தேவா-சம்:3245/4
கடு வெம் கூற்றை காலினால் காய்ந்த கடவுள் அல்லனே – தேவா-சம்:3246/4
அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே – தேவா-சம்:3247/4
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே – தேவா-சம்:3248/4
முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே – தேவா-சம்:3249/4
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே – தேவா-சம்:3250/4
ஆழ்ந்த அரக்கன் ஒல்க அன்று அடர்த்த அண்ணல் அல்லனே – தேவா-சம்:3251/4
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/4
அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே – தேவா-சம்:3269/4
காணும் கண்ணு மூன்று உடை கறை கொள் மிடறன் அல்லனே – தேவா-சம்:3366/4
அரணம் மூஎயில் எய்தவன் அல்லனே – தேவா-அப்:2042/4
மேல்


அல்லனோ (4)

ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே – தேவா-அப்:911/4
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே – தேவா-அப்:912/4
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே – தேவா-அப்:953/4
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும் – தேவா-அப்:2083/2,3
மேல்


அல்லா (12)

செய் தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர் செப்பில் பொருள் அல்லா
கை தவத்தர் மொழியை தவிர்வார்கள் கடவுள் இடம் போலும் – தேவா-சம்:21/1,2
அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து – தேவா-சம்:424/1
வந்தியோடு பூசை அல்லா போழ்தில் மறை பேசி – தேவா-சம்:721/1
பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய – தேவா-சம்:2177/1
கல்லால் நீழல் அல்லா தேவை – தேவா-சம்:3222/1
செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3291/2
தெள்ளியர் அல்லா தேரரொடு அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும் – தேவா-சம்:4119/1
அல்லா குழி வீழ்ந்து அயர்வுறுவேனை வந்து ஆண்டுகொண்டாய் – தேவா-அப்:936/2
அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி – தேவா-அப்:2147/1
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/2
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3
மேல்


அல்லாத (4)

அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி – தேவா-சம்:2250/3
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்-பால் அமர்ந்து தோன்றும் – தேவா-அப்:2266/3
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
அல்லாத காலனை முன் அடர்த்தான்-தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை – தேவா-அப்:2994/3
மேல்


அல்லாதவர் (1)

ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி – தேவா-சம்:32/1
மேல்


அல்லாதவர்க்கு (1)

மெய்யர் மெய்ந்நின்றவர்க்கு அல்லாதவர்க்கு என்றும் – தேவா-அப்:156/3
மேல்


அல்லாதவர்கட்கே (1)

மீண்டனன் மீண்டனன் வேதவித்து அல்லாதவர்கட்கே – தேவா-சுந்:456/4
மேல்


அல்லாதன (1)

தோன்ற நின்று அருள்செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய் – தேவா-சுந்:553/2
மேல்


அல்லாதார் (4)

சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2064/3
அல்லாதார் அறவுரை விட்டு அடியார்கள் போற்று ஓவா – தேவா-சம்:2090/2
அல்லாதார் திறத்து ஒழிந்தேன் அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2562/4
கெடுவிப்பாய் அல்லாதார் கேடு இலா பொன் அடிக்கே – தேவா-சுந்:297/3
மேல்


அல்லாதார்க்கு (1)

உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
மேல்


அல்லாதாரே (1)

அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே – தேவா-அப்:2337/4
மேல்


அல்லாதானை (1)

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா – தேவா-அப்:2945/1,2
மேல்


அல்லாது (4)

கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:190/4
செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே – தேவா-சம்:192/4
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/3
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1
மேல்


அல்லாமை (1)

தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள் – தேவா-சம்:1062/3
மேல்


அல்லாய் (1)

அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
மேல்


அல்லார் (5)

நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:284/4
ஏவின் அல்லார் எயில் எய்தார் – தேவா-சம்:604/2
அல்லார் அலர் தூற்ற அடியார்க்கு அருள்செய்வான் – தேவா-சம்:913/2
ஆண் அலார் பெண்ணும் அல்லார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:276/4
மேல்


அல்லார்க்கு (2)

அண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளிவர் அரியவர் அல்லார்க்கு
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2643/2,3
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
மேல்


அல்லாராகில் (1)

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/2,3
மேல்


அல்லால் (100)

பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால்
முதிரும் சடை இள வெண் பிறை முடி மேல் கொள அடி மேல் – தேவா-சம்:100/2,3
கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால்
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/2,3
பொய் தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல் – தேவா-சம்:424/2
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால்
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:478/2,3
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனை பேசின் அல்லால்
குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த – தேவா-சம்:559/2,3
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே – தேவா-சம்:869/4
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே – தேவா-சம்:1941/4
சொல சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2059/2
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2072/2
புத்தரும் புந்தி இலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால்
மெய் தவம் பேசிடமாட்டார் வேடம் பலபலவற்றால் – தேவா-சம்:2220/1,2
சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2442/2
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2445/2
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2446/2
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2447/2
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2448/2
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2450/2
யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள்தாம் – தேவா-சம்:2717/3
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே – தேவா-சம்:3356/3,4
அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3384/4
அடிகேள் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3385/4
ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3386/4
அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3387/4
அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3388/4
நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன் – தேவா-சம்:3389/1
ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3389/4
ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3390/4
அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3391/4
அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3392/4
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/4
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/4
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/4
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
எம்பிரான் என்னின் அல்லால் என் செய்கேன் ஏழையேனே – தேவா-அப்:738/4
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால்
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் – தேவா-அப்:777/1,2
தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே – தேவா-அப்:830/4
சித்தம் ஒருக்கி சிவாயநம என்று இருக்கின் அல்லால்
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:917/2,3
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் – தேவா-அப்:960/2
பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே – தேவா-அப்:2072/4
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால்
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/1,2
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால்
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/3,4
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/2,3
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார் – தேவா-அப்:2914/1
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால்
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/3,4
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/1,2
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன் – தேவா-அப்:3057/2,3
அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:15/4
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:24/2
கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால்
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு அழுந்துவேனுக்கு – தேவா-சுந்:42/2,3
சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால்
கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை – தேவா-சுந்:49/2,3
அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார் – தேவா-சுந்:69/3
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையும் என்று இருந்தேன் – தேவா-சுந்:136/1
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவர் எம் அடிகள் – தேவா-சுந்:139/2
நச்சேன் ஒருவரை நான் உம்மை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:147/4
நல்லேன்அல்லேன் நான் உமக்கு அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:149/4
நலியேன் ஒருவரை நான் உமை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:153/4
சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால்
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல் – தேவா-சுந்:178/2,3
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால்
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால் – தேவா-சுந்:182/1,2
எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:209/4
மாட்டே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:210/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேன் – தேவா-சுந்:211/4
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:212/4
பெம்மான் உன்னை அல்லால் பெரிது ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:213/4
கோனே உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:214/4
ஐயா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:215/4
விரை ஆர் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால்
உரையேன் நா அதனால் உடலில் உயிர் உள்ளளவும் – தேவா-சுந்:216/1,2
அரையா உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:216/4
மலையே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:217/4
விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால் – தேவா-சுந்:232/3
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:239/4
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:240/4
அம்மான் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:241/4
அண்டா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:242/4
அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:243/4
ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:244/4
எந்தாய் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:245/4
ஐயா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:246/4
அறிவே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:247/4
அண்டா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:259/4
அமைவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:260/4
உடையாய் உன்னை அல்லால் உகந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:261/4
அறிவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:262/4
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:263/4
ஐய நுன்தன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:264/4
அடியேன் உன்னை அல்லால் அறியேன் மற்று ஒருவரையே – தேவா-சுந்:265/4
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:266/4
ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே – தேவா-சுந்:267/4
தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:286/2
வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/3
அழும் மலர் கண் இணை அடியவர்க்கு அல்லால் அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும் – தேவா-சுந்:602/2
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால்
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/2,3
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால்
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/2,3
ஏழை பாகனை அல்லால் இறை என கருதுதல் இலமே – தேவா-சுந்:779/4
அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம் – தேவா-சுந்:957/3
மேல்


அல்லான் (1)

மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான்
ஒப்பு உடையன்அல்லன் ஒருவன்அல்லன் ஓர் ஊரன்அல்லன் ஓர் உவமனிலி – தேவா-அப்:3045/1,2
மேல்


அல்லானை (1)

அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த – தேவா-அப்:2819/2
மேல்


அல்லி (17)

உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன் – தேவா-சம்:456/2
அல்லி அம் கோதை-தன்னை ஆகத்து அமர்ந்து அருளி ஆரூர் – தேவா-சம்:1140/3
அல்லி மலர் கழனி ஆரூர் அமர்ந்தானை – தேவா-சம்:1142/2
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி
கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார் – தேவா-சம்:1794/1,2
அல்லி மலர் மேல் அயனும் அரவின்_அணையானும் – தேவா-சம்:2164/1
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன் – தேவா-சம்:2334/1
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை காழி – தேவா-சம்:2506/1
அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை – தேவா-சம்:2571/2
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:256/4
தேன் அமர்ந்து ஏறும் அல்லி திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:546/2
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும் – தேவா-அப்:2963/1
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:76/4
அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:228/2
அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:393/4
மேல்


அல்லி_மாது (1)

அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை – தேவா-சம்:2571/2
மேல்


அல்லிய (1)

அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
மேல்


அல்லியான் (1)

அல்லியான் அரவு ஐந்தலை நாகஅணை – தேவா-அப்:1404/1
மேல்


அல்லியிடை (1)

அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:101/4
மேல்


அல்லியும் (1)

அரும்பு உடை மலர் பொய்கை அல்லியும் மல்லிகையும் – தேவா-சுந்:293/3
மேல்


அல்லீர் (2)

ஆற்றவேல் திரு உடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணி ஆரூர் புக பெய்த அரு நிதியம் அதனில் – தேவா-சுந்:474/2
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:505/3
மேல்


அல்லும் (3)

அல்லும் நண்பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2583/4
அண்பினார் பிரியார் அல்லும் நன்பகலும் அடியவர் அடி இணை தொழவே – தேவா-சம்:4106/2
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/1
மேல்


அல்லேன் (18)

இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:762/4
பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன்
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/2,3
இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் – தேவா-அப்:787/2
நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற – தேவா-அப்:3023/2
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/3
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:1/4
ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:2/4
அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:3/4
அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:4/4
ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:5/4
அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:6/4
ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:7/4
ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:8/4
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:10/4
ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன் – தேவா-சுந்:144/1
சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர் – தேவா-சுந்:742/1,2
ஒருத்தர்க்கு உதவியேன்அல்லேன் உற்றவர்க்கு துணை அல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன் புற்று எடுத்திட்டு இடம்கொண்ட – தேவா-சுந்:745/2,3
விற்று கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன் – தேவா-சுந்:965/1
மேல்


அல்லை (17)

மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/1,2
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை – தேவா-அப்:2541/2
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/2,3
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
மேல்


அல்லையே (3)

எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே – தேவா-சம்:2533/4
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
அடல் பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2535/4
மேல்


அல்லோம் (3)

நல்லார் பேணார் அல்லோம் நாமே – தேவா-சம்:3222/2
சொல்லாதாரோடு அல்லோம் நாமே – தேவா-சம்:3224/2
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – தேவா-அப்:3047/1
மேல்


அல (13)

போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும் – தேவா-சம்:720/1
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம் – தேவா-சம்:1056/2
சில அல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே – தேவா-சம்:1065/4
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் அல
மை கொள் கண்டத்து எண் தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே – தேவா-சம்:1534/2,3
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை – தேவா-சம்:1545/2
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/2
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மை அணி கண்டர் – தேவா-சம்:2440/2
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் – தேவா-சம்:2974/2,3
குண்டரும் குணம் அல பேசும் கோலத்தர் – தேவா-சம்:3018/2
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல் – தேவா-சம்:3094/2
வாதினால் உரை அவை மெய் அல வைகலும் – தேவா-சம்:3116/2
பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின் – தேவா-சம்:3168/2
அல வலான் மனை ஆர்ந்த மென்தோளியை – தேவா-அப்:1255/3
மேல்


அலக்கண் (3)

விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
ஆழ் குழிப்பட்ட போது அலக்கண் இல் ஒருவர்க்கு ஆவர் – தேவா-சுந்:79/3
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை – தேவா-சுந்:520/2
மேல்


அலக்கழித்து (1)

அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் – தேவா-அப்:1800/2
மேல்


அலக்கழிந்தேன் (1)

கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன்
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை – தேவா-அப்:681/2,3
மேல்


அலக்கும் (2)

சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி – தேவா-சுந்:520/3
மேல்


அலகிட்டு (1)

புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
மேல்


அலகின் (1)

பொற்பு அமைந்த வாய் அலகின் பூவை நல்லாய் போற்றுகின்றேன் – தேவா-சம்:653/2
மேல்


அலகினால் (1)

அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது – தேவா-சம்:3409/3
மேல்


அலகு (3)

மான மா மட பிடி வன் கையால் அலகு இட – தேவா-சம்:3080/1
ஆப்பி நீரோடு அலகு கை கொண்டிலர் – தேவா-அப்:2007/1
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
மேல்


அலங்கரித்தான் (1)

அருந்தகைய சுண்ண வெண் நீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில் – தேவா-சம்:1384/2
மேல்


அலங்கல் (28)

அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:72/4
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:170/4
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு – தேவா-சம்:430/1
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:636/3
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் – தேவா-சம்:640/3
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி காதில் ஓர் வார் குழையன் – தேவா-சம்:693/1
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலை கடலை கடைய பூதம் – தேவா-சம்:1385/1
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல்
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/3,4
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே – தேவா-சம்:1662/4
அலங்கல் விரல் ஊன்றி அருள்செய்த ஆறே – தேவா-சம்:1869/4
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அரு நோயே – தேவா-சம்:2102/4
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் – தேவா-சம்:2341/2
தான் அலங்கல் உகந்த தலைவனார் – தேவா-சம்:3267/2
தண் அலங்கல் உகந்த தலைவனார் – தேவா-சம்:3269/2
அலங்கல் தந்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3284/4
படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் – தேவா-அப்:281/2
அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1874/3
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை – தேவா-அப்:1895/1
பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகம்தான் பொருப்பின் மீது ஓடாது ஆக – தேவா-அப்:2211/1
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
அலங்கல் சடை தாழ ஐயம் ஏற்று அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும் – தேவா-அப்:2972/1
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:769/3
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும் – தேவா-சுந்:780/2
பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன் – தேவா-சுந்:780/3
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே – தேவா-சுந்:780/4
மேல்


அலங்கலான் (1)

அலங்கலான் உறை ஆடானை – தேவா-சம்:2687/2
மேல்


அலங்கலோடு (1)

அலங்கலோடு உடனே செல ஊன்றிய – தேவா-அப்:2055/2
மேல்


அலங்கனார் (1)

அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1846/4
மேல்


அலங்காரம் (1)

செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் – தேவா-சம்:2310/2
மேல்


அலங்காரம்மே (1)

அண்ணலார் ஆடுகின்ற அலங்காரம்மே – தேவா-சம்:1596/4
மேல்


அலசாமல் (1)

அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1716/4
மேல்


அலசும்-கொல்லோ (1)

அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ – தேவா-அப்:232/4
மேல்


அலது (6)

அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகி – தேவா-சம்:451/3
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார் – தேவா-சம்:843/1
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/4
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது
ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2020/3,4
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
மேல்


அலந்த (2)

அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி – தேவா-சம்:2152/3
அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத்து அடிகேள் உம்மை – தேவா-சுந்:44/3
மேல்


அலந்தவர் (1)

ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3328/3,4
மேல்


அலந்தனன் (1)

அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:607/4
மேல்


அலந்தார் (1)

கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு – தேவா-சம்:1646/3
மேல்


அலந்தார்க்கும் (1)

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆரூரும் புகுவானை அறிந்தோம்அன்றே – தேவா-அப்:2087/2
மேல்


அலந்தார்கள் (1)

அருத்தம் பெரிதும் உகப்பேன் அலவலையேன் அலந்தார்கள்
ஒருத்தர்க்கு உதவியேன்அல்லேன் உற்றவர்க்கு துணை அல்லேன் – தேவா-சுந்:745/1,2
மேல்


அலந்து (3)

கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் – தேவா-அப்:540/3
உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் – தேவா-அப்:961/2
அன்னம் ஒப்பர் அலந்து அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1688/2
மேல்


அலந்துபோனேன் (6)

அன்பனே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:259/4
ஐய நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:260/4
ஆதியே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:261/4
அற்று நான் அலந்துபோனேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:505/4
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன்
செக்கரே திகழும் மேனி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:653/3,4
ஆற்றுவர் அலந்துபோனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றி – தேவா-அப்:672/3
மேல்


அலந்தேன் (4)

அலந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:6/4
அலந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2561/4
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி – தேவா-அப்:2644/3
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/3
மேல்


அலப்பிய (1)

தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி – தேவா-அப்:1800/1
மேல்


அலம் (3)

கழும் அலம் அமுது பதி க உணியன் கட்டு உரை – தேவா-சம்:1381/3
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:780/1
மேல்


அலம்ப (5)

கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப நல்ல – தேவா-சம்:2826/3
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/2
சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:954/3
சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த – தேவா-அப்:1064/3
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
மேல்


அலம்பாவரு (1)

சிலம்பு அலம்பாவரு சேவடியான் திரு மூலட்டானம் – தேவா-அப்:976/3
மேல்


அலம்பி (3)

சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி – தேவா-சம்:849/3
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:756/2,3
மேல்


அலம்பிய (3)

மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் – தேவா-சம்:1994/1
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்-தம் வினை – தேவா-சம்:1994/3
வண்டு அலம்பிய வார் சடை ஈசனை – தேவா-அப்:1891/1
மேல்


அலம்பு (3)

அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/2
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/2
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடி கீழ் கொண்டார் – தேவா-அப்:3027/2
மேல்


அலம்பும் (7)

அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/2
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி – தேவா-சம்:3142/2
செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம் – தேவா-சம்:3142/3
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:894/4
வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:597/2
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை – தேவா-சுந்:627/2
மேல்


அலமந்த (1)

அலமந்த போது ஆக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில் – தேவா-சம்:1394/2
மேல்


அலமந்தவர் (1)

ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர்
தாழ்ந்து தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2711/1,2
மேல்


அலமந்தார் (1)

ஆவா அவர் தேடி திரிந்து அலமந்தார்
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர் – தேவா-சுந்:132/2,3
மேல்


அலமந்திட்டேன் (1)

அன்றினான் அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:266/4
மேல்


அலமந்து (7)

ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை ஆகி கழிவரே – தேவா-அப்:1958/3,4
அலமந்து மயங்கி அயர்வதன் முன் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:26/4
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு – தேவா-சுந்:658/1
அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து – தேவா-சுந்:803/3
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:971/4
மேல்


அலமந்தேற்கு (1)

அருள் அவா பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்கு
பொருள் அவா தந்த ஆறே போது போய் புலர்ந்தது அன்றே – தேவா-அப்:736/3,4
மேல்


அலமந்தேன் (1)

இடகிலேன் அமணர்கள்-தம் அறவுரை கேட்டு அலமந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான் – தேவா-அப்:124/2,3
மேல்


அலமர (1)

அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர் – தேவா-சம்:3621/2
மேல்


அலமராது (1)

அலமராது அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:345/4
மேல்


அலமரு (1)

அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:212/4
மேல்


அலமாக்கும் (1)

வயம் உண்ட அ மாலும் அடி காணாது அலமாக்கும்
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் – தேவா-சம்:94/1,2
மேல்


அலர் (107)

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய – தேவா-சம்:11/1
புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:43/2
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:83/4
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால் – தேவா-சம்:138/1
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி – தேவா-சம்:277/1
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற – தேவா-சம்:369/1
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
அரையோடு அலர் பிண்டி மருவி குண்டிகை – தேவா-சம்:502/1
விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:502/4
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/2
பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம் – தேவா-சம்:780/1
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே – தேவா-சம்:854/2
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் – தேவா-சம்:891/2
அல்லார் அலர் தூற்ற அடியார்க்கு அருள்செய்வான் – தேவா-சம்:913/2
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை – தேவா-சம்:935/2
அரை ஆர்தரு நாகம் அணிவான் அலர் மாலை – தேவா-சம்:962/1
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே – தேவா-சம்:1048/4
அரப்பள்ளியானும் அலர் உறைவானும் அறியாமை – தேவா-சம்:1066/1
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை – தேவா-சம்:1069/3
நீடு அலர் சோதி வெண் பிறையோடு நிரை கொன்றை – தேவா-சம்:1080/1
கொந்து அலர் சோலை கோகிலம் ஆட குளிர் வண்டு – தேவா-சம்:1092/3
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி – தேவா-சம்:1130/1
போது அலர் சோலைகள் சூழ் புகலி பதி தானே – தேவா-சம்:1130/4
நீடு அலர் கொன்றையொடு நிமிர் புன் சடை தாழ வெள்ளை – தேவா-சம்:1158/1
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி – தேவா-சம்:1159/2
கொத்து அலர் தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய – தேவா-சம்:1159/3
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி வெள்ளை – தேவா-சம்:1164/1
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ் – தேவா-சம்:1169/1
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் – தேவா-சம்:1169/2
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே – தேவா-சம்:1210/4
கொய்து அலர் பூம் பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே – தேவா-சம்:1269/4
விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுர தரன் – தேவா-சம்:1371/1
விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன் – தேவா-சம்:1371/2
விண்டு அலர் பொழில் அணி வேணுபுரத்து அரன் – தேவா-சம்:1371/4
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
கொத்து அலர் தண் பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1610/3
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே – தேவா-சம்:1662/4
அறிவு இல் சமணும் அலர் சாக்கியரும் – தேவா-சம்:1664/1
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே – தேவா-சம்:1871/4
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/3
அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும் – தேவா-சம்:1915/2
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி – தேவா-சம்:2013/1
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர் – தேவா-சம்:2068/2
பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலை புத்தூரே – தேவா-சம்:2150/4
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2390/2
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன் – தேவா-சம்:2397/1
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள் – தேவா-சம்:2423/3
வெண் நிலா மிகு விரி சடை அரவொடும் வெள்எருக்கு அலர் மத்தம் – தேவா-சம்:2607/1
அழல் அது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவு அணை துயின்றானும் – தேவா-சம்:2624/1
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி – தேவா-சம்:2659/2
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ – தேவா-சம்:2775/2
பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர் – தேவா-சம்:2946/3
பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர் – தேவா-சம்:2946/3
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான் – தேவா-சம்:2966/1
கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2967/4
அரவமோடு உயர் செம்மல் அம்பர் கொம்பு அலர்
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/3,4
கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து – தேவா-சம்:3035/1
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே – தேவா-சம்:3070/4
மாகு அணைந்து அலர் பொழில் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3137/3
அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும் – தேவா-சம்:3252/3
அரவமே கச்சு அது ஆக அசைத்தான் அலர் கொன்றை அம் தார் – தேவா-சம்:3408/1
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது – தேவா-சம்:3409/3
ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா – தேவா-சம்:3414/2
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/4
அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே – தேவா-சம்:3479/2
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற மிக்க திறலோன் – தேவா-சம்:3557/1
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே – தேவா-சம்:3660/3
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3
அக்குடை வடமும் ஒர் அரவமும் அலர் அரை மிசையினில் – தேவா-சம்:3702/2
ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதிசெய – தேவா-சம்:3729/2
ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3811/3
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3813/1
அந்தம் இல் பெருமையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3815/3
அழல் மல்கும் அங்கையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3816/3
அரை விரி கோவணத்தீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3833/3
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3870/1
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3920/3
அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும் – தேவா-சம்:3931/1
வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை – தேவா-சம்:4080/3
எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது – தேவா-சம்:4149/3
ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளை – தேவா-அப்:354/1
கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை – தேவா-அப்:704/3
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1397/3
வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர் – தேவா-அப்:1429/1
வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர்
கீறு கோவண ஐ துகில் ஆடையர் – தேவா-அப்:1429/1,2
மட்டு அலர் இடுவார் வினை மாயுமால் – தேவா-அப்:1612/2
கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி – தேவா-அப்:1633/3
கொத்து அலர் குரங்காடுதுறை உறை – தேவா-அப்:1701/3
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து – தேவா-அப்:1714/3
கொங்கு அலர் குழல் கொம்பு அனையாளொடு – தேவா-அப்:1800/3
கூசுவார் அலர் குண்டர் குணம் இலர் – தேவா-அப்:1808/1
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர் – தேவா-அப்:2005/1
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
அண்ட கபாலம் சென்னி அடி மேல் அலர் இட்டு நல்ல – தேவா-சுந்:220/1
பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும் – தேவா-சுந்:352/1
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/4
அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டு அடி சேர்வு அறியா – தேவா-சுந்:1022/1
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:1023/3
மேல்


அலர்க்கு (1)

அல்லன் என்றும் அலர்க்கு அருள் ஆயின – தேவா-அப்:1757/1
மேல்


அலர்கள் (1)

வாசம் மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில் – தேவா-அப்:588/2
மேல்


அலர்கின்ற (1)

தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில் – தேவா-அப்:400/2
மேல்


அலர்கொண்டு (1)

அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த – தேவா-அப்:1664/2
மேல்


அலர்த்த (4)

தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ் பொழில்-வாய் – தேவா-சம்:1909/2
மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்து – தேவா-சம்:1909/3
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/3
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
மேல்


அலர்தர (1)

அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
மேல்


அலர்தரு (2)

அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:141/4
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார் – தேவா-சுந்:777/1
மேல்


அலர்ந்த (9)

கட்டு அலர்ந்த மலர் தூவி கைதொழு-மின் பொன் இயன்ற – தேவா-சம்:1909/1
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3
விண்ட வெள்எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும் – தேவா-சம்:2562/1
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய் – தேவா-சம்:2562/3
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை – தேவா-சம்:3281/2
கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை – தேவா-அப்:704/3
சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:954/3,4
சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த
நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:1064/3,4
அம் தாமரை போது அலர்ந்த அடி அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி – தேவா-அப்:2148/1
மேல்


அலர்ந்தன (2)

பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன் கழல் – தேவா-சம்:1491/1
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர் பல கொண்டு அடியவர் போற்ற – தேவா-சம்:2598/2
மேல்


அலர்ந்து (3)

விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:503/3
மேல்


அலர்மகள் (1)

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் – தேவா-சம்:1337/1
மேல்


அலர்மேலான் (1)

அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
மேல்


அலர்வித்த (1)

அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:141/4
மேல்


அலர (2)

பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன் – தேவா-சம்:316/3
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய – தேவா-சம்:2038/1
மேல்


அலரவன் (1)

கரியவன் அலரவன் காண்பு அரிய – தேவா-சம்:1193/3
மேல்


அலரால் (1)

அடல் விடையினன் மழுவாளினன் அலரால் அணி கொன்றை – தேவா-சுந்:724/1
மேல்


அலராள் (1)

அவ்வ திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே – தேவா-சுந்:834/4
மேல்


அலரானும் (1)

ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய – தேவா-சம்:3435/1
மேல்


அலரானொடு (1)

ஆட்சியால் அலரானொடு மாலுமாய் – தேவா-சம்:3274/1
மேல்


அலரி (1)

தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1
மேல்


அலரின் (2)

ஆழியானும் அலரின் உறைவானும் – தேவா-சம்:313/1
அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க – தேவா-அப்:614/3
மேல்


அலரினை (1)

அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும் – தேவா-சுந்:598/3
மேல்


அலரும் (17)

அலரும் எறி செம் சடை-தன் மேல் – தேவா-சம்:395/1
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1144/4
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே – தேவா-சம்:1166/4
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2
அலரும் படுமோ அடியாள் இவளே – தேவா-சம்:1660/4
நீடும் அலரும் புனலும் கொண்டு நிரந்தரம் – தேவா-சம்:2159/1
குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி – தேவா-சம்:2160/2
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/4
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும் – தேவா-சம்:2925/1
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/4
அலரும் போதும் அணியும் ஐயாறரே – தேவா-அப்:1340/4
அலரும் நீரும் கொண்டு ஆட்டி தெளிந்திலர் – தேவா-அப்:2006/1
கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி – தேவா-அப்:2406/2
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:867/3
மேல்


அலருள் (1)

தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி – தேவா-சம்:2054/3
மேல்


அலரே (1)

நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே – தேவா-சம்:4022/3,4
மேல்


அலரொடு (1)

பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே – தேவா-சம்:3705/4
மேல்


அலரோன் (1)

அடைவு ஆகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில் – தேவா-சம்:133/1
மேல்


அலவலையேன் (1)

அருத்தம் பெரிதும் உகப்பேன் அலவலையேன் அலந்தார்கள் – தேவா-சுந்:745/1
மேல்


அலவன் (3)

அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் – தேவா-சம்:3506/2
அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை – தேவா-அப்:206/3
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
மேல்


அலவே (1)

தொங்கலான் அடியார்க்கு சுவர்க்கங்கள் பொருள் அலவே – தேவா-சம்:1912/4
மேல்


அலவை (1)

அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3
மேல்


அலற (37)

இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
தேரொடும் போய் வீழ்ந்து அலற திரு விரலால் அடர்த்த – தேவா-சம்:544/3
ஆவா என அரக்கன் அலற அடர்த்திட்டு – தேவா-சம்:965/1
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
திக்கில் வந்து அலற அடர்த்தீர் திரு வான்மியூர் – தேவா-சம்:1509/2
ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம் – தேவா-சம்:1651/2
ஓயாத அரக்கன் ஒடிந்து அலற
நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே – தேவா-சம்:1727/1,2
பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான் – தேவா-சம்:2153/2
செற்ற அரக்கன் அலற திகழ் சேவடி மெல் விரலால் – தேவா-சம்:2342/1
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் – தேவா-சம்:2449/1,2
பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே – தேவா-சம்:2460/4
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர் – தேவா-சம்:2482/2
ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான் – தேவா-சம்:2787/2
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த – தேவா-சம்:3445/2,3
பங்கம் ஆர் கடல் அலற பருவரையோடு அரவு உழல – தேவா-சம்:3507/1
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/1,2
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/1,2
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற
அடர்த்தது ஓர் விரலால் அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன் தட மிகு நெடு வாள் – தேவா-சம்:4086/1,2
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்து அருள்செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:20/2,3
அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:277/4
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து – தேவா-அப்:902/1
இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள் – தேவா-அப்:942/2
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற
இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே – தேவா-அப்:1001/3,4
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1019/3,4
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1020/3,4
அரக்கனை அலற விரல் ஊன்றிய – தேவா-அப்:1111/1
ஆழ்ந்து போய் அலற விரல் ஊன்றினான் – தேவா-அப்:1406/2
எடுத்த தோள் தலை இற்று அலற விரல் – தேவா-அப்:1710/2
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி – தேவா-அப்:2542/2
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/3
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற
விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற – தேவா-சுந்:225/2,3
சிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலற
பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈர் உரி போர்த்தது என்னே – தேவா-சுந்:1011/2,3
மேல்


அலறவே (1)

அரக்கன் ஈர்_ஐந்து வாயும் அலறவே
அரக்கினான் அடியாலும் ஐயாறனே – தேவா-அப்:1344/3,4
மேல்


அலறாநில்லே (2)

அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/4
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
மேல்


அலறி (14)

கன்றிய காலனையும் உருள கனல் வாய் அலறி
பொன்ற முனிந்த பிரான் பொடி ஆடிய மேனியினான் – தேவா-சம்:3455/1,2
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:456/3
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:457/3
வெளித்தவன் ஊன்றியிட்ட வேற்பினால் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:461/3
நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:464/3
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து – தேவா-அப்:485/2
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
அரு வரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:735/2
மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர் – தேவா-அப்:1820/1
அன்று அ அரக்கன் அலறி வீழ அரு வரையை காலால் அழுத்தினாரும் – தேவா-அப்:2253/3
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி
நஞ்சேன் நான் அடியேன் நலம் ஒன்று அறியாமையினால் – தேவா-சுந்:263/1,2
மேல்


அலறிட (5)

கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி – தேவா-சம்:2601/3
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் – தேவா-சம்:2612/2
அடர்த்தனர் திரு விரலால் அலறிட
படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும் – தேவா-சம்:2972/2,3
அரக்கனார் அரு வரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே – தேவா-சம்:3059/1,2
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் – தேவா-அப்:293/3
மேல்


அலறியிட்டான் (1)

நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான்
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/3,4
மேல்


அலறீயிட (1)

கதுவாய்கள் பத்து அலறீயிட கண்டான் உறை கோயில் – தேவா-சம்:126/2
மேல்


அலறு (1)

உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில் – தேவா-சம்:725/1
மேல்


அலறுவிப்பார் (1)

ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:547/4
மேல்


அலா (11)

துவர் ஆடையர் வேடம் அலா சமண் கையர் – தேவா-சம்:1850/1
வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் – தேவா-சம்:2311/1
செய்வன தவம் அலா செது மதியார் – தேவா-சம்:2832/2
பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய – தேவா-அப்:235/1
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே – தேவா-அப்:236/1
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் – தேவா-அப்:521/2
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/2
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று – தேவா-அப்:2707/1
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அரு மா நிதி இயற்றி – தேவா-சுந்:659/1
மேல்


அலாத (1)

கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய் – தேவா-சம்:2522/1
மேல்


அலாதன (2)

நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற – தேவா-சம்:4129/1
மேல்


அலாது (25)

ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சி மேல் உறைபவர் ஒன்று அலாது ஊரார் – தேவா-சம்:832/2
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை – தேவா-அப்:394/1
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை – தேவா-அப்:394/1
கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு – தேவா-அப்:394/2
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் – தேவா-அப்:394/3
ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:394/4
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை – தேவா-அப்:397/1
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/2
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை – தேவா-அப்:401/1
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
அக்கு அணும் அரையாய் அருளே அலாது
எக்கணும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2017/3,4
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
பின்னையே அடியார்க்கு அருள்செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:135/4
பெற்றபோது உகந்து பெறாவிடில் இகழில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:136/4
பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/4
பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/4
பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/4
பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/4
பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:144/4
பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/4
மேல்


அலார் (4)

தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை – தேவா-சம்:3152/1
ஆண் அலார் பெண் அலார் அயனொடு மாலுக்கும் – தேவா-சம்:3156/1
ஆண் அலார் பெண் அலார் அயனொடு மாலுக்கும் – தேவா-சம்:3156/1
ஆண் அலார் பெண்ணும் அல்லார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:276/4
மேல்


அலால் (51)

மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3
ஓடு அலால் கலன் இல்லான் உறை பதியா – தேவா-சம்:1283/2
காடு அலால் கருதாத கள்ளில் மேயான் – தேவா-சம்:1283/3
நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/4
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/4
குறை உடையவர்க்கு அலால் களைகிலார் குற்றமே – தேவா-சம்:3077/4
வீடு அலால் அவாய்இலாஅய் விழுமியார்கள் நின் கழல் – தேவா-சம்:3350/1
காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில் – தேவா-சம்:3350/3
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/2
சலம் இலன் சங்கரன் சாந்தவர்க்கு அலால்
நலம் இலன் நாள்-தொறும் நல்குவான் நலன் – தேவா-அப்:109/1,2
ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று – தேவா-அப்:395/1
நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:395/2
ஆல் அலால் அமுதம் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:395/4
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை – தேவா-அப்:396/1
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/2
தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை – தேவா-அப்:396/3
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை – தேவா-அப்:397/1
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை – தேவா-அப்:398/1
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை – தேவா-அப்:398/1
கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு – தேவா-அப்:398/2
அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:398/4
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை – தேவா-அப்:399/2
அன்பு அலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:399/4
கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண் – தேவா-அப்:400/1
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில் – தேவா-அப்:400/2
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா – தேவா-அப்:400/3
ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:400/4
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை – தேவா-அப்:401/1
அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:401/4
மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை – தேவா-அப்:403/1
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே – தேவா-அப்:727/4
பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே – தேவா-அப்:1771/4
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால்
கள்ளம் உள்ளவழி கசிவான்அலன் – தேவா-அப்:1883/1,2
ஒற்றை ஏறு உடையான் அடியே அலால்
பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே – தேவா-அப்:1982/3,4
பிறையும் சூடினை என்பது அலால் பிறிது – தேவா-அப்:2019/3
புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி – தேவா-அப்:2023/3
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/4
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால் – தேவா-அப்:2183/2
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:489/2
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/2
மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன் – தேவா-சுந்:747/2
பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால் – தேவா-சுந்:749/2
பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை – தேவா-சுந்:940/1
மேல்


அலான் (1)

வேறு அலான் உறை வேற்காடு – தேவா-சம்:621/2
மேல்


அலி (5)

பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி – தேவா-சம்:961/2
பெரியவன் பெண்ணினோடு ஆண் அலி ஆகிய – தேவா-சம்:3144/3
பெண் ஒருபாகம் போலும் பேடு அலி ஆணர் போலும் – தேவா-அப்:697/2
அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:902/4
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
மேல்


அலிக்கோலும் (1)

அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/3
மேல்


அலியாய் (1)

பெண்ணோடு ஆண் அலியாய் பிறவா உரு ஆனவனே – தேவா-சுந்:284/2
மேல்


அலில் (1)

ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி – தேவா-சம்:2192/3
மேல்


அலுத்தேன் (2)

அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:8/4
அலுத்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2557/4
மேல்


அலேன் (1)

ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்
ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு – தேவா-அப்:1966/2,3
மேல்


அலை (97)

அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் – தேவா-சம்:130/3
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/3
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:164/4
அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எழும் மிகு சின – தேவா-சம்:206/2
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே – தேவா-சம்:382/4
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றை – தேவா-சம்:392/3
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:442/3
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:471/3
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா – தேவா-சம்:562/2
அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா – தேவா-சம்:699/1
அலை ஆர் புனல் சூடி ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:870/1
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம் – தேவா-சம்:1153/1
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே – தேவா-சம்:1209/3
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை – தேவா-சம்:1303/2
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை – தேவா-சம்:1339/2
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலை கடலை கடைய பூதம் – தேவா-சம்:1385/1
அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான் – தேவா-சம்:1681/1
அலை சேர் புனலன் அனலன் அமலன் – தேவா-சம்:1704/1
அரக்கன் முடி பத்து அலை புயத்தொடும் அடங்க – தேவா-சம்:1815/2
அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால் – தேவா-சம்:1901/3
அலை ஆரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:2068/1
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில் – தேவா-சம்:2082/1
அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர் – தேவா-சம்:2092/2
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு – தேவா-சம்:2146/3
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2396/4
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2422/4
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:2470/3
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி – தேவா-சம்:2528/2
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் – தேவா-சம்:2599/1
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த – தேவா-சம்:2662/3
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் – தேவா-சம்:2698/2
அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி – தேவா-சம்:2827/5
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த – தேவா-சம்:2844/1
அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே – தேவா-சம்:2892/4
அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை – தேவா-சம்:2900/1
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன் – தேவா-சம்:2905/1
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே – தேவா-சம்:2923/4
அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே – தேவா-சம்:2961/4
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3007/3
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை – தேவா-சம்:3176/3
அலை கொள் செம் சடையார் அடி போற்றுமே – தேவா-சம்:3259/4
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த – தேவா-சம்:3466/3
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/2
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் – தேவா-சம்:3541/3
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் – தேவா-சம்:3542/2
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே – தேவா-சம்:3571/4
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/4
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே – தேவா-சம்:3653/4
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் – தேவா-சம்:3749/2
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் – தேவா-சம்:3881/1
சடை அணிந்ததும் வெண்டு அலை மாலையே தம் உடம்பிலும் வெண் தலைமாலையே – தேவா-சம்:4025/1
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும் – தேவா-சம்:4074/1
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் – தேவா-அப்:138/2
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று – தேவா-அப்:409/3
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:419/4
ஆயிரம் திங்கள் மொய்த்த அலை கடல் அமுதம் வாங்கி – தேவா-அப்:517/1
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் – தேவா-அப்:823/2
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:893/4
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு – தேவா-அப்:914/2
அலை ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1101/3
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2110/2
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2130/4
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2132/4
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2134/4
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2136/4
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2137/4
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே – தேவா-அப்:2445/1
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2892/1
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த – தேவா-அப்:2926/1
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் – தேவா-அப்:2954/1
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய் – தேவா-சுந்:194/3
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/3
அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:271/4
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் – தேவா-சுந்:278/1
அலை கொள் சூல படை அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:376/2
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:394/4
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் – தேவா-சுந்:573/3
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் – தேவா-சுந்:835/3
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:1023/3
மேல்


அலைக்க (1)

ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை – தேவா-அப்:2056/2
மேல்


அலைக்கப்பட்ட (1)

ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப்போனேன் – தேவா-அப்:404/3
மேல்


அலைக்கப்பட்டு (1)

அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டு
கழியிடை தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே – தேவா-அப்:309/3,4
மேல்


அலைக்கின்ற (2)

அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/1
பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி – தேவா-அப்:2654/1
மேல்


அலைக்கும் (26)

திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1395/4
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
பொங்கு தெண் திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய் – தேவா-சம்:1472/2
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2005/4
வெண் முத்து அருவி புனல் வந்து அலைக்கும் வெண்காடே – தேவா-சம்:2126/4
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2382/4
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே – தேவா-சம்:2692/4
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2764/2
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் – தேவா-சம்:2766/3
கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள் – தேவா-சம்:3176/1
வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம் – தேவா-சம்:3176/2
தேன் அலைக்கும் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3176/4
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:671/4
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் – தேவா-அப்:1031/3
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1031/4
சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்-வாய் – தேவா-அப்:1161/1
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரை – தேவா-அப்:1820/3
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:83/4
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:362/4
அலைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:787/4
மேல்


அலைகுலை (1)

அலைகுலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:571/4
மேல்


அலைசாமே (1)

அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
மேல்


அலைத்த (15)

அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கை – தேவா-சம்:494/1
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான் – தேவா-சம்:2804/2
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:557/4
பாறு அலைத்த படு வெண் தலையினன் – தேவா-அப்:1144/1
நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1144/2
கூறு அலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய – தேவா-அப்:1144/3
ஆறு அலைத்த சடை அன்னியூரனே – தேவா-அப்:1144/4
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
ஆறு அலைத்த சடை முடியும் அம் பொன் தாளும் அடியவர்க்கு காட்டி அருள்புரிவார் போலும் – தேவா-அப்:2831/2
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறு அலைத்த சடையானை அம்மானை – தேவா-சுந்:583/2
மேல்


அலைத்தது (1)

நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர் சடை – தேவா-அப்:2056/1
மேல்


அலைத்து (7)

கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் – தேவா-அப்:274/1
அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்_கோன் – தேவா-அப்:1809/2
அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே – தேவா-அப்:1809/4
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/2
மேல்


அலைந்த (1)

மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
மேல்


அலைப்ப (2)

வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:709/3,4
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும் – தேவா-அப்:816/3
மேல்


அலைப்பார் (1)

கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை – தேவா-சுந்:935/2
மேல்


அலைப்புண்டு (1)

ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும் – தேவா-அப்:816/3
மேல்


அலைப்புண்பதற்கு (1)

பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ – தேவா-அப்:808/2
மேல்


அலையா (1)

அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:799/4
மேல்


அலையாதே (1)

அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/4
மேல்


அலையின் (3)

அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2303/3
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:403/4
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி – தேவா-அப்:1652/3
மேல்


அலையும் (1)

அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இ தோணிபுரம் – தேவா-அப்:795/2
மேல்


அலையேன்-மினே (3)

அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2358/4
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2360/4
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
மேல்


அலையோ (1)

அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/2,3
மேல்


அலைவது (1)

அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4117/2
மேல்


அலைவரு (1)

அலைவரு மத கரி உரித்தவனே – தேவா-சம்:2824/4
மேல்


அலோம் (1)

யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில் – தேவா-அப்:1574/1
மேல்


அவ்வ (2)

அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல் – தேவா-சம்:3554/1
அவ்வ திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே – தேவா-சுந்:834/4
மேல்


அவ்வவர் (2)

எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர்
இட்டமா அறியேன் இவர் செய்வன – தேவா-அப்:1321/2,3
அவ்வவர் வேண்டியதே அருள்செய்து அடைந்தவர்க்கே இடம் ஆகி நின்றானை – தேவா-சுந்:684/2
மேல்


அவ்வவர்க்கு (2)

ஆறு ஒன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அ பொருள்கள் – தேவா-அப்:969/1
அறிவினால் மிக்க அறு வகை சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து – தேவா-சுந்:568/1
மேல்


அவ்வவர்க்கே (1)

அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் – தேவா-அப்:2855/1
மேல்


அவண் (2)

இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆக – தேவா-அப்:479/2
மேல்


அவணம் (1)

அவணம் அன்று எனில் ஆரூர் அரன் எனும் – தேவா-அப்:1139/2
மேல்


அவத்த (1)

சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் – தேவா-சுந்:663/2
மேல்


அவத்தம் (1)

அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2559/2
மேல்


அவத்தமே (1)

அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர் – தேவா-சம்:2523/1
மேல்


அவத்தவன் (1)

பொன் அடி மாதுஅவர் சேர்புறு அவத்தவன்
பொன் அடி மாதவர் சேர் புறவத்தவன் – தேவா-சம்:1377/3,4
மேல்


அவத்தை (2)

வேம் அவத்தை செலுத்தி மெய் பொடி அட்டி வாய் சகதிக்கு நேர் – தேவா-சம்:3219/3
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
மேல்


அவத்தையினார்கள் (1)

சாம் அவத்தையினார்கள் போல் தலையை பறித்து ஒரு பொய்த்தவம் – தேவா-சம்:3219/2
மேல்


அவம் (7)

அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் – தேவா-சம்:2625/1
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் – தேவா-சம்:3797/2
தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே – தேவா-அப்:50/4
துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து – தேவா-அப்:389/1
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி – தேவா-சுந்:661/1
பொதியே சுமந்து உழல்வீர் பொதி அவம் ஆவதும் அறியீர் – தேவா-சுந்:800/1
மேல்


அவமே (3)

அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே – தேவா-சம்:924/2
அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும் – தேவா-சம்:3216/3
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/2
மேல்


அவயவம் (1)

கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு – தேவா-சம்:229/1
மேல்


அவர் (293)

உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/3
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:22/2
சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/4
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/3
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான் – தேவா-சம்:128/1
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/2
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:136/3
தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவரம் மூடி – தேவா-சம்:139/1
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும் – தேவா-சம்:140/3
உடையார் நறு மாலை சடை உடையார் அவர் மேய – தேவா-சம்:157/2
தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/4
புத்தர் அவர் சொன்ன மொழி பொருளா நினையேன்-மின் – தேவா-சம்:161/2
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த – தேவா-சம்:164/3
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழு-மின் – தேவா-சம்:172/3
கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு குன்றில் – தேவா-சம்:175/3
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில் – தேவா-சம்:177/2
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை – தேவா-சம்:187/2
ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/2
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து – தேவா-சம்:236/2
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:250/3
வெந்த நீற்றர் விமலர் அவர் போல் ஆம் – தேவா-சம்:251/3
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:253/3
வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம் – தேவா-சம்:254/3
அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல் ஆம் – தேவா-சம்:256/3
இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம் – தேவா-சம்:259/3
கங்கை தங்கும் முடியார் அவர் போலும் – தேவா-சம்:272/3
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும் – தேவா-சம்:273/3
ஓங்கு கோயில் உறைவார் அவர் போலும் – தேவா-சம்:274/3
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும் – தேவா-சம்:275/3
பசை விளங்க படித்தார் அவர் போலும் – தேவா-சம்:276/3
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும் – தேவா-சம்:277/3
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:278/3
இருக்க வல்ல இறைவர் அவர் போலும் – தேவா-சம்:279/3
ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:281/3
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும் – தேவா-சம்:283/3
ஆவர் என்னும் அடிகள் அவர் போலும் – தேவா-சம்:284/3
கங்கை தங்கு சடையார் அவர் போலும் – தேவா-சம்:285/3
உரையின் நல்ல பெருமான் அவர் போலும் – தேவா-சம்:286/3
அழகர் என்னும் அடிகள் அவர் போலும் – தேவா-சம்:287/3
பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும் – தேவா-சம்:288/3
ஆர நின்ற அடிகள் அவர் போலும் – தேவா-சம்:289/3
ஆட வல்ல அடிகள் அவர் போலும் – தேவா-சம்:291/3
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே – தேவா-சம்:330/4
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:358/4
தொடர்வார் அவர் தூ நெறியாரே – தேவா-சம்:360/4
அடைவார் அடியார் அவர் தாமே – தேவா-சம்:376/4
துளங்கும் நெறியார் அவர் தொன்மை – தேவா-சம்:380/1
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும் – தேவா-சம்:386/2
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் – தேவா-சம்:468/3
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும் – தேவா-சம்:479/1
நல்லாரும் அவர் தீயர் எனப்படும் – தேவா-சம்:602/1
தெள்ளியார் அவர் தேவரே – தேவா-சம்:612/4
பாழ்படும் அவர் பாவமே – தேவா-சம்:615/4
செடி அமணொடு சீவரத்தார் அவர்
கொடிய வெவ் உரை கொள்ளேன்-மின் – தேவா-சம்:632/1,2
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:683/2
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/3
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:686/3
திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட – தேவா-சம்:750/3
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் – தேவா-சம்:788/3
தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்த சுடர் ஆயவன் கோயில் – தேவா-சம்:890/2
மிக்கார் அவர் வாழும் வீழிமிழலையே – தேவா-சம்:891/4
உரை ஆர் தமிழ் மாலை பாடும் அவர் எல்லாம் – தேவா-சம்:914/3
வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்ன – தேவா-சம்:927/2
பாரார் அவர் ஏத்த பதிவான் உறைவாரே – தேவா-சம்:968/4
மணி ஆர் முதுகுன்றை பணிவார் அவர் கண்டீர் – தேவா-சம்:1007/1
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர்
காதல் செய் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1203/3,4
கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும் – தேவா-சம்:1264/2
அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல் – தேவா-சம்:1313/2
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன் – தேவா-சம்:1377/1
அந்தம் அடி காணாதே அவர் ஏத்த வெளிப்பட்டோன் அமரும் கோயில் – தேவா-சம்:1424/2
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி – தேவா-சம்:1427/3
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை – தேவா-சம்:1452/3
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை – தேவா-சம்:1455/3
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் – தேவா-சம்:1462/3
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் – தேவா-சம்:1514/1
அவர் கொண்டன விட்டு அடிகள் உறையும் – தேவா-சம்:1697/3
செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி – தேவா-சம்:1822/2
பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் – தேவா-சம்:1991/2
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/2
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் – தேவா-சம்:2289/2
மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே – தேவா-சம்:2314/4
பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2335/4
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2336/4
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2337/4
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2338/4
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2339/4
பின் தாழ் சடையார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2340/4
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2341/4
பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2342/4
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2343/4
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2344/4
முந்தி கண்ணனும் நான்முகனும் அவர் காணா – தேவா-சம்:2364/1
நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும் – தேவா-சம்:2488/1
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பு அவர் பலபல உடையார் – தேவா-சம்:2493/2
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே – தேவா-சம்:2584/4
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/4
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை – தேவா-சம்:2646/1
கண்டுகொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே – தேவா-சம்:2646/4
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் – தேவா-சம்:2712/2
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/3
விடை அது ஏறி விட அரவு அசைத்த விகிர்தர் அவர்
படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர் – தேவா-சம்:2730/1,2
ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ – தேவா-சம்:2769/3
சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார் – தேவா-சம்:2810/2
தேடவும் தெரிந்து அவர் தேரகிற்கிலார் – தேவா-சம்:2962/2
நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர் – தேவா-சம்:2973/2
சாலவும் இனிது அவர் உடைய தன்மையே – தேவா-சம்:3026/4
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன் – தேவா-சம்:3060/1,2
ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர் – தேவா-சம்:3137/2
சந்தமால் அவர் மேவிய சந்தமே – தேவா-சம்:3266/4
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/4
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால் – தேவா-சம்:3321/1
பெரியர் ஆர் அறிவார் அவர் பெற்றியே – தேவா-சம்:3373/4
எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ – தேவா-சம்:3374/4
இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி – தேவா-சம்:3401/1
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3403/4
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை – தேவா-சம்:3425/3
நாணி அவர் தொழுது ஏத்த நாணாமே அருள்செய்து – தேவா-சம்:3489/3
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/3
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3
பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம் – தேவா-சம்:3568/2
பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் அவர் பெரும் புகழொடே – தேவா-சம்:3569/4
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் – தேவா-சம்:3595/3
ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ – தேவா-சம்:3612/2
வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே – தேவா-சம்:3640/4
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/4
முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம் – தேவா-சம்:3694/2
நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/4
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே – தேவா-சம்:3731/4
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார் – தேவா-சம்:3750/3
குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3781/4
அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே – தேவா-சம்:3788/2
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் – தேவா-சம்:3797/2
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற – தேவா-சம்:3804/2
பாடிய அவர் பழி இலரே – தேவா-சம்:3871/4
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/4
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம் – தேவா-சம்:3932/2
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3968/1
ஆதி மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3975/1
ஏனம் மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3977/1
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல் – தேவா-சம்:3982/1
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம் – தேவா-சம்:4109/3
போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் – தேவா-அப்:21/2
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் – தேவா-அப்:21/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:22/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:23/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:24/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:25/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:26/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:27/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:28/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:29/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:30/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:31/5
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை – தேவா-அப்:177/1
ஒன்று-கொல் ஆம் அவர் ஊர்வதுதானே – தேவா-அப்:177/4
இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே – தேவா-அப்:178/4
மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன – தேவா-அப்:179/1
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை – தேவா-அப்:179/2
நாலு-கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் – தேவா-அப்:180/3
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம் – தேவா-அப்:181/1
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன – தேவா-அப்:181/2
அஞ்சு-கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை – தேவா-அப்:181/3
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே – தேவா-அப்:181/4
ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன – தேவா-அப்:182/1
ஆறு-கொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால் – தேவா-அப்:182/3
ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன – தேவா-அப்:183/1
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் – தேவா-அப்:183/2
ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் – தேவா-அப்:183/3
எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் – தேவா-அப்:184/1
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/2
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன – தேவா-அப்:184/3
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன – தேவா-அப்:185/1
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல் இழை – தேவா-அப்:185/2
ஒன்பது போல் அவர் கோல குழல் சடை – தேவா-அப்:185/3
ஒன்பது போல் அவர் பாரிடம்தானே – தேவா-அப்:185/4
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் – தேவா-அப்:186/1
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை – தேவா-அப்:186/3
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் – தேவா-அப்:352/3
அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் – தேவா-அப்:510/2
அருமையின் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:536/4
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:537/4
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை – தேவா-அப்:867/1
விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/3
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:917/3
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/2
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே – தேவா-அப்:1008/4
பெற்றம் ஏறுவர் பெய் பலிக்கு ஏன்று அவர்
சுற்றமா மிகு தொல்புகழாளொடும் – தேவா-அப்:1113/1,2
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1114/2,3
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர் – தேவா-அப்:1116/2
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும் – தேவா-அப்:1184/3
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர் – தேவா-அப்:1192/3
பிணக்குவார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1223/4
பிரிவிப்பார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1224/4
பெறுவிப்பார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1225/4
சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு – தேவா-அப்:1226/3
பெற்றியார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1226/4
பெருக்குவார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1227/4
பின்னையார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1228/4
பேர் உளார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1230/4
பேணியார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1231/4
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் – தேவா-அப்:1256/3
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று – தேவா-அப்:1312/1
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர்
காதில் வெண் குழை வைத்த கபாலியார் – தேவா-அப்:1322/1,2
அரிய வானம் அவர் அருள்செய்வரே – தேவா-அப்:1436/4
கள்ளியார் அவர் போல கரந்ததே – தேவா-அப்:1573/4
பன்னினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1581/4
பாடினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1582/4
பண்ணினார் அவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1584/4
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார் – தேவா-அப்:1614/2
தேடுவார் பிரமன் திருமால் அவர்
ஆடு பாதம் அவரும் அறிகிலார் – தேவா-அப்:1740/1,2
நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே – தேவா-அப்:1789/4
சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர்
வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1886/3,4
ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர்
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1887/3,4
அற்றபோது அணையார் அவர் என்றுஎன்றே – தேவா-அப்:1904/2
பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே – தேவா-அப்:1923/2
பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே – தேவா-அப்:1926/4
பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே – தேவா-அப்:1926/4
வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர்
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1928/2,3
நெறிகளும் அவர் நின்றது ஓர் நேர்மையும் – தேவா-அப்:1959/2
வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2026/4
சிந்திப்பார் அவர் தீவினை திருமால் – தேவா-அப்:2033/2
பரவுவார் அவர் பாவம் பறையுமே – தேவா-அப்:2036/4
நமச்சிவாய என்பார் உளரேல் அவர்
தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால் – தேவா-அப்:2047/1,2
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு – தேவா-அப்:2051/2
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் – தேவா-அப்:2884/3
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை – தேவா-அப்:2943/3
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில் – தேவா-அப்:3024/2
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/3
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே – தேவா-சுந்:9/2
நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/2
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர் – தேவா-சுந்:87/1
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/2
புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும் – தேவா-சுந்:106/3
ஆவா அவர் தேடி திரிந்து அலமந்தார் – தேவா-சுந்:132/2
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:299/4
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:300/4
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/4
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:302/4
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/4
ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:304/4
அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:305/4
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:306/4
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:307/4
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:308/4
வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/2
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே – தேவா-சுந்:510/4
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி – தேவா-சுந்:564/2
ஐவகையர் அரையர் அவர் ஆகி ஆட்சிகொண்டு ஒரு கால் அவர் நீங்கார் – தேவா-சுந்:621/1
ஐவகையர் அரையர் அவர் ஆகி ஆட்சிகொண்டு ஒரு கால் அவர் நீங்கார் – தேவா-சுந்:621/1
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து – தேவா-சுந்:621/2
சீலம்தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உளானை – தேவா-சுந்:624/2
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:740/4
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:741/4
எல்லை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:742/4
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:743/4
ஆதி இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:744/4
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:745/4
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:746/4
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:747/4
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:748/4
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:749/4
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ என்று – தேவா-சுந்:750/1
அரிய திருமாலோடு அயன்தானும் அவர் அறியார் – தேவா-சுந்:809/2
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் – தேவா-சுந்:811/1
அங்கம் மொழி அன்னார் அவர் அமரர் தொழுது ஏத்த – தேவா-சுந்:814/1
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
மேல்


அவர்-தங்கட்கு (1)

கண் அவன் கண் அவன் காண்டும் என்பார் அவர்-தங்கட்கு
பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன் – தேவா-சுந்:462/2,3
மேல்


அவர்-தங்கட்கே (1)

கரப்பதும் கரப்பார் அவர்-தங்கட்கே – தேவா-அப்:1923/4
மேல்


அவர்-தங்கள் (1)

வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து – தேவா-சுந்:769/1
மேல்


அவர்-தம் (9)

பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
நாலு-கொல் ஆம் அவர்-தம் முகம் ஆவன – தேவா-அப்:180/1
ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் – தேவா-அப்:182/2
நண்ணுவார் அவர்-தம் வினை நாசமே – தேவா-அப்:1909/4
கண் ஆர் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர்-தம் காப்புக்களே – தேவா-அப்:2155/4
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/2
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்


அவர்-தம்மை (5)

சிந்தையுள் நின்று அவர்-தம்மை ஆள்வன – தேவா-சம்:3032/2
நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே – தேவா-அப்:1962/4
பிறவாதே தோன்றிய பெம்மான்-தன்னை பேணாதார் அவர்-தம்மை பேணாதானை – தேவா-அப்:2192/1
ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை – தேவா-அப்:2196/2
அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/2,3
மேல்


அவர்-தமக்கு (1)

ஆசை கொள் மனத்தை அடியார் அவர்-தமக்கு அருளும் அங்கணன் இடம் – தேவா-சம்:3655/2
மேல்


அவர்-தமை (1)

கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு – தேவா-சம்:2502/3
மேல்


அவர்-தாமும் (1)

துவருறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்-தாமும் அல்ல சமணும் – தேவா-சம்:2419/1
மேல்


அவர்-பாலே (1)

திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
மேல்


அவர்க்காய் (1)

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய்
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/1,2
மேல்


அவர்க்கு (34)

அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு
விரவு ஆக வல்லார் வேணுபுரமே – தேவா-சம்:1646/3,4
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/4
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2390/4
அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2391/4
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2392/4
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2393/4
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2394/4
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2395/4
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2396/4
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2397/4
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
அண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளிவர் அரியவர் அல்லார்க்கு – தேவா-சம்:2643/2
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
ஓவி அங்கே அவர்க்கு அருள்புரிந்த ஒருவர்க்கு இடம் – தேவா-சம்:2700/3
தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3038/3,4
பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும் – தேவா-சம்:3099/3
அருந்தி ஆரமுது அவர்க்கு அருள்செய்தான் அமரும் ஊர் – தேவா-சம்:3174/2
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/4
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4072/2
அன்று அவர்க்கு அரியர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:257/4
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்பரீய – தேவா-அப்:358/3
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:359/1
தான் அவர்க்கு அருள்கள்செய்யும் சங்கரன் செம் கண் ஏற்றன் – தேவா-அப்:369/2
ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே – தேவா-அப்:1525/4
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில் – தேவா-அப்:1945/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள் – தேவா-அப்:1945/2
நுங்கி அமுது அவர்க்கு அருளி நொய்யேனை பொருள்படுத்து – தேவா-சுந்:528/2
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
மேல்


அவர்க்கும் (2)

ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் – தேவா-சம்:3944/3
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும் – தேவா-சுந்:228/3
மேல்


அவர்கட்கு (1)

பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் – தேவா-அப்:621/3
மேல்


அவர்கள் (14)

மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட – தேவா-சம்:731/2
வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின் – தேவா-சம்:2810/1
வழி தலை பறி தலை அவர்கள் கட்டிய – தேவா-சம்:3007/1
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3062/4
அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல் – தேவா-சம்:3554/1
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள்
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3567/3,4
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே – தேவா-சம்:3580/4
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள் – தேவா-அப்:286/1
கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் – தேவா-அப்:355/3
பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று – தேவா-அப்:500/1
போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/2
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:207/2
மேல்


அவர்கள்தாம் (2)

விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3184/4
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும் – தேவா-அப்:2305/1
மேல்


அவர்களுக்கு (1)

அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி – தேவா-அப்:522/1
மேல்


அவர்களே (1)

ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால – தேவா-அப்:526/3
மேல்


அவர்களை (2)

திருஇலார் அவர்களை தெருட்டல் ஆகுமே – தேவா-சம்:2944/4
ஆர்களாகினும் ஆக அவர்களை
நீர்கள் சாரப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1975/3,4
மேல்


அவர்தாம் (5)

பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ – தேவா-சம்:59/1
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே – தேவா-சம்:391/4
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார் அவர்தாம்
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே – தேவா-அப்:825/3,4
நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:26/2
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:28/2
மேல்


அவர்தாமே (2)

விண்ணவரொடு இனிதாக வீற்றிருப்பார் அவர்தாமே – தேவா-சம்:2177/4
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
மேல்


அவரதே (1)

அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/4
மேல்


அவரவர் (7)

அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்-மின் அருள் பெறுவீர் – தேவா-சம்:3403/2
வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும் – தேவா-சம்:3725/3
அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார் – தேவா-சம்:3731/2
அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார் – தேவா-சம்:3796/2
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே – தேவா-அப்:1672/3
கவ தன்மை அவரவர் ஆக்கையான் – தேவா-அப்:2038/1
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து – தேவா-சுந்:621/2
மேல்


அவரவர்க்கு (1)

அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:443/2
மேல்


அவராலும் (1)

உம்பராலும் உலகின் அவராலும்
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர் – தேவா-சம்:309/1,2
மேல்


அவருக்கு (2)

மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட – தேவா-சம்:84/1
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே – தேவா-சம்:3208/4
மேல்


அவரும் (3)

அடியார் அவரும் அரு மா மறையும் அண்டத்து அரரும் – தேவா-சம்:773/2
ஆடு பாதம் அவரும் அறிகிலார் – தேவா-அப்:1740/2
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் – தேவா-சுந்:1035/2
மேல்


அவரே (15)

சங்கமோடு நீடி வாழ்வர் தன்மையினால் அவரே – தேவா-சம்:514/4
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே – தேவா-சம்:3587/4
வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே – தேவா-சம்:3894/4
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:882/4
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:883/4
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே – தேவா-சுந்:884/4
ஆளும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:885/4
அங்கை தீ உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:886/4
ஆவில் ஐந்து உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:887/4
அரங்கில் ஆட வல்வார் அவரே அழகியரே – தேவா-சுந்:888/4
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே – தேவா-சுந்:889/4
அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே – தேவா-சுந்:890/4
செம் சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:891/4
மேல்


அவரை (6)

மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற – தேவா-சம்:1797/3
ஆற்றும் தகையன ஆறுசமயத்தவர் அவரை
தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே – தேவா-அப்:972/2,3
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரை போல் – தேவா-அப்:1575/2
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் – தேவா-அப்:3032/1
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய் – தேவா-சுந்:421/2
மேல்


அவரோ (1)

சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா – தேவா-சம்:122/1
மேல்


அவரோடு (3)

வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே – தேவா-சம்:4019/3
உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும் – தேவா-அப்:1390/2
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு என்கணது அல்லல் கெட – தேவா-சுந்:853/3
மேல்


அவரோடும் (1)

பேணார் தூய்மை மாசு கழியார் பேசேல் அவரோடும்
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/2,3
மேல்


அவல (2)

மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1819/2
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே – தேவா-சம்:3955/4
மேல்


அவலத்து (1)

ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர் – தேவா-அப்:1765/1
மேல்


அவலத்துள் (1)

அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே – தேவா-சம்:2552/2
மேல்


அவலம் (16)

அல்லல் தீரும் அவலம் அடையாவே – தேவா-சம்:282/4
அறிவார் அவலம் அறியாரே – தேவா-சம்:377/4
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:545/3,4
தீர்ப்பார் உடலில் அடு நோய் அவலம் வினைகள் நலியாமை – தேவா-சம்:781/3
அம் கையினால் தொழுவார் அவலம் அறியாரே – தேவா-சம்:1128/4
அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே – தேவா-சம்:1152/4
மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை – தேவா-சம்:1278/2
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல் – தேவா-சம்:1279/1
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே – தேவா-சம்:1447/4
அடியார்க்கு அடையா அவலம் அவையே – தேவா-சம்:1690/4
அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு – தேவா-சம்:2183/1
ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை – தேவா-சம்:2783/3
மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார் – தேவா-சம்:2810/2
ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே – தேவா-சம்:3922/4
அறும் பழி பாவம் அவலம் இலரே – தேவா-சம்:4147/4
அடையா அவலம் அரு வினை சாரா நமனை அஞ்சோம் – தேவா-அப்:915/2
மேல்


அவலமும் (1)

கையினால் தொழுது அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே – தேவா-சம்:2591/4
மேல்


அவலமே (3)

அடியார் அறியார் அவலமே – தேவா-சம்:362/4
அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லல் அவலமே – தேவா-சம்:2104/4
அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே – தேவா-அப்:1476/4
மேல்


அவள் (25)

கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து – தேவா-சம்:89/1
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ – தேவா-சம்:130/1
ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில் – தேவா-சம்:815/2
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான் – தேவா-சம்:1701/2
அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார் – தேவா-சம்:2431/1
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/2
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை – தேவா-சம்:3626/1
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
மழு அமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும் – தேவா-அப்:541/1
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
கங்கையாள் அவள் கன்னி எனப்படும் – தேவா-அப்:1287/3
சாமியோடு சரச்சுவதி அவள்
கோமியும் உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1292/3,4
பாலையாழ்மொழியாள் அவள் தாழ் சடை – தேவா-அப்:1520/1
போக யானும் அவள் புக்கதே புக – தேவா-அப்:1525/2
போத்தன்தான் அவள் பொங்கு சினம் தணி – தேவா-அப்:1706/3
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/2
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே – தேவா-சுந்:199/2
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:206/2
இளம் கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன் – தேவா-சுந்:298/3
கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண – தேவா-சுந்:699/1
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/3
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க – தேவா-சுந்:1006/1
மேல்


அவள்-தன் (1)

குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
மேல்


அவளாய் (1)

தாய் அவளாய் தந்தை ஆகி சாதல் பிறத்தல் இன்றி – தேவா-சுந்:173/1
மேல்


அவளிவணல்லூராரே (10)

ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:568/4
அம்பினால் அழிய எய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:569/4
ஆட்பட கருதி புக்கார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:570/4
அலைகுலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:571/4
அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:572/4
அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:573/4
அதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:574/4
ஆடு மிக்கு அரவம் பூண்டார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:575/4
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:576/4
ஆக்கினார் அமுதம் ஆக அவளிவணல்லூராரே – தேவா-அப்:577/4
மேல்


அவளிவணலூர் (1)

ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல் – தேவா-சம்:3689/1
மேல்


அவளிவணலூரே (10)

அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3679/4
ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3680/4
ஆறு உடைய வார் சடையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3681/4
அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3682/4
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3683/4
அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3684/4
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3685/4
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3686/4
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3687/4
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3688/4
மேல்


அவளின் (1)

பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/3
மேல்


அவளும் (1)

கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/2
மேல்


அவளே (2)

அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/4
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1717/4
மேல்


அவளை (3)

கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து – தேவா-சம்:1805/2
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற – தேவா-அப்:101/2
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
மேல்


அவளொடு (1)

மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும் – தேவா-சம்:834/1
மேல்


அவளொடும் (6)

பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3053/4
நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும்
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் – தேவா-சம்:3055/2,3
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3056/4
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும்
பெற்று எனை ஆளுடை பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3057/3,4
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும்
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3058/2,3
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3060/4
மேல்


அவளோடு (1)

மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2682/1
மேல்


அவளோடும் (7)

தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம் – தேவா-சம்:1929/1,2
பூண் ஆகம் பாகமா புல்கி அவளோடும்
ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1942/2,3
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும்
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே – தேவா-சம்:3506/3,4
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/2
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/3
குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:302/3
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/3
மேல்


அவற்கு (16)

காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
தன் நலம் கெட அடர்த்து அவற்கு அருள்செய்த தலைவனார் கடல்-வாய் அ – தேவா-சம்:2634/2
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்த – தேவா-சம்:2655/2
பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான் – தேவா-சம்:3146/2
அடர்தர ஊன்றி அங்கே அவற்கு அருள்செய்தான் – தேவா-சம்:3155/3
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/4
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/2
தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:373/2
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:557/3
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் – தேவா-அப்:687/3
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று – தேவா-அப்:1024/2
அடர்த்து பின்னும் இரங்கி அவற்கு அருள் – தேவா-அப்:1641/2
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு
இரக்கம் ஆகியவன் திரு கோளிலி – தேவா-அப்:1651/2,3
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2285/2
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண் – தேவா-அப்:2583/2
மேல்


அவற்கே (2)

ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
மேல்


அவற்றின் (5)

நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/2
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம் – தேவா-சம்:4116/3
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
மேல்


அவற்றை (2)

செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
நடை உடையன் நம் அடியான் என்று அவற்றை பாராதே – தேவா-சுந்:903/2
மேல்


அவற்றொடு (1)

தெள்ளிய பேய் பல பூதம் அவற்றொடு
நள்ளிருள் நட்டம் அது ஆடல் நவின்றோர் – தேவா-சுந்:106/1,2
மேல்


அவன் (329)

தக்கன் தன சிரம் ஒன்றினை அரிவித்து அவன் தனக்கு – தேவா-சம்:90/1
மேயான் அவன் உறையும் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:112/4
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் – தேவா-சம்:133/2
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:144/4
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:148/4
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே – தேவா-சம்:150/4
துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/4
அன்னான் அவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:168/4
கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன்
விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/1,2
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு – தேவா-சம்:211/3
சயசய என மிகு துதிசெய வெளி உருவிய அவன் உறை பதி – தேவா-சம்:214/3
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/3
முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அரு பரன் அவன் அணி – தேவா-சம்:237/3
பெருகி வாழும் பெருமான் அவன் போலும் – தேவா-சம்:280/3
உடையான் அவன் ஒண் பல பூத – தேவா-சம்:399/3
படையான் அவன் ஊர் பனையூரே – தேவா-சம்:399/4
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை – தேவா-சம்:521/1
உரை கெடுத்து அவன் ஒல்கிட – தேவா-சம்:597/2
மாறு இலா மலரானொடு மால் அவன்
வேறு அலான் உறை வேற்காடு – தேவா-சம்:621/1,2
சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து – தேவா-சம்:674/2
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/2
தேர் அரக்கன் மால் வரையை தெற்றி எடுக்க அவன்
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர் – தேவா-சம்:708/1,2
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் – தேவா-சம்:1129/1
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று – தேவா-சம்:1137/3
அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர் – தேவா-சம்:1138/3
ஏறு அணி வெள் கொடியான் அவன் எம்பெருமானே – தேவா-சம்:1139/4
தம் திரமா உடையான் அவன் எம் தலைமையனே – தேவா-சம்:1141/4
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் – தேவா-சம்:1147/2
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் – தேவா-சம்:1149/2
கலை அவன் மறை அவன் காற்றொடு தீ – தேவா-சம்:1179/1
கலை அவன் மறை அவன் காற்றொடு தீ – தேவா-சம்:1179/1
மலை அவன் விண்ணொடு மண்ணும் அவன் – தேவா-சம்:1179/2
மலை அவன் விண்ணொடு மண்ணும் அவன்
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:1179/2,3
மருந்து அவன் வானவர் தானவர்க்கும் – தேவா-சம்:1185/1
தோற்று அவன் கேடு அவன் துணை முலையாள் – தேவா-சம்:1186/1
தோற்று அவன் கேடு அவன் துணை முலையாள் – தேவா-சம்:1186/1
பொழில் அவன் புயல் அவன் புயல் இயக்கும் – தேவா-சம்:1189/1
பொழில் அவன் புயல் அவன் புயல் இயக்கும் – தேவா-சம்:1189/1
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும் – தேவா-சம்:1189/2
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும் – தேவா-சம்:1189/2
நிறை அவன் புனலொடு மதியும் வைத்த – தேவா-சம்:1190/1
பொறையவன் புகழ் அவன் புகழ நின்ற – தேவா-சம்:1190/2
மறை அவன் மறி கடல் நஞ்சை உண்ட – தேவா-சம்:1190/3
மறை அவன் உலகு அவன் மாயம் அவன் – தேவா-சம்:1200/1
மறை அவன் உலகு அவன் மாயம் அவன் – தேவா-சம்:1200/1
மறை அவன் உலகு அவன் மாயம் அவன்
பிறையவன் புனல் அவன் அனலும் அவன் – தேவா-சம்:1200/1,2
பிறையவன் புனல் அவன் அனலும் அவன் – தேவா-சம்:1200/2
பிறையவன் புனல் அவன் அனலும் அவன்
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம் – தேவா-சம்:1200/2,3
சாதல் செய்து அவன் அடி சரண் எனலும் – தேவா-சம்:1203/2
குருந்து அவன் குருகு அவன் கூர்மை அவன் – தேவா-சம்:1228/1
குருந்து அவன் குருகு அவன் கூர்மை அவன் – தேவா-சம்:1228/1
குருந்து அவன் குருகு அவன் கூர்மை அவன்
பெருந்தகை பெண் அவன் ஆணும் அவன் – தேவா-சம்:1228/1,2
பெருந்தகை பெண் அவன் ஆணும் அவன் – தேவா-சம்:1228/2
பெருந்தகை பெண் அவன் ஆணும் அவன்
கரும் தட மலர்க்கண்ணி காதல் செய்யும் – தேவா-சம்:1228/2,3
மருந்து அவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1228/4
துறை அவன் தொழிலவன் தொல் உயிர்க்கும் – தேவா-சம்:1232/1
மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு – தேவா-சம்:1311/1
மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு – தேவா-சம்:1311/1
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து – தேவா-சம்:1333/2
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி – தேவா-சம்:1349/2
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/2
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன்
சுடர் மணி மாளி கைத்தோள் நிபுரத்தவன் – தேவா-சம்:1374/1,2
பூசு உரர் சேர் பூம் தராய் அவன் பொன் நடி – தேவா-சம்:1375/2
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
நலம்தான் அவன் நான்முகன்-தன் தலையை – தேவா-சம்:1668/1
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய – தேவா-சம்:1801/2
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய – தேவா-சம்:1801/2
விருத்தன் அவன் வேதம் என அங்கம் அவை ஓதும் – தேவா-சம்:1801/3
பாலன் அடி பேண அவன் ஆருயிர் குறைக்கும் – தேவா-சம்:1824/1
சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே – தேவா-சம்:1888/2
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை – தேவா-சம்:1914/2
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை – தேவா-சம்:1987/3
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/3
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/4
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை பதிதான் – தேவா-சம்:2461/2
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/3
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால் – தேவா-சம்:2538/2
மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே – தேவா-சம்:2652/4
அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன்
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2699/2,3
யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள்தாம் – தேவா-சம்:2717/3
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2744/3
தொலைவு இலாத அரக்கன் உரத்தை தொலைவித்து அவன்
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2797/1,2
படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும் – தேவா-சம்:2972/3
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர – தேவா-சம்:3045/2
கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள் – தேவா-சம்:3176/1
வண்ண மா மலரவன் மால் அவன் காண்கிலா – தேவா-சம்:3187/3
அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே – தேவா-சம்:3269/4
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3428/4
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3429/4
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3430/4
இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3431/4
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3435/4
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3436/4
காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப – தேவா-சம்:3446/1
மிக்கு உயர் சோதி அவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3458/4
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/2
வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட – தேவா-சம்:3480/2
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3560/2
பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம் – தேவா-சம்:3568/2
தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின் – தேவா-சம்:3589/1
பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி – தேவா-சம்:3798/1
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம் – தேவா-சம்:3892/2
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/3
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/3
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/3
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4114/2
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4117/2
விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர் – தேவா-சம்:4124/2
நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால் – தேவா-சம்:4166/3
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:59/3
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் – தேவா-அப்:115/3
அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/4
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/4
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:141/4
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய – தேவா-அப்:357/1
நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய – தேவா-அப்:357/1
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி – தேவா-அப்:357/2
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி – தேவா-அப்:357/2
அதிர்த்து அவன் எடுத்திடலும் அரிவைதான் அஞ்ச ஈசன் – தேவா-அப்:457/2
நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி – தேவா-அப்:461/2
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு – தேவா-அப்:469/3
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில் – தேவா-அப்:626/3
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன் தேவதேவன் – தேவா-அப்:758/1
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன்
பொறி உடை வாள் அரவத்தவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:844/2,3
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/4
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான் – தேவா-அப்:1058/2
செப்பு ஓதும் பொனின் மேனி சிவன் அவன்
அ போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே – தேவா-அப்:1122/3,4
மணம் கமழ் மலர் தாமரையான் அவன்
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம் – தேவா-அப்:1263/2,3
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன்
உரத்தினால் அடுக்கல் எடுக்கலுற – தேவா-அப்:1274/1,2
தென்னவன் எனை ஆளும் சிவன் அவன்
மன்னவன் மதி அம் மறை ஓதியான் – தேவா-அப்:1279/1,2
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள் – தேவா-அப்:1343/3
எண்ணும் நீர் அவன் ஆயிரம் நாமமே – தேவா-அப்:1419/4
இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும் – தேவா-அப்:1466/2
அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன்
என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான் – தேவா-அப்:1475/2,3
பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் – தேவா-அப்:1488/3
கண்ணில் பாவை அன்னான் அவன் காண்-மினே – தேவா-அப்:1513/4
பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன் – தேவா-அப்:1562/1
நெருக்கினானை நெரித்து அவன் பாடலும் – தேவா-அப்:1589/2
எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி – தேவா-அப்:1612/1
பொன் அவன் திகழ் முத்தொடு போகம் ஆம் – தேவா-அப்:1669/2
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு – தேவா-அப்:1699/1
அடுத்தலும் அவன் இன்னிசை கேட்டு அருள் – தேவா-அப்:1710/3
சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன்
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு – தேவா-அப்:1752/2,3
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன்
நறவம் நாறும் பொழில் திரு நள்ளாறன் – தேவா-அப்:1754/2,3
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன்
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை – தேவா-அப்:1810/2,3
அறியலுற்றிரேல் கானூர் முளை அவன்
செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே – தேவா-அப்:1833/3,4
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும் – தேவா-அப்:1889/3
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை – தேவா-அப்:1953/2
அங்கணாற்கு அதுவால் அவன் தன்மையே – தேவா-அப்:2040/4
அணைந்த அம் சடையான் அவன் பாதமே – தேவா-அப்:2045/3
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2118/4
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/4
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/4
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/4
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/4
கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2162/4
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2163/4
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2164/4
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2165/4
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2167/4
கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2168/4
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2169/4
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2170/4
கண் ஆர காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2171/4
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/3
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – தேவா-அப்:2343/1
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே – தேவா-அப்:2462/1
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2462/4
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2564/4
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2565/4
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/4
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2567/4
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2568/4
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ – தேவா-அப்:2569/3
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண் – தேவா-அப்:2570/1
பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண் – தேவா-அப்:2570/1
பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண் – தேவா-அப்:2570/1
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும் – தேவா-அப்:2570/2
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி – தேவா-அப்:2571/1
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி – தேவா-அப்:2571/1
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2571/4
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
கண் அவன் காண் கண் ஒளி சேர் காட்சியான் காண் கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற – தேவா-அப்:2605/1
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை – தேவா-அப்:2725/2
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2725/4
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/4
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2727/4
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2728/4
பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் – தேவா-அப்:2730/2
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/4
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2731/4
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2732/4
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2733/4
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/4
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2735/4
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/4
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2737/4
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/4
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2739/4
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண் – தேவா-அப்:2740/2
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2740/4
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2741/4
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2742/4
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2743/4
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும் – தேவா-அப்:2744/3
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2744/4
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே – தேவா-அப்:2779/3
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2928/4
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/4
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2930/4
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2931/4
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2933/4
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2934/4
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/4
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2936/4
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/4
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2948/4
சித்தன் காண் சித்தீச்சுரத்தான்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2949/4
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2950/4
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
செய்யவன் காண் செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2952/4
சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/4
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையன் அவன் சிறுவன் – தேவா-சுந்:72/3
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன்
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் – தேவா-சுந்:208/2,3
விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற – தேவா-சுந்:225/3
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே – தேவா-சுந்:460/4
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே – தேவா-சுந்:460/4
கண் அவன் கண் அவன் காண்டும் என்பார் அவர்-தங்கட்கு – தேவா-சுந்:462/2
கண் அவன் கண் அவன் காண்டும் என்பார் அவர்-தங்கட்கு – தேவா-சுந்:462/2
பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன் – தேவா-சுந்:462/3
பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன் – தேவா-சுந்:462/3
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
அழும் மலர் கண் இணை அடியவர்க்கு அல்லால் அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும் – தேவா-சுந்:602/2
தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை – தேவா-சுந்:642/2
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை – தேவா-சுந்:643/1
மறையவன் ஒரு மாணி வந்து அடைய வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்த – தேவா-சுந்:672/1
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய – தேவா-சுந்:674/1
புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:674/2
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும் – தேவா-சுந்:707/2
புரம் அவை எரிதர வளைந்த வில்லினன் அவன்
மர உரி புலி அதள் அரை மிசை மருவினன் – தேவா-சுந்:730/1,2
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:833/3
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:839/3
மேல்


அவன்-தன் (10)

மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்-தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே – தேவா-சம்:522/1,2
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்-தன் அடியே பரவி – தேவா-சம்:1172/2
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே – தேவா-அப்:916/2
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன்
இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:975/3,4
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு – தேவா-அப்:2363/3
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/3
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில் – தேவா-அப்:2745/3
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
மேல்


அவன்-தன்னை (2)

கண் அயலே பிறையான் அவன்-தன்னை முன் காழியர்_கோன் – தேவா-சம்:3470/2
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
மேல்


அவன்-தனை (2)

அரசு அளிக்கும் அரக்கன் அவன்-தனை
உரை கெடுத்து அவன் ஒல்கிட – தேவா-சம்:597/1,2
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான் – தேவா-அப்:1058/2
மேல்


அவன்தான் (1)

துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான்
நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே – தேவா-அப்:946/3,4
மேல்


அவனது (4)

அடித்தலத்தால் இறை ஊன்றி மற்று அவனது
முடி தலை தோள் அவை நெரிதர முறைமுறை – தேவா-சம்:1300/2,3
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2324/4
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
மேல்


அவனாய் (4)

எண் ஆர்தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய் – தேவா-சம்:134/1
வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான் – தேவா-சம்:135/1
ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே – தேவா-அப்:2523/2
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே – தேவா-அப்:2526/1
மேல்


அவனால் (1)

கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் – தேவா-அப்:2618/1
மேல்


அவனி (2)

ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/2,3
ஐம்பெருமாபூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இ அவனி எல்லாம் – தேவா-அப்:2355/1
மேல்


அவனிதலம் (1)

அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
மேல்


அவனியில் (3)

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் – தேவா-சம்:1337/1
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர் – தேவா-சம்:1345/1
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/3
மேல்


அவனுக்கு (13)

அசைய பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள் – தேவா-சம்:135/3
ஒல்லை அடர்த்து அவனுக்கு அருள்செய்து அதிகையுள் – தேவா-சம்:500/2
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/3
மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும் – தேவா-சம்:674/3
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் – தேவா-சம்:1401/2
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள் – தேவா-சம்:2852/3
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் – தேவா-சம்:3697/2
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2263/4
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
மேல்


அவனுக்கே (1)

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – தேவா-அப்:2343/2
மேல்


அவனுடைய (4)

மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய
நிகர் ஒப்பு இல்லா தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் – தேவா-சம்:714/1,2
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – தேவா-அப்:2343/1
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – தேவா-அப்:2343/2
அழிக்க வந்த காமவேளை அவனுடைய தாதை காண – தேவா-சுந்:53/3
மேல்


அவனும் (7)

அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து – தேவா-அப்:485/2
கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் – தேவா-அப்:536/1
திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான் – தேவா-அப்:536/2
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2326/1
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2326/1
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
மேல்


அவனே (11)

நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2416/4
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம் – தேவா-சுந்:65/3
மேல்


அவனை (34)

கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே – தேவா-சம்:739/4
பெரு ஞானம் உடை பெருமான் அவனை
திருஞானசம்பந்தன செந்தமிழ்கள் – தேவா-சம்:1687/2,3
அடர்த்தது ஓர் விரலான் அவனை ஆட்படுத்தன் – தேவா-சம்:1760/2
புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1937/4
மாள்வித்து அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்காய் – தேவா-சம்:2130/2
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் – தேவா-சம்:2420/2,3
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/3,4
கோன் அவனை குறுக குறுகா கொடு வல்வினைதானே – தேவா-சம்:3949/4
பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும் – தேவா-சம்:3953/1
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று – தேவா-அப்:277/3
உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே – தேவா-அப்:336/3
அம் கதிரோன் அவனை அண்ணலா கருதவேண்டா – தேவா-அப்:411/1
அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:411/3
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/2
காலன் ஆய அவனை கடந்திட்டு – தேவா-அப்:1131/2
நமை ஆளும் அவனை தொழு-மின்களே – தேவா-அப்:1540/4
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/2
பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம் – தேவா-அப்:2746/1
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனை காப்பது காரணம் ஆக – தேவா-சுந்:560/1
மேல்


அவனையே (1)

ஆறு சூடிய அண்ணல் அவனையே – தேவா-அப்:1429/4
மேல்


அவனொடு (1)

மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும் – தேவா-சம்:3093/3
மேல்


அவனோ (1)

ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் – தேவா-சம்:1367/2
மேல்


அவனோடு (1)

களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:121/3,4
மேல்


அவா (6)

காழியான் அயன் உள் அவா காண்பரே – தேவா-சம்:1379/4
அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் – தேவா-அப்:510/2
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன் – தேவா-அப்:736/1
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/2
அருள் அவா பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்கு – தேவா-அப்:736/3
பொருள் அவா தந்த ஆறே போது போய் புலர்ந்தது அன்றே – தேவா-அப்:736/4
மேல்


அவாய்இலாய் (1)

காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில் – தேவா-சம்:3350/3
மேல்


அவாய்இலாஅய் (1)

வீடு அலால் அவாய்இலாஅய் விழுமியார்கள் நின் கழல் – தேவா-சம்:3350/1
மேல்


அவாவி (1)

பிறைக்கு அவாவி பெரும் புனல் ஆவடுதுறை – தேவா-அப்:1355/3
மேல்


அவாவில் (1)

பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன் – தேவா-அப்:751/2
மேல்


அவாவும் (1)

அணிப்படும் தனி பிறை பனி கதிர்க்கு அவாவும் நல் – தேவா-சம்:2534/3
மேல்


அவி (7)

அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு – தேவா-சம்:1329/1
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
பூசனை ஈசனார்க்கு போற்று அவி காட்டினோமே – தேவா-அப்:739/4
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/3
கண்ணற்கு அருள்புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து உகந்து – தேவா-சுந்:989/2,3
மேல்


அவிகள் (1)

அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே – தேவா-சம்:3066/4
மேல்


அவித்த (1)

அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3620/2
மேல்


அவிதர (1)

பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட – தேவா-சம்:234/2
மேல்


அவிநாசி (1)

அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய் – தேவா-அப்:2815/1
மேல்


அவிநாசியே (7)

புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே – தேவா-சுந்:933/3,4
பொங்கு ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
எம் கோனே உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே – தேவா-சுந்:935/3,4
புரை காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே
கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/3,4
புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே
குரங்கு ஆடு சோலை கோயில்கொண்ட குழை காதனே – தேவா-சுந்:937/3,4
பூ தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே – தேவா-சுந்:938/3,4
புந்தி உறைவாய் புக்கொளியூர் அவிநாசியே
நந்தி உனை வேண்டி கொள்வேன் நரகம் புகாமையே – தேவா-சுந்:939/3,4
பூண் நாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே
காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/3,4
மேல்


அவிநாசியை (1)

போர் ஏறு அது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை
கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய – தேவா-சுந்:942/2,3
மேல்


அவிய (11)

ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில் – தேவா-சம்:953/1,2
வரம் திகழும் அவுணர் மா நகர் மூன்று உடன் மாய்ந்து அவிய
சரம் துரந்து எரிசெய்த தாழ் சடை சங்கரன் மேய இடம் – தேவா-சம்:1428/1,2
விண்டவர் புரம் மூன்றும் வெம் கணை ஒன்றினால் அவிய
கண்டவன் கலி கச்சி ஏகம்பம் காண இடர் கெடுமே – தேவா-சம்:1435/3,4
வீங்கினார் மும்மதிலும் வில் வரையால் வெந்து அவிய
வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில் – தேவா-சம்:1923/1,2
வேதித்தார் புரம் மூன்றும் வெம் கணையால் வெந்து அவிய
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம் – தேவா-சம்:1936/1,2
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1953/3,4
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய
நின்றாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3496/3,4
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே – தேவா-சுந்:23/4
வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய
கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை – தேவா-சுந்:101/2,3
மேல்


அவியா (2)

சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம் – தேவா-சுந்:97/3
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி – தேவா-சுந்:479/3
மேல்


அவியும் (3)

செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும் – தேவா-சம்:69/1
ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய் பெருக்கம் ஆகி – தேவா-அப்:320/1
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
மேல்


அவிர் (14)

அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை – தேவா-சம்:196/2
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா – தேவா-சம்:562/2
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார் – தேவா-சம்:843/1
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று – தேவா-சம்:1137/3
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு – தேவா-சம்:1327/2
ஆனின் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி ஓர் – தேவா-சம்:1573/1
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் – தேவா-அப்:701/1
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/2
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/3
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள் – தேவா-சுந்:731/3
மேல்


அவிரும் (1)

விதியினில் இட்டு அவிரும் பரனே வேணுபுரத்தை விரும்பு அரனே – தேவா-சம்:4013/4
மேல்


அவிழ் (23)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம் – தேவா-சம்:431/4
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
ஏடு அவிழ் மா மலையாள் ஒருபாகம் அமர்ந்து அடியார் ஏத்த – தேவா-சம்:1122/3
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை – தேவா-சம்:1790/3
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார் – தேவா-சம்:1796/3
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் – தேவா-சம்:2919/3
ஏடு அவிழ் நறு மலர் அயனும் மாலுமாய் – தேவா-சம்:2962/1
அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ்
புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே – தேவா-சம்:3004/3,4
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான் – தேவா-சம்:3201/2
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய் – தேவா-சம்:3469/3
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே – தேவா-சம்:3706/4
தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே – தேவா-சம்:4014/3
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1
மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/4
மட்டு அவிழ் கோதை-தன்னை மகிழ்ந்து ஒருபாகம் வைத்து – தேவா-அப்:552/3
தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த – தேவா-அப்:762/3
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் – தேவா-அப்:990/3
தாது அவிழ் சடை சங்கரன் பாதத்துள் – தேவா-அப்:1369/2
கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1773/3
அட்டமூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:604/4
மேல்


அவிழ்த்து (1)

ஆக்கும் ஐவர்-தம் ஆப்பை அவிழ்த்து அருள் – தேவா-அப்:1543/2
மேல்


அவிழ்ந்த (2)

மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால் – தேவா-அப்:1319/1
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும் – தேவா-சுந்:100/3
மேல்


அவிழ்ந்து (3)

பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/3
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர் பல கொண்டு அடியவர் போற்ற – தேவா-சம்:2598/2
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
மேல்


அவிழ (2)

உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
மேல்


அவிழும் (8)

களை அவிழும் குழலார் கடிய காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:49/2
அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:489/4
கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில் – தேவா-சம்:2205/2
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும்
குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3427/2,3
தாது அவிழும் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3469/4
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த – தேவா-அப்:125/3
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ – தேவா-அப்:943/2
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
மேல்


அவுணர் (23)

அன்றி நின்ற அவுணர் புரம் எய்த – தேவா-சம்:311/1
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/3
ஆறு ஆர் சடையார் அயில் வெம் கணையால் அவுணர் புரம் மூன்றும் – தேவா-சம்:759/2
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:1102/3
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய ஓர் வெங்கணையால் அன்று – தேவா-சம்:1143/1
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
வரம் திகழும் அவுணர் மா நகர் மூன்று உடன் மாய்ந்து அவிய – தேவா-சம்:1428/1
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர்
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/3,4
அண்டர்கள் உய்ந்திட அவுணர் மாய்தர – தேவா-சம்:2938/1
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின்-வாயின் வீழ – தேவா-அப்:50/1
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை – தேவா-அப்:2294/2
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ – தேவா-சுந்:585/3
மேல்


அவுணர்-தம் (4)

வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர் – தேவா-சம்:1295/1
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3013/3
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்-தம்
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் – தேவா-அப்:1079/1,2
மேல்


அவுணர்_கோனை (1)

இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/3
மேல்


அவுணர்கள் (3)

அரும் திறல் அவுணர்கள் அரண் அழிய – தேவா-சம்:1178/1
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அற – தேவா-சம்:3043/3
மேல்


அவுணர்புரம் (2)

அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் – தேவா-அப்:865/2
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/3
மேல்


அவுணரை (1)

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை – தேவா-சம்:1382/16
மேல்


அவுணரோடும் (1)

வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் – தேவா-சம்:2392/3
மேல்


அவை (194)

முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முளை கொம்பு அவை பூண்டு – தேவா-சம்:2/1
தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் – தேவா-சம்:93/2
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் – தேவா-சம்:109/2
பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா – தேவா-சம்:116/1
அரசார் வர அணி பொன் கலன் அவை கொண்டு பல் நாளும் – தேவா-சம்:122/3
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/3
செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும் – தேவா-சம்:132/1
குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் – தேவா-சம்:148/2
ஒட்டா அரக்கன் தன் முடி ஒரு பஃது அவை உடனே – தேவா-சம்:148/3
மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள் – தேவா-சம்:149/3
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
மணி ஆர்தரு கனகம் அவை வயிர திரளோடும் – தேவா-சம்:166/3
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து – தேவா-சம்:181/2
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை – தேவா-சம்:187/2
சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும் – தேவா-சம்:204/2
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/2
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/2
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு – தேவா-சம்:229/1
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் – தேவா-சம்:232/2
முந்தி நின்ற வினைகள் அவை போக – தேவா-சம்:283/1
வழுவா சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல் – தேவா-சம்:336/2
சிறை கொண்ட புரம் அவை சிந்த – தேவா-சம்:385/1
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற – தேவா-சம்:407/1
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி – தேவா-சம்:429/1
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும் – தேவா-சம்:457/2
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா – தேவா-சம்:479/2
தேரர் சொல் அவை தேறன்-மின் – தேவா-சம்:589/2
பால் நாறும் மலர் சூத பல்லவங்கள் அவை கோதி – தேவா-சம்:652/1
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன – தேவா-சம்:947/1
அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல் – தேவா-சம்:1131/2
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய ஓர் வெங்கணையால் அன்று – தேவா-சம்:1143/1
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை
பண்டு இசை பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1169/3,4
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ – தேவா-சம்:1176/2
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே – தேவா-சம்:1194/2
எண்ணியகால் அவை இன்பம் அல்ல – தேவா-சம்:1205/2
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/3
முடி தலை தோள் அவை நெரிதர முறைமுறை – தேவா-சம்:1300/3
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த – தேவா-சம்:1315/2
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை – தேவா-சம்:1340/2
படர் ஒளி சடையினன் விடையினன் மதில் அவை
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி – தேவா-சம்:1349/1,2
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/2
மிண்டர் கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்-மின் – தேவா-சம்:1435/2
சங்கு செம்பவள திரள் முத்து அவை தாம் கொடு – தேவா-சம்:1472/1
கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே – தேவா-சம்:1575/4
முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி – தேவா-சம்:1779/1
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி – தேவா-சம்:1781/1
சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து – தேவா-சம்:1797/1
விருத்தன் அவன் வேதம் என அங்கம் அவை ஓதும் – தேவா-சம்:1801/3
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் – தேவா-சம்:1810/3
கோடலொடு கோங்கு அவை குலாவு முடி-தன் மேல் – தேவா-சம்:1831/1
பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே – தேவா-சம்:1834/4
சங்கம் தரளம் அவை தான் கரைக்கு எற்றும் – தேவா-சம்:1863/1
மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/4
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட – தேவா-சம்:2072/1
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே – தேவா-சம்:2288/3,4
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் – தேவா-சம்:2289/2
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி – தேவா-சம்:2300/2
வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே – தேவா-சம்:2308/4
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் – தேவா-சம்:2358/3
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/4
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2390/4
அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2391/4
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2392/4
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2393/4
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2394/4
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2395/4
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2396/4
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2397/4
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் – தேவா-சம்:2416/1
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர் – தேவா-சம்:2422/2
உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவி – தேவா-சம்:2422/3
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா – தேவா-சம்:2462/1
ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட – தேவா-சம்:2577/1
கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/2
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க – தேவா-சம்:2606/2
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி – தேவா-சம்:2665/1
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/2
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ – தேவா-சம்:2786/2
மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார் – தேவா-சம்:2810/2
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5
சிந்தை நோய் அவை தீர நல்கிடும் – தேவா-சம்:2848/3
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல் – தேவா-சம்:3094/2
வாதினால் உரை அவை மெய் அல வைகலும் – தேவா-சம்:3116/2
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல் – தேவா-சம்:3117/2
பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு – தேவா-சம்:3140/2
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும் – தேவா-சம்:3164/3
முன்னை நான்மறை அவை முறைமுறை குறையொடும் – தேவா-சம்:3170/1
அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார் – தேவா-சம்:3197/3
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் – தேவா-சம்:3217/1
அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் – தேவா-சம்:3430/2
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன் – தேவா-சம்:3458/2
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் – தேவா-சம்:3469/2
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார் – தேவா-சம்:3481/1
சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே – தேவா-சம்:3520/4
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் – தேவா-சம்:3528/2
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே – தேவா-சம்:3541/4
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/3
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் – தேவா-சம்:3563/3
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/2
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/3
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார் – தேவா-சம்:3717/2
அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார் – தேவா-சம்:3731/2
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/2
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1
ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர் – தேவா-சம்:3808/2
உரைசெயும் அவை மறை ஒலியே – தேவா-சம்:3855/4
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி – தேவா-சம்:4075/3
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம் – தேவா-சம்:4116/3
தூண்டு தோள் அவை பட அடர்த்த தாளினார் – தேவா-அப்:103/2
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம் – தேவா-அப்:106/2
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:350/4
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த – தேவா-அப்:415/3
சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு – தேவா-அப்:474/3
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரிசெய்தானே – தேவா-அப்:495/1
நோய் அவை சாருமாகில் நோக்கி நீ அருள்செயாயே – தேவா-அப்:741/4
அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/4
ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான் – தேவா-அப்:833/2
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:909/3
பந்தம் வீடு அவை ஆய பராபரன் – தேவா-அப்:1133/2
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற – தேவா-அப்:1398/2
பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள் – தேவா-அப்:1565/1
அட்ட புட்பம் அவை கொளும் ஆறு கொண்டு – தேவா-அப்:1621/1
தீது அவை செய்து தீவினை வீழாதே – தேவா-அப்:1665/1
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை
அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக – தேவா-அப்:1936/1,2
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை – தேவா-அப்:1952/3
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை
ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல் – தேவா-அப்:2074/1,2
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து பொன் சடைகள் அவை தாழ புரி வெண்நூலர் – தேவா-அப்:2435/2
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய – தேவா-அப்:2742/3
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற – தேவா-அப்:2909/3
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான் – தேவா-சுந்:38/1
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:199/4
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:200/4
ஆதியே அற்புதனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:201/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:202/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:203/4
அரவம் அசைத்தவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:204/4
அன்பு அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:205/4
இரக்கம் அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:206/4
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:207/4
அரியவன் அட்டபுட்பம் அவை கொண்டு அடி போற்றி நல்ல – தேவா-சுந்:226/2
கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் – தேவா-சுந்:232/1
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவை போக – தேவா-சுந்:234/3
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
சால கோயில் உள நின் கோயில் அவை என் தலை மேல் கொண்டாடி – தேவா-சுந்:417/1
ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ – தேவா-சுந்:436/2
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:533/3
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:535/3
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/3
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:538/3
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/2
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின் – தேவா-சுந்:727/2
புரம் அவை எரிதர வளைந்த வில்லினன் அவன் – தேவா-சுந்:730/1
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/2
அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து – தேவா-சுந்:803/3
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து – தேவா-சுந்:809/3
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும் – தேவா-சுந்:810/2
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார் – தேவா-சுந்:811/3
மழைகள் சால கலித்து நீடு உயர் வேய் அவை
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:830/3,4
தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை
அணிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:898/3,4
கன்று முட்டி உண்ண சுரந்த காலி அவை போல – தேவா-சுந்:966/2
எங்கும் இருந்து அந்தணர் எரி மூன்று அவை ஓம்பும் இடம் – தேவா-சுந்:991/2
அரியன முப்புரங்கள் அவை ஆர் அழல் மூட்டல் என்னே – தேவா-சுந்:1013/2
மேல்


அவை-தமக்கு (1)

அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன் – தேவா-அப்:745/2
மேல்


அவைதாம் (1)

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/3,4
மேல்


அவைதான் (1)

உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/2
மேல்


அவையவை (2)

குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/2,3
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1389/2
மேல்


அவையும் (7)

பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும்
உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் – தேவா-சம்:111/1,2
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் – தேவா-சம்:712/2
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும்
கோட்டூர் திரு ஆமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திரு குணவாயில் – தேவா-சம்:1890/2,3
வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2392/3,4
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும்
கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே – தேவா-அப்:835/1,2
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
அங்கம் ஒர் ஆறு அவையும் அரு மா மறை வேள்விகளும் – தேவா-சுந்:991/1
மேல்


அவையே (2)

பழிபாடு இலனே அவையே பயிலும் – தேவா-சம்:1679/2
அடியார்க்கு அடையா அவலம் அவையே – தேவா-சம்:1690/4
மேல்


அவையொடு (2)

கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின் – தேவா-சம்:3737/2
சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின் – தேவா-சம்:3739/2
மேல்


அழ (2)

அழ வல்லவர் ஆடியும் பாடி – தேவா-சம்:373/1
அழ வலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் – தேவா-அப்:1668/2
மேல்


அழக (2)

அன்று முப்புரம் செற்ற அழக நின் – தேவா-சம்:3965/1
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/4
மேல்


அழகர் (15)

அழகர் என்னும் அடிகள் அவர் போலும் – தேவா-சம்:287/3
அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/1,2
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் – தேவா-சம்:2195/2
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/4
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும் – தேவா-சம்:3910/3
நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை – தேவா-அப்:288/3
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய – தேவா-அப்:1597/3
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2615/4
ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2617/4
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
மேல்


அழகராய் (1)

அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4003/2
மேல்


அழகரை (1)

அழகரை அடிகளை அம்பர் மேவிய – தேவா-சம்:3008/1
மேல்


அழகன் (26)

அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும் – தேவா-சம்:319/2,3
அரவம் அரை ஆர்த்த அழகன்
விரவும் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:374/2,3
பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர் – தேவா-சம்:1037/1
அந்தம் இல் பாடலோன் அழகன் நல்ல – தேவா-சம்:1239/3
ஆறு அது சூடுவான் அழகன் விடை – தேவா-சம்:1244/3
குறையா அழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1705/3
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/3
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே – தேவா-சம்:2030/4
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1
அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம் – தேவா-சம்:2747/2
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே – தேவா-சம்:2872/4
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே – தேவா-சம்:2923/4
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/2
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன்
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன் – தேவா-சம்:3449/1,2
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/3,4
அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவு ஆரம் அமர் மார்பில் அழகன்
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான் – தேவா-சம்:3604/1,2
அரக்கனது உர கர சிரத்து உற அடர்த்து அருள்புரிந்த அழகன்
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில் – தேவா-சம்:3610/2,3
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக – தேவா-சம்:3950/2
அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:811/4
அழகன் ஆவடுதண்துறையா என – தேவா-அப்:1360/3
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
அழகன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:868/4
மேல்


அழகன்-தன் (2)

ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
மேல்


அழகன்-தன்னை (3)

அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/1,2
அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் – தேவா-அப்:2758/1
அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை – தேவா-அப்:2825/3
மேல்


அழகனார் (6)

அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3804/4
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/2
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே – தேவா-அப்:335/3
ஆறும் செம் சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையது ஓர் சூலத்தர் – தேவா-அப்:1317/2,3
ஆல நீழல் அமர்ந்த அழகனார்
காலனை உதைகொண்ட கருத்தனார் – தேவா-அப்:1826/1,2
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே – தேவா-அப்:1847/4
மேல்


அழகனார்க்கு (1)

ஆறு செம் சடை வைத்த அழகனார்க்கு
ஊறிஊறி உருகும் என் உள்ளமே – தேவா-அப்:1210/3,4
மேல்


அழகனீரே (6)

அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:83/4
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:85/4
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:87/4
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/4
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:91/4
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:92/4
மேல்


அழகனே (6)

ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
அழகனே அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும் – தேவா-அப்:497/3
அழகனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:605/4
அழகனே அணி வீழிமிழலையுள் – தேவா-அப்:1202/3
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே – தேவா-அப்:1469/3
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி – தேவா-சுந்:493/2
மேல்


அழகனை (8)

அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே – தேவா-சம்:3129/4
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3134/4
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:723/4
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை
பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை – தேவா-அப்:1375/1,2
அந்தியானை ஆமாத்தூர் அழகனை
சிந்தியாதவர் தீவினையாளரே – தேவா-அப்:1507/3,4
அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும் – தேவா-அப்:1509/2,3
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2380/4
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும் – தேவா-சுந்:655/3
மேல்


அழகா (12)

அரை ஆர் அரவம் அழகா அசைத்தான் – தேவா-சம்:1443/2
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/4
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:805/2
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/3
அழகா உனக்கு ஆளாய் இனி இல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:9/4
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/3
ஐ வாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா – தேவா-சுந்:152/1
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-சுந்:430/2,3
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி – தேவா-சுந்:479/3
ஆடிய அழகா அரு மறைப்பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று – தேவா-சுந்:699/2
மேல்


அழகாக (2)

அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி – தேவா-சம்:1934/1
சேடு உலாவிய கங்கையை சடையிடை தொங்கவைத்து அழகாக
நாடு உலாவிய பலி கொளும் நாதனார் நலம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2608/1,2
மேல்


அழகாய் (1)

அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற – தேவா-அப்:2834/2
மேல்


அழகாய (1)

பூசம் புகுந்து ஆடி பொலிந்து அழகாய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:342/3,4
மேல்


அழகார் (1)

ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும் – தேவா-சம்:1145/1
மேல்


அழகால் (3)

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால்
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/3,4
அருகு அடை மாலையும் தான் உடையான் அழகால் அமைந்த – தேவா-அப்:848/1
ஆரூரன் அரும் தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும் – தேவா-சுந்:93/3
மேல்


அழகிதா (9)

தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/3,4
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/4
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/4
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/4
அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:718/4
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/4
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:723/4
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/4
அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:725/4
மேல்


அழகிது (2)

அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
ஆடை உடுத்து கண்ட-கால் அழகிது அன்றே அரிது அன்று – தேவா-சுந்:1032/2
மேல்


அழகிதே (18)

அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1493/4
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1494/4
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/3,4
அங்கையில் அனல் ஏந்தல் அழகிதே – தேவா-அப்:1161/4
அணங்கு ஒர்பால் கொண்ட கோலம் அழகிதே – தேவா-அப்:1464/4
அண்ணலாருக்கு சால அழகிதே – தேவா-அப்:1521/4
ஆறு சூடலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1622/4
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1623/4
ஆடு பைம் கழல் அம்ம அழகிதே – தேவா-அப்:1624/4
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே – தேவா-அப்:1625/4
அடிகள்-தம் வடிவு அம்ம அழகிதே – தேவா-அப்:1626/4
ஆல நீழலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1627/4
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே – தேவா-அப்:1628/4
அன்பனுக்கு அது அம்ம அழகிதே – தேவா-அப்:1629/4
அரவும் பூணுதல் அம்ம அழகிதே – தேவா-அப்:1630/4
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே – தேவா-அப்:1631/4
ஆதல்செய்யும் அடியார் இருக்க ஐயம் கொள்வது அழகிதே
ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய் – தேவா-சுந்:423/2,3
மேல்


அழகிய (4)

அழகிய முடி உடை அடிகளது அறை கழல் – தேவா-சம்:1320/2
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம் – தேவா-சம்:2510/2
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர் – தேவா-சம்:3746/3
அல்லல் ஆயின தீரும் அழகிய
முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே – தேவா-அப்:1636/1,2
மேல்


அழகியது (1)

அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள் – தேவா-சம்:2458/2
மேல்


அழகியதே (10)

அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3479/2,3
மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:812/4
வெண் தலை மாலை அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:813/4
திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:814/4
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/4
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே – தேவா-அப்:818/4
இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:819/4
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/4
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:821/4
மேல்


அழகியர் (1)

பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர் புனிதரே – தேவா-சம்:2148/4
மேல்


அழகியரே (19)

அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2172/4
அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2174/4
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/4
அருள் உடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2176/4
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
ஐயனார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2178/4
அன்றித்தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2179/4
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2180/4
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2181/4
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:882/4
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:883/4
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே – தேவா-சுந்:884/4
ஆளும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:885/4
அங்கை தீ உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:886/4
ஆவில் ஐந்து உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:887/4
அரங்கில் ஆட வல்வார் அவரே அழகியரே – தேவா-சுந்:888/4
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே – தேவா-சுந்:889/4
அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே – தேவா-சுந்:890/4
செம் சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:891/4
மேல்


அழகியோம் (1)

அழகியோம் இளையோம் எனும் ஆசையால் – தேவா-அப்:1797/1
மேல்


அழகினீர் (1)

அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர் – தேவா-சம்:2085/2,3
மேல்


அழகினை (1)

ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார் – தேவா-சம்:843/1
மேல்


அழகு (147)

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய – தேவா-சம்:158/2
வீரன் மலி அழகு ஆர் பொழில் மிடையும் திருநின்றியூரன் – தேவா-சம்:190/3
வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக – தேவா-சம்:343/1
பொன் தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக – தேவா-சம்:346/3
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/2
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/3
ஆடு அரவத்து அழகு ஆமை அணி கேழல் கொம்பு ஆர்த்த – தேவா-சம்:668/1
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:721/3
குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் – தேவா-சம்:778/2
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்தி பொலிய அழகு ஆரும் – தேவா-சம்:779/1
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தை காரோணத்தாரே – தேவா-சம்:780/4
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வ காரோணத்தாரை – தேவா-சம்:786/1
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி – தேவா-சம்:800/3
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:802/3
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:803/2
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:803/3
பெண்ணினை பாகம் அமர்ந்து செம் சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்து அழகு ஆக – தேவா-சம்:810/1
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
போகத்து இயல்பினால் பொலிய அழகு ஆகும் – தேவா-சம்:923/2
ஆகத்தவளோடும் அமர்ந்து அங்கு அழகு ஆரும் – தேவா-சம்:923/3
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன – தேவா-சம்:1125/3
ஆடும் அமரர்பிரான் அழகு ஆர் உமையோடும் உடன் – தேவா-சம்:1126/2
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/3
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/3
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகு ஆர்ந்த அம் சொல் – தேவா-சம்:1166/1
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:1174/3
அத்திய கையினில் அழகு சூலம் – தேவா-சம்:1241/3
ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த – தேவா-சம்:1274/3
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:1578/4
ஆற்றானை அழகு அமர் மென்முலையாளை ஓர் – தேவா-சம்:1601/2
ஆர்த்தானை அழகு அமர் வெண்ணி அம்மான்-தன்னை – தேவா-சம்:1615/3
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ – தேவா-சம்:1647/1
அனல் ஆக விழித்தவனே அழகு ஆர் – தேவா-சம்:1688/2
அரவ சடை அந்தணன் மேய அழகு ஆர் – தேவா-சம்:1841/3
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக – தேவா-சம்:1961/2
கண்டு சேரகிலார் அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2002/2
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2003/2
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திரு களருள் – தேவா-சம்:2018/2
அரி ஏர் கழனி பழனம் சூழ்ந்து அங்கு அழகு ஆய – தேவா-சம்:2149/3
ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே – தேவா-சம்:2155/4
அரையினார் அறையணிநல்லூர் அண்ணலார் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:2307/2
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு – தேவா-சம்:2350/1
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் – தேவா-சம்:2352/3
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் – தேவா-சம்:2425/3
ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர் போய் – தேவா-சம்:2441/3
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக – தேவா-சம்:2599/2
குருண்ட வார் குழல் சடை உடை குழகனை அழகு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2615/1
சூலம் ஆர்தரு கையனே துன்று பை பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய – தேவா-சம்:2648/2
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2739/4
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2742/4
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே – தேவா-சம்:2743/2
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில் – தேவா-சம்:2746/2
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே – தேவா-சம்:2750/4
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2753/3
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து – தேவா-சம்:2760/3
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே – தேவா-சம்:2772/1
அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே – தேவா-சம்:2782/4
பொலியும் அம் தண் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் புகலியே – தேவா-சம்:2797/4
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/3
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2870/1
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2913/2
கோதிய தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2921/3
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2923/3
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/3
அருத்தனார் அழகு அமர் மங்கை ஓர்பாகமா – தேவா-சம்:3108/3
ஆடல் சால உடையார் அழகு ஆகிய – தேவா-சம்:3120/3
முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:3202/3
அங்கை ஆர் அழலன் அழகு ஆர் சடை – தேவா-சம்:3309/1
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல – தேவா-சம்:3398/2
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க – தேவா-சம்:3410/3
அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் – தேவா-சம்:3430/2
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை – தேவா-சம்:3448/2
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/3
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் – தேவா-சம்:3504/3
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/4
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/3
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/2
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் – தேவா-சம்:3587/2
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் – தேவா-சம்:3631/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் – தேவா-சம்:3681/2
அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3682/4
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே – தேவா-சம்:3746/4
அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:3755/3
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3806/4
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகு ஆய – தேவா-சம்:3887/1
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/2
விடை ஆர் கொடியான் அழகு ஆர் விடைவாயே – தேவா-சம்:4157/4
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா – தேவா-அப்:96/2
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் – தேவா-அப்:96/3
கிடந்து அழகு எழுதிய கெடிலவாணரே – தேவா-அப்:96/4
கச்சின் அழகு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:773/4
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய் – தேவா-அப்:795/1
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே – தேவா-அப்:1131/4
அந்தி போது அழகு ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1347/2
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1440/1
ஆடினார் அழகு ஆகிய நான்மறை – தேவா-அப்:1582/3
வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1613/4
விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1618/4
வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1619/4
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும் – தேவா-அப்:2126/1
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி – தேவா-அப்:2142/1
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகு ஆய பொன் ஆர் மேனி – தேவா-அப்:2518/1
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
குரு மணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2809/4
அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:83/4
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:85/4
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:87/4
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/4
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:91/4
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:92/4
அனல் உடையார் அழகு ஆர்தரு சென்னி – தேவா-சுந்:107/3
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் – தேவா-சுந்:278/1
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் – தேவா-சுந்:292/3
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய – தேவா-சுந்:298/1
தையலாருக்கு ஒர் காமனே என்றும் சால நல அழகு உடை ஐயனே – தேவா-சுந்:349/1
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/4
அழகு ஆர் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:784/4
அட்டன் அழகு ஆக அரை-தன் மேல் அரவு ஆர்த்து – தேவா-சுந்:819/1
அந்தர மால் விசும்பில் அழகு ஆனை அருள்புரிந்ததும் – தேவா-சுந்:1019/3
மேல்


அழகும் (1)

ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
மேல்


அழகுற (3)

அத்தியின் உரி-தனை அழகுற போர்த்தவன் – தேவா-சம்:3099/1
பற்றும் மானும் மழுவும் அழகுற
முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர் – தேவா-சம்:3261/1,2
முகிழ்தரும் இள மதி அரவொடும் அழகுற முதுநதி – தேவா-சம்:3732/3
மேல்


அழகே (3)

அரவம் மதியோடு அடைவித்தல் அழகே – தேவா-சம்:1864/4
அதி குணர் புகழ்வதும் அழகே – தேவா-சம்:3854/4
ஐயனே அழகே அனல் ஏந்திய – தேவா-அப்:1473/1
மேல்


அழகொடு (1)

குழை நுழை திகழ் செவி அழகொடு மிளிர்வது ஒர் – தேவா-சம்:1305/3
மேல்


அழகொடும் (1)

அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே – தேவா-சம்:2826/6
மேல்


அழகோ (1)

ஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானே – தேவா-சுந்:934/2
மேல்


அழல் (152)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/3
செற்றவர் தம் அரணம் அவற்றை செ அழல் வாய் எரியூட்டி நன்றும் – தேவா-சம்:52/1
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப – தேவா-சம்:60/1
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:105/3
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய – தேவா-சம்:158/2
நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/2
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு – தேவா-சம்:225/1
கல்வியாளர் கனகம் அழல் மேனி – தேவா-சம்:307/1
அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும் – தேவா-சம்:335/2
அருள் செய்தவன் ஆர் அழல் ஆகி – தேவா-சம்:379/2
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க – தேவா-சம்:415/1
பொறி வளர் ஆர் அழல் உண்ண பொங்கிய பூதபுராணர் – தேவா-சம்:420/2
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட – தேவா-சம்:495/1
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் – தேவா-சம்:534/2
அண்டன் ஆர் அழல் போல் ஒளிர் – தேவா-சம்:629/2
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன் – தேவா-சம்:764/2
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய – தேவா-சம்:831/1
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
அரை ஆர் அழல் நாகம் அக்கோடு அசைத்திட்டு – தேவா-சம்:910/1
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் – தேவா-சம்:941/2
அங்கு அமல கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான் – தேவா-சம்:1099/2
அருமையன் எளிமையன் அழல் விட மிடறினன் – தேவா-சம்:1306/1
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு – தேவா-சம்:1329/1
வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு – தேவா-சம்:1350/1
பிரமனும் திருமாலும் கைதொழ பேர் அழல் ஆய பெம்மான் – தேவா-சம்:1434/1
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் – தேவா-சம்:1513/2,3
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல்
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1521/2,3
அறை ஆர் கழலும் அழல் வாய் அரவும் – தேவா-சம்:1657/1
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை – தேவா-சம்:1675/1
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ – தேவா-சம்:2021/1
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல்
அண்ணல் ஆய எம்மான் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2023/3,4
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட – தேவா-சம்:2072/1
அழல் ஆரும் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினீர் – தேவா-சம்:2094/2
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/2
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல்
ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2302/3,4
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல் – தேவா-சம்:2437/3
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் – தேவா-சம்:2439/2
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/3
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் – தேவா-சம்:2599/1
அழல் அது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவு அணை துயின்றானும் – தேவா-சம்:2624/1
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/2
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே – தேவா-சம்:2743/2
விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே – தேவா-சம்:2773/1
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் – தேவா-சம்:2773/2
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ – தேவா-சம்:2775/2
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் – தேவா-சம்:2775/3
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை – தேவா-சம்:2784/1
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல்
நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே – தேவா-சம்:2806/3,4
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே – தேவா-சம்:2826/2
அப்படி அழல் எழ விழித்தவனே – தேவா-சம்:2840/4
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2870/1
மு அழல் நான்மறை ஐந்தும் ஆய முனி கேள்வனும் – தேவா-சம்:2884/2
கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள் – தேவா-சம்:2884/3
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2884/4
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2913/2
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் – தேவா-சம்:3003/3
அடியொடு முடி அறியா அழல் உருவினன் – தேவா-சம்:3060/2
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/4
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3289/4
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/4
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3291/4
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/4
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/4
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/4
முதிரும் நீர் சடைமுடி முதல்வ நீ முழங்கு அழல்
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/1,2
பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு – தேவா-சம்:3411/3
ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3424/4
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/2
ஒல்லை உடையான் அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த – தேவா-சம்:3671/2
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
காமனை அழல் கொள விழிசெய்து கருதலர் கடி மதில் – தேவா-சம்:3705/1
செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு – தேவா-சம்:3715/1
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா – தேவா-சம்:3715/2
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/3
வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3715/4
அண்டல்செய்து இருவரை வெருவுற ஆர் அழல் ஆயினார் – தேவா-சம்:3753/2
அழல் மல்கும் அங்கையினீரே – தேவா-சம்:3816/2
அழல் மல்கும் அங்கையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3816/3
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் – தேவா-சம்:3893/2
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
அழல் அது ஓம்பும் அரு மறையோர் திறம் – தேவா-சம்:3962/1
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1
பொங்கு அழல் உருவன் பூத_நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி – தேவா-சம்:4090/3
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3
பொங்கு அழல் சுரம் போக்கு என பூழியன் – தேவா-சம்:4168/2
அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:38/4
அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம் – தேவா-அப்:106/1,2
அஞ்சி போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி – தேவா-அப்:123/3
அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே – தேவா-அப்:151/4
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் – தேவா-அப்:297/2
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/2
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை – தேவா-அப்:474/1
செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே – தேவா-அப்:488/3
அழல் உமிழ் அங்கையானே அரிவை ஓர்பாகத்தானே – தேவா-அப்:494/1
ஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழல் உரு ஆயினானே – தேவா-அப்:496/3
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் – தேவா-அப்:508/3
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:553/1
ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி – தேவா-அப்:553/2
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் – தேவா-அப்:553/3
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:553/4
உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ – தேவா-அப்:713/3
வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே – தேவா-அப்:749/4
அழல் ஆர் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:901/4
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் – தேவா-அப்:1032/3
அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ – தேவா-அப்:1052/2
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி – தேவா-அப்:1193/3
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன் – தேவா-அப்:1261/1
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம் – தேவா-அப்:1263/3
அனைத்தும் ஒள் அழல் வாய் எரியூட்டினார் – தேவா-அப்:1338/2
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல்
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும் – தேவா-அப்:1349/1,2
மெய்யை காணலுற்றார்க்கு அழல் ஆயினன் – தேவா-அப்:1363/2
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை – தேவா-அப்:1414/3
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1446/3
அழல் கையான் அமரும் திரு கோளிலி – தேவா-அப்:1645/3
சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன் – தேவா-அப்:1752/2
அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான் – தேவா-அப்:1783/2
அந்தி_வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை – தேவா-அப்:1985/3
வேனிலானை மெலிவு செய் தீ அழல்
ஞானமூர்த்தியை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1988/3,4
சிரமம் சேர் அழல் தீவினையாளரே – தேவா-அப்:2046/4
அழல் அங்கையினன் அந்தரத்து ஓங்கி நின்று – தேவா-அப்:2052/1
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் – தேவா-அப்:2052/2
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
ஆர்த்தான் காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன் காண் ஆனை தோலை – தேவா-அப்:2928/1
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனை – தேவா-சுந்:84/1
அடிகள் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:96/4
அத்தன் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:98/4
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள் – தேவா-சுந்:731/3
அழல் நீர் ஒழுகி அனைய சடையும் – தேவா-சுந்:954/1
அரியன முப்புரங்கள் அவை ஆர் அழல் மூட்டல் என்னே – தேவா-சுந்:1013/2
மேல்


அழல்-வாய் (3)

திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய்
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/1,2
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை – தேவா-அப்:2294/2
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
மேல்


அழல்_வண்ண (2)

ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3424/4
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
மேல்


அழல்_வண்ணன் (2)

அடிகள் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:96/4
அத்தன் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:98/4
மேல்


அழல்_வணா (1)

அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ – தேவா-அப்:1052/2
மேல்


அழல்தான் (1)

அழல்தான் அடியார்க்கு அருளாய் பயக்கும் – தேவா-சம்:1674/3
மேல்


அழல்நிற (2)

ஐயன் வெய்ய அழல்நிற_வண்ணனை – தேவா-அப்:2008/3
அண்டமூர்த்தி அழல்நிற_வண்ணனை – தேவா-அப்:2014/3
மேல்


அழல்நிற_வண்ணனை (2)

ஐயன் வெய்ய அழல்நிற_வண்ணனை
மெய்யை காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2008/3,4
அண்டமூர்த்தி அழல்நிற_வண்ணனை
கெண்டி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2014/3,4
மேல்


அழல்வது (1)

அங்கியின் உரு ஆகி அழல்வது ஓர் – தேவா-அப்:1860/2
மேல்


அழல (3)

தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் – தேவா-சம்:3550/1
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு – தேவா-அப்:48/1
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
மேல்


அழலவனை (1)

ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/2
மேல்


அழலன் (3)

அறை ஆர் கழலன் அழலன் இயலின் – தேவா-சம்:1705/1
அங்கை ஆர் அழலன் அழகு ஆர் சடை – தேவா-சம்:3309/1
வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண் வீரன் காண் வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2582/1
மேல்


அழலா (1)

பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
மேல்


அழலாய் (16)

அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன் – தேவா-சம்:302/2
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/3
அருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் – தேவா-சம்:1717/2
வெய்ய ஆர் அழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என் – தேவா-சம்:2012/2
அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன் – தேவா-சம்:2099/2
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து – தேவா-சம்:2700/2
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் – தேவா-சம்:2884/1
பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர் – தேவா-சம்:4167/2
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை – தேவா-அப்:2186/3
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2326/1
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/1
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2639/2
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று – தேவா-அப்:2859/1
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2931/3
மேல்


அழலார் (2)

மண்ணர் நீரார் அழலார் மலி காலினார் – தேவா-சம்:3121/1
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து – தேவா-அப்:2542/3
மேல்


அழலால் (14)

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி – தேவா-சம்:29/1
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/3
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால்
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/2,3
ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால்
போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு – தேவா-அப்:840/1,2
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/2
கோலானை கோ அழலால் காய்ந்தார் போலும் குழவி பிறை சடை மேல் வைத்தார் போலும் – தேவா-அப்:2302/2
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2303/1
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ – தேவா-அப்:2425/2
காப்ப அரிய ஐம்புலனும் காத்தாய் நீயே காமனையும் கண் அழலால் காய்ந்தாய் நீயே – தேவா-அப்:2466/2
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை – தேவா-அப்:2635/3
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/2
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2901/3
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/3
காய்ந்தவன் காய்ந்தவன் கண் அழலால் அன்று காமனை – தேவா-சுந்:458/1
மேல்


அழலிடை (1)

அ தகும் அழலிடை வீட்டினார் அமண் – தேவா-சம்:2941/2
மேல்


அழலில் (3)

அடையார்-தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த – தேவா-சம்:701/1
சங்கு ஒலிப்பித்திடு-மின் சிறுகாலை தடவு அழலில்
குங்கிலிய புகைக்கூட்டு என்றும் காட்டி இருபது தோள் – தேவா-அப்:992/1,2
விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
மேல்


அழலின் (3)

அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும் – தேவா-சம்:189/3
ஈண்டு ஆர் அழலின் இருவரும் கைதொழ – தேவா-அப்:164/1
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு – தேவா-அப்:1078/1
மேல்


அழலினார் (1)

அழலினார் அனல் ஏந்திய – தேவா-சம்:628/2
மேல்


அழலும் (8)

அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/4
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3289/4
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/4
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3291/4
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/4
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/4
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/4
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3683/4
மேல்


அழலுற (1)

அஞ்சு அணை கணையினானை அழலுற அன்று நோக்கி – தேவா-அப்:514/1
மேல்


அழலூட்டி (2)

ஆரார் அழலூட்டி அடியார்க்கு அருள் செய்தான் – தேவா-சம்:906/2
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் – தேவா-சம்:2475/3
மேல்


அழலே (4)

திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே – தேவா-சம்:4017/1
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் – தேவா-அப்:1032/3
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
மேல்


அழலை (4)

நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4
பொன்னை ஒப்பாரித்து அழலை வளாவி செம் மானம் செற்று – தேவா-அப்:1059/3
ஒறுத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி உடனே வைத்து – தேவா-அப்:2243/1
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/2
மேல்


அழி (10)

முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
அழி வல் அமணரொடு தேரர் – தேவா-சம்:402/1
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணி ஆய – தேவா-சம்:907/2
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த – தேவா-சம்:2050/1
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/2
ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா – தேவா-சம்:3525/1
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3688/4
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
செக்கர் அங்கு அழி செம் சுடர் சோதியார் – தேவா-அப்:1755/1
மேல்


அழிக்க (7)

சித்தரை அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3299/4
தெண்ணர் கற்பு அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3300/4
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3301/2
அழிப்பரை அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3307/2
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3956/3
ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:568/4
அழிக்க வந்த காமவேளை அவனுடைய தாதை காண – தேவா-சுந்:53/3
மேல்


அழிக்கும் (1)

அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/4
மேல்


அழிகின்றது (1)

அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என் – தேவா-சுந்:492/2
மேல்


அழித்த (16)

ஆவா அரக்கன்-தனை ஆற்றல் அழித்த
ஏ ஆர் சிலையான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:345/3,4
கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் – தேவா-சம்:694/1,2
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த
சிலையவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1179/3,4
ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த
பைம் கண் வெள் ஏறு உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1274/3,4
மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பு அழித்த
திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள் – தேவா-சம்:1666/2,3
வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே – தேவா-சம்:2230/4
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2405/4
படை உடை நெடு மதில் பரிசு அழித்த
விடை உடை கொடி மல்கு வேதியனே – தேவா-சம்:2828/3,4
முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும் – தேவா-சம்:2885/2
வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த
நின்மலனார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3497/3,4
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/1,2
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/2
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த
துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:821/2,3
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை – தேவா-அப்:1375/1
அம் தாமரை போது அலர்ந்த அடி அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி – தேவா-அப்:2148/1
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
மேல்


அழித்தது (1)

நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3
மேல்


அழித்தவர் (1)

கோதியார் மதில் கூட்டு அழித்தவர்
நீதியார் அம் நெல்வாயிலார் மறை – தேவா-சம்:1748/2,3
மேல்


அழித்தவன் (1)

அழித்தவன் காண் எயில் மூன்றும் அயில்-வாய் அம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான்தான் காண் – தேவா-அப்:2730/1
மேல்


அழித்தன (1)

அழித்தன ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:884/4
மேல்


அழித்தனர் (1)

அழித்தனர் ஆரூர் அரநெறியாரே – தேவா-அப்:169/4
மேல்


அழித்தார் (1)

மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார்
தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2492/1,2
மேல்


அழித்தார்தாமே (1)

அடைவே புனல் சூழ் ஐயாற்றார்தாமே அரக்கனையும் ஆற்றல் அழித்தார்தாமே
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/3,4
மேல்


அழித்தான் (8)

அரக்கன் திறல் அழித்தான் அணி ஆப்பனூரானை – தேவா-சம்:955/3
போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1931/4
புண் ஒன்ற பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1935/4
புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1937/4
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/4
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான்
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/3,4
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/2
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான்
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் – தேவா-சுந்:1000/2,3
மேல்


அழித்தானை (3)

அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி – தேவா-அப்:155/2,3
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை – தேவா-அப்:2761/2
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை
சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/2,3
மேல்


அழித்திட்டு (4)

காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப – தேவா-சம்:3446/1
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப – தேவா-அப்:940/1
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ – தேவா-அப்:2434/1
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/3
மேல்


அழித்திடுமே (1)

அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
மேல்


அழித்திலர் (1)

விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி அழித்திலர் போலும் – தேவா-சம்:2172/1
மேல்


அழித்திலேன் (1)

அழித்திலேன் அயர்த்துப்போனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:265/4
மேல்


அழித்தீர் (1)

புத்தரொடு அமண் அழித்தீர் உமை போற்றுவார் – தேவா-சம்:3862/3
மேல்


அழித்தீரே (1)

புத்தரொடு அமண் அழித்தீரே
புத்தரொடு அமண் அழித்தீர் உமை போற்றுவார் – தேவா-சம்:3862/2,3
மேல்


அழித்து (19)

ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து
மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/1,2
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து
கூட வென்றி வாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:697/1,2
இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை – தேவா-சம்:1382/13
அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர்_கோமான் – தேவா-சம்:1390/1
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே – தேவா-சம்:1476/4
துன்பானை துன்பம் அழித்து அருள் ஆக்கிய – தேவா-சம்:1586/1
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1929/3,4
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே – தேவா-சம்:2264/4
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள் – தேவா-சம்:2852/3
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/2
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு – தேவா-அப்:1699/1
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/2
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து
நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/2,3
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை – தேவா-சுந்:643/1
மேல்


அழித்துக்கொண்டு (1)

அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே – தேவா-அப்:3033/4
மேல்


அழிதர (5)

இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று – தேவா-சம்:2644/1
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/3
வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர் – தேவா-சம்:3727/3
அரக்கனார் தலை பத்தும் அழிதர
நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய – தேவா-அப்:1864/1,2
மேல்


அழிதலை (2)

அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:432/1
மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை – தேவா-சம்:1305/1
மேல்


அழிது (1)

அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3007/3
மேல்


அழிந்த (3)

அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு – தேவா-சம்:575/3
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் – தேவா-சம்:2545/1
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ – தேவா-சம்:2545/2
மேல்


அழிந்தார் (1)

வீக்கினான் ஆடு அரவம் வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு – தேவா-சம்:1921/1
மேல்


அழிந்திட்டு (1)

புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
மேல்


அழிந்து (10)

அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள் – தேவா-சம்:1408/1
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது – தேவா-சம்:3209/3
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர் – தேவா-சம்:3213/2
கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி – தேவா-அப்:278/2
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:457/3
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:710/2
மேல்


அழிந்தேன் (1)

அறிவே அழிந்தேன் ஐயா நான் மை ஆர் கண்டம் உடையானே – தேவா-சுந்:533/2
மேல்


அழிப்ப (2)

படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை – தேவா-சம்:1382/4
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/1,2
மேல்


அழிப்பதன் (1)

உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம் – தேவா-சம்:2522/2
மேல்


அழிப்பர் (3)

விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும் – தேவா-அப்:700/1
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர் – தேவா-சுந்:548/1
அழிப்பர் ஐவர் புரவு உடையார்கள் ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு – தேவா-சுந்:618/1
மேல்


அழிப்பரை (1)

அழிப்பரை அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3307/2
மேல்


அழிப்பனாய் (1)

அழிப்பனாய் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:499/4
மேல்


அழிப்பார் (2)

பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் – தேவா-அப்:2174/3
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் – தேவா-அப்:2440/2
மேல்


அழிப்பான் (2)

நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்
கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/2,3
அங்கு இயல் யோகு-தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1014/1
மேல்


அழிபாடு (2)

அழிபாடு இலராய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1679/3
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
மேல்


அழிய (38)

அரக்கன் ஆண்மை அழிய வரை-தன்னால் – தேவா-சம்:312/1
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/2
அரும் திறல் அவுணர்கள் அரண் அழிய
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர் – தேவா-சம்:1178/1,2
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழிய
கறுத்தவன் கார் அரக்கன் முடி தோள் – தேவா-சம்:1181/1,2
நோதல் செய்து அரக்கனை நோக்கு அழிய
சாதல் செய்து அவன் அடி சரண் எனலும் – தேவா-சம்:1203/1,2
பார்த்தவன் காமனை பண்பு அழிய
போர்த்தவன் போதகத்தின் உரிவை – தேவா-சம்:1220/1,2
செறுத்தானை தேசு அழிய திகழ் தோள் முடி – தேவா-சம்:1619/2
உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய
சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில் – தேவா-சம்:1670/2,3
மனத்தால் சமண் சாக்கியர் மாண்பு அழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1675/3,4
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழிய
செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2408/3,4
நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர் – தேவா-சம்:2472/2
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே – தேவா-சம்:2840/3,4
திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3510/4
சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் – தேவா-சம்:3514/1
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே – தேவா-சம்:3697/4
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய
திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி – தேவா-அப்:133/1,2
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும் – தேவா-அப்:513/2
அம்பினால் அழிய எய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:569/4
காவல் அழிய பொடி ஆக்கினான் – தேவா-அப்:1700/2
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/3
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த – தேவா-அப்:2949/1
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/2
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/2
கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால் – தேவா-சுந்:86/1
பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் – தேவா-சுந்:89/1
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/1,2
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/4
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய
அற இலகும் அருளான் மருள் ஆர் பொழில் வண்டு அறையும் – தேவா-சுந்:986/2,3
மேல்


அழியாது (1)

எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட – தேவா-அப்:860/3
மேல்


அழியும் (4)

மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/3
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல் – தேவா-சுந்:490/1
மேல்


அழியுமே (1)

பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/4
மேல்


அழிவது (1)

மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர் – தேவா-சம்:3721/3
மேல்


அழிவிக்கும் (1)

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே – தேவா-சம்:2397/3
மேல்


அழிவித்த (1)

அழிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:877/3
மேல்


அழிவித்தவன் (1)

இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2909/2
மேல்


அழிவித்தான் (2)

சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான்
ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை – தேவா-சம்:963/2,3
அரக்கன் திண் தோள் அழிவித்தான் அ காலத்தில் – தேவா-சம்:1054/3
மேல்


அழிவித்து (1)

இருளை புரையும் நிறத்தின் அரக்கன்-தனை ஈடு அழிவித்து
அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின் – தேவா-சம்:718/1,2
மேல்


அழிவிலீர் (1)

அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2560/3
மேல்


அழிவு (5)

புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டு – தேவா-அப்:309/3
ஆயிரம் சமணும் அழிவு ஆக்கினான் – தேவா-அப்:1660/2
மேல்


அழிவும் (1)

ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான் – தேவா-சுந்:38/1
மேல்


அழு (1)

வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய – தேவா-சம்:2957/3
மேல்


அழு-மின் (1)

ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி – தேவா-அப்:1707/2
மேல்


அழுக்கில் (1)

பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2943/1
மேல்


அழுக்கு (2)

செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்கு பாயும் – தேவா-அப்:669/1
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
மேல்


அழுக்கை (1)

பொறி இலா அழுக்கை ஓம்பி பொய்யினை மெய் என்று எண்ணி – தேவா-அப்:521/1
மேல்


அழுகி (1)

பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ – தேவா-அப்:260/1
மேல்


அழுகு (1)

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும் – தேவா-அப்:3024/3
மேல்


அழுங்க (1)

அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க
துணி நீர் பணிய தான் மிதந்த தோணிபுரத்தானே – தேவா-சம்:682/3,4
மேல்


அழுங்கினார் (2)

கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம் – தேவா-அப்:534/3
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2181/4
மேல்


அழுத்தி (1)

அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார் – தேவா-அப்:3029/1
மேல்


அழுத்தினாரும் (1)

அன்று அ அரக்கன் அலறி வீழ அரு வரையை காலால் அழுத்தினாரும்
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/3,4
மேல்


அழுத்தூர் (1)

கோட்டூர் கொழுந்தே அழுத்தூர் அரசே கொழு நல் கொல் ஏறே – தேவா-சுந்:478/2
மேல்


அழுத (1)

அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் – தேவா-அப்:510/2
மேல்


அழுதிரேல் (1)

அஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல்
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1885/3,4
மேல்


அழுது (10)

அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/2
அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன் – தேவா-சம்:2699/2
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும் – தேவா-அப்:1282/2
அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே – தேவா-அப்:1809/4
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே – தேவா-அப்:2338/4
ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர் – தேவா-சுந்:46/2
அழுது நீ இருந்து என் செய்தி மனனே அங்கணா அரனே எனமாட்டா – தேவா-சுந்:614/3
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
மேல்


அழுதும் (1)

அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4
மேல்


அழுந்த (6)

அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:423/3,4
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த
தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:549/3,4
தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:550/1,2
அடையார்-தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம் – தேவா-சம்:701/1,2
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் – தேவா-சம்:2449/2
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி – தேவா-அப்:537/3
மேல்


அழுந்தவேண்டா (1)

சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்தவேண்டா
தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ – தேவா-அப்:421/1,2
மேல்


அழுந்தாது (2)

ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர் – தேவா-அப்:1765/1
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:347/4
மேல்


அழுந்தாதே (2)

அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே
கொள்ள பாடு கீதத்தான் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2552/2,3
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில் அழுந்தாதே
நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி – தேவா-சுந்:796/1,2
மேல்


அழுந்தாமை (2)

மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
நானும் இத்தனை வேண்டுவது அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/3,4
மேல்


அழுந்தி (10)

பொருளுளே அழுந்தி நாளும் போவது ஓர் நெறியும் காணேன் – தேவா-அப்:262/2
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே – தேவா-அப்:447/1
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள் – தேவா-அப்:676/2
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே – தேவா-அப்:688/2
சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் – தேவா-அப்:765/2
அல்லலோடு அரு நோயில் அழுந்தி நீர் – தேவா-அப்:1776/1
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/2
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா – தேவா-அப்:3000/1
மேல்


அழுந்திட (1)

ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட
தோளும் எட்டும் உடைய மா மணி சோதியான் – தேவா-சுந்:824/2,3
மேல்


அழுந்திய (1)

அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
மேல்


அழுந்தினும் (1)

பிறவி மாய பிணக்கில் அழுந்தினும்
உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே – தேவா-அப்:1871/1,2
மேல்


அழுந்து (1)

சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர் – தேவா-அப்:619/2
மேல்


அழுந்துகின்ற (1)

சவைதனை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற
இவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:415/1,2
மேல்


அழுந்துகின்றீர் (1)

தானத்தை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர்
வானத்தை வணங்க வேண்டில் வம்-மின்கள் வல்லீராகில் – தேவா-அப்:446/1,2
மேல்


அழுந்துகின்றேன் (1)

பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்
துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:267/2,3
மேல்


அழுந்தும் (2)

அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2449/4
நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும்
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/2,3
மேல்


அழுந்துவேனுக்கு (1)

ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு அழுந்துவேனுக்கு
உய்யும் ஆறு ஒன்று அருளிச்செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:42/3,4
மேல்


அழுந்துவேனை (2)

வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் – தேவா-அப்:708/2,3
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/3
மேல்


அழுந்தூர் (2)

அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார் – தேவா-அப்:2601/1
அச்சிறுப்பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை – தேவா-அப்:2789/2
மேல்


அழுந்தை (10)

அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1677/3
அடல் ஏறு உடையாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1678/3
அழிபாடு இலராய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1679/3
அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான் – தேவா-சம்:1681/1
அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1682/3
அடும் ஆறு வல்லாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1683/3
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1684/3
அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1685/3
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1686/3
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1687/1
மேல்


அழுந்தையவர் (1)

ஆனே சிவனே அழுந்தையவர் எம் – தேவா-சம்:1680/3
மேல்


அழும் (2)

அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1677/3
அழும் மலர் கண் இணை அடியவர்க்கு அல்லால் அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும் – தேவா-சுந்:602/2
மேல்


அழுமவர்க்கு (1)

அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:541/4
மேல்


அழுமவர்கள் (1)

அழுமவர்கள் அன்பன் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1382/4
மேல்


அழுவத்தொடே (1)

அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/3
மேல்


அழுவார்-தங்கள் (1)

ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள்
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2566/3,4
மேல்


அழுவார்க்கு (1)

அழுவார்க்கு அமுதங்கள் காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:887/4
மேல்


அழுவார்கட்கு (1)

விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/2
மேல்


அழுவித்தானை (1)

பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/1,2
மேல்


அழை (1)

உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/2
மேல்


அழைக்க (1)

அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார் – தேவா-அப்:1571/2
மேல்


அழைக்கின்றேன் (1)

ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:610/4
மேல்


அழைக்கினும் (1)

வீட்டும் காலன் விரைய அழைக்கினும்
காட்டில் மா நடம் ஆடுவாய் கா எனில் – தேவா-அப்:1677/2,3
மேல்


அழைக்கும் (7)

அழைக்கும் அன்பினர் ஆய அடியவர் – தேவா-அப்:1229/3
அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை – தேவா-அப்:1278/2
அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1349/4
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:91/4
புற்று ஏறி கூகூ என அழைக்கும் புனவாயிலே – தேவா-சுந்:516/4
அழைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:785/4
மேல்


அழைத்தலும் (1)

ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும்
தேமா தீம் கனி போல தித்திக்குமே – தேவா-அப்:1508/3,4
மேல்


அழைத்தவர்க்கு (1)

அழைத்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:142/3
மேல்


அழைத்தால் (1)

பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால்
இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே – தேவா-அப்:1058/3,4
மேல்


அழைத்திட்ட (1)

ஆரூரன் அடி காண்பதற்கு அன்பாய் ஆதரித்து அழைத்திட்ட இ மாலை – தேவா-சுந்:580/3
மேல்


அழைத்து (5)

அழைத்து திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:746/4
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு – தேவா-அப்:478/2
ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும் – தேவா-அப்:1889/3
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து – தேவா-சுந்:803/3
மேல்


அழைப்ப (1)

பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் – தேவா-அப்:777/2
மேல்


அழைப்பினும் (1)

கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/4
மேல்


அழைப்பு (1)

இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே – தேவா-அப்:1058/4
மேல்


அழையா (1)

குழகர் என்று குழையா அழையா வரும் – தேவா-சம்:3290/2
மேல்


அழையாது (1)

அப்போது வந்து உண்டீர்களுக்கு அழையாது முன் இருந்தேன் – தேவா-சுந்:808/1
மேல்


அழையாமே (1)

அழையாமே அருள் நல்குமே – தேவா-சம்:584/4
மேல்


அழையாவும் (1)

அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3485/3
மேல்


அழையுறுத்து (1)

அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2560/4
மேல்


அழையேல் (1)

அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா என தரியேன் – தேவா-சுந்:558/2
மேல்


அள் (3)

வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/3
அன்பிலானை அம்மானை அள் ஊறிய – தேவா-அப்:1867/3
அருள் ஈன்ற ஆரமுதை அமரர்_கோனை அள் ஊறி எம்பெருமான் என்பார்க்கு என்றும் – தேவா-அப்:2939/3
மேல்


அள்ளல் (14)

அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன – தேவா-சம்:1125/3
அள்ளல் அகன் கழனி ஆரூர் அடைவோமே – தேவா-சம்:1135/4
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1947/3
அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே – தேவா-சம்:2552/2
அள்ளல் நாரை ஆரல் வாரும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2566/4
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை – தேவா-சம்:4079/3
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:659/4
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் – தேவா-அப்:1141/3
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1656/3
அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1870/3
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1928/3
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/4
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல்
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/2,3
மேல்


அள்ளல்செய்திட்டு (1)

அள்ளுவார்க்கு அள்ளல்செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:472/4
மேல்


அள்ளல்பட்டு (1)

அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:347/4
மேல்


அள்ளலை (2)

அள்ளலை கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:274/4
அள்ளலை கடக்க வேண்டில் அரனையே நினை-மின் நீர்கள் – தேவா-அப்:419/1
மேல்


அள்ளி (2)

அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே – தேவா-சம்:4026/2
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1623/4
மேல்


அள்ளுவார்க்கு (1)

அள்ளுவார்க்கு அள்ளல்செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:472/4
மேல்


அளக்க (3)

அரிய அண்டம் தேடி புக்கும் அளக்க ஒண்கிலார் – தேவா-சம்:784/2
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3071/4
ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும் – தேவா-அப்:36/1
மேல்


அளக்கமாட்டா (1)

அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
மேல்


அளக்கர் (1)

மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/3
மேல்


அளக்கல் (4)

அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் – தேவா-அப்:352/3
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா – தேவா-அப்:722/3
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா – தேவா-அப்:2826/1
அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா – தேவா-அப்:3053/2
மேல்


அளக்கலுற்றார்க்கு (1)

ஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழல் உரு ஆயினானே – தேவா-அப்:496/3
மேல்


அளக்கலுற்று (1)

வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/3,4
மேல்


அளக்கில்லா (1)

கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா
உளம் அழை எனது உரை தனது உரை ஆக ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன் – தேவா-சம்:828/1,2
மேல்


அளக்கிலார் (1)

தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே – தேவா-சம்:3358/4
மேல்


அளக்கிற்பார் (1)

அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி – தேவா-அப்:2145/3
மேல்


அளக்கும் (5)

ஆடி பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:751/4
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே – தேவா-சம்:1947/2
அளக்கும் நெறியினன் அன்பர்கள்-தம் மனத்து ஆய்ந்து கொள்வான் – தேவா-அப்:814/1
அளக்கும் சிந்தையர் போலும் ஆரூரரே – தேவா-அப்:1126/4
அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை – தேவா-அப்:1280/2
மேல்


அளக (2)

அளக திரு நன்_நுதலி பங்கா அரனே என்று – தேவா-சம்:1104/3
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
மேல்


அளகம் (1)

நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3
மேல்


அளகை (1)

தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
மேல்


அளகை_கோன்-தன் (1)

தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
மேல்


அளகைக்கு (1)

மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
மேல்


அளத்தற்கு (1)

தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர் – தேவா-சம்:309/2
மேல்


அளந்த (7)

திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால் – தேவா-சம்:423/1,2
சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த
வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3446/3,4
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/4
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மேல்


அளந்தவன் (2)

முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன் – தேவா-சம்:2788/3
மாணியாய் மண் அளந்தவன் நான்முகன் – தேவா-அப்:1231/3
மேல்


அளந்தவன்தானும் (1)

குறிய மாண் உரு ஆகி குவலயம் அளந்தவன்தானும்
வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும் – தேவா-சம்:2504/1,2
மேல்


அளந்தவனை (1)

அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
மேல்


அளந்தான் (3)

தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண் – தேவா-சம்:642/3
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப – தேவா-அப்:3001/2
மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான் மலர்மேலவன் நேடியும் காண்பு அரியாய் – தேவா-சுந்:30/1
மேல்


அளந்தானும் (7)

வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணல் அரியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:934/1,2
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு – தேவா-சம்:1290/2
சலம் தாங்கு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும்
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/1,2
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி – தேவா-சம்:2253/3
தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும்
தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த – தேவா-சம்:3909/1,2
வையம்தான் அளந்தானும் அயனுமாய் – தேவா-அப்:1363/1
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/2
மேல்


அளந்து (6)

தண்டு அமர் தாமரையானும் தாவி இ மண்ணை அளந்து
கொண்டவனும் அறிவு ஒண்ணா கொள்கையர் வெள் விடை ஊர்வர் – தேவா-சம்:467/1,2
கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி – தேவா-சம்:1398/3
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/2
கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார் – தேவா-சம்:1794/2
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை – தேவா-சம்:2983/2
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று – தேவா-அப்:2580/3
மேல்


அளந்தும் (1)

செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா – தேவா-சம்:2547/2
மேல்


அளநாட்டுக்கு (1)

ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய – தேவா-சுந்:118/3
மேல்


அளப்ப (4)

பிரமனும் திருமாலும் அளப்ப அரியீர் சொலீர் – தேவா-சம்:1489/3
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி – தேவா-சம்:4121/3
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல் – தேவா-அப்:1758/3
மேல்


அளப்பதற்கு (1)

ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி – தேவா-சம்:817/1
மேல்


அளப்பர் (1)

அடிமையை அளப்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:542/4
மேல்


அளப்பரிது (1)

மேலும் கீழும் அளப்பரிது ஆயவர் – தேவா-அப்:1324/2
மேல்


அளப்பரிய (1)

வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள்-தம் உள்ள – தேவா-சுந்:677/2
மேல்


அளப்பரீய (1)

ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்பரீய
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:358/3,4
மேல்


அளப்பார் (1)

அந்தமா அளப்பார் அடைந்தார்களே – தேவா-அப்:2033/4
மேல்


அளப்பிலர் (1)

அடி முடி மால் அயன் தேட அன்றும் அளப்பிலர் போலும் – தேவா-சம்:2175/1
மேல்


அளப்பு (11)

அண்ணற்கு அளப்பு அரிதாய் நின்று அங்கு அடியார் மேல் – தேவா-சம்:956/2
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை – தேவா-சம்:1914/2
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் – தேவா-சம்:2569/2
அருமையில் அளப்பு அரிது ஆயவனே – தேவா-சம்:2827/4
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே – தேவா-சம்:2842/4
அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர் – தேவா-சம்:2984/2
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய – தேவா-சம்:3435/1
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் – தேவா-சம்:3511/2
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி – தேவா-சம்:3676/2
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே – தேவா-அப்:748/4
மாலும் நான்முகனாலும் அளப்பு ஒணா – தேவா-அப்:1825/2
மேல்


அளப்பூர் (4)

திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம் – தேவா-அப்:2160/1
அச்சிறுப்பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை – தேவா-அப்:2789/2
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும் – தேவா-அப்:2800/3
ஆரூர் அத்தா ஐயாற்று அமுதே அளப்பூர் அம்மானே – தேவா-சுந்:481/1
மேல்


அளப்பூரார் (1)

அண்ணாமலை அமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாட கோயில் – தேவா-அப்:2596/1
மேல்


அளம்செய (1)

நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய
பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2038/1,2
மேல்


அளம்பட்டு (1)

அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2
மேல்


அளவா (1)

அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:105/3
மேல்


அளவி (1)

அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/2
மேல்


அளவிட்ட (1)

செறு மாவலி-பால் சென்று உலகு எல்லாம் அளவிட்ட
குறு மாண் உருவன் தற்குறியாக கொண்டாடும் – தேவா-சம்:1095/2,3
மேல்


அளவிடல் (2)

அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம் – தேவா-சம்:1356/2
மேல்


அளவிடலுற்ற (1)

அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டம் மண் கிண்டியும் காணா – தேவா-சம்:4087/1
மேல்


அளவிய (1)

சங்கு அளவிய கையன் சதுர்முகனும் – தேவா-சம்:1215/1
மேல்


அளவில் (9)

மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே – தேவா-சம்:1408/4
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான் – தேவா-சம்:2372/1,2
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில்
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/1,2
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ – தேவா-அப்:303/3
கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை – தேவா-அப்:2878/2
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
இடுபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான் – தேவா-சுந்:86/2
மேல்


அளவின் (2)

ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற – தேவா-சம்:2100/3
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
மேல்


அளவின்-கண் (1)

காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி – தேவா-அப்:139/2
மேல்


அளவினானை (1)

விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை – தேவா-அப்:2875/1,2
மேல்


அளவினில் (1)

அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில்
மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால் – தேவா-சம்:3727/1,2
மேல்


அளவினீர் (1)

அழல் ஆரும் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினீர்
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் – தேவா-சம்:2094/2,3
மேல்


அளவு (34)

விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2
ஆடல் நாகம் அசைத்து அளவு இல்லது ஓர் – தேவா-சம்:613/1
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு – தேவா-சம்:762/3
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான் – தேவா-சம்:1215/2
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
கோலம் உண்டு அளவு இல்லை குலாவிய கொள்கையே – தேவா-சம்:1514/4
அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம் – தேவா-சம்:1516/3
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4
கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா – தேவா-சம்:3375/2
குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன் – தேவா-சம்:3764/2
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:31/3
கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே – தேவா-அப்:470/4
மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி – தேவா-அப்:526/1
பொன் அளவு ஆர் சடை கொன்றையினாய் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1011/1
அளவு கண்டிலள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1356/3
ஆதே ஏயும் அளவு இல் பெருமையான் – தேவா-அப்:1574/2
ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ – தேவா-அப்:1637/1
அளவு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2013/4
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2297/4
ஆராவமுதம் ஆனார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2449/2
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/2
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவு இல் பெருமை உடையாய் நீயே – தேவா-அப்:2472/1
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2527/3
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே – தேவா-அப்:2528/1
அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி – தேவா-அப்:2571/2
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஆரும் அளவு அறியாத ஆதியும் அந்தமும் – தேவா-சுந்:452/2
ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும் – தேவா-சுந்:680/2
மேல்


அளவும் (6)

வேழம் வரும் அளவும் வெயிலே துற்றி திரிவாரும் – தேவா-சம்:491/2
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
அந்தமும் அளவும் அறியாதது ஓர் – தேவா-சம்:3266/3
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/2
அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும்
பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச – தேவா-அப்:1034/2,3
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
மேல்


அளவுஇலானை (1)

ஆரேனும் அடியவர்கட்கு அணியான்-தன்னை அமரர்களுக்கு அறிவு அரிய அளவுஇலானை
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/2,3
மேல்


அளவே (2)

என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் – தேவா-அப்:1011/3
உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/4
மேல்


அளவையின் (1)

உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2
மேல்


அளற்றில் (1)

பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு – தேவா-அப்:752/1
மேல்


அளறு (4)

சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கை தையலொடும் தளராத வாய்மை – தேவா-சம்:38/1
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய – தேவா-சம்:2459/2
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
மேல்


அளறூபட (1)

அளறூபட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:104/4
மேல்


அளறொடு (1)

நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
மேல்


அளாய் (1)

கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய்
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/1,2
மேல்


அளாய (1)

நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
மேல்


அளாவி (2)

மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி
அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3684/3,4
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும் – தேவா-சுந்:70/2
மேல்


அளி (16)

அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய் – தேவா-சம்:363/2
ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி – தேவா-சம்:462/3
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய – தேவா-சம்:645/2
அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட – தேவா-சம்:1826/3
அளி புல்கு பூ முடியீர் அமரர் ஏத்த அருள்செய்தீர் – தேவா-சம்:2054/2
அ தேன் அளி உண் களியால் இசை முரல ஆல தும்பி – தேவா-சம்:2249/3
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி – தேவா-சம்:3407/2
கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம் – தேவா-சம்:3753/3
வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட – தேவா-சம்:3759/2
அன்பர் வேண்டுமவை அளி சோதியான் – தேவா-சம்:4162/1
அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் – தேவா-அப்:701/1
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/3
களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு – தேவா-சுந்:778/1
மேல்


அளிக்கும் (9)

அரசு அளிக்கும் அரக்கன் அவன்-தனை – தேவா-சம்:597/1
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே – தேவா-சம்:2695/4
புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும்
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:893/3,4
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை – தேவா-அப்:2926/3
எம்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கு என்றும் அளிக்கும் மணி_மிடற்றன் – தேவா-சுந்:41/1
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/3
நிரவி நித்திலம் அ தகு செம்பொன் அளிக்கும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:668/4
அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம் – தேவா-சுந்:957/3
மேல்


அளித்த (16)

காணா மாணிக்கு அளித்த காழியார் – தேவா-சம்:253/2
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த
திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:691/3,4
விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல் – தேவா-சம்:804/2
பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில் – தேவா-சம்:1388/2
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/2
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் – தேவா-சம்:1878/2
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் – தேவா-சம்:2411/2
உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன் – தேவா-சம்:2827/2
நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/3,4
அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த
திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3507/3,4
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார் – தேவா-அப்:1441/1
திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள்செய்தானை சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன்-தன்னை – தேவா-அப்:2826/3
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும் – தேவா-அப்:2967/3
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/2
மேல்


அளித்தல் (1)

ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
மேல்


அளித்தவன் (1)

அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2
மேல்


அளித்தவனும் (1)

ஞாலம் அளித்தவனும் அரியும் அடியோடு முடி – தேவா-சம்:3402/1
மேல்


அளித்தவனை (1)

ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/3
மேல்


அளித்தாய் (2)

தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி – தேவா-அப்:2413/2
தோன்ற அருள்செய்து அளித்தாய் என்று உரைக்க உலகம் எலாம் – தேவா-சுந்:911/2
மேல்


அளித்தார் (5)

சிறந்த பேறு அளித்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:711/4
பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும் – தேவா-அப்:2365/1
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2620/4
அரி பிரமர் துதிசெய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2624/4
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
மேல்


அளித்தான் (7)

வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி – தேவா-சம்:114/3
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான்
கொன்றை மலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:669/3,4
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்
கோணல் இளம் பிறை சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:675/3,4
சால தேவர்க்கு ஈந்து அளித்தான் தன்மையால் – தேவா-சம்:877/2
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் – தேவா-சம்:1147/2
ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற – தேவா-சம்:3933/2
நலம் கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே – தேவா-அப்:1547/4
மேல்


அளித்தானை (1)

வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட – தேவா-சம்:1997/3
மேல்


அளித்திட்டால் (1)

தோன்ற நின்று அருள்செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய் – தேவா-சுந்:553/2
மேல்


அளித்திட்டு (1)

உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
மேல்


அளித்திடுமாகில் (1)

அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான் – தேவா-அப்:1058/2
மேல்


அளித்திலர் (1)

மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும் – தேவா-சம்:2169/3
மேல்


அளித்திலை (1)

அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1397/2,3
மேல்


அளித்தீர் (4)

உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார் – தேவா-சம்:2055/2
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர்
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/2,3
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/4
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் – தேவா-சுந்:1036/1
மேல்


அளித்து (9)

காரிகை காண தனஞ்சயன்-தன்னை கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் – தேவா-சம்:811/2
படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை – தேவா-சம்:1382/4
எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய – தேவா-சம்:1636/1
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
எங்குமாய் இருந்தவர் அரும் தவ முனிவருக்கு அளித்து உகந்தார் – தேவா-சம்:3805/2
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
அளித்து பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:889/4
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை – தேவா-சுந்:643/2
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/1,2
மேல்


அளித்தோன் (1)

நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2
மேல்


அளிதரு (1)

அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:4120/4
மேல்


அளிப்ப (2)

நறை கொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாள்-தோறும் – தேவா-சம்:656/1
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப
பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/2,3
மேல்


அளிப்பது (1)

வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு – தேவா-சம்:2183/2
மேல்


அளிப்பர் (2)

வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:626/4
ஆழி அளிப்பர் அரி-தனக்கு ஆன் அஞ்சு உகப்பர் அறம் உரைப்பர் – தேவா-சுந்:548/2
மேல்


அளிப்பர்-போலும் (1)

நன்மையால் அளிப்பர்-போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:648/4
மேல்


அளிப்பவர் (1)

போல தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொரு கடல் விடம் உண்ட – தேவா-சம்:2573/3
மேல்


அளிப்பன (1)

அண்டம் அளிப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3038/4
மேல்


அளிப்பான் (1)

ஆள்வித்து அமரர்_உலகம் அளிப்பான் ஊர் போலும் – தேவா-சம்:2130/3
மேல்


அளிப்பான்தான் (1)

விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/2
மேல்


அளிப்பானும் (1)

ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1534/4
மேல்


அளிப்போர் (1)

வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே – தேவா-சம்:1424/4
மேல்


அளியர் (1)

அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு – தேவா-சம்:2129/2
மேல்


அளியாய் (1)

அளியாய் கழிப்பாலை அமர்ந்தவனே – தேவா-சம்:1691/4
மேல்


அளியானை (1)

அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
மேல்


அளியின் (1)

அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி – தேவா-அப்:522/1
மேல்


அளியினால் (1)

அளியினால் தொழுவார் வினை அல்குமே – தேவா-அப்:1304/4
மேல்


அளியும் (1)

ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தரு நீர் சோற்றுத்துறையே – தேவா-சுந்:956/3,4
மேல்


அளே (1)

அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே – தேவா-சுந்:400/4
மேல்


அளை (7)

அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே – தேவா-சம்:3530/4
அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை – தேவா-அப்:206/3
அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் – தேவா-அப்:2758/1
அளை பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் – தேவா-சுந்:438/3
அளை பை அரவு ஏர் இடையாள் அஞ்ச – தேவா-சுந்:944/1
மேல்


அளைந்தவர் (1)

உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு – தேவா-சம்:1789/3
மேல்


அளைந்தான் (1)

அளைந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:807/4
மேல்


அளைந்து (3)

துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/3,4
முன்றில் இளம் கமுகின் முது பாளை மது அளைந்து
தென்றல் புகுந்து உலவும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1009/3,4
விரிதரு மல்லிகையும் மலர் சண்பகமும் அளைந்து
திரிதரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1013/3,4
மேல்


அளையா (1)

அளையா வருவார் அடியாரே – தேவா-சம்:378/4
மேல்


அளையும் (1)

அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே – தேவா-சம்:1558/4
மேல்


அற்பமொடு (1)

அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா – தேவா-அப்:3053/2
மேல்


அற்புத (1)

அற்புத பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட – தேவா-சுந்:693/3
மேல்


அற்புதம் (3)

அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/2
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால் – தேவா-சம்:3872/2
மேல்


அற்புதர் (1)

விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர் – தேவா-சம்:1808/3
மேல்


அற்புதன் (3)

அற்புதன் அயன் அறியானே – தேவா-சம்:3861/2
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன் – தேவா-சம்:3861/3
அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற – தேவா-அப்:2734/3
மேல்


அற்புதனே (1)

ஆதியே அற்புதனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:201/4
மேல்


அற்புதனை (1)

அற்புதனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2416/4
மேல்


அற்ற (7)

அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4
பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு – தேவா-அப்:49/1
கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன் – தேவா-அப்:1072/3
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/3,4
அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத்து அடிகேள் உம்மை – தேவா-சுந்:44/3
அற்ற பட ஆரூர் அது என்று அகன்றாயோ – தேவா-சுந்:327/2
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை – தேவா-சுந்:879/1
மேல்


அற்றங்கள் (1)

அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:667/4
மேல்


அற்றது (2)

சாற்றும் நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்த – தேவா-அப்:477/3
கிள்ளிட தலை அற்றது அயனுக்கே – தேவா-அப்:1782/4
மேல்


அற்றப்பட (2)

அரும்பு அற்றப்பட ஆய் மலர் கொண்டு நீர் – தேவா-அப்:1072/1
சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ – தேவா-அப்:1072/2
மேல்


அற்றபோது (1)

அற்றபோது அணையார் அவர் என்றுஎன்றே – தேவா-அப்:1904/2
மேல்


அற்றம் (8)

அற்றம் மறையா அமணர் ஆதமிலி புத்தர் – தேவா-சம்:1806/1
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து – தேவா-சம்:3041/3
அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே – தேவா-சம்:4012/3
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1113/3
அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும் – தேவா-அப்:1244/2
அற்றம் முற்ற பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:379/2
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:625/3
மேல்


அற்றவர் (6)

அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் – தேவா-சம்:2176/2
அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3419/4
அற்றவர் அரு வினை இலரே – தேவா-சம்:3846/4
அற்றவர் ஆரூர் அரநெறி கைதொழ – தேவா-அப்:170/3
அன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கு என்பரே – தேவா-அப்:951/4
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:514/2
மேல்


அற்றவர்க்கு (3)

அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:540/4
அற்றவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:136/3
மேல்


அற்றவர்கட்கு (1)

அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி – தேவா-அப்:2405/2
மேல்


அற்றவர்கள் (1)

செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2
மேல்


அற்றவர்களுக்கு (1)

உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1
மேல்


அற்றவனாய் (1)

அற்றவனாய் அடியார்-தமக்கு ஆய்_இழை பங்கினர் ஆம் – தேவா-சுந்:188/1
மேல்


அற்றனன் (2)

அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள் – தேவா-சுந்:465/3
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள் – தேவா-சுந்:465/3
மேல்


அற்றார் (4)

பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை – தேவா-அப்:145/1
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/3
நாவார நம்பனையே பாடப்பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம் – தேவா-அப்:3056/1
அற்றார் அடியார் அடி நாய் ஊரன் – தேவா-சுந்:963/3
மேல்


அற்றார்க்கு (2)

அற்றார்க்கு அரும் பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:895/4
அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2460/4
மேல்


அற்றார்க்கும் (1)

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆரூரும் புகுவானை அறிந்தோம்அன்றே – தேவா-அப்:2087/2
மேல்


அற்றார்கட்கு (1)

அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய் – தேவா-அப்:2893/3
மேல்


அற்றார்களே (1)

கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே – தேவா-சம்:3106/4
மேல்


அற்றானாய் (1)

அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய் – தேவா-அப்:2893/3
மேல்


அற்றானை (1)

அற்றானை அந்தணர் காழி அமர் கோயில் – தேவா-சம்:1583/3
மேல்


அற்று (17)

பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே – தேவா-சம்:881/4
அற்று அரனே நின் அடி சரண் என்னும் அடியோர்க்கு – தேவா-சம்:1052/2
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று – தேவா-சம்:3031/3
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் – தேவா-சம்:3382/1
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:29/3
அற்று நான் அலந்துபோனேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:505/4
பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன் – தேவா-அப்:671/2
பாசம் அற்று பராபர ஆனந்த – தேவா-அப்:1384/3
அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு – தேவா-அப்:1748/1
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே – தேவா-சுந்:457/4
ஏசு அற்று நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:514/1
ஏழு மா பிறப்பு அற்று எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:770/4
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய – தேவா-சுந்:845/2
மேல்


அற்றெனே (1)

அண்டனை கண்டு அருவினை அற்றெனே – தேவா-அப்:1694/4
மேல்


அற்றே (1)

திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
மேல்


அற்றைக்கு (1)

அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி – தேவா-சம்:2152/3
மேல்


அற்றோமே (4)

துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவம்அலோம் கடுமையொடு களவு அற்றோமே – தேவா-அப்:3052/4
பொற்புடைய பேச கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழை அற்றோமே – தேவா-அப்:3053/4
மேல்


அற்றோரே (1)

கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே – தேவா-சம்:4158/4
மேல்


அற (78)

காலன் திறல் அற சாடிய கடவுள் இடம் கருதில் – தேவா-சம்:163/3
சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும் – தேவா-சம்:204/2
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/2
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/2
அரியும் நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:623/1,2
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அற சாடி விண்ணோர் – தேவா-சம்:707/1
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
கற்றிலர் அற உரை புறன் உரைக்க – தேவா-சம்:1183/2
குன்றிய அற உரை கூறா வண்ணம் – தேவா-சம்:1226/2
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல் – தேவா-சம்:1296/2
வெந்து அற எய்தவன் விளங்கிய மார்பினில் – தேவா-சம்:1299/2
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/2
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி – தேவா-சம்:1343/3
பிணி அடைவு இலர் பிறவியும் அற விசிறுவர் – தேவா-சம்:1351/2
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை – தேவா-சம்:1357/1
சேர்த்தானே தீவினை தேய்ந்து அற தேவர்கள் – தேவா-சம்:1629/1
பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே – தேவா-சம்:1796/4
சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து – தேவா-சம்:1797/1
கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி – தேவா-சம்:2360/2
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/2
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான் – தேவா-சம்:2385/2
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை – தேவா-சம்:2542/1
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/4
கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:2619/1
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/3
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2901/2,3
வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அற
செற்றவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3043/3,4
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்து அற
செகுத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3047/3,4
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசு அற
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட – தேவா-சம்:3048/2,3
மைந்தனே என்று வல் அமண் ஆசு அற
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3308/2,3
முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி – தேவா-சம்:3378/3
அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே – தேவா-சம்:3479/2
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/3
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து – தேவா-சம்:3682/2
முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி – தேவா-சம்:3706/3
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3
கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர் – தேவா-சம்:4074/2
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2
தற்றவர் தம் வினை ஆன எலாம் அற
அற்றவர் ஆரூர் அரநெறி கைதொழ – தேவா-அப்:170/2,3
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு – தேவா-அப்:469/3
குறைவு அற கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:483/4
விரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில் – தேவா-அப்:598/2
எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா – தேவா-அப்:669/3
வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி – தேவா-அப்:740/1
தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:897/3
காற்றனை கலக்கும் வினை போய் அற
தேற்றனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1105/1,2
துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய் – தேவா-அப்:1135/1
எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற
விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர் – தேவா-அப்:1183/2,3
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:1291/2
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற
தொட்டு நின்றும் அ சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1398/2,3
நிச்சலும் நினையாய் வினை போய் அற
கச்ச மா விடம் உண்ட கண்டா என – தேவா-அப்:1673/2,3
முன்னை நான் செய்த பாவம் முதல் அற
பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது – தேவா-அப்:1717/1,2
விண்ட தாதையை தாள் அற வீசிய – தேவா-அப்:1807/2
வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற
சாதிப்பானை தவத்திடை மாற்றங்கள் – தேவா-அப்:2001/2,3
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர் – தேவா-அப்:2066/1
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/4
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/2
அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே – தேவா-அப்:2837/3
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
அற கண் என்ன தகும் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:373/2
மற்று ஏதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்து அற
கல் தூறு கார் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய் – தேவா-சுந்:516/2,3
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/3
அழிப்பர் ஐவர் புரவு உடையார்கள் ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு – தேவா-சுந்:618/1
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை – தேவா-சுந்:757/4
அற இலகும் அருளான் மருள் ஆர் பொழில் வண்டு அறையும் – தேவா-சுந்:986/3
மேல்


அறங்கள் (4)

அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் – தேவா-சம்:2176/2
எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார் கையும் ஓர் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2487/1,2
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:359/1
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண் – தேவா-அப்:2387/3
மேல்


அறங்களே (1)

பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி – தேவா-சம்:4075/3
மேல்


அறத்தாய் (1)

அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2502/3
மேல்


அறத்தார் (2)

நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே – தேவா-சம்:2761/4
ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே – தேவா-அப்:1151/4
மேல்


அறத்தால் (1)

அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருளி – தேவா-சம்:1666/1
மேல்


அறத்தாளொடும் (1)

பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3061/4
மேல்


அறத்தான் (1)

ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/2
மேல்


அறத்தானை (1)

அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/3
மேல்


அறத்தில் (1)

பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/2
மேல்


அறத்தினர் (1)

அறத்தினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3803/4
மேல்


அறத்துறை (1)

அறத்துறை ஒறுத்து உனது அருள் கிழமை பெற்றோர் – தேவா-சம்:1792/2
மேல்


அறத்தை (1)

மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல் அறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/2,3
மேல்


அறத்தையே (1)

அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் – தேவா-அப்:205/3
மேல்


அறத்தொகுதி (1)

மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் – தேவா-சம்:3648/2
மேல்


அறப்பள்ளி (1)

அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளை பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி – தேவா-சம்:1887/1
மேல்


அறம் (58)

ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு – தேவா-சம்:575/3
மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த – தேவா-சம்:738/3
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3
நல்லார் அறம் சொல்ல பொல்லார் புறம்கூற – தேவா-சம்:913/1
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட – தேவா-சம்:1411/1
அறம் மிக்கது எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1713/4
அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1786/4
அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும் – தேவா-சம்:1915/2
அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் – தேவா-சம்:1933/2
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை – தேவா-சம்:2209/1
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2513/2
பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை – தேவா-சம்:2633/1
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
விதைத்தவன் முனிவருக்கு அறம் முன் காலனை – தேவா-சம்:3045/1
இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் – தேவா-சம்:3206/3
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா – தேவா-சம்:3215/2,3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர் – தேவா-சம்:3496/1
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த – தேவா-சம்:3507/3
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை – தேவா-சம்:3621/3
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும் – தேவா-சம்:4105/3
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/3
அறம் சூழ் அதிகைவீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே – தேவா-அப்:148/4
ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே – தேவா-அப்:490/3
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக – தேவா-அப்:1324/3
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய – தேவா-அப்:1597/3
ஆலத்து ஆர் நிழலில் அறம் நால்வர்க்கு – தேவா-அப்:1663/1
நல் தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம்
உற்ற நல் மொழியால் அருள்செய்த நல் – தேவா-அப்:1709/1,2
அறம் புரிந்து அருள்செய்த எம் அங்கணன் – தேவா-அப்:1813/3
அறம் காட்டி அந்தணர்க்கு அன்று ஆல நீழல் அறம் அருளிச்செய்த அரனார் இ நாள் – தேவா-அப்:2098/3
அறம் காட்டி அந்தணர்க்கு அன்று ஆல நீழல் அறம் அருளிச்செய்த அரனார் இ நாள் – தேவா-அப்:2098/3
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய – தேவா-அப்:2293/3
அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2430/4
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
பொழிலானை பொழில் ஆரும் புன்கூரானை புறம்பயனை அறம் புரிந்த புகலூரானை – தேவா-அப்:2695/1
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை – தேவா-அப்:2827/1
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும் – தேவா-அப்:2990/1
அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து – தேவா-சுந்:281/1
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண் இஃது அறிதியேல் – தேவா-சுந்:353/2
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/4
செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய – தேவா-சுந்:443/1
ஆழி அளிப்பர் அரி-தனக்கு ஆன் அஞ்சு உகப்பர் அறம் உரைப்பர் – தேவா-சுந்:548/2
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
வேந்தராய் உலகு ஆண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இ உடல் இது-தன்னை – தேவா-சுந்:660/1
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
தாழாது அறம் செய்ம்-மின் தடங்கண்ணான் மலரோனும் – தேவா-சுந்:792/3
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே – தேவா-சுந்:793/2
மேல்


அறம்தான் (1)

அறம்தான் காட்டி அருளி செய்தார் அண்ணாமலையாரே – தேவா-சம்:750/4
மேல்


அறமே (1)

இருந்து அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1007/2
மேல்


அறல் (1)

பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை – தேவா-சம்:196/1
மேல்


அறவம் (1)

அறவம் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1871/3
மேல்


அறவரோ (2)

அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:332/4
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:335/4
மேல்


அறவன் (9)

இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/4
பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை – தேவா-சம்:982/1
நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர் – தேவா-சம்:1040/1
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே – தேவா-சம்:2156/4
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/4
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2358/4
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் – தேவா-சம்:2665/3
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும் – தேவா-சுந்:598/3
அறவன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:869/4
மேல்


அறவன்-தன் (1)

அத்தன் அறவன்-தன் அடியே அடைவோமே – தேவா-சம்:967/4
மேல்


அறவனார் (3)

அறவனார் அடியார்அடியார்-தங்கள் – தேவா-அப்:1451/3
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:183/4
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/4
மேல்


அறவனே (1)

அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:714/4
மேல்


அறவனை (2)

அருத்தனை அறவனை அமுதனை நீர் – தேவா-சம்:1196/1
அறவனை அதரர்க்கு அரியானை அமரர் சேனைக்கு நாயகன் ஆன – தேவா-சுந்:694/2
மேல்


அறவா (4)

அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/4
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/4
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:270/4
மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே – தேவா-சுந்:478/4
மேல்


அறவீர் (1)

எல்லாம் அறவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும் – தேவா-சுந்:15/2
மேல்


அறவுரை (5)

அல்லாதார் அறவுரை விட்டு அடியார்கள் போற்று ஓவா – தேவா-சம்:2090/2
அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி – தேவா-சம்:2438/1
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி – தேவா-சம்:3786/2
இடகிலேன் அமணர்கள்-தம் அறவுரை கேட்டு அலமந்தேன் – தேவா-அப்:124/2
ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே – தேவா-அப்:956/1
மேல்


அறவுரை-தனை (1)

இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் – தேவா-சம்:3765/2
மேல்


அறவுரையை (1)

புலை ஆனார் அறவுரையை போற்றாது உன் பொன் அடியே – தேவா-சம்:2355/2
மேல்


அறவே (2)

சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/4
அறவே ஒழியாய் கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:420/4
மேல்


அறவை (1)

அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர் – தேவா-அப்:1037/3
மேல்


அறவோனை (1)

அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/3
மேல்


அறன் (1)

எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான் – தேவா-சம்:1962/2
மேல்


அறா (33)

மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா
இருள் உடை இணை துவர் போர்வையினார்களும் – தேவா-சம்:1302/1,2
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/4
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4085/4
நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து – தேவா-சம்:4142/3
தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:203/4
தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/2
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:319/3
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:319/4
ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை – தேவா-அப்:499/2
கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா
களரும் கார் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1254/3,4
கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா
களரி ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1271/3,4
கொடி கொள் செல்வ விழா குணலை அறா
கடி கொள் பூம் பொழில் கச்சி ஏகம்பனார் – தேவா-அப்:1386/1,2
செதுகு அறா மனத்தார் புறம்கூறினும் – தேவா-அப்:1394/1
கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும் – தேவா-அப்:1394/2
விழவின் ஓசை ஒலி அறா தண் பொழில் – தேவா-அப்:1645/1
உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம் – தேவா-அப்:2031/1,2
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில் – தேவா-சுந்:198/1
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:348/3
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:425/3,4
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-சுந்:430/3
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:432/3,4
மூரி களிறு முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:436/4
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:437/4
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:440/4
மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:506/3
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே – தேவா-சுந்:508/4
பொருது சாத்தொடு பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:509/4
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:514/4
மேல்


அறாத (21)

பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:77/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி ஈசன் ஓர்பாகம் – தேவா-சம்:453/3
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே – தேவா-சம்:1086/4
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1492/2
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் – தேவா-சம்:2206/1,2
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே – தேவா-சம்:2264/4
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத
குறைவு இல் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2432/3,4
பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர் ஒர்பாகம் – தேவா-சம்:2467/1,2
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/4
ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத
கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன் – தேவா-சம்:4108/1,2
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து – தேவா-அப்:217/2
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே – தேவா-அப்:947/2
கான் அறாத கடி பொழில் வண்டு இனம் – தேவா-அப்:1427/1
தேன் அறாத திரு செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1427/2
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை – தேவா-சுந்:360/1
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும் – தேவா-சுந்:704/2,3
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:874/3
மேல்


அறாதது (3)

ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1427/3
தான் அறாதது ஓர் கொள்கையன் காண்-மினே – தேவா-அப்:1427/4
இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை – தேவா-அப்:1810/3
மேல்


அறாதவர் (1)

எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/3
மேல்


அறி (8)

அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
கொண்டுகொண்டு அடி பரவி குறிப்பு அறி முருகன் செய் கோலம் – தேவா-சம்:2466/2
நாடு அறி புகழர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:640/4
விண்உளார் பலரும் அறி ஆனையார் – தேவா-அப்:1443/3
நமச்சிவாயவே நான் அறி விச்சையும் – தேவா-அப்:1955/2
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை – தேவா-சுந்:757/4
அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் – தேவா-சுந்:1024/1
மேல்


அறி-மின் (1)

அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
மேல்


அறிகில (1)

அறிகில அரியவர் அம்பர் செம்பியர் – தேவா-சம்:3006/3
மேல்


அறிகிலர் (1)

விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2
மேல்


அறிகிலா (10)

மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான் – தேவா-சம்:1533/1
பூமகன் அறிகிலா பூந்தராய் நகர் – தேவா-சம்:2940/3
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி – தேவா-சம்:3028/2
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர் – தேவா-சம்:3173/2
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3214/3,4
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1093/2,3
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1094/2,3
கொண்டல்_வண்ணனும் கூடி அறிகிலா
அண்டவாணன்-தன் ஆரூர் அடி தொழ – தேவா-அப்:1142/2,3
தன் ஒத்தம் நிறத்தானும் அறிகிலா
புன்னை தாது பொழில் புகலூரரை – தேவா-அப்:1535/2,3
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலா
குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர் – தேவா-அப்:1886/1,2
மேல்


அறிகிலார் (10)

பறி கொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறி கொள் மிழலையீர் பிரிவு அது அரியதே – தேவா-சம்:1001/1,2
மெய்யை போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்
தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள் – தேவா-சம்:3370/2,3
அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார்
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/2,3
கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார்
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர் – தேவா-சம்:3754/2,3
மெய் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
ஐ ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1096/2,3
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அதி ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1097/2,3
மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அனல் ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1098/2,3
மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
அன் ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1099/2,3
ஆடு பாதம் அவரும் அறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1740/2,3
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும் – தேவா-சுந்:453/1,2
மேல்


அறிகிலான் (1)

இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்
அரு அரா அரை ஆர்த்தவன் ஆர் கழல் – தேவா-அப்:2036/2,3
மேல்


அறிகிலேன் (8)

பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை – தேவா-சுந்:752/4
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
அறியும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை – தேவா-சுந்:754/4
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/4
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை – தேவா-சுந்:757/4
ஆரும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை – தேவா-சுந்:758/4
விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன்
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி – தேவா-சுந்:784/1,2
மேல்


அறிகிலேனே (5)

கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:368/4
கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:369/4
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:582/4
மெத்த நேயவனை நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:584/4
அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:585/4
மேல்


அறிகிலோம் (2)

அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/3
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு எட்டும் – தேவா-அப்:1644/1,2
மேல்


அறிகிற்கிலார் (1)

மாலும் நான்முகனும் அறிகிற்கிலார்
காலன் ஆய அவனை கடந்திட்டு – தேவா-அப்:1131/1,2
மேல்


அறிகின்ற (1)

நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/1,2
மேல்


அறிகின்றிலர் (2)

பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை – தேவா-சம்:357/2
மாலும் தம் மாண்பு அறிகின்றிலர் மா மறை – தேவா-சம்:4145/2
மேல்


அறிகின்றிலா (1)

தான் அ வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா
ஞான வேடன் விசயற்கு அருள்செய்யும் – தேவா-அப்:1566/2,3
மேல்


அறிகின்றிலேன் (1)

அடியர் ஆயினீர் சொல்லு-மின் அறிகின்றிலேன் அரன் செய்கையை – தேவா-சம்:3202/1
மேல்


அறிதரும் (1)

விதி அறிதரும் நெறி அமர் முனி கணனொடு மிகு தவம் முயல்தரும் – தேவா-சம்:232/3
மேல்


அறிதலும் (1)

என்னை தன் அடியான் என்று அறிதலும்
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே – தேவா-அப்:1971/3,4
மேல்


அறிதற்கு (9)

ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/2
ஆகம் பத்து அரவுஅணையான் அயன் அறிதற்கு அரியானை – தேவா-அப்:70/1
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே – தேவா-அப்:1070/4
யாவரும் அறிதற்கு அரியான்-தனை – தேவா-அப்:1691/1
எய் பற்றி அறிதற்கு அரியாய் அருள் – தேவா-அப்:2024/2
அறிதற்கு அரிய சீர் அம்மான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2107/3
அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறு அலைத்த சடையானை அம்மானை – தேவா-சுந்:583/2
அரிய நான்மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை – தேவா-சுந்:685/3
ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கு அரிய – தேவா-சுந்:985/1
மேல்


அறிதி (3)

உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/3
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:201/2
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:204/2
மேல்


அறிதியாயில் (1)

நன்று போல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில்
சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/3,4
மேல்


அறிதியேல் (1)

அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண் இஃது அறிதியேல்
திறம்பியாது எழு நெஞ்சமே சிறுகாலை நாம் உறு வாணியம் – தேவா-சுந்:353/2,3
மேல்


அறிதிரே (1)

இரவும் இ மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே – தேவா-சுந்:366/2
மேல்


அறிதிரேல் (4)

உள்ளத்தீரே போது-மின் உறுதி ஆவது அறிதிரேல்
அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே – தேவா-சம்:2552/1,2
ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல்
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2557/2,3
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல்
பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2559/2,3
வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல்
வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள் – தேவா-சம்:2715/1,2
மேல்


அறிதும் (3)

முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் வேதபுராணர் – தேவா-சம்:2194/2
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய – தேவா-சம்:2194/3
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1
மேல்


அறிந்தது (1)

ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன் – தேவா-அப்:1987/1
மேல்


அறிந்தவர் (1)

கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய – தேவா-சம்:2585/2
மேல்


அறிந்தவர்க்கும் (1)

நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/2
மேல்


அறிந்தனன் (1)

ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்
ஈசன் சேவடி எற்றப்பெறுதலால் – தேவா-அப்:1987/1,2
மேல்


அறிந்தார் (1)

குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
மேல்


அறிந்தார்களே (1)

அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே – தேவா-அப்:1867/4
மேல்


அறிந்தார்தாம் (1)

அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே – தேவா-அப்:2531/2
மேல்


அறிந்தால் (1)

பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து – தேவா-சுந்:662/2
மேல்


அறிந்தான் (1)

காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே – தேவா-அப்:1070/4
மேல்


அறிந்திலன் (3)

மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து – தேவா-அப்:1070/1
மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும் – தேவா-அப்:1070/2
என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான் – தேவா-அப்:1971/1
மேல்


அறிந்திலேன் (2)

தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன்
என்னை தன் அடியான் என்று அறிதலும் – தேவா-அப்:1971/2,3
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன் எம்பெருமான் – தேவா-சுந்:289/1
மேல்


அறிந்திலை (1)

அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி – தேவா-அப்:1522/2
மேல்


அறிந்து (20)

அறிவோர் அரன் நாமம் அறிந்து உரை-மின் – தேவா-சம்:1247/2
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே – தேவா-சம்:2177/2
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து
உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே – தேவா-அப்:1377/2,3
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/1,2
ஐயா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:215/4
அண்டா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:259/4
அமைவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:260/4
அறிவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:262/4
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:263/4
ஐய நுன்தன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:264/4
புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் – தேவா-சுந்:676/2,3
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/3
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து
கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/2,3
அறிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:897/4
தான் எனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன் அடிக்கே – தேவா-சுந்:1017/1
மேல்


அறிந்தெனே (1)

தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே – தேவா-அப்:1971/4
மேல்


அறிந்தே (1)

பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
மேல்


அறிந்தேன் (5)

ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2563/4
பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன் – தேவா-சுந்:518/2
அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை – தேவா-சுந்:615/2
எனக்கு இனி தினைத்தனை புகலிடம் அறிந்தேன்
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/1,2
மேல்


அறிந்தேன்அல்லேன் (1)

நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன்அல்லேன்
மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் – தேவா-சுந்:76/2,3
மேல்


அறிந்தோம் (3)

என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ – தேவா-அப்:2179/3
அங்கங்களும் மறை நான்குடன் விரித்தான் இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை – தேவா-சுந்:721/1,2
நலம் பெரியன சுரும்பு ஆர்ந்தன நம் கோன் இடம் அறிந்தோம்
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கை – தேவா-சுந்:726/1,2
மேல்


அறிந்தோம்அன்றே (1)

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆரூரும் புகுவானை அறிந்தோம்அன்றே
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/2,3
மேல்


அறிந்தோமே (1)

எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4
மேல்


அறிந்தோமேல் (9)

ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:178/4
அட்ட கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:179/4
ஆரம் பாம்பு ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:180/4
யானை தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:181/4
ஆட்டிக்கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:182/4
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:183/4
அ தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:184/4
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:185/4
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:186/4
மேல்


அறிந்தோர் (1)

ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
மேல்


அறிப்புறும் (1)

அறிப்புறும் அமுது ஆயவன் ஏகம்பம் – தேவா-அப்:1551/3
மேல்


அறிபவர் (3)

சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4
அசைவுற அணிவு உடையீர் உமை அறிபவர்
நசையுறும் நாவினர்தாமே – தேவா-சம்:3859/3,4
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய – தேவா-அப்:868/1
மேல்


அறிய (27)

ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே – தேவா-சம்:648/4
நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே – தேவா-சம்:1483/4
ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ – தேவா-அப்:230/2
அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:267/4
ஞாலமும் அறிய வேண்டின் நன்று என வாழலுற்றீர் – தேவா-அப்:289/1
மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது – தேவா-அப்:455/3
நடு இலா காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா – தேவா-அப்:745/1
ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன் – தேவா-அப்:775/1
இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே – தேவா-அப்:960/4
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் – தேவா-அப்:1959/3
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி – தேவா-அப்:2142/3
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/2
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2931/3
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை அமலன்-தன்னை – தேவா-அப்:2955/1
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
பட்டேனாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய
நட்டேனாதலால் நான் மறக்கில்லேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:150/3,4
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:776/4
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:777/4
தூற்ற தரிக்கில்லேன் என்று சொல்லி அயல் அறிய
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/3,4
அடையில் அன்பு உடையானை யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-சுந்:872/2
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:974/3
மேல்


அறியப்படா (1)

எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும் – தேவா-சம்:1529/1,2
மேல்


அறியப்படாதது (1)

அரங்கிடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும் – தேவா-அப்:16/3
மேல்


அறியப்பெறுகின்றிலர் (1)

அருத்தி செய்து அறியப்பெறுகின்றிலர்
கருத்து இலா கயவ கணத்தோர்களே – தேவா-அப்:2085/3,4
மேல்


அறியம் (1)

ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ – தேவா-சம்:2769/3
மேல்


அறியமாட்டா (1)

இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:527/2
மேல்


அறியமாட்டார் (3)

ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார் – தேவா-அப்:280/2
ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார்
சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி – தேவா-அப்:576/2,3
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார்
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/1,2
மேல்


அறியமாட்டான் (2)

புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான்
மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே – தேவா-அப்:341/2,3
நன்மைதான் அறியமாட்டான் நடு இலா அரக்கர்_கோமான் – தேவா-அப்:573/1
மேல்


அறியமாட்டேன் (11)

மாயத்தை அறியமாட்டேன் மையல் கொள் மனத்தன் ஆகி – தேவா-அப்:310/1
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:387/2,3
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன் மால்கொடு மயங்கினேனே – தேவா-அப்:437/4
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:519/4
ஒப்பவே நலியலுற்றால் உய்யும் ஆறு அறியமாட்டேன்
செப்பமே திகழும் மேனி திரு புகலூரனீரே – தேவா-அப்:520/3,4
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:526/4
சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று – தேவா-அப்:555/2
பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன்
சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:655/3,4
கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன்
செந்நெறி செலவு காணேன் திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:656/3,4
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறியமாட்டேன்
எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா – தேவா-அப்:669/2,3
ஈசனை அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:760/4
மேல்


அறியமே (1)

அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
மேல்


அறியர் (1)

வானினுள் வானவர்க்கும் அறியர் ஆகாத வஞ்சர் – தேவா-அப்:284/2
மேல்


அறியல் (2)

அரவம் அசைத்த பெருமான் அகலம் அறியல் ஆக – தேவா-சம்:2345/2
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
மேல்


அறியலுற்றிரேல் (1)

அறியலுற்றிரேல் கானூர் முளை அவன் – தேவா-அப்:1833/3
மேல்


அறியலுற்று (1)

ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
மேல்


அறியா (58)

பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை – தேவா-சம்:116/1,2
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான் – தேவா-சம்:128/1
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:171/4
பிரமன் மாலும் அறியா பெரியோனே – தேவா-சம்:280/4
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும் அறியா
கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால் – தேவா-சம்:577/1,2
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு – தேவா-சம்:762/3
மாலும் பிரமனும் அறியா மாட்சியான் – தேவா-சம்:879/1
அறியா வினைகள் அரு நோய் பாவம் அடையாவே – தேவா-சம்:1107/4
முந்நீர் துயின்றோன் நான்முகன் அறியா
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை – தேவா-சம்:1382/34,35
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் – தேவா-சம்:1609/1
அண்ணல் இருவர் அறியா இறை ஊர் – தேவா-சம்:1652/2
ஆகம் அறியா அடியார் இறை ஊர் – தேவா-சம்:1653/2
தன் ஒப்பு அறியா தழலாய் நிமிர்ந்தான் – தேவா-சம்:1707/2
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/2
மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர் – தேவா-சம்:2078/1
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே – தேவா-சம்:2278/4
வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார் – தேவா-சம்:2898/2
மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே – தேவா-சம்:2898/4
அடியொடு முடி அறியா அழல் உருவினன் – தேவா-சம்:3060/2
மறையோன் அரியும் அறியா அனலன் – தேவா-சம்:3241/1
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை – தேவா-சம்:3301/1
மாலும் நான்முகனும் அறியா நெறி – தேவா-சம்:3306/1
நலியும் நன்று அறியா சமண் சாக்கியர் – தேவா-சம்:3318/1
தாவினான் அயன்தான் அறியா வகை – தேவா-சம்:3347/1
வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3446/4
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா
தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3468/3,4
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன் – தேவா-சம்:3861/3
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4
தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த – தேவா-சம்:3909/2
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/3
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/2
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3
தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று – தேவா-அப்:633/3
அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம் – தேவா-அப்:714/3
பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா
எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் – தேவா-அப்:892/2,3
குண்டுபட்டு குறி அறியா சமண் – தேவா-அப்:1481/1
ஓமத்தோடு அயன் மால் அறியா வணம் – தேவா-அப்:1837/1
பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை – தேவா-அப்:2175/3
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2326/1
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே – தேவா-அப்:2475/1
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே – தேவா-அப்:2531/2
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் – தேவா-அப்:2531/3
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/4
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் – தேவா-அப்:2613/3
ஆண்டானை அடியேனை ஆளாக்கொண்டு அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் – தேவா-அப்:2626/1
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம் – தேவா-அப்:2724/1
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த – தேவா-அப்:2752/3
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியா
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா சோதி எம் ஆதியான் – தேவா-சுந்:71/2,3
மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே – தேவா-சுந்:417/2
வானை காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே – தேவா-சுந்:484/2
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/3
குண்டாடிய சமண் ஆதர்கள் குடை சாக்கியர் அறியா
மிண்டாடிய அது செய்ததுவானால் வரு விதியே – தேவா-சுந்:840/3,4
அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டு அடி சேர்வு அறியா
வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே – தேவா-சுந்:1022/1,2
மேல்


அறியாத (38)

நீதி அறியாத அமண் கையரொடு மண்டை – தேவா-சம்:172/1
அந்தம் அறியாத அரும் கலம் உந்தி – தேவா-சம்:341/1
பிரமனொடு மால் அறியாத
பரமன் உறையும் பனையூரே – தேவா-சம்:401/3,4
கோலத்து அயனும் அறியாத
சீலத்தவன் ஊர் சிலர் கூடி – தேவா-சம்:412/2,3
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டு அறியாத இடம் – தேவா-சம்:710/2
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை – தேவா-சம்:1011/1
பிரமனோடு மால் அறியாத பெருமை எம் – தேவா-சம்:1077/3
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் – தேவா-சம்:1402/2
குற்றம் அறியாத பெருமான் கொகுடி கோயில் – தேவா-சம்:1806/3
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு – தேவா-சம்:2186/1
கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான் – தேவா-சம்:2374/2
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான் – தேவா-சம்:2385/2
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே – தேவா-சம்:3535/4
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை – தேவா-சம்:3622/1
ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/2
தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான் – தேவா-அப்:903/2
பள்ளியான் அறியாத பரிசு எலாம் – தேவா-அப்:1404/2
பிரமன் மால் அறியாத பெருமையன் – தேவா-அப்:1876/1
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/4
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல – தேவா-அப்:2532/1
சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி – தேவா-அப்:2641/1
நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை – தேவா-அப்:2757/2
ஆராத இன் அமுதை அம்மான்-தன்னை அயனொடு மால் அறியாத ஆதியானை – தேவா-அப்:2776/1
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
கடியேன் காதன்மையால் கழல்போது அறியாத என் உள் – தேவா-சுந்:265/1
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
விளைப்பு அறியாத வெம் காலனை உயிர் வீட்டினீர் – தேவா-சுந்:438/2
ஆரும் அளவு அறியாத ஆதியும் அந்தமும் – தேவா-சுந்:452/2
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத
இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:615/3,4
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத
ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:622/3,4
சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:680/3,4
மேல்


அறியாதது (5)

யாவரும் அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார் – தேவா-சம்:2318/2
அந்தமும் அளவும் அறியாதது ஓர் – தேவா-சம்:3266/3
நாரணன் பிரமன் அறியாதது ஓர் – தேவா-அப்:1252/2
பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1483/3
பிரிதியானை பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1998/3
மேல்


அறியாதவர் (5)

நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/2
தோற்றமும் அறியாதவர்
பாற்றினார் வினை ஆன பராய்த்துறை – தேவா-சம்:1456/2,3
மா பதம் அறியாதவர் சாவகர் சாக்கியர் – தேவா-சம்:1522/1
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ – தேவா-சம்:2021/1
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/2
மேல்


அறியாதவர்கள் (1)

சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு – தேவா-சம்:1806/2
மேல்


அறியாதவன் (1)

ஆயாதன சமயம் பல அறியாதவன் நெறியின் – தேவா-சம்:112/1
மேல்


அறியாதன (3)

பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் – தேவா-அப்:16/2
பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு – தேவா-அப்:968/3
பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/2
மேல்


அறியாதார் (1)

ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே – தேவா-சுந்:878/4
மேல்


அறியாதார்-தம் (1)

அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை – தேவா-அப்:2991/1
மேல்


அறியாதானை (2)

நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை – தேவா-அப்:2979/1
அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/1,2
மேல்


அறியாதீர் (1)

அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர் – தேவா-சம்:651/2
மேல்


அறியாது (24)

அறியாது அசைந்து ஏத்த ஓர் ஆர் அழல் ஆகும் – தேவா-சம்:335/2
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று – தேவா-சம்:1149/1
தாட்சியால் அறியாது தளர்ந்தனர் – தேவா-சம்:3274/2
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே – தேவா-சம்:4033/3
குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று – தேவா-அப்:422/1
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை – தேவா-அப்:1196/2
மெய்ம்மைதான் அறியாது விளம்புவர் – தேவா-அப்:1329/2
போம் ஆத்தை அறியாது புலம்புவேன் – தேவா-அப்:1508/2
சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை – தேவா-அப்:1836/3
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் – தேவா-அப்:1923/1
மீட்சி ஒன்று அறியாது மிகுவதே – தேவா-அப்:1940/2
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/4
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2376/4
ஆற்றானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2377/4
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/4
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/4
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2380/4
ஆள்வானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2381/4
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/4
ஐயாறு மேயானை ஆரூரானை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2383/4
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2384/4
அறியாது அடியேன் அகப்பட்டேனை அல்லல் கடல்-நின்றும் ஏற வாங்கி – தேவா-அப்:2516/2
மேல்


அறியாதே (14)

பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு – தேவா-அப்:48/1
பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
அ பெரிய திருவினையே அறியாதே அருவினையேன் – தேவா-சுந்:522/2
மேல்


அறியாதேன் (1)

செய் வினை ஒன்று அறியாதேன் திருவடியே சரண் என்று – தேவா-சுந்:904/1
மேல்


அறியாமல் (2)

நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1805/3,4
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/3
மேல்


அறியாமே (1)

நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/2
மேல்


அறியாமை (19)

சங்க கயனும் அறியாமை
பொங்கும் சுடர் ஆனவர் கோயில் – தேவா-சம்:390/1,2
ஒன்று அறியாமை உயர்ந்த – தேவா-சம்:413/2
அரப்பள்ளியானும் அலர் உறைவானும் அறியாமை
கரப்பு உள்ளி நாடி கண்டிலரேனும் கல் சூழ்ந்த – தேவா-சம்:1066/1,2
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே – தேவா-சம்:1279/3
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமை பெயர்ந்து போய் – தேவா-சம்:1517/1
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் – தேவா-சம்:1521/2
அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2
செங்கண்மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/1,2
பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன் இடம் – தேவா-சம்:2745/2
பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய் – தேவா-சம்:3500/3
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் – தேவா-சம்:3579/2
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/2
மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய – தேவா-சம்:3698/1
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் – தேவா-அப்:135/3
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/3
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
அடியும் முடியும் இகலி போற்றி அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2645/2
பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2657/1
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து – தேவா-சுந்:681/2
மேல்


அறியாமையில் (1)

வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர் – தேவா-சம்:3200/1
மேல்


அறியாமையினால் (1)

நஞ்சேன் நான் அடியேன் நலம் ஒன்று அறியாமையினால்
துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய் – தேவா-சுந்:263/2,3
மேல்


அறியாமையினான் (1)

முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து என்னை நலிந்து முடக்கியிட – தேவா-அப்:4/1
மேல்


அறியாய் (2)

வந்தாய் போய் அறியாய் மனமே புகுந்து நின்ற – தேவா-சுந்:209/2
பொய்யாது என் உயிருள் புகுந்தாய் இன்னம் போந்து அறியாய்
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:283/2,3
மேல்


அறியார் (37)

ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
அடியார் அறியார் அவலமே – தேவா-சம்:362/4
கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார்
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/2,3
தஞ்சம் இல்லா சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே – தேவா-சம்:568/2,3
நாணார் அமணர் நல்லது அறியார் நாளும் குரத்திகள் – தேவா-சம்:785/1
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார்
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/1,2
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே – தேவா-சம்:926/4
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே – தேவா-சம்:931/4
தீப மனத்தார்கள் அறியார் தீயவே – தேவா-சம்:933/4
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார்
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/3,4
சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1555/3
போகம் அறியார் துவர் போர்த்து உழல்வார் – தேவா-சம்:1653/1
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1686/3
கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும் – தேவா-சம்:1906/2
வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4
பொன்றும் ஆறு அறியார் புகழ் ஆர்ந்த புண்ணியரே – தேவா-சம்:2027/4
தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே – தேவா-சம்:2029/4
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/4
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2121/2
தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின் – தேவா-சம்:3589/1
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம் – தேவா-சம்:3932/2
சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத – தேவா-சம்:4103/3
தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில் – தேவா-சம்:4109/2
வன்கண்ணர் வாள் அரக்கர் வாழ்வினை ஒன்று அறியார்
புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டி – தேவா-அப்:597/1,2
என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார்
பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:850/2,3
மற்றையார் அறியார் மழுவாளினார் – தேவா-அப்:1226/1
நீதி ஒன்று அறியார் நிறை கொண்டனர் – தேவா-அப்:1322/3
ஐயனை அறியார் சிலர் ஆதர்கள் – தேவா-அப்:1418/2
மார்க்கம் ஒன்று அறியார் மதியில்லிகள் – தேவா-அப்:1423/1
ஒன்றுதான் அறியார் உலகத்தவர் – தேவா-அப்:1523/1
உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே – தேவா-அப்:1870/4
மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1932/3
தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார் – தேவா-அப்:2096/3
பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார்
உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:500/1,2
அரிய திருமாலோடு அயன்தானும் அவர் அறியார்
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து – தேவா-சுந்:809/2,3
கோ ஏந்திய வினயத்தொடு குறுக புகல் அறியார்
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:839/2,3
மேல்


அறியாரே (3)

அறிவார் அவலம் அறியாரே – தேவா-சம்:377/4
அம் கையினால் தொழுவார் அவலம் அறியாரே – தேவா-சம்:1128/4
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
மேல்


அறியாள் (1)

பேசும் ஆறு அறியாள் ஒரு பேதையே – தேவா-அப்:1877/4
மேல்


அறியான் (9)

நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் – தேவா-சம்:1129/2
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/4
காட்சியால் அறியான் கழிப்பாலையை – தேவா-சம்:3274/3
கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான்
விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான் – தேவா-அப்:820/1,2
சுற்றி கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்
ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம் – தேவா-அப்:830/1,2
கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:907/3
கண்ணனும் அறியான் கடம்பந்துறை – தேவா-அப்:1247/3
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/2
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/2
மேல்


அறியானே (1)

அற்புதன் அயன் அறியானே
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன் – தேவா-சம்:3861/2,3
மேல்


அறியில் (3)

தன்னில் தன்னை அறியில் தலைப்படும் – தேவா-அப்:2054/2
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என் – தேவா-அப்:2068/3
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/2
மேல்


அறியின் (1)

நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/4
மேல்


அறியீர் (7)

மாற்றம் ஒன்று அறியீர் மனை வாழ்க்கை போய் – தேவா-அப்:1857/1
எல்லாம் அறவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும் – தேவா-சுந்:15/2
இளைப்பு அறியீர் இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என் – தேவா-சுந்:438/1
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்
முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:502/2,3
பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர்
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே – தேவா-சுந்:793/1,2
பொதியே சுமந்து உழல்வீர் பொதி அவம் ஆவதும் அறியீர்
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் – தேவா-சுந்:800/1,2
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் – தேவா-சுந்:971/3
மேல்


அறியும் (10)

அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2
கழுமல முதுபதி க உணியன் அறியும்
அனைய தன்மையை ஆதலின் நின்னை – தேவா-சம்:1382/45,46
மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே – தேவா-சம்:1598/4
அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:585/4
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும்
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் – தேவா-அப்:855/2,3
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:905/2,3
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/4
தன்னில் தன்னை அறியும் தலைமகன் – தேவா-அப்:2054/1
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
அறியும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை – தேவா-சுந்:754/4
மேல்


அறியேன் (37)

நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன்
ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும் – தேவா-சம்:3389/1,2
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் – தேவா-அப்:1/1,2
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:2/1,2
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:2/2
நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:5/2,3
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:5/3
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1
சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/1,2
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் – தேவா-அப்:6/2
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் – தேவா-அப்:6/2,3
செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான் – தேவா-அப்:119/2
துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை – தேவா-அப்:1319/3
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர் – தேவா-அப்:1320/3
இட்டமா அறியேன் இவர் செய்வன – தேவா-அப்:1321/3
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று – தேவா-அப்:1938/1
ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/4
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவர் எம் அடிகள் – தேவா-சுந்:139/2
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன்
தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/2,3
ஏத்தாது இருந்து அறியேன் இமையோர் தனி நாயகனே – தேவா-சுந்:257/1
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே – தேவா-சுந்:264/1,2
அடியேன் உன்னை அல்லால் அறியேன் மற்று ஒருவரையே – தேவா-சுந்:265/4
நோந்தன செய்தாலும் நுன்அலது அறியேன் நான் – தேவா-சுந்:295/2
வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் – தேவா-சுந்:550/3
பெற்றிருந்து பெறாதொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன்
முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என் உனை நான் மறவேனேல் – தேவா-சுந்:556/2,3
செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ – தேவா-சுந்:621/3
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன்
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1,2
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன்
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/2,3
தனியன் என்று எள்கி அறியேன் தம்மை பெரிதும் உகப்பன் – தேவா-சுந்:741/1
நமர் பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன் – தேவா-சுந்:748/1
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் – தேவா-சுந்:781/1
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
இடை அறியேன் தலை அறியேன் எம்பெருமான் சரணம் என்பேன் – தேவா-சுந்:903/1
இடை அறியேன் தலை அறியேன் எம்பெருமான் சரணம் என்பேன் – தேவா-சுந்:903/1
மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன் – தேவா-சுந்:1019/1
மேல்


அறியேனே (9)

அடிகள் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:862/4
ஐயன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:863/4
ஆர்வன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:864/4
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:865/4
ஆதி இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:866/4
அத்தன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:867/4
அழகன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:868/4
அறவன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:869/4
ஆலன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:870/4
மேல்


அறியோம் (9)

நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம்
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும் – தேவா-அப்:816/2,3
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம்
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/3,4
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான் – தேவா-அப்:869/1,2
பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம்
எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/3,4
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம்
காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு – தேவா-சுந்:180/2,3
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழ்ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய் – தேவா-சுந்:416/3
மேல்


அறியோமே (6)

அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4
மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/4
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே – தேவா-சம்:3935/4
அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே – தேவா-சம்:3937/4
மேல்


அறிவதற்கு (1)

தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/4
மேல்


அறிவது (3)

பறி கொள் தலையினார் அறிவது அறிகிலார் – தேவா-சம்:1001/1
நல் பதம் அறிவது நயமே – தேவா-சம்:3861/4
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
மேல்


அறிவதேல் (1)

இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
மேல்


அறிவர் (5)

அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள் – தேவா-சம்:2458/2
கூர்த்த வாய் அம்பு கோத்து குணங்களை அறிவர் போலும் – தேவா-அப்:663/2
அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:667/4
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2260/4
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவர் எம் அடிகள் – தேவா-சுந்:139/2
மேல்


அறிவரே (5)

அருத்தனார் அடியாரை அறிவரே – தேவா-அப்:1077/4
இட்டமாய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1367/4
அன்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1368/4
விருப்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1373/4
நக்க உருவரும் நம்மை அறிவரே – தேவா-அப்:1869/4
மேல்


அறிவரோ (1)

வந்த சாயினை அறிவரோ தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:335/2
மேல்


அறிவனே (3)

அறிவனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:606/4
அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:650/3
அண்டனே அமரர்_கோவே அறிவனே அஞ்சல் என்னாய் – தேவா-அப்:751/3
மேல்


அறிவாய் (5)

நல் பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன் – தேவா-சம்:653/1
பாவித்த பாவனை நீ அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:833/3
பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:837/3
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
அடியார் அடிமை அறிவாய் போற்றி அமரர்பதி ஆள வைத்தாய் போற்றி – தேவா-அப்:2664/3
மேல்


அறிவார் (33)

அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை – தேவா-சம்:187/2
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:358/4
அறிவார் அவலம் அறியாரே – தேவா-சம்:377/4
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார்
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/2,3
தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே – தேவா-சம்:1525/1
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம் – தேவா-சம்:1530/1
மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல் – தேவா-சம்:1653/3
மீகம் அறிவார் வேணுபுரமே – தேவா-சம்:1653/4
நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே – தேவா-சம்:1908/1,2
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
பெரியர் ஆர் அறிவார் அவர் பெற்றியே – தேவா-சம்:3373/4
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/2
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/3
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4001/2
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4002/2
அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4003/2
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4004/2
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4005/2
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4006/2
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4007/2
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4008/2
அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4009/2
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4010/2
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை – தேவா-அப்:867/1
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார்
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:938/3,4
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை – தேவா-அப்:1533/1
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம் – தேவா-அப்:2027/3
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம் – தேவா-அப்:2027/3
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:751/3
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே – தேவா-சுந்:841/4
அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் – தேவா-சுந்:1024/1
மேல்


அறிவார்க்கு (1)

அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை – தேவா-அப்:2991/1
மேல்


அறிவார்கள் (2)

பெரியான் என்று அறிவார்கள் பேசுவாரே – தேவா-சம்:1290/4
ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடு அஞ்சும் அறிவார்கள் – தேவா-சுந்:1037/3
மேல்


அறிவாரே (1)

ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே – தேவா-சம்:1063/4
மேல்


அறிவால் (1)

நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/2
மேல்


அறிவாளர் (1)

அரங்கிடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும் – தேவா-அப்:16/3
மேல்


அறிவான் (8)

வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான்
திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை – தேவா-சம்:135/1,2
கொண்டம் நாள் தான் அறிவான் குறிக்கொள்ளாது ஒழிவானோ – தேவா-அப்:115/4
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான்
உற்று நின்றார் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:834/3,4
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான்
வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய் – தேவா-அப்:965/2,3
அண்ணலே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1467/4
ஐயனே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1470/4
என் அறிவான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:525/4
அறிவானிலும் அறிவான் நல நறு நீரொடு சோறு – தேவா-சுந்:793/3
மேல்


அறிவான்-தன்னை (1)

கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு – தேவா-அப்:2939/2
மேல்


அறிவானவர்க்கும் (1)

அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2
மேல்


அறிவானிலும் (1)

அறிவானிலும் அறிவான் நல நறு நீரொடு சோறு – தேவா-சுந்:793/3
மேல்


அறிவித்த (2)

வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் – தேவா-சம்:1872/2,3
அறிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:873/3
மேல்


அறிவித்து (1)

தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
மேல்


அறிவிப்பதே (1)

ஆழி கடல் அரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே – தேவா-சுந்:1026/4
மேல்


அறிவில் (1)

அறிவில் அமண் புத்தர் அறிவு கொள்ளேல் – தேவா-சம்:3976/1
மேல்


அறிவில்லேன் (1)

ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அருளாளா – தேவா-சுந்:5/2
மேல்


அறிவிலராயினும் (1)

ஏதும் ஒன்றும் அறிவிலராயினும்
ஓதி அஞ்சுஎழுத்தும் உணர்வார்கட்கு – தேவா-அப்:1672/1,2
மேல்


அறிவிலனாயிடில் (1)

தன்னில் தன்னை அறிவிலனாயிடில்
தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே – தேவா-அப்:2054/3,4
மேல்


அறிவிலாதவர் (1)

வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி – தேவா-சம்:3644/1
மேல்


அறிவிலியேன் (1)

இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி – தேவா-சுந்:520/3
மேல்


அறிவிலேன் (1)

அறிவிலேன் அமரர்_கோவே அமுதினை மனனில் வைக்கும் – தேவா-அப்:521/3
மேல்


அறிவினார்கள் (1)

விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து – தேவா-அப்:586/1
மேல்


அறிவினால் (3)

அறிவினால் அருள்கள்செய்தான் திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:393/4
அறிவினால் மிக்க அறு வகை சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து – தேவா-சுந்:568/1
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி – தேவா-சுந்:658/2
மேல்


அறிவினின் (1)

திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க – தேவா-சம்:4081/3
மேல்


அறிவினுள் (1)

ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி – தேவா-அப்:467/1
மேல்


அறிவினேனே (1)

பொய் ஞெக நினையமாட்டா பொறி இலா அறிவினேனே – தேவா-அப்:581/4
மேல்


அறிவினை (2)

புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:851/3
அறிவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:75/4
மேல்


அறிவீர் (2)

அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே – தேவா-சம்:1249/1,2
ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்காபதம் – தேவா-சம்:1522/3
மேல்


அறிவீரே (1)

அன்பால் அடி கைதொழுவீர் அறிவீரே
மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி – தேவா-சம்:1854/1,2
மேல்


அறிவு (106)

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவு_அணையானும் அறிவு அரிய – தேவா-சம்:62/1
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய – தேவா-சம்:127/1
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4
சீலம் அறிவு அரிதாய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம் – தேவா-சம்:160/2
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2
அல்லர் என ஆவர் என நின்றும் அறிவு அரிய – தேவா-சம்:192/2
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே – தேவா-சம்:193/2
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
அதிர் உறு கழல் அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே – தேவா-சம்:201/4
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து – தேவா-சம்:211/2
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு – தேவா-சம்:225/1
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி – தேவா-சம்:236/1
முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அரு பரன் அவன் அணி – தேவா-சம்:237/3
கொண்டவனும் அறிவு ஒண்ணா கொள்கையர் வெள் விடை ஊர்வர் – தேவா-சம்:467/2
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய – தேவா-சம்:545/1
ஒருவரால் அறிவு ஒண்ணிலன் – தேவா-சம்:598/2
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே – தேவா-சம்:646/2
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:795/1
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர் – தேவா-சம்:807/1
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/2
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே – தேவா-சம்:924/2
கற்று அறிவு எய்தி காமன் முன் ஆகும் உகவு எல்லாம் – தேவா-சம்:1052/1
தலைவா சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா – தேவா-சம்:1110/3
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான் – தேவா-சம்:1215/2
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம் – தேவா-சம்:1405/2
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியூர் சொலீர் – தேவா-சம்:1510/3
சற்றேயும் தாம் அறிவு இல் சமண் சாக்கியர் – தேவா-சம்:1643/1
அறிவு இல் சமணும் அலர் சாக்கியரும் – தேவா-சம்:1664/1
ஆத்தம் ஆக அறிவு அரிது ஆயவன் கோயில் – தேவா-சம்:1882/2
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி – தேவா-சம்:2133/2
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார் – தேவா-சம்:2141/2
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/2
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2504/4
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2559/2
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் – தேவா-சம்:2625/1
புத்தரும் அறிவு ஒணா பூந்தராய் நகர் – தேவா-சம்:2941/3
நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர் – தேவா-சம்:2974/1
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
தேடினார் அறிவு ஒணார் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3167/4
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே – தேவா-சம்:3268/4
எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3452/2
பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:3453/1
சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான் – தேவா-சம்:3457/2
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/2
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3687/4
போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே – தேவா-சம்:3709/4
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர் – தேவா-சம்:3721/2
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3742/3
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
அயனும் மால் அறிவு அரியீரே – தேவா-சம்:3828/2
அயனும் மால் அறிவு அரியீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3828/3
இயன்றவர் அறிவு அரியீரே – தேவா-சம்:3869/2
இயன்றவர் அறிவு அரியீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3869/3
அறிவில் அமண் புத்தர் அறிவு கொள்ளேல் – தேவா-சம்:3976/1
அறிவு அரு கயிலையோன் ஆனைக்காவே – தேவா-சம்:3976/4
ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன் – தேவா-சம்:3987/1
அறிவு இலா அரக்கன் ஓடி அரு வரை எடுக்கலுற்று – தேவா-அப்:393/1
அறிவு இலேன் அயர்த்துப்போனேன் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:554/4
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் – தேவா-அப்:602/3
ஆற்றுவர் அலந்துபோனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றி – தேவா-அப்:672/3
விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து – தேவா-அப்:762/1
அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:844/4
அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவு அரிய – தேவா-அப்:851/1
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/4
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா – தேவா-அப்:1078/2
ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணா – தேவா-அப்:1087/2
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன் – தேவா-அப்:1195/2
அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும் – தேவா-அப்:1244/2
உருளும்போது அறிவு ஒண்ணா உலகத்தீர் – தேவா-அப்:1383/1
நின்ற சூழல் அறிவு அரியான் இடம் – தேவா-அப்:1479/2
தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர் – தேவா-அப்:1540/2
மாலும் நான்முகனாலும் அறிவு ஒணா – தேவா-அப்:1650/1
இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே – தேவா-அப்:1723/4
பொன்றும்போது நுமக்கு அறிவு ஒண்ணுமே – தேவா-அப்:1795/4
கூரிது ஆய அறிவு கைகூடிடும் – தேவா-அப்:1839/2
தன் உருவை ஒருவருக்கு அறிவு ஒணா – தேவா-அப்:1859/1
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா – தேவா-அப்:1860/1
இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை – தேவா-அப்:1898/2
ஆரேனும் அடியவர்கட்கு அணியான்-தன்னை அமரர்களுக்கு அறிவு அரிய அளவுஇலானை – தேவா-அப்:2093/2
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/4
வந்து ஒத்த நெடு மாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2575/4
இன்ன உரு என்று அறிவு ஒணாதான்தான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2581/3
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும் – தேவா-அப்:2620/1
ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க – தேவா-அப்:2721/1
ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம் – தேவா-அப்:2764/3
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் – தேவா-அப்:2846/3
அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும் – தேவா-அப்:2990/1
அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை – தேவா-அப்:2991/1
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட – தேவா-அப்:3056/2
நெடியானொடு நான்முகனும் அறிவு ஒண்ணா – தேவா-சுந்:328/1
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:392/3
உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான் – தேவா-சுந்:586/2
அழும் மலர் கண் இணை அடியவர்க்கு அல்லால் அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும் – தேவா-சுந்:602/2
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை – தேவா-சுந்:603/3
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:607/4
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே – தேவா-சுந்:878/4
மேல்


அறிவு-தன்னை (1)

பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
மேல்


அறிவுகள் (1)

குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல – தேவா-சம்:226/1
மேல்


அறிவுடையீர் (1)

பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் – தேவா-சம்:1991/2
மேல்


அறிவும் (2)

ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி – தேவா-அப்:467/1
நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிக பொல்லேன் – தேவா-சுந்:743/1
மேல்


அறிவே (9)

ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3391/4
அரியாய் அமரர்கட்கு எல்லாம் போற்றி அறிவே அடக்கம் உடையாய் போற்றி – தேவா-அப்:2662/3
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
அறிவே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:247/4
அறிவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:262/4
அறிவே அழிந்தேன் ஐயா நான் மை ஆர் கண்டம் உடையானே – தேவா-சுந்:533/2
அறிவே ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:533/4
மேல்


அறிவொடு (1)

அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே – தேவா-சம்:3027/4
மேல்


அறிவோம் (2)

ஆயம் உடையது நாம் அறிவோம் அரணத்தவரை – தேவா-அப்:818/1
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
மேல்


அறிவோர் (1)

அறிவோர் அரன் நாமம் அறிந்து உரை-மின் – தேவா-சம்:1247/2
மேல்


அறிவோர்கள்-தம் (1)

கற்று அறிவோர்கள்-தம் கடனே – தேவா-சம்:3836/4
மேல்


அறு (36)

மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு – தேவா-சம்:222/1
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/3
அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான – தேவா-சம்:1421/1
சிந்த வெந்த கதிரோனோடு மாசு அறு திங்கள் ஆர் – தேவா-சம்:1516/2
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/3
மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – தேவா-சம்:2388/2
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய் – தேவா-சம்:2894/1
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே – தேவா-சம்:3217/2
பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம் – தேவா-சம்:3601/1
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் – தேவா-சம்:3644/3
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன – தேவா-சம்:3733/3
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:264/4
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட – தேவா-அப்:635/1
மானை ஏந்திய கையினர் மை அறு
ஞான சோதியர் ஆதியர் நாமம்தான் – தேவா-அப்:1596/1,2
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற – தேவா-அப்:2770/3
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
சித்தம் நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:508/1
கருது நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:509/1
தொக்கு ஆய மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:510/1
வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:511/1
நில்லாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:512/1
மறவல் நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:513/1
ஏசு அற்று நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:514/1
எற்றே நினை என்னொடும் சூள் அறு வைகலும் – தேவா-சுந்:516/1
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
அறிவினால் மிக்க அறு வகை சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து – தேவா-சுந்:568/1
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி – தேவா-சுந்:661/1
எண்தோளினன் முக்கண்ணினன் ஏழ்இசையினன் அறு கால் – தேவா-சுந்:727/3
வானிடை மா மதியை மாசு அறு சோதியனை மாருதமும் அனலும் மண்தலமும் ஆய – தேவா-சுந்:854/3
மேல்


அறு_மூன்றும் (1)

ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
மேல்


அறுக்க (4)

இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார் – தேவா-சம்:80/1
ஊன் உடை பிறவியை அறுக்க உன்னுவீர் – தேவா-சம்:3023/1
பந்தபாசம் அறுக்க வல்லார்களே – தேவா-சம்:3330/4
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும் – தேவா-அப்:2620/1
மேல்


அறுக்கமாட்டேன் (1)

விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் – தேவா-அப்:670/3
மேல்


அறுக்கல் (4)

அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம் – தேவா-அப்:1459/2
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
மேல்


அறுக்கவே (1)

அத்தனை ஏத்து-மின் அல்லல் அறுக்கவே – தேவா-சம்:1610/4
மேல்


அறுக்கில்லேன் (3)

பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன் – தேவா-அப்:29/2
சந்தம் பல அறுக்கில்லேன் சார்ந்தவர்-தம் அடி சாரேன் – தேவா-சுந்:746/1
ஆசை பல அறுக்கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன் – தேவா-சுந்:749/1
மேல்


அறுக்கிலும் (1)

ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும்
பேயனே பித்தனே என்பரால் எம்பிரானையே – தேவா-சுந்:450/3,4
மேல்


அறுக்கும் (16)

பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2196/4
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2562/4
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன் – தேவா-சம்:3209/1
கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில் – தேவா-சம்:3377/3
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின் – தேவா-அப்:325/2
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/2
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை – தேவா-அப்:1667/1
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2637/1
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/3
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/3
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும்
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/3,4
கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும்
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/3,4
மேல்