நெ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கு 4
நெக்குநெக்கு 1
நெகிழ்த்து 1
நெகிழ்ந்த 1
நெகிழ்ந்தவர் 1
நெகிழ்ந்து 1
நெஞ்கமே 1
நெஞ்ச 2
நெஞ்சகத்தானே 1
நெஞ்சகத்தே 1
நெஞ்சகம் 2
நெஞ்சத்தவர்க்கு 1
நெஞ்சத்து 11
நெஞ்சத்துள் 2
நெஞ்சத்துள்ளும் 1
நெஞ்சத்துள்ளே 2
நெஞ்சம் 32
நெஞ்சம்-தன்னுள் 2
நெஞ்சமும் 4
நெஞ்சமே 84
நெஞ்சமோடு 1
நெஞ்சர்க்கு 3
நெஞ்சனை 1
நெஞ்சானை 1
நெஞ்சிடை 1
நெஞ்சில் 21
நெஞ்சின் 8
நெஞ்சினர் 2
நெஞ்சினர்க்கு 1
நெஞ்சினாரொடு 1
நெஞ்சினால் 2
நெஞ்சினாலே 1
நெஞ்சினிடையாய் 1
நெஞ்சினீரே 3
நெஞ்சினுள் 2
நெஞ்சினுள்ளால் 1
நெஞ்சினுள்ளே 11
நெஞ்சினை 1
நெஞ்சு 27
நெஞ்சு-தன்னால் 1
நெஞ்சும் 1
நெஞ்சுமே 1
நெஞ்சுள் 7
நெஞ்சுளாய் 1
நெஞ்சுளும் 1
நெஞ்சுளே 2
நெஞ்சே 99
நெஞ்சை 3
நெடி 1
நெடிது 1
நெடிய 10
நெடியர் 2
நெடியரோ 1
நெடியவன் 4
நெடியவனும் 1
நெடியாய் 1
நெடியான் 7
நெடியானும் 4
நெடியானொடு 3
நெடியானோடு 1
நெடு 145
நெடுங்கண்ணி 1
நெடுங்கண்ணி-பால் 1
நெடுங்கண்ணியர் 1
நெடுங்கண்ணியொடும் 1
நெடுங்கண்ணினாளொடும் 1
நெடுங்கணாள் 1
நெடுங்கள 1
நெடுங்களத்து 1
நெடுங்களத்தை 1
நெடுங்களம் 13
நெடுங்களமும் 2
நெடுங்கைநன்மா 1
நெடுத்த 1
நெடுந்தகையர் 1
நெடுநீரின் 2
நெடுநெடு 1
நெடும் 69
நெடுமா 1
நெடுமாறன் 1
நெடுமுகன் 1
நெடுமுடியவன் 1
நெடுவாயில் 2
நெண்டிக்கொண்டேயும் 1
நெண்பு 1
நெதி 9
நெதித்தவன் 1
நெதியம் 1
நெதியன் 1
நெதியால் 1
நெதியானே 2
நெதியானை 2
நெதியில் 1
நெதியை 1
நெய் 54
நெய்த்தான 2
நெய்த்தானத்தாய் 2
நெய்த்தானத்தார் 1
நெய்த்தானத்து 12
நெய்த்தானத்தோடு 1
நெய்த்தானம் 33
நெய்த்தானமும் 2
நெய்த்தானமோ 1
நெய்த்தானன் 1
நெய்த்தானனார் 1
நெய்த்தானனாரே 4
நெய்த்தானனை 10
நெய்த்தானா 10
நெய்தல் 17
நெய்தல்காள் 1
நெய்தல்வாயில் 1
நெய்தலும் 1
நெய்தலே 1
நெய்யர் 1
நெய்யால் 3
நெய்யில் 1
நெய்யினொடு 1
நெய்யும் 7
நெய்யொடு 1
நெய்யோடு 2
நெய்வேலி 1
நெய்ஆடீ 1
நெரி 3
நெரிசெய்தார் 1
நெரித்த 13
நெரித்தது 1
நெரித்தவர் 1
நெரித்தவன் 4
நெரித்தவா 1
நெரித்தாய் 2
நெரித்தார் 2
நெரித்தான் 3
நெரித்தானை 3
நெரித்திட்டது 1
நெரித்திட்டவன் 1
நெரித்திடு 1
நெரித்தீர் 2
நெரித்தீரே 1
நெரித்து 15
நெரித்தோன் 1
நெரிதர 14
நெரிதரவே 1
நெரிந்த 1
நெரிந்து 16
நெரிப்புண்டு 1
நெரிய 41
நெரியவே 1
நெரிவித்து 1
நெரிவில் 1
நெரிவு 1
நெரிவுற 1
நெருக்க 2
நெருக்கன் 1
நெருக்கி 16
நெருக்கிய 3
நெருக்கின 1
நெருக்கினவா 1
நெருக்கினன் 1
நெருக்கினார் 2
நெருக்கினான் 2
நெருக்கினானை 2
நெருக்கு 2
நெருக்குண்ணா 1
நெருக்கும் 1
நெருக்குறு 1
நெருங்க 1
நெருங்கி 11
நெருங்கிய 4
நெருங்கு 5
நெருங்கும் 2
நெருநல் 8
நெருநல்லாய் 1
நெருநலை 1
நெருநலையாய் 2
நெருப்பன்-தன்னை 1
நெருப்பனை 1
நெருப்பாய் 1
நெருப்பிடையான் 1
நெருப்பினால் 1
நெருப்பினொடு 1
நெருப்பு 21
நெருப்பும் 2
நெருப்பொடு 1
நெல் 5
நெல்லால் 1
நெல்லி 1
நெல்லிக்கா 2
நெல்லிக்காவு 1
நெல்லிக்காவும் 1
நெல்லிக்காவுள் 11
நெல்லியான் 1
நெல்லியின் 1
நெல்லின் 3
நெல்லு 6
நெல்வாயில் 12
நெல்வாயிலரத்துறை 10
நெல்வாயிலார் 9
நெல்வாயிலும் 1
நெல்வெண்ணெய் 1
நெல்வெணெய் 12
நெல்வேலி 11
நெளித்து 1
நெளிய 3
நெளிவு 1
நெற்குன்றம் 1
நெற்றி 51
நெற்றிக்கண் 5
நெற்றிக்கண்_ஒருத்தன் 1
நெற்றிக்கண்ணர் 3
நெற்றிக்கண்ணராய் 1
நெற்றிக்கண்ணனை 1
நெற்றிக்கண்ணா 1
நெற்றிக்கண்ணாய் 1
நெற்றிக்கண்ணார் 1
நெற்றிக்கண்ணால் 1
நெற்றிக்கண்ணானை 1
நெற்றிக்கண்ணினர் 2
நெற்றிக்கண்ணினால் 1
நெற்றிக்கண்ணும் 1
நெற்றியது 1
நெற்றியர் 6
நெற்றியன் 1
நெற்றியார் 2
நெற்றியான் 7
நெற்றியானே 1
நெற்றியில் 1
நெற்றியின் 2
நெற்றியினார் 2
நெற்றியினாரும் 1
நெற்றியினான் 4
நெற்றியொடு 1
நெறி 115
நெறி-கண் 12
நெறிக்காரைக்காட்டாரே 10
நெறிக்காரைக்காட்டு 1
நெறிக்கு 2
நெறிக்கும் 2
நெறிக்கே 13
நெறிகள் 8
நெறிகளும் 3
நெறிகளை 1
நெறிகுழலாள் 1
நெறித்து 1
நெறிதான் 1
நெறிதானே 1
நெறிப்பட 1
நெறிப்படுத்து 1
நெறிப்பாலரே 1
நெறிய 5
நெறியன 1
நெறியா 1
நெறியாதும் 1
நெறியாய் 9
நெறியார் 3
நெறியாரே 1
நெறியால் 5
நெறியான் 2
நெறியானே 4
நெறியானை 6
நெறியிடை 1
நெறியில் 2
நெறியின் 1
நெறியினர் 1
நெறியினன் 1
நெறியினாரும் 1
நெறியினான் 2
நெறியினை 2
நெறியும் 6
நெறியுறு 1
நெறியே 22
நெறியை 5
நெறுக்கென்று 1
நெறுநெறுவென 1
நென்னலை 1

நெக்கு (4)

நெக்கு உள் ஆர்வம் மிக பெருகி நினைந்து – தேவா-சம்:3322/1
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று – தேவா-அப்:1135/2
ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர் – தேவா-சுந்:46/2
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம் – தேவா-சுந்:110/3
மேல்


நெக்குநெக்கு (1)

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே – தேவா-அப்:1962/1
மேல்


நெகிழ்த்து (1)

கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை – தேவா-சம்:2032/1
மேல்


நெகிழ்ந்த (1)

தொடை நெகிழ்ந்த வெம் சிலையாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:549/4
மேல்


நெகிழ்ந்தவர் (1)

மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர்
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/3,4
மேல்


நெகிழ்ந்து (1)

வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான் – தேவா-சம்:2363/2
மேல்


நெஞ்கமே (1)

தரமோ நெஞ்கமே நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1019/4
மேல்


நெஞ்ச (2)

கள்ள நெஞ்ச வஞ்சக கருத்தை விட்டு அருத்தியோடு – தேவா-சம்:2566/1
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:63/2
மேல்


நெஞ்சகத்தானே (1)

நிறை காட்டானே நெஞ்சகத்தானே நின்றியூரானே – தேவா-சுந்:480/1
மேல்


நெஞ்சகத்தே (1)

பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது – தேவா-அப்:2765/2
மேல்


நெஞ்சகம் (2)

நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும் – தேவா-சம்:3031/2
நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:740/3
மேல்


நெஞ்சத்தவர்க்கு (1)

வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார் – தேவா-அப்:1756/3
மேல்


நெஞ்சத்து (11)

நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும் – தேவா-அப்:34/1
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் – தேவா-அப்:253/1
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் – தேவா-அப்:286/3
இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் – தேவா-அப்:938/2
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/4
இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர் – தேவா-அப்:1540/1
இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை – தேவா-அப்:2737/1
நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே – தேவா-சுந்:879/4
மேல்


நெஞ்சத்துள் (2)

நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/3
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
மேல்


நெஞ்சத்துள்ளும் (1)

எம் பரம் அல்லவர் என் நெஞ்சத்துள்ளும் இருப்பதாகில் – தேவா-சுந்:185/3
மேல்


நெஞ்சத்துள்ளே (2)

ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
மேல்


நெஞ்சம் (32)

நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய் – தேவா-சம்:481/2
நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார் – தேவா-சம்:1823/1
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:2110/4
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம்
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/2,3
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/4
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/4
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம்
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:522/3,4
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/4
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/4
அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:718/4
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/4
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:720/4
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/4
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/4
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:723/4
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/4
அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:725/4
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர் – தேவா-அப்:1176/3
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ – தேவா-அப்:1303/2
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்-தன்னுளே – தேவா-அப்:1337/1
நெஞ்சம் ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1803/4
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே – தேவா-அப்:1961/4
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய் சாகின்றார் – தேவா-அப்:2061/1
தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர் – தேவா-அப்:2061/2
வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே – தேவா-அப்:2061/3
மருவினை மட நெஞ்சம் மனம் புகும் – தேவா-அப்:2063/1
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம்
புக்கு உறைவான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:110/3,4
நெஞ்சம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டு – தேவா-சுந்:170/3
நெஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:192/4
மேல்


நெஞ்சம்-தன்னுள் (2)

நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/2
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
மேல்


நெஞ்சமும் (4)

நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே – தேவா-சம்:372/4
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே – தேவா-சம்:1948/4
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன் – தேவா-அப்:1362/2
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சுந்:134/1
மேல்


நெஞ்சமே (84)

இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே – தேவா-சம்:976/2
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே – தேவா-சம்:1887/4
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே – தேவா-சம்:1948/4
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே – தேவா-சம்:2326/4
இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே
குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2550/2,3
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/2
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/2,3
குறிகொள் ஆழி நெஞ்சமே கூறை துவர் இட்டார்களும் – தேவா-சம்:2559/1
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து – தேவா-சம்:2616/1
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3055/1,2
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே
விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும் – தேவா-சம்:3056/1,2
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல – தேவா-சம்:3057/1
குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3058/1,2
ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/4
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/4
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/4
உடையவன் கொச்சையே உள்கி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3765/4
அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே
பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம் – தேவா-சம்:3788/2,3
மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
நன்று போல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில் – தேவா-அப்:591/3
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/4
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே – தேவா-அப்:988/4
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1039/4
சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1040/4
தாம்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1041/4
தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1042/4
சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1043/4
தாழிட்டு இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1044/4
தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1045/4
தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1046/4
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1047/4
சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1048/4
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/4
சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே – தேவா-அப்:1051/4
நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/4
எந்த மா தவம் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடு அவை ஆய பராபரன் – தேவா-அப்:1133/1,2
உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/4
துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே – தேவா-அப்:1257/1,2
நிலவினான் அடியே அடை நெஞ்சமே – தேவா-அப்:1311/4
நேசம் ஆகி நினை மட நெஞ்சமே
நாசம் ஆய குல நலம் சுற்றங்கள் – தேவா-அப்:1384/1,2
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1396/4
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1397/4
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1398/4
வாதியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1399/4
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1400/4
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/4
பூணியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1402/4
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1403/4
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1406/4
நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே
கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால் – தேவா-அப்:1437/2,3
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/4
கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன் – தேவா-அப்:1537/2,3
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே
நீல மா மிடற்று அண்ணல் ஏகம்பனார் – தேவா-அப்:1555/2,3
வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1558/4
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1561/4
அடியே அடை நெஞ்சமே – தேவா-அப்:1563/4
விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் – தேவா-அப்:1810/1,2
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே
புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை – தேவா-அப்:1816/2,3
என்ன மா தவம் செய்தனை நெஞ்சமே
மின்னு வார் சடை வேத விழுப்பொருள் – தேவா-அப்:1840/1,2
துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய – தேவா-அப்:1846/2,3
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/4
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக – தேவா-அப்:2396/1
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன் – தேவா-சுந்:141/1
தங்கினோமையும் இன்னது என்றிலர் ஈசனார் எழு நெஞ்சமே
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/2,3
நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே
மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம் – தேவா-சுந்:352/2,3
திறம்பியாது எழு நெஞ்சமே சிறுகாலை நாம் உறு வாணியம் – தேவா-சுந்:353/3
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே
புற்று அரவு உடை பெற்றம் ஏறி புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:354/3,4
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/2
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/2,3
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர் – தேவா-சுந்:357/2
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் – தேவா-சுந்:358/2
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/2,3
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/2
மேல்


நெஞ்சமோடு (1)

நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள் – தேவா-சம்:2526/1
மேல்


நெஞ்சர்க்கு (3)

கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால் – தேவா-அப்:62/1
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே – தேவா-அப்:1756/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
மேல்


நெஞ்சனை (1)

வஞ்ச நெஞ்சனை மா சழக்கனை பாவியை வழக்கிலியை – தேவா-சுந்:344/1
மேல்


நெஞ்சானை (1)

நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
மேல்


நெஞ்சிடை (1)

நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே – தேவா-அப்:946/4
மேல்


நெஞ்சில் (21)

நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:568/4
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/2
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே – தேவா-சம்:2105/4
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/2,3
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல் – தேவா-சம்:4162/2
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/2
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில்
குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே – தேவா-அப்:786/3,4
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில்
குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/3,4
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார் – தேவா-அப்:1885/1
என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2061/4
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில்
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2528/3,4
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில்
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2531/3,4
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/1,2
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/3,4
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில்
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/2,3
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில்
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2961/3,4
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:344/4
நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை – தேவா-சுந்:691/2
மேல்


நெஞ்சின் (8)

கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன் – தேவா-சம்:3224/1
நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து – தேவா-அப்:194/3
நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே – தேவா-அப்:231/2
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே – தேவா-அப்:556/4
நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ – தேவா-அப்:1248/2
நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில் – தேவா-அப்:1338/1
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின்
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் – தேவா-அப்:2555/1,2
மேல்


நெஞ்சினர் (2)

நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள் – தேவா-அப்:1290/1
மேல்


நெஞ்சினர்க்கு (1)

ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/4
மேல்


நெஞ்சினாரொடு (1)

மற்று தேவரை நினைந்து உனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன் – தேவா-சுந்:556/1
மேல்


நெஞ்சினால் (2)

நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/4
நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும் – தேவா-அப்:1509/3
மேல்


நெஞ்சினாலே (1)

நெஞ்சினாலே புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன – தேவா-சுந்:360/3
மேல்


நெஞ்சினிடையாய் (1)

நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
மேல்


நெஞ்சினீரே (3)

நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே – தேவா-அப்:688/4
ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே – தேவா-அப்:690/4
சிந்தையீரே நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும் – தேவா-சுந்:70/3
மேல்


நெஞ்சினுள் (2)

நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/3
நேசனை நெஞ்சினுள் நிறைவாய் நின்ற – தேவா-அப்:2064/3
மேல்


நெஞ்சினுள்ளால் (1)

நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு – தேவா-அப்:450/3
மேல்


நெஞ்சினுள்ளே (11)

நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க – தேவா-அப்:741/3
காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/3,4
மேல்


நெஞ்சினை (1)

நெஞ்சினை தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே – தேவா-அப்:237/1
மேல்


நெஞ்சு (27)

நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல் – தேவா-சம்:407/3
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே – தேவா-சம்:1285/4
நெதியானை நெஞ்சு இடம் கொள்ள நினைவார்-தம் – தேவா-சம்:1584/1
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு – தேவா-சம்:3380/3
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4
முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள – தேவா-அப்:206/1
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/3
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/2
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை – தேவா-சுந்:858/1
நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை – தேவா-சுந்:979/3
நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே – தேவா-சுந்:1006/2
மேல்


நெஞ்சு-தன்னால் (1)

நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே – தேவா-அப்:533/1
மேல்


நெஞ்சும் (1)

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை – தேவா-அப்:1960/1,2
மேல்


நெஞ்சுமே (1)

புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே – தேவா-அப்:1531/4
மேல்


நெஞ்சுள் (7)

நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:284/3,4
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற – தேவா-அப்:286/1,2
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் – தேவா-அப்:414/2
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:416/1
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே – தேவா-அப்:1080/4
நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும் – தேவா-அப்:1941/1
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை – தேவா-அப்:1991/2
மேல்


நெஞ்சுளாய் (1)

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
மேல்


நெஞ்சுளும் (1)

நிறை உடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும் – தேவா-சம்:3077/1
மேல்


நெஞ்சுளே (2)

நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே – தேவா-அப்:548/2
நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன் – தேவா-அப்:1962/1,2
மேல்


நெஞ்சே (99)

சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் – தேவா-சம்:283/2
செப்பம் நெஞ்சே நெறி கொள் சிற்றின்பம் – தேவா-சம்:294/1
ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடம் ஆம் – தேவா-சம்:303/2,3
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:305/4
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:306/4
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே – தேவா-சம்:307/4
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:308/4
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:309/4
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:311/4
திரு கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே – தேவா-சம்:312/4
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:313/4
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே – தேவா-சம்:372/4
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் – தேவா-சம்:667/2
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே
வாய் புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கி – தேவா-சம்:1272/2,3
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே கருதார் புரம் – தேவா-சம்:1558/1
நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே – தேவா-சம்:1897/1
நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார் – தேவா-சம்:1908/1
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2324/4
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/3,4
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/4
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2327/4
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2329/4
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/4
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/4
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2333/4
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் – தேவா-சம்:2721/1
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/4
உண்ட மா கண்டனார்-தம்மையே உள்கு நீ அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:3762/4
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே – தேவா-சம்:3763/4
கரிய நல் மிடறு உடை கடவுளார் கொச்சையே கருது நெஞ்சே – தேவா-சம்:3764/4
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை – தேவா-அப்:87/1
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே
கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே – தேவா-அப்:254/1,2
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக – தேவா-அப்:255/1
வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே – தேவா-அப்:388/2
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:391/2,3
பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும்அன்றே – தேவா-அப்:392/4
வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே
மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய – தேவா-அப்:453/1,2
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:689/4
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு – தேவா-அப்:752/1
பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் – தேவா-அப்:914/1
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/4
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:921/2,3
என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் – தேவா-அப்:1069/3
நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே
வக்கரை உறைவானை வணங்கு நீ – தேவா-அப்:1289/1,2
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் – தேவா-அப்:1461/1
தெள்ளியன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1559/4
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1560/4
செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1562/4
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1564/4
அட்டமூர்த்தி-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1565/4
கான வேடன்-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1566/4
அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள் – தேவா-அப்:1673/1
நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை – தேவா-அப்:1865/2
சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் – தேவா-அப்:1912/2
ஙகர வெல் கொடியானொடு நன் நெஞ்சே
நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் – தேவா-அப்:2041/1,2
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2201/1
சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் – தேவா-அப்:2315/2,3
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும் – தேவா-அப்:2404/1,2
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/2,3
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ – தேவா-அப்:2505/2
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/1,2
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/2,3
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா – தேவா-அப்:2510/2
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான் – தேவா-சுந்:142/1
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/2,3
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த – தேவா-சுந்:723/1
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு – தேவா-சுந்:1020/1
மேல்


நெஞ்சை (3)

நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:387/2
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
மேல்


நெடி (1)

நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி – தேவா-அப்:367/3
மேல்


நெடிது (1)

நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும் – தேவா-சம்:2057/1
மேல்


நெடிய (10)

நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1544/3
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி – தேவா-சம்:1924/1
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலா – தேவா-சம்:3285/1
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே – தேவா-சம்:3529/4
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால் – தேவா-சம்:4115/1
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ள – தேவா-அப்:486/1
நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி – தேவா-அப்:2645/1
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/3
நீடு வாழ் பதி உடையரோ அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ – தேவா-சுந்:337/1
மேல்


நெடியர் (2)

நெடியர் சிறிது ஆய நிரம்பா மதி சூடும் – தேவா-சம்:943/1
நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் – தேவா-சம்:2141/1
மேல்


நெடியரோ (1)

நீடு வாழ் பதி உடையரோ அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ
பாடுவாரையும் உடையரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:337/1,2
மேல்


நெடியவன் (4)

கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன் – தேவா-சம்:203/1
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1345/4
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர் – தேவா-சம்:3060/1
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட – தேவா-அப்:556/1
மேல்


நெடியவனும் (1)

பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே – தேவா-சம்:2228/4
மேல்


நெடியாய் (1)

நெடியாய் குறியாய் நிமிர் புன் சடையின் – தேவா-சம்:1690/1
மேல்


நெடியான் (7)

மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள் – தேவா-சம்:149/3
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானை காண்கிலார் – தேவா-சம்:501/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத – தேவா-சம்:730/3
நெடியான் பிரமன் நேடி காணார் நினைப்பார் மனத்தாராய் – தேவா-சம்:773/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா – தேவா-சம்:806/1
நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள் – தேவா-சம்:1686/2
நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும் – தேவா-சுந்:254/1
மேல்


நெடியானும் (4)

தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின் – தேவா-சம்:3589/1
நெடியானும் நான்முகனும் நேடி காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே – தேவா-அப்:2128/1
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
மேல்


நெடியானொடு (3)

நெடியானொடு நான்முகன் நேடலுற – தேவா-சம்:1728/1
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணா – தேவா-சம்:1849/1
நெடியானொடு நான்முகனும் அறிவு ஒண்ணா – தேவா-சுந்:328/1
மேல்


நெடியானோடு (1)

நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் – தேவா-சம்:1609/1
மேல்


நெடு (145)

நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் – தேவா-சம்:87/3
கறை ஆர் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில் – தேவா-சம்:123/2
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே – தேவா-சம்:147/4
நெடு வாளைகள் குதி கொள் உயர் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:155/4
கோலம் முடி நெடு மாலொடு கொய் தாமரையானும் – தேவா-சம்:160/1
கொடி ஆர் நெடு மாட குன்றளூரின் கரை கோல – தேவா-சம்:184/1
வணங்கி மலர் மேல் அயனும் நெடு மாலும் – தேவா-சம்:357/1
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:428/1
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:432/3
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4
தேர் ஆரும் நெடு வீதி திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:649/3
தவர் செய் நெடு வேல் சண்டன் ஆள சண்பை அமர்ந்தவனே – தேவா-சம்:686/4
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடு மால் – தேவா-சம்:709/1
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/3
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
மை ஆர் ஒண் கண்ணார் மாடம் நெடு வீதி – தேவா-சம்:866/1
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கி – தேவா-சம்:868/1
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடு வீதி – தேவா-சம்:905/3
பிறையும் நெடு நீரும் பிரியா முடியினார் – தேவா-சம்:944/1
பெருமான் உணர்கில்லா பெருமான் நெடு முடி சேர் – தேவா-சம்:946/2
மறையான் நெடு மால் காண்பு அரியான் மழு ஏந்தி – தேவா-சம்:966/1
கடை நெடு மாட கடி அரண் மூன்றும் கனல் மூழ்க – தேவா-சம்:1085/1
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் – தேவா-சம்:1412/1
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே – தேவா-சம்:1412/4
விண் அமர் நெடு மாடம் ஓங்கி விளங்கிய கச்சி-தன்னுள் – தேவா-சம்:1429/3
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/3
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1494/2
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/4
குன்று ஏய்க்கும் நெடு வெண் மாட கொடி கூடி போய் – தேவா-சம்:1593/1
சொல்லானை தோற்றம் கண்டானும் நெடு மாலும் – தேவா-சம்:1642/1
நெடு மா நகர் கைதொழ நின்றனையே – தேவா-சம்:1683/4
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை – தேவா-சம்:1709/2
நின்ற நெடு மாலும் ஒரு நான்முகனும் நேட – தேவா-சம்:1838/1
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி – தேவா-சம்:1906/3
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி – தேவா-சம்:1912/1
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர் – தேவா-சம்:2086/3
கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா – தேவா-சம்:2198/3
பறையொடு சங்கம் இயம்ப பல் கொடி சேர் நெடு மாடம் – தேவா-சம்:2203/1
விடை நவிலும் கொடியானை வெண் கொடி சேர் நெடு மாடம் – தேவா-சம்:2210/1
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர் – தேவா-சம்:2435/1
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
குலவு கோலத்த கொடி நெடு மாடங்கள் குழாம் பல குளிர் பொய்கை – தேவா-சம்:2600/1
கடை நவின்ற நெடு மாடம் ஓங்கும் கடல் காழியே – தேவா-சம்:2701/4
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா – தேவா-சம்:2725/1
நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே – தேவா-சம்:2729/2
நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய் – தேவா-சம்:2777/1
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/5
படை உடை நெடு மதில் பரிசு அழித்த – தேவா-சம்:2828/3
கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும் – தேவா-சம்:2874/1
கடை உடை நன் நெடு மாடம் ஓங்கும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2878/3
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4
புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே – தேவா-சம்:3004/4
புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும் – தேவா-சம்:3045/3
தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய – தேவா-சம்:3081/2
கொடி நெடு மாளிகை கோபுரம் குளிர் மதி – தேவா-சம்:3141/1
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3246/1
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/2
கொடி நெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3431/3
நெடு முடி பத்து உடைய நிகழ் வாள் அரக்கன் உடலை – தேவா-சம்:3434/1
சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி – தேவா-சம்:3489/1
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய் – தேவா-சம்:3493/3
கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன் – தேவா-சம்:3580/1
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/2
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை – தேவா-சம்:3622/1
நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1
முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே – தேவா-சம்:3634/4
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3
சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே – தேவா-சம்:3698/4
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற – தேவா-சம்:3708/2
நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார் – தேவா-சம்:3730/2
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை – தேவா-சம்:3752/1
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3809/3
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3885/1
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/4
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் – தேவா-சம்:3942/1
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும் – தேவா-சம்:4074/1
அடர்த்தது ஓர் விரலால் அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன் தட மிகு நெடு வாள் – தேவா-சம்:4086/2
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/2
கொழு மணி நெடு வரை கொளுவி கோட்டினார் – தேவா-அப்:97/2
திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/3
நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க – தேவா-அப்:791/1
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம் – தேவா-அப்:800/2
களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி – தேவா-அப்:807/2
அயன் நெடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் – தேவா-அப்:974/1
நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில் – தேவா-அப்:1338/1
மணவன் காண் மலையாள் நெடு மங்கல – தேவா-அப்:1703/1
நீசராய் நெடு மால் செய்த மாயத்தால் – தேவா-அப்:1794/2
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற – தேவா-அப்:1933/2
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/4
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும் – தேவா-அப்:2339/2
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/3
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
வந்து ஒத்த நெடு மாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2575/4
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/2
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ – தேவா-அப்:2675/2
கொடி ஆடு நெடு மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2812/4
சொல்லானை பொருளானை சுருதியானை சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை – தேவா-அப்:2819/1
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட – தேவா-அப்:2982/2
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:29/2
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால் – தேவா-சுந்:188/3
நேசத்தினால் என்னை ஆளும்கொண்டார் நெடு மால் கடல் சூழ் – தேவா-சுந்:189/3
நெறியே நின்மலனே நெடு மால் அயன் போற்றி செய்யும் – தேவா-சுந்:247/1
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன் இடம் – தேவா-சுந்:733/2
நிலையார் திகழ் புகழால் நெடு வானத்து உயர்வாரே – தேவா-சுந்:835/4
கொடி அணி நெடு மாட கூடலையாற்றூரில் – தேவா-சுந்:862/3
நிலம் தரு மாமகள்_கோன் நெடு மாற்கு அருள்செய்த பிரான் – தேவா-சுந்:999/3
கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம் – தேவா-சுந்:1033/3
மேல்


நெடுங்கண்ணி (1)

வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/2
மேல்


நெடுங்கண்ணி-பால் (1)

மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால்
இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர் – தேவா-அப்:1319/1,2
மேல்


நெடுங்கண்ணியர் (1)

வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள் வளை – தேவா-அப்:1296/1
மேல்


நெடுங்கண்ணியொடும் (1)

வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்
தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/3,4
மேல்


நெடுங்கண்ணினாளொடும் (1)

நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும்
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ – தேவா-சுந்:365/1,2
மேல்


நெடுங்கணாள் (1)

சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்
இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ – தேவா-அப்:1299/1,2
மேல்


நெடுங்கள (1)

நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்


நெடுங்களத்து (1)

நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/3
மேல்


நெடுங்களத்தை (1)

நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தை
சேடர் வாழும் மா மறுகின் சிரபுர_கோன் நலத்தால் – தேவா-சம்:569/1,2
மேல்


நெடுங்களம் (13)

நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:559/4
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/4
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:561/4
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:562/4
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/4
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:564/4
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:565/4
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/4
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:567/4
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:568/4
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர் – தேவா-அப்:2790/2
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
நீள நீள் சடையான் நெல்லிக்காவு நெடுங்களம்
காள_கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் – தேவா-சுந்:119/2,3
மேல்


நெடுங்களமும் (2)

நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/2
மேல்


நெடுங்கைநன்மா (1)

புழை நெடுங்கைநன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவு அதே – தேவா-சம்:3203/4
மேல்


நெடுத்த (1)

பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே – தேவா-சம்:4031/1
மேல்


நெடுந்தகையர் (1)

நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை – தேவா-சம்:1825/1
மேல்


நெடுநீரின் (2)

நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:875/2
நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:876/2
மேல்


நெடுநெடு (1)

நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
மேல்


நெடும் (69)

மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:59/2
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து – தேவா-சம்:61/1
நின்று உண் சமணும் நெடும் தேரர் – தேவா-சம்:413/1
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:426/3
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:428/3
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/3
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் – தேவா-சம்:662/1
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று – தேவா-சம்:1192/2
விடம் அணி மிடறு உடையான் மேவிய நெடும் கோட்டு – தேவா-சம்:1271/3
நினைப்பு எனும் நெடும் கிணற்றை நின்றுநின்று அயராதே – தேவா-சம்:1278/1
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை – தேவா-சம்:1569/3
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/4
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடும் குண்டர் சாக்கியர்கள் – தேவா-சம்:2355/1
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் – தேவா-சம்:2694/3
கயல் அன வரி நெடும் கண்ணியொடும் – தேவா-சம்:2823/3
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு – தேவா-சம்:2874/2
பொன் நெடும் கோல் கொடுத்தானும் தண் புகலி நகர் – தேவா-சம்:2874/3
கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3205/2
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3776/3
பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே – தேவா-சம்:3888/2
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3
வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச – தேவா-சம்:3914/1
நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3
நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/3
நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச – தேவா-அப்:164/2
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி – தேவா-அப்:438/1
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடும் தண் மார்பர் – தேவா-அப்:442/1
கொடி நெடும் தேர் கொடுத்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:486/4
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/3
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து – தேவா-அப்:804/1
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/3
கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி – தேவா-அப்:1069/1
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/4
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் – தேவா-அப்:1295/3
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு – தேவா-அப்:1346/3
நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார் – தேவா-அப்:1440/2
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல் – தேவா-அப்:1708/1
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே – தேவா-அப்:1960/4
கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார் – தேவா-அப்:3035/2
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள் – தேவா-சுந்:440/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை – தேவா-சுந்:721/2
நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய – தேவா-சுந்:734/2
மின் நெடும் செஞ்சடையான் மேவிய ஆரூரை – தேவா-சுந்:851/1
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன் – தேவா-சுந்:851/2
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/3
மேல்


நெடுமா (1)

நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1
மேல்


நெடுமாறன் (1)

நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
மேல்


நெடுமுகன் (1)

மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
மேல்


நெடுமுடியவன் (1)

கடல் என நிற நெடுமுடியவன் அடு திறல் தெற அடி சரண் என – தேவா-சம்:202/1
மேல்


நெடுவாயில் (2)

நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
மேல்


நெண்டிக்கொண்டேயும் (1)

நெண்டிக்கொண்டேயும் கிலாய்ப்பன் நிச்சயமே இது திண்ணம் – தேவா-சுந்:747/1
மேல்


நெண்பு (1)

நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனை – தேவா-சம்:1752/1
மேல்


நெதி (9)

மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி – தேவா-சம்:781/1
இரவணம் அமர் பெயர் அருளினன் அக நெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/3,4
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1667/4
அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2390/4
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே – தேவா-சம்:3706/4
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
மேல்


நெதித்தவன் (1)

நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:457/3
மேல்


நெதியம் (1)

நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
மேல்


நெதியன் (1)

நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த – தேவா-அப்:228/2
மேல்


நெதியால் (1)

நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள் – தேவா-சம்:888/3
மேல்


நெதியானே (2)

நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1624/3
நீரானே தீயானே நெதியானே கதியானே – தேவா-அப்:129/1
மேல்


நெதியானை (2)

நெதியானை நெஞ்சு இடம் கொள்ள நினைவார்-தம் – தேவா-சம்:1584/1
நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான் – தேவா-சம்:1635/2
மேல்


நெதியில் (1)

நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே – தேவா-சுந்:352/2
மேல்


நெதியை (1)

நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/4
மேல்


நெய் (54)

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:152/4
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் – தேவா-சம்:820/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் – தேவா-சம்:1134/3
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு – தேவா-சம்:1424/3
பாலும் நெய் பயின்று ஆடு பராய்த்துறை – தேவா-சம்:1451/3
ஆன் நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே – தேவா-சம்:1518/4
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/3
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய – தேவா-சம்:1602/3
பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/2
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/4
நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும் – தேவா-சம்:1975/3
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும் – தேவா-சம்:2115/3
சடை உடையானும் நெய் ஆடலானும் சரி கோவண – தேவா-சம்:2878/1
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர் – தேவா-சம்:2956/1
நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும் – தேவா-சம்:3441/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் – தேவா-சம்:3450/2
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே – தேவா-சம்:4027/2
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/3
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே – தேவா-அப்:617/1
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3
நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வது ஓர் – தேவா-அப்:1096/1
ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே – தேவா-அப்:1336/4
பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1579/4
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும் – தேவா-அப்:1627/2
நெய் அது ஆடிய நீலக்குடி அரன் – தேவா-அப்:1791/2
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் – தேவா-அப்:1963/1
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால் – தேவா-சுந்:192/1
பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:333/2
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:717/3
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
மேல்


நெய்த்தான (2)

நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான
நகரான் அடி ஏத்த நமை நடலை அடையாவே – தேவா-சம்:156/3,4
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
மேல்


நெய்த்தானத்தாய் (2)

தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா – தேவா-சுந்:485/1
மேல்


நெய்த்தானத்தார் (1)

மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/2
மேல்


நெய்த்தானத்து (12)

நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய – தேவா-சம்:158/1,2
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/3
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/4
ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/4
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/4
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/4
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:858/4
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/4
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:861/4
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/4
மேல்


நெய்த்தானத்தோடு (1)

நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
மேல்


நெய்த்தானம் (33)

நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:152/4
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/4
நே ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:154/4
நெடு வாளைகள் குதி கொள் உயர் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:155/4
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம்
அடையாதவர் என்றும் அமர்_உலகம் அடையாரே – தேவா-சம்:157/3,4
சீலம் அறிவு அரிதாய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம்
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/2,3
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/3
குன்றியூர் குடமூக்கு இடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம்
என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/1,2
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய – தேவா-அப்:364/3
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய – தேவா-அப்:365/3
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று – தேவா-அப்:366/3
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி – தேவா-அப்:367/3
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய – தேவா-அப்:369/3
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும் – தேவா-அப்:2782/3
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
சோழநாட்டு துருத்தி நெய்த்தானம் திருமலை – தேவா-சுந்:118/2
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை – தேவா-சுந்:313/3
மேல்


நெய்த்தானமும் (2)

பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும்
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம் – தேவா-அப்:2151/2,3
மேல்


நெய்த்தானமோ (1)

சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2180/3,4
மேல்


நெய்த்தானன் (1)

நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/3
மேல்


நெய்த்தானனார் (1)

நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார்
புரிந்து கை நரம்போடு இசை பாடலும் – தேவா-அப்:1416/2,3
மேல்


நெய்த்தானனாரே (4)

மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே – தேவா-அப்:370/4
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே – தேவா-அப்:371/4
நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:372/4
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:373/4
மேல்


நெய்த்தானனை (10)

நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் – தேவா-சம்:162/2
நெல்லியான் நிலையான நெய்த்தானனை
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1407/3,4
நிரவனை நிலையான நெய்த்தானனை
குரவனை தொழுவார் கொடிவாணரே – தேவா-அப்:1408/3,4
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை
வானிடை தொழுவார் வலிவாணரே – தேவா-அப்:1409/3,4
உண்டவன் ஒளி ஆன நெய்த்தானனை
தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1410/3,4
நங்கையோடு நவின்ற நெய்த்தானனை
தம் கையால் தொழுவார் தலைவாணரே – தேவா-அப்:1411/3,4
சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை
இட்டமாய் தொழுவார் இன்பவாணரே – தேவா-அப்:1412/3,4
தெள்ளி தேறி தெளிந்து நெய்த்தானனை
உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே – தேவா-அப்:1413/3,4
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1414/3,4
சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை
மாலொடும் தொழுவார் வினை வாடுமே – தேவா-அப்:1415/3,4
மேல்


நெய்த்தானா (10)

திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
மேல்


நெய்தல் (17)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை – தேவா-சம்:54/1
நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும் – தேவா-சம்:278/1
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை – தேவா-சம்:1075/1
காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே – தேவா-சம்:1383/4
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய – தேவா-சம்:1549/1
கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் – தேவா-சம்:2154/3
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/3
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை – தேவா-சம்:2716/1
வெறி கொள் ஆரும் கடல் கைதை நெய்தல் விரி பூம் பொழில் – தேவா-சம்:2727/1
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் – தேவா-சம்:3578/1
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல்
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/1,2
திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல்
குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி – தேவா-அப்:952/1,2
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும் – தேவா-அப்:1158/1
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
மேல்


நெய்தல்காள் (1)

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:115/1,2
மேல்


நெய்தல்வாயில் (1)

நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
மேல்


நெய்தலும் (1)

கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
மேல்


நெய்தலே (1)

நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை – தேவா-அப்:288/3
மேல்


நெய்யர் (1)

கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர் – தேவா-அப்:623/2
மேல்


நெய்யால் (3)

பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி – தேவா-சம்:660/1
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் – தேவா-அப்:625/3
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால்
வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார் – தேவா-சுந்:179/2,3
மேல்


நெய்யில் (1)

நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வது ஓர் – தேவா-அப்:1096/1
மேல்


நெய்யினொடு (1)

நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
மேல்


நெய்யும் (7)

பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:295/1
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:938/1
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/4
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து – தேவா-அப்:634/1
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி – தேவா-அப்:739/3
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2008/1
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார் – தேவா-சுந்:42/1
மேல்


நெய்யொடு (1)

ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2801/1
மேல்


நெய்யோடு (2)

அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை – தேவா-சம்:1069/3
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் – தேவா-அப்:312/2
மேல்


நெய்வேலி (1)

நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
மேல்


நெய்ஆடீ (1)

பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர் – தேவா-சுந்:534/3
மேல்


நெரி (3)

கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
த சமுக நெரி தர ஊன் துசு அண்பையான் – தேவா-சம்:1378/2
தசம் உக நெரி தர ஊன் து சண் பையான் – தேவா-சம்:1378/3
மேல்


நெரிசெய்தார் (1)

நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார்
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/2,3
மேல்


நெரித்த (13)

இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த
புயங்கராக மா நடத்தன் புணர் முலை மாது உமையாள் – தேவா-சம்:576/2,3
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில் – தேவா-சம்:1423/2
தணியாது எடுத்தான் உடலம் நெரித்த
அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1685/2,3
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2797/2
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2950/2
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3566/2
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே – தேவா-அப்:618/3
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார் – தேவா-அப்:1447/2
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
சிரம் நெரித்த சேவடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2414/4
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
மேல்


நெரித்தது (1)

தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
மேல்


நெரித்தவர் (1)

சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:389/2
மேல்


நெரித்தவன் (4)

நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று – தேவா-சம்:1192/2
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன்
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே – தேவா-சம்:2524/3,4
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர் – தேவா-சம்:2568/2
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்
சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே – தேவா-சம்:3986/1,2
மேல்


நெரித்தவா (1)

அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/2
மேல்


நெரித்தாய் (2)

பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:922/3
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
மேல்


நெரித்தார் (2)

தட வரை அரக்கனை தலை நெரித்தார்
விடம் அது உண்ட எம் மயேந்திரரும் – தேவா-சம்:3974/2,3
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும்கொண்டார் – தேவா-சுந்:176/1,2
மேல்


நெரித்தான் (3)

தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்
கொல்லை விடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன் – தேவா-சம்:1170/2,3
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல் – தேவா-சுந்:841/2
மேல்


நெரித்தானை (3)

நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
மேல்


நெரித்திட்டது (1)

பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே – தேவா-சம்:1498/4
மேல்


நெரித்திட்டவன் (1)

நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் – தேவா-சம்:1848/2
மேல்


நெரித்திடு (1)

நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை – தேவா-சம்:2666/3
மேல்


நெரித்தீர் (2)

தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர் – தேவா-சம்:2077/2
தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர் – தேவா-சம்:3849/3
மேல்


நெரித்தீரே (1)

தசமுகன் உரம் நெரித்தீரே
தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர் – தேவா-சம்:3849/2,3
மேல்


நெரித்து (15)

ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃது அவை நெரித்து
கூர் ஆர்தரு கொலை வாளொடு குணம் நாமமும் கொடுத்த – தேவா-சம்:181/2,3
அரக்கன் ஆகம் நெரித்து அருள்செய்தவன் கோயில் – தேவா-சம்:1880/2
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான் – தேவா-சம்:1902/2
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில் – தேவா-சம்:1989/2
ஆர்க்கும் வாயான் அரக்கன் உரத்தை நெரித்து அ அடல் – தேவா-சம்:2776/3
தலையுடன் நெரித்து அருள்செய்த சங்கரர் – தேவா-சம்:2961/2
திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3631/2
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4155/1,2
நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால் – தேவா-சம்:4166/3
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/3
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து
இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம் – தேவா-அப்:1557/2,3
நெருக்கினானை நெரித்து அவன் பாடலும் – தேவா-அப்:1589/2
நெரித்து நீலக்குடி அரன் பின்னையும் – தேவா-அப்:1799/3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு – தேவா-சுந்:696/2
மேல்


நெரித்தோன் (1)

தட வரை அரக்கனை தலை நெரித்தோன்
பட அரவு ஆட்டிய படர் சடையன் – தேவா-சம்:1245/1,2
மேல்


நெரிதர (14)

கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன் – தேவா-சம்:213/2
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர் – தேவா-சம்:999/1
முடி தலை தோள் அவை நெரிதர முறைமுறை – தேவா-சம்:1300/3
அரு வரையினில் ஒரு பது முடி நெரிதர
இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது – தேவா-சம்:1322/2,3
கரக்கனம் நெரிதர மலர் அடி விரல் கொடு – தேவா-சம்:1344/3
உரம் நெரிதர வரை அடர்வு செய்தவன் உறை – தேவா-சம்:1355/2
தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான் – தேவா-சம்:1378/4
குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர
அன்று அடர்த்து உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2011/3,4
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி – தேவா-சம்:2503/2
தளர்ந்து உடல் நெரிதர அடர்த்த தன்மையன் – தேவா-சம்:2983/3
சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர
அடர்தர ஊன்றி அங்கே அவற்கு அருள்செய்தான் – தேவா-சம்:3155/2,3
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர் – தேவா-சம்:3719/1,2
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர
அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே – தேவா-சுந்:890/3,4
மேல்


நெரிதரவே (1)

முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் – தேவா-சம்:3795/1,2
மேல்


நெரிந்த (1)

குருகு பாய கொழும் கரும்புகள் நெரிந்த சாறு – தேவா-சுந்:372/1
மேல்


நெரிந்து (16)

கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து
சிரம் ஆயின கதற செறி கழல் சேர் திருவடியின் – தேவா-சம்:137/2,3
சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து
மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும் – தேவா-சம்:674/2,3
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/2
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/2
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அ தசமுகன் நெரிந்து
வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான் – தேவா-சம்:2363/1,2
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் – தேவா-சம்:2612/2
மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம் – தேவா-சம்:3177/1,2
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன – தேவா-அப்:186/2
நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ – தேவா-அப்:393/3
ஐ நெரிந்து அக மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம் – தேவா-அப்:519/3
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட – தேவா-அப்:2992/2
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
மேல்


நெரிப்புண்டு (1)

நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
மேல்


நெரிய (41)

தலை தோள் அவை நெரிய சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் – தேவா-சம்:93/2
எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றி – தேவா-சம்:257/1
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார் – தேவா-சம்:750/2
திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய – தேவா-சம்:805/2
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/1,2
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள் – தேவா-சம்:1129/3
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/3
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் – தேவா-சம்:1401/2
அரக்கன் முடி தோள் நெரிய அடர்த்தான் அடியார்க்கு – தேவா-சம்:2109/1
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின் – தேவா-சம்:2353/2
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/1,2
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/1,2
வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/3,4
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/2,3
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/2
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் – தேவா-சம்:3599/1,2
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/2,3
துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி – தேவா-அப்:197/2
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த – தேவா-அப்:228/2
தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே – தேவா-அப்:339/4
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:464/3
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
அழகனே அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும் – தேவா-அப்:497/3
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி – தேவா-அப்:678/2
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/1,2
அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள் நெரிய
கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே – தேவா-அப்:842/1,2
நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால் – தேவா-அப்:1325/3
நெரிய ஊன்றியிட்டார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1436/3
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி – தேவா-அப்:2295/1
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு – தேவா-அப்:2775/1
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
அடர்த்தாய் வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய
கடல் சாரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:236/3,4
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் – தேவா-சுந்:919/3
மேல்


நெரியவே (1)

பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1554/2,3
மேல்


நெரிவித்து (1)

தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2
மேல்


நெரிவில் (1)

நெரிவில் ஆர அடர்த்தார் நெறி மென் குழல் – தேவா-சம்:3125/2
மேல்


நெரிவு (1)

குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக – தேவா-சம்:194/1
மேல்


நெரிவுற (1)

நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற
ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி – தேவா-சம்:3708/2,3
மேல்


நெருக்க (2)

நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர் – தேவா-சம்:312/2
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர் – தேவா-சுந்:1036/3
மேல்


நெருக்கன் (1)

அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் – தேவா-சம்:1021/1
மேல்


நெருக்கி (16)

நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த – தேவா-சம்:761/3
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
கடுத்து வல் அரக்கன் முன் நெருக்கி வரை-தன்னை – தேவா-சம்:1826/1
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் – தேவா-சம்:2561/2
முடி தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால் – தேவா-சம்:3621/1
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள் – தேவா-சம்:3763/1
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:779/4
நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே – தேவா-அப்:1485/2
நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து – தேவா-அப்:1557/2
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு – தேவா-அப்:1651/2
நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய – தேவா-அப்:1864/2
நெருக்கி அம் முடி நின்று இசை வானவர் – தேவா-அப்:1879/1
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும் – தேவா-அப்:1983/2
நெருக்கி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2009/4
செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை – தேவா-சுந்:678/2
மேல்


நெருக்கிய (3)

வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற – தேவா-சம்:3653/1
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3838/1
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/3
மேல்


நெருக்கின (1)

நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை – தேவா-அப்:832/3
மேல்


நெருக்கினவா (1)

நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:876/2
மேல்


நெருக்கினன் (1)

நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1344/4
மேல்


நெருக்கினார் (2)

நெருக்கினார் விரல் ஒன்றினால் – தேவா-சம்:1455/2
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே – தேவா-சம்:3059/2
மேல்


நெருக்கினான் (2)

அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர் – தேவா-சம்:988/1
இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி – தேவா-சம்:3997/1
மேல்


நெருக்கினானை (2)

நெருக்கினானை நினை-மினே – தேவா-சம்:620/4
நெருக்கினானை நெரித்து அவன் பாடலும் – தேவா-அப்:1589/2
மேல்


நெருக்கு (2)

ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால் – தேவா-சம்:3533/3
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3695/4
மேல்


நெருக்குண்ணா (1)

நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/2
மேல்


நெருக்கும் (1)

தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/4
மேல்


நெருக்குறு (1)

நெருக்குறு கடல் திரைகள் முத்தம் மணி சிந்த – தேவா-சம்:1782/3
மேல்


நெருங்க (1)

நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் – தேவா-அப்:1416/2
மேல்


நெருங்கி (11)

கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி
செய்வார் தொழிலின் பாடல் ஓவா தென் திருப்பூவணமே – தேவா-சம்:696/3,4
பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய் – தேவா-சம்:3539/3
குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே – தேவா-சம்:3646/4
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே – தேவா-சம்:3656/1
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/4
குடி-தனை நெருங்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4122/4
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும் – தேவா-அப்:770/1
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று – தேவா-அப்:1013/1
மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் – தேவா-சுந்:76/3
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/2
மேல்


நெருங்கிய (4)

வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம் – தேவா-சுந்:732/1
நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய – தேவா-சுந்:734/2
மேல்


நெருங்கு (5)

பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:36/2
ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:65/4
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி – தேவா-சம்:2635/3
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
மேல்


நெருங்கும் (2)

நெருங்கும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3331/4
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய் – தேவா-சம்:4153/3
மேல்


நெருநல் (8)

வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் – தேவா-அப்:621/1
நித்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1233/4
வீற்றினை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1235/4
வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1236/4
வேதனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1238/4
நிருத்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1239/4
விடையனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1240/4
விருப்பனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1241/4
மேல்


நெருநல்லாய் (1)

நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/2
மேல்


நெருநலை (1)

நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
மேல்


நெருநலையாய் (2)

நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
மேல்


நெருப்பன்-தன்னை (1)

நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை – தேவா-அப்:760/3
மேல்


நெருப்பனை (1)

நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/4
மேல்


நெருப்பாய் (1)

நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
மேல்


நெருப்பிடையான் (1)

புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் – தேவா-அப்:2165/3
மேல்


நெருப்பினால் (1)

நெருப்பினால் குவித்தால் ஒக்கும் நீள் சடை – தேவா-அப்:1371/1
மேல்


நெருப்பினொடு (1)

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
மேல்


நெருப்பு (21)

நெருப்பு உரு வெள் விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண் – தேவா-சம்:1266/1
நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/2
மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக – தேவா-அப்:622/1
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள் சடை – தேவா-அப்:1373/1
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே – தேவா-அப்:2453/1
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும் – தேவா-அப்:2486/2
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
நீறு அணி மேனியன் நெருப்பு உமிழ் அரவினன் – தேவா-சுந்:731/1
மேல்


நெருப்பும் (2)

நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும் – தேவா-அப்:1836/1
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
மேல்


நெருப்பொடு (1)

நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
மேல்


நெல் (5)

நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல்
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/2,3
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் – தேவா-சுந்:208/3
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/2
மேல்


நெல்லால் (1)

நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
மேல்


நெல்லி (1)

சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால் – தேவா-சுந்:34/1
மேல்


நெல்லிக்கா (2)

திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும் – தேவா-அப்:2152/1,2
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
மேல்


நெல்லிக்காவு (1)

நீள நீள் சடையான் நெல்லிக்காவு நெடுங்களம் – தேவா-சுந்:119/2
மேல்


நெல்லிக்காவும் (1)

நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர் – தேவா-அப்:2790/2
மேல்


நெல்லிக்காவுள் (11)

நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1666/4
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1667/4
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1668/4
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1669/4
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1670/4
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1671/4
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1672/4
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1673/4
நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1674/4
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1675/4
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை – தேவா-சம்:1676/2
மேல்


நெல்லியான் (1)

நெல்லியான் நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1407/3
மேல்


நெல்லியின் (1)

அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:552/2
மேல்


நெல்லின் (3)

நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் – தேவா-சம்:192/3
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/2
மேல்


நெல்லு (6)

நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் – தேவா-அப்:1796/3
கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:199/3
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/3
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:202/3
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:204/3
குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:206/3
மேல்


நெல்வாயில் (12)

நிருத்தனார் அம் நெல்வாயில் மேவிய – தேவா-சம்:1746/3
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனை – தேவா-சம்:1752/1
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே – தேவா-சுந்:22/2
நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/2
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:24/2
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய் – தேவா-சுந்:25/2
நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:26/2
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல் – தேவா-சுந்:27/2
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:28/2
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:29/2
நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:30/2
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
மேல்


நெல்வாயிலரத்துறை (10)

அம் தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2442/4
ஆரும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2443/4
அணி கலந்த நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2444/4
அன்னம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2445/4
அருகு உரிஞ்சு நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2446/4
அரவம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2447/4
ஆலும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2448/4
அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2449/4
அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2450/4
ஆக்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2451/4
மேல்


நெல்வாயிலார் (9)

மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார்
நடையின் நால் விரல் கோவணம் நயந்த – தேவா-சம்:1742/2,3
நீங்கு நீர நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1743/3
நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1744/1
நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1745/3
நீரினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1747/3
நீதியார் அம் நெல்வாயிலார் மறை – தேவா-சம்:1748/3
நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1749/3
நீடினார் அம் நெல்வாயிலார் தலை – தேவா-சம்:1750/3
விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை – தேவா-சம்:1751/3
மேல்


நெல்வாயிலும் (1)

நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும்
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும் கடவூரில் வீரட்டம் காப்புக்களே – தேவா-அப்:2157/3,4
மேல்


நெல்வெண்ணெய் (1)

நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
மேல்


நெல்வெணெய் (12)

நெல்வெணெய் மேவிய நீரே – தேவா-சம்:3831/2
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும் – தேவா-சம்:3831/3
நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்
கச்சு இள அரவு அசைத்தீரே – தேவா-சம்:3832/1,2
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3833/1
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3834/1
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3835/1
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3836/1
நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3837/1
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3838/1
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3839/1
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3840/1
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை – தேவா-சம்:3841/1
மேல்


நெல்வேலி (11)

செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/4
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3790/4
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/4
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3793/4
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3795/4
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4
திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை – தேவா-சம்:3798/2
மேல்


நெளித்து (1)

நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி – தேவா-அப்:461/2
மேல்


நெளிய (3)

வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் – தேவா-அப்:635/3
நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு – தேவா-அப்:891/3
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் – தேவா-அப்:1304/3
மேல்


நெளிவு (1)

நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
மேல்


நெற்குன்றம் (1)

நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1
மேல்


நெற்றி (51)

நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே – தேவா-சம்:191/4
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும் – தேவா-சம்:419/3
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றை கண் – தேவா-சம்:776/2
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/4
நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்ட – தேவா-சம்:867/1
உற நெற்றி விழித்த எம் உத்தமனே – தேவா-சம்:1713/2
நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1749/3
நீறு ஆர்தரு மேனியன் நெற்றி ஒர் கண்ணன் – தேவா-சம்:1845/1
நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான் – தேவா-சம்:1963/2
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர் – தேவா-சம்:2071/1
நீலம் ஆர்தரு கண்டனே நெற்றி ஓர் கண்ணனே ஒற்றை விடை – தேவா-சம்:2648/1
துளவ மால்மகன் ஐங்கணை காமனை சுட விழித்தவன் நெற்றி
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/3,4
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று – தேவா-சம்:2803/1
கண் பொலி நெற்றி வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2883/3
பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர் – தேவா-சம்:3109/1
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3323/3,4
புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம் – தேவா-சம்:3695/1
நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3836/1
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே – தேவா-அப்:142/4
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:295/4
கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா – தேவா-அப்:468/3
நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே – தேவா-அப்:488/1
ஓடை சேர் நெற்றி யானை உரிவையை மூடினானை – தேவா-அப்:582/1
கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே – தேவா-அப்:921/4
காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய – தேவா-அப்:1151/1,2
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை – தேவா-அப்:1414/3
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/3
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/2,3
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/3,4
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் – தேவா-அப்:2303/1
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/3,4
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
மேல்


நெற்றிக்கண் (5)

நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே – தேவா-அப்:822/4
நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர் – தேவா-அப்:1297/3
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன் – தேவா-அப்:1798/3
நெற்றிக்கண் உடையானை நீறு ஏறும் திரு மேனி – தேவா-சுந்:875/1
மேல்


நெற்றிக்கண்_ஒருத்தன் (1)

நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன்
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/1,2
மேல்


நெற்றிக்கண்ணர் (3)

நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர்
கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் – தேவா-சம்:2239/1,2
மூவகை மூவர் போலும் முற்று மா நெற்றிக்கண்ணர்
நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம் – தேவா-அப்:318/1,2
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
மேல்


நெற்றிக்கண்ணராய் (1)

கறையராய் கண்டம் நெற்றிக்கண்ணராய் பெண் ஓர்பாகம் – தேவா-அப்:407/1
மேல்


நெற்றிக்கண்ணனை (1)

நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக்கண்ணனை நிரை வளை மடந்தை – தேவா-சுந்:655/1
மேல்


நெற்றிக்கண்ணா (1)

நீர் ஆர் சடையாய் நெற்றிக்கண்ணா என்று என்று – தேவா-சம்:2103/3
மேல்


நெற்றிக்கண்ணாய் (1)

நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
மேல்


நெற்றிக்கண்ணார் (1)

ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/2
மேல்


நெற்றிக்கண்ணால் (1)

நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி – தேவா-சம்:475/1
மேல்


நெற்றிக்கண்ணானை (1)

ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை
கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/2,3
மேல்


நெற்றிக்கண்ணினர் (2)

நீறு உடை கோல மேனியர் நெற்றிக்கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த – தேவா-சம்:817/3
நெற்றிக்கண்ணினர் நீள் அரவம்-தனை – தேவா-அப்:1318/3
மேல்


நெற்றிக்கண்ணினால் (1)

காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக்கண்ணினால்
பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை – தேவா-சம்:2294/1,2
மேல்


நெற்றிக்கண்ணும் (1)

நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
மேல்


நெற்றியது (1)

புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன் – தேவா-சம்:3527/1
மேல்


நெற்றியர் (6)

பெண்ணினார் பிறை தாங்கும் நெற்றியர்
கண்ணினார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1770/2,3
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4002/1
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1319/4
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1321/4
பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர் – தேவா-அப்:1367/1
பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1924/1
மேல்


நெற்றியன் (1)

கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம் – தேவா-அப்:1023/3
மேல்


நெற்றியார் (2)

கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/3
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி – தேவா-அப்:2189/1
மேல்


நெற்றியான் (7)

காவல் மதில் எய்தான் கண் உடை நெற்றியான்
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ – தேவா-சம்:1944/2,3
கண் நயம் கொள் திரு நெற்றியான் கலி காழியுள் – தேவா-சம்:2280/3
கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2544/4
கண் துணை நெற்றியான் கழுமல வள நகர் – தேவா-சம்:3054/3
கண் உடை நெற்றியான் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3075/3
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2331/1
மேல்


நெற்றியானே (1)

முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
மேல்


நெற்றியில் (1)

நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:777/4
மேல்


நெற்றியின் (2)

நெருப்பு உரு வெள் விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண் – தேவா-சம்:1266/1
பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல் – தேவா-சம்:1958/3
மேல்


நெற்றியினார் (2)

நெற்றியினார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3498/4
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே – தேவா-சம்:3506/4
மேல்


நெற்றியினாரும் (1)

கண் அமர் நெற்றியினாரும் காது அமரும் குழையாரும் – தேவா-சம்:2211/2
மேல்


நெற்றியினான் (4)

கண் அமர் நெற்றியினான் கமழ் கொன்றை சடை-தன் மேல் நன்றும் – தேவா-சம்:1168/1
கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1922/2
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி – தேவா-சம்:2246/1
கண் பொலி நெற்றியினான் திகழ் கையில் ஓர் வெண் மழுவான் – தேவா-சம்:3460/1
மேல்


நெற்றியொடு (1)

பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்ற முக்கண்ணினார் – தேவா-சம்:3272/3
மேல்


நெறி (115)

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா – தேவா-சம்:10/1
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/2
நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில் – தேவா-சம்:193/3
நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே – தேவா-சம்:204/4
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/2
புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/1,2
விதி அறிதரும் நெறி அமர் முனி கணனொடு மிகு தவம் முயல்தரும் – தேவா-சம்:232/3
செப்பம் நெஞ்சே நெறி கொள் சிற்றின்பம் – தேவா-சம்:294/1
நெறி ஆர் குழலாளொடு நின்றான் – தேவா-சம்:377/2
வீடு மா நெறி விளம்பினார் எம் விகிர்தனார் – தேவா-சம்:482/2
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/3
மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும் – தேவா-சம்:757/1
சீர் கெழு சிறப்பு ஓவா செய் தவ நெறி வேண்டில் – தேவா-சம்:1276/1
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள் – தேவா-சம்:1291/2
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி
நிரம்பினர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1343/3,4
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி – தேவா-சம்:1399/1
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2
வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல் – தேவா-சம்:1518/3
சேராதார் இன்பம் ஆயம் நெறி சேராரே – தேவா-சம்:1592/4
நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார் – தேவா-சம்:1664/2
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே – தேவா-சம்:1664/4
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய – தேவா-சம்:1801/2
பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே – தேவா-சம்:1943/1
சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான் – தேவா-சம்:1943/2
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1943/3
வேட நெறி நில்லா வேடமும் வேடமே – தேவா-சம்:1943/4
வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4
நெறி ஆரும் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2095/4
துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என – தேவா-சம்:2317/2
துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே – தேவா-சம்:2323/4
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் – தேவா-சம்:2478/1
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார் – தேவா-சம்:2481/1
குண்டர்-தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா – தேவா-சம்:2603/1
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
நேமியானும் முகம் நான்கு உடையம் நெறி அண்ணலும் – தேவா-சம்:2722/1
வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார் – தேவா-சம்:2898/2
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி – தேவா-சம்:3067/1
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/1,2
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/2
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3067/2,3
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
நெரிவில் ஆர அடர்த்தார் நெறி மென் குழல் – தேவா-சம்:3125/2
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் – தேவா-சம்:3153/3
இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3163/2,3
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே – தேவா-சம்:3241/2
பறியா தேரர் நெறி இல் கச்சி – தேவா-சம்:3242/1
மாலும் நான்முகனும் அறியா நெறி
ஆலவாய் உறையும் அண்ணலே பணி – தேவா-சம்:3306/1,2
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே – தேவா-சம்:3391/2
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/2
வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே – தேவா-சம்:3581/4
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு – தேவா-சம்:3740/1
நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல் – தேவா-சம்:3751/1
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் – தேவா-சம்:3772/2
நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி – தேவா-சம்:3790/2
நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது – தேவா-சம்:3858/3
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற – தேவா-சம்:4129/1
நண்பு உறா பவம் இயற்றிடில் அ நெறி
மண் பொறா முழு செல்வமும் மல்குமால் – தேவா-சம்:4164/2,3
கூடினார் அ நெறி கூடி சென்றலும் – தேவா-அப்:110/2
நன் நெறி ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:112/4
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற – தேவா-அப்:384/2
சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் – தேவா-அப்:421/3
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் – தேவா-அப்:521/2
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/3
நாயினும் கடைப்பட்டேனை நன் நெறி காட்டி ஆண்டாய் – தேவா-அப்:741/1
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/3
துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/2
ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல் – தேவா-அப்:898/2
திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி – தேவா-அப்:922/1
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும் – தேவா-அப்:1223/2
ஞானம் காட்டுவர் நன் நெறி காட்டுவர் – தேவா-அப்:1328/1
அணுக வேண்டில் அரன் நெறி ஆவது – தேவா-அப்:1498/3
சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே – தேவா-அப்:1505/4
துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே – தேவா-அப்:1682/4
தேவதேவன் திரு நெறி ஆகிய – தேவா-அப்:1730/3
நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே – தேவா-அப்:1789/4
துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே – தேவா-அப்:1805/4
நாலு வேதம் சரித்ததும் நல் நெறி
நாலு போல் எம் அகத்து உறை நாதனே – தேவா-அப்:1947/3,4
நமச்சிவாயவே நல் நெறி காட்டுமே – தேவா-அப்:1955/4
தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால் – தேவா-அப்:2047/2
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2227/3
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும் – தேவா-அப்:2400/2
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/2
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2864/4
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2950/4
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/2
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும் – தேவா-சுந்:70/2
சித்தம் ஒரு நெறி வைத்த இடம் திகழ்கின்ற இடம் திருவான் அடிக்கே – தேவா-சுந்:98/2
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன் – தேவா-சுந்:264/1
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை – தேவா-சுந்:525/1
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:572/2
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/2
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை – தேவா-சுந்:679/3
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மேல்


நெறி-கண் (12)

துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2746/4
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2747/4
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2749/4
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2750/4
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2751/4
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2752/4
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2753/4
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/4
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2755/4
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
மேல்


நெறிக்காரைக்காட்டாரே (10)

நீர் அணவு மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3492/4
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/4
நீறு அணிந்தார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3494/4
நிறை நவின்ற கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3495/4
நின்றாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3496/4
நின்மலனார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3497/4
நெற்றியினார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3498/4
நீள் மறுகின் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3499/4
நீண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3500/4
கண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3501/4
மேல்


நெறிக்காரைக்காட்டு (1)

கண் ஆரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும் – தேவா-சம்:3502/1
மேல்


நெறிக்கு (2)

சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி – தேவா-அப்:467/2
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும் – தேவா-அப்:2963/2
மேல்


நெறிக்கும் (2)

துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
மேல்


நெறிக்கே (13)

சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே – தேவா-சம்:1962/4
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/4
தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2585/4
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2586/4
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2587/4
செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2588/4
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2589/4
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2590/4
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2592/4
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2593/4
நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை – தேவா-அப்:2757/2
மேல்


நெறிகள் (8)

நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின் – தேவா-சம்:578/2
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே – தேவா-அப்:236/1
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் – தேவா-அப்:380/3
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் – தேவா-அப்:521/2
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை – தேவா-அப்:2109/2
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
மேல்


நெறிகளும் (3)

வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3
நெறிகளும் அவர் நின்றது ஓர் நேர்மையும் – தேவா-அப்:1959/2
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/3
மேல்


நெறிகளை (1)

நீதியானை நியம நெறிகளை
ஓதியானை உணர்தற்கு அரியது ஓர் – தேவா-அப்:1999/2,3
மேல்


நெறிகுழலாள் (1)

நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள்
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர் – தேவா-சம்:2085/1,2
மேல்


நெறித்து (1)

நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/3
மேல்


நெறிதான் (1)

நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2516/3
மேல்


நெறிதானே (1)

மெய்யே பெறுவார்கள் தவ நெறிதானே – தேவா-சுந்:133/4
மேல்


நெறிப்பட (1)

நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான் – தேவா-அப்:959/2
மேல்


நெறிப்படுத்து (1)

நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் – தேவா-அப்:1551/2
மேல்


நெறிப்பாலரே (1)

நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே – தேவா-சம்:2761/4
மேல்


நெறிய (5)

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய – தேவா-சம்:11/1
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை – தேவா-சம்:11/2
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/3
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3741/3
மேல்


நெறியன (1)

சமையமும் ஒரு பொருள் எனும் அவை சல நெறியன அற உரைகளும் – தேவா-சம்:204/2
மேல்


நெறியா (1)

நெறியா உணரா நிலை கேடினர் நித்தல் – தேவா-சம்:358/2
மேல்


நெறியாதும் (1)

நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன் – தேவா-சம்:3389/1
மேல்


நெறியாய் (9)

முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய்
சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/2,3
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே – தேவா-அப்:2379/1
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/2
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
மேல்


நெறியார் (3)

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்கா – தேவா-சம்:248/3
துளங்கும் நெறியார் அவர் தொன்மை – தேவா-சம்:380/1
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில் – தேவா-அப்:2916/1
மேல்


நெறியாரே (1)

தொடர்வார் அவர் தூ நெறியாரே – தேவா-சம்:360/4
மேல்


நெறியால் (5)

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே – தேவா-சம்:246/4
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே – தேவா-சம்:335/4
சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு – தேவா-அப்:1226/3
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
மேல்


நெறியான் (2)

நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1671/4
கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர் – தேவா-சம்:4157/2
மேல்


நெறியானே (4)

விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/2,3
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே – தேவா-சுந்:481/3,4
வானை காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக்காவில் அரனே பரனே அண்ணாமலையானே – தேவா-சுந்:484/2,3
மேல்


நெறியானை (6)

நாடும் நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:928/3
நீத்த நெறியானை நீங்கா தவத்தானை – தேவா-சம்:929/1
நாத்த நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:929/2
காத்த நெறியானை கைகூப்பி தொழுது – தேவா-சம்:929/3
நல்ல நெறியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:931/2
செல்லும் நெறியானை சேர்ந்தார் இடர் தீர – தேவா-சம்:931/3
மேல்


நெறியிடை (1)

குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா – தேவா-சம்:4099/3
மேல்


நெறியில் (2)

நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
நெறியில் வழுவா நியமத்தவர்கள் – தேவா-சுந்:952/3
மேல்


நெறியின் (1)

ஆயாதன சமயம் பல அறியாதவன் நெறியின்
தாய் ஆனவன் உயிர்கட்கு முன் தலை ஆனவன் மறை முத்தீ – தேவா-சம்:112/1,2
மேல்


நெறியினர் (1)

சேம நெறியினர் சீரை உடையவர் – தேவா-அப்:162/3
மேல்


நெறியினன் (1)

அளக்கும் நெறியினன் அன்பர்கள்-தம் மனத்து ஆய்ந்து கொள்வான் – தேவா-அப்:814/1
மேல்


நெறியினாரும் (1)

தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
மேல்


நெறியினான் (2)

வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2555/4
வேதம் ஓது நெறியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2557/4
மேல்


நெறியினை (2)

நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ – தேவா-சம்:2540/2
தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின் – தேவா-சம்:2541/2
மேல்


நெறியும் (6)

பொருளுளே அழுந்தி நாளும் போவது ஓர் நெறியும் காணேன் – தேவா-அப்:262/2
போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான் – தேவா-அப்:355/1
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி – தேவா-அப்:2983/2
நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிக பொல்லேன் – தேவா-சுந்:743/1
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும்
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/1,2
மேல்


நெறியுறு (1)

நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் – தேவா-அப்:102/3
மேல்


நெறியே (22)

நெறியே பல பத்தர்கள் கைதொழுது ஏத்த – தேவா-சம்:347/2
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே – தேவா-சம்:1965/4
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே – தேவா-சம்:2680/4
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது – தேவா-சம்:3858/2,3
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே – தேவா-அப்:112/2
அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் – தேவா-அப்:112/3
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே – தேவா-அப்:2464/2
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:123/4
அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:124/4
எந்தாய் உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:125/4
விரும்பா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:126/4
வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:127/4
சிட்டா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:128/4
நாதா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:129/4
ஐயா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:130/4
அண்ணா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:131/4
தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:132/4
நெறியே நின்மலனே நெடு மால் அயன் போற்றி செய்யும் – தேவா-சுந்:247/1
நெறியே நின்று அடியார் நினைக்கும் திரு காளத்தியுள் – தேவா-சுந்:262/3
மேல்


நெறியை (5)

வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை
கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர் – தேவா-சம்:3622/1,2
நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் – தேவா-அப்:285/1
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன் – தேவா-அப்:1833/2
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/4
அ நெறியை அமரர் தொழும் நாயகனை அடியார்கள் – தேவா-சுந்:525/2
மேல்


நெறுக்கென்று (1)

நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் – தேவா-அப்:932/2
மேல்


நெறுநெறுவென (1)

நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
மேல்


நென்னலை (1)

நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் – தேவா-அப்:2437/1

மேல்