இ – முதல் சொற்கள் பகுதி – 3, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இரும்பூளை 11
இரும்பை 1
இரும்பை-தனுள் 11
இருமல் 4
இருமி 2
இருமைக்கும் 1
இருமையின் 1
இருமையும் 3
இருவர் 38
இருவர்க்கு 13
இருவர்க்கும் 9
இருவர்கள் 2
இருவர்தாம் 3
இருவராய் 1
இருவராயும் 1
இருவரால் 2
இருவருக்கு 1
இருவரும் 18
இருவருமாய் 2
இருவரே 10
இருவரை 9
இருவரையும் 1
இருவரோடு 2
இருவரோடும் 1
இருவி 1
இருள் 101
இருள்-தன்னை 1
இருள்_கண்டன் 1
இருள்கின்ற 1
இருளாய் 1
இருளில் 4
இருளின் 1
இருளும் 3
இருளுறு 1
இருளூடு 1
இருளை 3
இரை 22
இரைக்கு 1
இரைக்கும் 10
இரைசெய்து 1
இரைத்த 2
இரைத்தம் 1
இரைத்து 8
இரைத்தும் 3
இரைப்பதன் 1
இரைப்பனேனுக்கு 1
இரைப்பா 1
இரையா 1
இல் 285
இல்கள்-தொறும் 1
இல்செய்தார் 1
இல்ல 4
இல்லத்தார் 1
இல்லது 8
இல்லம் 2
இல்லம்-தோறும் 4
இல்லமே 1
இல்லர் 1
இல்லவர் 9
இல்லவர்-தம்மை 1
இல்லவர்க்கு 2
இல்லவன் 5
இல்லவனே 1
இல்லன 1
இல்லா 60
இல்லாத 12
இல்லாதது 1
இல்லாதன 1
இல்லாதாய் 1
இல்லாதார் 1
இல்லாதான் 13
இல்லாதானே 3
இல்லாதானை 9
இல்லாதீர் 1
இல்லாமையும் 3
இல்லாய் 1
இல்லார் 16
இல்லார்க்கு 2
இல்லார்களே 1
இல்லாரேனும் 1
இல்லான் 5
இல்லான்-தன்னை 2
இல்லானை 4
இல்லிடை 1
இல்லீ 1
இல்லீர் 4
இல்லே 5
இல்லேன் 12
இல்லை 210
இல்லையாகில் 1
இல்லையாய்விடில் 1
இல்லையால் 1
இல்லையும் 1
இல்லையே 67
இல்லையேல் 11
இல்லையோ 21
இல்லைஅல்லர் 1
இல்லோம் 3
இல 16
இலக்கணா 1
இலக்காய் 1
இலக்கினை 1
இலகிய 1
இலகு 5
இலகும் 3
இலங்க 37
இலங்கவே 1
இலங்கி 3
இலங்கிட 1
இலங்கிய 14
இலங்கு 163
இலங்கு_இழை 2
இலங்கும் 54
இலங்கை 96
இலங்கை_கோமான் 1
இலங்கை_கோமான்-தன்னை 2
இலங்கை_கோமானை 2
இலங்கை_கோன் 4
இலங்கை_கோன்-தன்னை 1
இலங்கை_கோன்-தன 1
இலங்கை_கோன்-தனை 1
இலங்கை_கோனை 10
இலங்கை_தலைவன் 1
இலங்கை_மன்னவர் 1
இலங்கை_மன்னன் 6
இலங்கை_மன்னனை 3
இலங்கை_மன்னை 1
இலங்கை_வேந்தன் 11
இலங்கைக்கு 18
இலங்கையர் 29
இலங்கையர்-தம் 1
இலங்கையர்-தம்_கோமான் 1
இலங்கையர்_காவலனை 1
இலங்கையர்_கோன் 9
இலங்கையர்_கோன்-தன் 1
இலங்கையர்_கோன்-தனை 2
இலங்கையர்_கோனை 3
இலங்கையர்_தலைவனை 1
இலங்கையர்_மன்னர் 1
இலங்கையர்_மன்னன்-தன்னை 2
இலங்கையர்_மன்னனை 2
இலங்கையவர் 1
இலது 3
இலம் 14
இலம்பையங்கோட்டூர் 12
இலமே 13
இலயங்கள் 2
இலயத்தார் 1
இலயத்தொடு 1
இலயம் 5
இலர் 82
இலர்க்கு 1
இலர்தாமே 3
இலரா 1
இலராய் 10
இலரானால் 1
இலரும் 3
இலரே 42
இலவ 1
இலவங்கம் 4
இலவங்கமும் 1
இலவங்கமே 1
இலவம் 3
இலவமோடு 1
இலவாய் 2
இலவின் 1
இலவே 1
இலளாகிலும் 1
இலன் 14
இலனும் 1
இலனே 1
இலா 176
இலாடத்து 1
இலாத 44
இலாதது 4
இலாததும் 1
இலாதவர் 7
இலாதவர்க்கு 1
இலாதவர்தாமே 1
இலாதவருக்கு 1
இலாதவரே 1
இலாதவன் 2
இலாதன 6
இலாதாய் 1
இலாதார் 6
இலாதார்க்கு 1
இலாதாரும் 1
இலாதாரே 4
இலாதான் 3
இலாதான்-தன்னை 1
இலாது 8
இலாதேன் 3
இலாமை 2
இலாமையாலே 2
இலாமையில் 3
இலாமையினால் 2
இலாமையும் 1
இலாமையே 1
இலாய் 3
இலார் 27
இலார்-பால் 2
இலார்கள் 2
இலார்களும் 1
இலாரய் 1
இலாரும் 1
இலாரே 14
இலாளரும் 1
இலான் 5
இலானை 2
இலிங்கத்தே 1
இலிங்கபுராணத்து 1
இலிங்கம் 4
இலீர் 2
இலுப்பை 1
இலே 1
இலேன் 28
இலேனே 11
இலை 148
இலைய 6
இலையது 2
இலையம் 3
இலையால் 2
இலையான் 1
இலையின் 5
இலையுடை 2
இலையும் 2
இலையே 2
இலோம் 7
இலோமே 2
இலோர் 2
இவ்வவர் 1
இவ்வாறு 1
இவர் 95
இவர்க்கு 12
இவர்கள் 13
இவர்களும் 1
இவர்களோடும் 1
இவர்தாம் 1
இவரே 1
இவரோ 1
இவள் 20
இவள்-தம் 1
இவள்-தன் 5
இவளாகிலும் 1
இவளே 1
இவளை 5
இவற்கு 1
இவற்றால் 2
இவற்றை 1
இவன் 24
இவன்-தன்னை 1
இவனது 1
இவனே 1
இவை 169
இவையிற்றின் 1
இவையும் 1
இவையோடு 1
இவைஇவை 1
இழக்கினும் 1
இழக்கோ 1
இழந்த 2
இழந்தது 1
இழந்தபோதின்-கண் 1
இழந்து 5
இழப்பார்களும் 1
இழவு 1
இழி 65


இரும்பூளை (11)

ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1852/3
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1853/3
இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1854/3
இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1855/3
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1856/3
ஈடாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1857/3
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1858/3
இயல்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1859/3
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1860/3
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1861/1
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல் – தேவா-அப்:2599/2
மேல்


இரும்பை (1)

இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/2
மேல்


இரும்பை-தனுள் (11)

எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள்
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே – தேவா-சம்:2736/3,4
ஏத வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பை-தனுள்
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே – தேவா-சம்:2737/3,4
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள்
கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் – தேவா-சம்:2738/2,3
எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள்
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2739/3,4
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள்
மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே – தேவா-சம்:2740/3,4
இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள்
மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/3,4
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள்
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2742/3,4
இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள்
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே – தேவா-சம்:2743/3,4
இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள்
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே – தேவா-சம்:2744/3,4
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பை-தனுள்
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2745/3,4
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள்
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில் – தேவா-சம்:2746/1,2
மேல்


இருமல் (4)

கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும் – தேவா-சம்:2553/1
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை – தேவா-சம்:2557/1
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் – தேவா-சம்:3036/1
ஈளையோடு இருமல் அது எய்தல் முன் – தேவா-அப்:1774/2
மேல்


இருமி (2)

கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி – தேவா-அப்:278/2
இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:761/4
மேல்


இருமைக்கும் (1)

எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு – தேவா-சம்:2184/1
மேல்


இருமையின் (1)

இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் – தேவா-சம்:1382/42
மேல்


இருமையும் (3)

வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/2
இருமையும் உடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1306/4
இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே – தேவா-சம்:1348/4
மேல்


இருவர் (38)

தொழுவார் இருவர் துயரம் நீங்கவே – தேவா-சம்:302/1
மருள் செய்து இருவர் மயல் ஆக – தேவா-சம்:379/1
எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/3,4
இருவர் தேவரும் தேடி திரிந்து இனி – தேவா-சம்:598/1
ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா – தேவா-சம்:664/1
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை – தேவா-சம்:1011/1
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே – தேவா-சம்:1022/2
இருவர் நாடிய அரவன் அன்னியூர் – தேவா-சம்:1044/1
அடி முடி காண்கிலர் ஓர் இருவர்
புடை புல்கி அருள் என்று போற்று இசைப்ப – தேவா-சம்:1204/1,2
அண்ணல் இருவர் அறியா இறை ஊர் – தேவா-சம்:1652/2
எரி ஆர் சடையும் அடியும் இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே – தேவா-சம்:1663/1,2
முடி ஆர் சடையாய் முனம்நாள் இருவர்
நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள் – தேவா-சம்:1686/1,2
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் – தேவா-சம்:1805/3
தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாம் இருவர்
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1928/3,4
புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம் இருவர்
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே – தேவா-சம்:1947/1,2
இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே – தேவா-சம்:2001/4
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/2
இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம் – தேவா-சம்:2621/2
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா – தேவா-சம்:2853/1
இருவர் காண்பு அரியான் கழல் உள்க – தேவா-சம்:2864/2
பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய் – தேவா-சம்:3500/3
இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர்
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/1,2
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம் – தேவா-சம்:4082/1
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர்
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/2,3
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர்
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/2,3
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:223/1
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/2
பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி – தேவா-அப்:624/2
நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர்
சிரமப்பட வந்து சார்ந்தார் கழல் அடி காண்பதற்கே – தேவா-அப்:798/2,3
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான் – தேவா-அப்:2036/2
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து – தேவா-அப்:2542/3
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த – தேவா-சுந்:526/2
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
மூவர் என இருவர் என முக்கண் உடை மூர்த்தி – தேவா-சுந்:820/1
மேல்


இருவர்க்கு (13)

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய – தேவா-சம்:127/1
நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவு ஆரம் – தேவா-சம்:324/3
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான் – தேவா-சம்:368/1
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரை – தேவா-சம்:1033/1
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே – தேவா-சம்:1859/4
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/3
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா – தேவா-அப்:1078/2
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று – தேவா-அப்:2859/1
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2971/4
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் – தேவா-சுந்:1031/2
மேல்


இருவர்க்கும் (9)

இகலும் இருவர்க்கும் எரியாய் தோன்றி நிமிர்ந்தாரும் – தேவா-சம்:490/2
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை – தேவா-சம்:989/1
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியூர் சொலீர் – தேவா-சம்:1510/3
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும்
மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே – தேவா-சம்:1598/3,4
ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும்
நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி – தேவா-சம்:1783/2,3
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை – தேவா-சம்:1914/2
நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2558/3,4
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி – தேவா-அப்:131/3
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம் – தேவா-அப்:2724/1
மேல்


இருவர்கள் (2)

அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள்
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/1,2
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர் – தேவா-சம்:234/3
மேல்


இருவர்தாம் (3)

பூண் நாண் ஆரம் ஆக பூண்டார் புகழும் இருவர்தாம்
பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/2,3
ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/2
மழையானும் திகழ்கின்ற மலரோன் என்று இருவர்தாம்
உழையா நின்றவர் உள்க உயர் வானத்து உயர்வானை – தேவா-சுந்:880/1,2
மேல்


இருவராய் (1)

இருவராய் இடுவார் கடை தேடுவார் – தேவா-அப்:1430/2
மேல்


இருவராயும் (1)

மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம் – தேவா-சுந்:65/3
மேல்


இருவரால் (2)

இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:776/4
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:777/4
மேல்


இருவருக்கு (1)

இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை – தேவா-அப்:1898/2
மேல்


இருவரும் (18)

மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி – தேவா-சம்:449/1
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே – தேவா-சம்:1279/3
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை – தேவா-சம்:2450/1
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து – தேவா-சம்:2907/3
ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும்
தேடினார் அறிவு ஒணார் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3167/3,4
இருவரும் தெரியா ஒருவன் இடம் – தேவா-சம்:3336/2
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி – தேவா-சம்:3720/2
இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர் – தேவா-சம்:3931/2
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/2
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3
ஈண்டு ஆர் அழலின் இருவரும் கைதொழ – தேவா-அப்:164/1
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா – தேவா-அப்:268/2
இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:527/2
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் – தேவா-அப்:735/3
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/3
காண்டும் என்று புக்கார்கள் இருவரும்
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1446/2,3
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா – தேவா-அப்:1872/1,2
புனைதரு புகழினை எங்களது ஒளியை இருவரும் ஒருவன் என்று உணர்வு அரியவனை – தேவா-சுந்:600/3
மேல்


இருவருமாய் (2)

இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/2
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் – தேவா-சம்:3511/2
மேல்


இருவரே (10)

மிக்கு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2005/4
செலவு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2006/4
ஓப்பி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2007/4
மெய்யை காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2008/4
நெருக்கி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2009/4
நிரம்ப காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2010/4
பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2011/4
அந்தம் காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2012/4
அளவு காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2013/4
கெண்டி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2014/4
மேல்


இருவரை (9)

நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/2
அண்டல்செய்து இருவரை வெருவுற ஆர் அழல் ஆயினார் – தேவா-சம்:3753/2
அரும் திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே – தேவா-சம்:3785/4
இருவரை இடர்கள் செய்தீரே – தேவா-சம்:3839/2
இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு – தேவா-சம்:3839/3
இருவரை அசைவு செய்தீரே – தேவா-சம்:3850/2
இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3850/3
எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட – தேவா-அப்:724/3
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
மேல்


இருவரையும் (1)

இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
மேல்


இருவரோடு (2)

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை – தேவா-சம்:1382/5
முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும் – தேவா-அப்:313/1
மேல்


இருவரோடும் (1)

இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் – தேவா-அப்:621/2,3
மேல்


இருவி (1)

புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3
மேல்


இருள் (101)

நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:182/4
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில் – தேவா-சம்:406/1
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
வெம் சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண் நூல் – தேவா-சம்:472/1
பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த – தேவா-சம்:734/3
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:833/4
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும் – தேவா-சம்:1112/3
இருள் உடை இணை துவர் போர்வையினார்களும் – தேவா-சம்:1302/2
இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/3
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1505/3
பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர – தேவா-சம்:1777/3
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம் – தேவா-சம்:2014/1
வேள்வி புகையால் வானம் இருள் கூர் வெண்காடே – தேவா-சம்:2130/4
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் – தேவா-சம்:2146/2
வாடிய வெண் தலைமாலை சூடி வயங்கு இருள்
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி – தேவா-சம்:2291/1,2
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/2
ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி – தேவா-சம்:2413/2
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2453/2
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/2
திடம் கொள் மால் வரையான் உரை ஆர்தரு பொருளினன் இருள் ஆர்ந்த – தேவா-சம்:2644/2
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள்
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் – தேவா-சம்:2774/1,2
வேலை-தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார் – தேவா-சம்:2792/1
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற – தேவா-சம்:2891/1
மைய கண் மலைமகள் பாகமாய் இருள்
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர் – தேவா-சம்:2999/1,2
விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும் – தேவா-சம்:3464/1
காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4
திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/3
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம் – தேவா-சம்:3535/2
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே – தேவா-சம்:3574/4
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர் – தேவா-சம்:3637/2
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற – தேவா-சம்:3653/1
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/2
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே – தேவா-சம்:3695/2
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2
துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய் – தேவா-சம்:3893/1
துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து – தேவா-சம்:3915/2
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும் – தேவா-சம்:3941/3
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது – தேவா-அப்:111/1
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் – தேவா-அப்:141/2
நீடு அரவத்தர் முன் மாலையிடை இருள்
பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து – தேவா-அப்:171/2,3
நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து – தேவா-அப்:194/3
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் – தேவா-அப்:250/1
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:298/3
கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:298/4
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா – தேவா-அப்:669/3
துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே – தேவா-அப்:683/1
கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை – தேவா-அப்:724/2
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/2
இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே – தேவா-அப்:916/1
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே – தேவா-அப்:991/4
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/2
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா – தேவா-அப்:1095/1
இண்டை செஞ்சடையன் இருள் சேர்ந்தது ஓர் – தேவா-அப்:1145/2
துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு – தேவா-அப்:1219/1
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம் – தேவா-அப்:1242/3
ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்காட்டில் – தேவா-அப்:1306/2
இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம் – தேவா-அப்:1383/3
கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான் – தேவா-அப்:1478/2
இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே – தேவா-அப்:1542/4
ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே – தேவா-அப்:1917/4
நாடி வந்து நமன் தமர் நல் இருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே – தேவா-அப்:1921/1,2
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன் – தேவா-அப்:1965/3
நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல் – தேவா-அப்:2016/3
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம் – தேவா-அப்:2176/2
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் – தேவா-அப்:2353/3
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த – தேவா-அப்:2421/3
இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை – தேவா-அப்:2424/2
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில் – தேவா-சுந்:157/2
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும் – தேவா-சுந்:291/3
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய் – தேவா-சுந்:294/2
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு – தேவா-சுந்:361/1
துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை – தேவா-சுந்:449/2
பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/3
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/2
தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள்_கண்டன் – தேவா-சுந்:762/2
மேல்


இருள்-தன்னை (1)

பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை – தேவா-சுந்:612/2
மேல்


இருள்_கண்டன் (1)

தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள்_கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:762/2,3
மேல்


இருள்கின்ற (1)

மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர் – தேவா-சம்:1537/2
மேல்


இருளாய் (1)

மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
மேல்


இருளில் (4)

தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/3
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய – தேவா-சம்:3678/1
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/2
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
மேல்


இருளின் (1)

இருளின் வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் – தேவா-அப்:1348/1
மேல்


இருளும் (3)

வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
மேல்


இருளுறு (1)

இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
மேல்


இருளூடு (1)

அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர் – தேவா-அப்:2027/1
மேல்


இருளை (3)

இருளை புரையும் நிறத்தின் அரக்கன்-தனை ஈடு அழிவித்து – தேவா-சம்:718/1
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
மேல்


இரை (22)

கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே – தேவா-சம்:1316/4
இரை மரும் அரவினர் இடைமருது என உளம் – தேவா-சம்:1319/3
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/4
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன – தேவா-சம்:1474/1
வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி – தேவா-சம்:1481/2
வண்டு இரை மதி சடை மிலைத்த புனல் சூடி – தேவா-சம்:1776/1
நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில் – தேவா-சம்:2798/3
கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம் – தேவா-சம்:3154/3
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும் – தேவா-சம்:3478/1
கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர் – தேவா-சம்:3556/3
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை – தேவா-சம்:3615/1
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/3
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3
பொங்கு ஓத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும் – தேவா-அப்:119/1
திரட்டு இரை கவளம் திணிக்கும் சமண் – தேவா-அப்:1658/1
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து – தேவா-அப்:1958/3
காக்கைக்கே இரை ஆகி கழிவரே – தேவா-அப்:1958/4
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
மேல்


இரைக்கு (1)

இரைக்கு இடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:757/4
மேல்


இரைக்கும் (10)

இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன் – தேவா-சம்:326/1
வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும் – தேவா-சம்:3148/3
வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர் – தேவா-சம்:3179/3
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள் – தேவா-சம்:3503/2
இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே – தேவா-அப்:960/4
வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும்
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/2,3
இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும் – தேவா-அப்:1528/1
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை – தேவா-சுந்:92/3
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/2
மேல்


இரைசெய்து (1)

இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் – தேவா-சம்:2475/3
மேல்


இரைத்த (2)

கொத்து இரைத்த மலர் குழலாள் குயில் கோலம் சேர் – தேவா-சம்:1498/1
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய் – தேவா-சம்:1508/1
மேல்


இரைத்தம் (1)

விண்டு இரைத்தம் மலரால் திகழ் வெண்ணெய்_பிரான் அடி – தேவா-சம்:1552/3
மேல்


இரைத்து (8)

இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து
பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் – தேவா-சம்:117/2,3
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1508/3
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி – தேவா-சம்:2528/2
பண்டு இரைத்து அயனும் மாலும் பல பத்தர்கள் – தேவா-சம்:3154/1
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா – தேவா-சம்:3212/2
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் – தேவா-அப்:528/2
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும் – தேவா-சுந்:1015/3
மேல்


இரைத்தும் (3)

வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1552/1
கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே – தேவா-சம்:1552/4
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல – தேவா-சம்:3154/2
மேல்


இரைப்பதன் (1)

ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம் – தேவா-சம்:2524/2
மேல்


இரைப்பனேனுக்கு (1)

இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:615/4
மேல்


இரைப்பா (1)

இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
மேல்


இரையா (1)

கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையா கொண்டார் – தேவா-அப்:3028/3
மேல்


இல் (285)

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா – தேவா-சம்:10/1
மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:63/3
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும் – தேவா-சம்:140/3
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல்
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் – தேவா-சம்:162/2,3
மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல்
பொன் ஆனவன் முதல் ஆனவன் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:168/1,2
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே – தேவா-சம்:193/2
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன் – தேவா-சம்:318/1
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/4
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/2
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/2
பல் இல் ஓடு கையில் ஏந்தி பல்கடையும் பலி தேர்ந்து – தேவா-சம்:551/1
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு – தேவா-சம்:762/3
மண்டை கலனா கொண்டு திரியும் மதி இல் தேரரும் – தேவா-சம்:763/2
உரை ஆர் கீதம் பாட நல்ல உலப்பு இல் அருள் செய்தார் – தேவா-சம்:772/3
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே – தேவா-சம்:797/2
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர் – தேவா-சம்:807/1
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2
பிறப்பு இல் பெருமானை பின் தாழ் சடையானை – தேவா-சம்:865/3
கரவு இல் தடக்கையார் காழி நகர்தானே – தேவா-சம்:878/4
ஈசன் நகர்-தன்னை இணை இல் சம்பந்தன் – தேவா-சம்:881/2
பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே – தேவா-சம்:881/4
கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த – தேவா-சம்:899/3
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு – தேவா-சம்:904/3
குறி இல் சமணோடு குண்டர் வண் தேரர் – தேவா-சம்:924/1
அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே – தேவா-சம்:924/2
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன – தேவா-சம்:947/1
செற்றம் இல் சீரானை திரு ஆப்பனூரானை – தேவா-சம்:948/3
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:956/3
தேரர் அமணரை சேர்வு இல் கொச்சை மன் – தேவா-சம்:979/1
நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே – தேவா-சம்:979/2
பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே – தேவா-சம்:980/2
மாசு இல் மிழலையீர் ஏசல் இல்லையே – தேவா-சம்:992/2
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே – தேவா-சம்:1012/2
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய் – தேவா-சம்:1017/1
முடிவு இல் இன் தமிழ் செடிகள் நீக்குமே – தேவா-சம்:1024/2
அடிகள் தம்மை அந்தம் இல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1111/3
கங்கை ஓர் வார் சடை மேல் கரந்தான் கிளி மழலை கேடு இல்
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும் – தேவா-சம்:1138/1,2
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய ஓர் வெங்கணையால் அன்று – தேவா-சம்:1143/1
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன – தேவா-சம்:1194/1
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே – தேவா-சம்:1194/2
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார் – தேவா-சம்:1227/3
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1237/1
அந்தம் இல் பாடலோன் அழகன் நல்ல – தேவா-சம்:1239/3
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம் – தேவா-சம்:1254/2
செரு இல் அரக்கனை சீரில் அடர்த்து அருள்செய்தவரே – தேவா-சம்:1255/3
இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள் – தேவா-சம்:1267/1
என் பொனை ஏதம் இல் வேதியர் தாம் தொழும் – தேவா-சம்:1298/3
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/4
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி – தேவா-சம்:1427/3
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள் – தேவா-சம்:1434/3
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர் – தேவா-சம்:1507/2
எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே – தேவா-சம்:1510/4
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமை பெயர்ந்து போய் – தேவா-சம்:1517/1
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் – தேவா-சம்:1527/2
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் – தேவா-சம்:1529/3
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/3
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே – தேவா-சம்:1573/3
தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம் – தேவா-சம்:1597/3
சற்றேயும் தாம் அறிவு இல் சமண் சாக்கியர் – தேவா-சம்:1643/1
பலி நீ திரிவாய் பழி இல் புகழாய் – தேவா-சம்:1658/2
அறிவு இல் சமணும் அலர் சாக்கியரும் – தேவா-சம்:1664/1
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு – தேவா-சம்:1754/1
குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள் – தேவா-சம்:1797/2
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர் – தேவா-சம்:1809/1
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர் – தேவா-சம்:1815/1
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர் – தேவா-சம்:1817/1
நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும் – தேவா-சம்:1843/1
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1860/3
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1860/4
துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள் – தேவா-சம்:1973/2
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/3
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
மையின் ஆர் மணி போல் மிடற்றனை மாசு இல் வெண்பொடி பூசும் மார்பனை – தேவா-சம்:2047/1
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் – தேவா-சம்:2278/2
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/4
மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார் – தேவா-சம்:2319/3
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே – தேவா-சம்:2332/2
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் – தேவா-சம்:2357/3
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/1,2
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
குறைவு இல் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2432/4
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல்
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் – தேவா-சம்:2433/2,3
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் – தேவா-சம்:2458/1
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே – தேவா-சம்:2463/4
பூசும் மாசு இல் வெண்நீற்றர் பொலிவு உடை பூம் புகலூரில் – தேவா-சம்:2468/2
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் – தேவா-சம்:2507/3
திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் – தேவா-சம்:2509/2
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ – தேவா-சம்:2523/2
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் – தேவா-சம்:2523/3
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள் – தேவா-சம்:2526/1
கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம் – தேவா-சம்:2531/1
குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2546/4
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு – தேவா-சம்:2614/3
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
பூசும் மாசு இல் பொடியான் விடையான் பொருப்பன்மகள் – தேவா-சம்:2740/1
புத்தர் தேரர் பொறி இல் சமணர்களும் வீறு இலா – தேவா-சம்:2756/1
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/3
பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே – தேவா-சம்:2771/4
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2782/2
அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான் – தேவா-சம்:2812/2
பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து – தேவா-சம்:2854/1
அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2855/2
போதி என பெயர் ஆயினாரும் பொறி இல் சமண் – தேவா-சம்:2919/1
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர் – தேவா-சம்:2974/1
குற்றம் இல் பெரும் புகழ் கொள்ளிக்காடரை – தேவா-சம்:2975/2
கிறிபடும் உடையினன் கேடு இல் கொள்கையன் – தேவா-சம்:3014/3
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும் – தேவா-சம்:3018/1
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/4
அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து – தேவா-சம்:3041/3
சீர்மை இல் சமணொடு சீவர கையர் – தேவா-சம்:3050/1
நீர்மை இல் உரைகள் கொள்ளாது நேசர்க்கு – தேவா-சம்:3050/2
தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3064/3
அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர் – தேவா-சம்:3089/2
துணை இல் துத்தம் சுரி சங்கு அமர் வெண்பொடி – தேவா-சம்:3124/1
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி – தேவா-சம்:3124/2
பிரிவு இல் கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3125/4
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3134/4
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/3
எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும் – தேவா-சம்:3192/1
பறியா தேரர் நெறி இல் கச்சி – தேவா-சம்:3242/1
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து – தேவா-சம்:3280/1
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட – தேவா-சம்:3293/1
மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே – தேவா-சம்:3338/4
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3345/4
தேற்றம் இல் வினை தொழில் தேரரும் சமணரும் – தேவா-சம்:3359/1
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3
உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:3513/4
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/3
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/3
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல்
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/2,3
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் – தேவா-சம்:3534/2
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/3
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/2
எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச – தேவா-சம்:3618/2
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து – தேவா-சம்:3655/1
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர் – தேவா-சம்:3660/2
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3662/2
கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும் – தேவா-சம்:3698/2
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன – தேவா-சம்:3733/3
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3761/3
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும் – தேவா-சம்:3797/1
அந்தம் இல் பெருமையினீரே – தேவா-சம்:3815/2
அந்தம் இல் பெருமையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3815/3
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி – தேவா-சம்:3997/1
பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4005/1
கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே – தேவா-சம்:4023/3
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே அண்ணலின் பொருள் ஆயின கொண்டுமே – தேவா-சம்:4034/3
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3
ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே – தேவா-சம்:4052/2
உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4115/4
மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை – தேவா-சம்:4158/2
விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
பூண்ட தேர் அரக்கனை பொரு இல் மால் வரை – தேவா-அப்:103/1
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது – தேவா-அப்:111/1
எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் – தேவா-அப்:184/1
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று – தேவா-அப்:407/3
குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே – தேவா-அப்:488/4
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி – தேவா-அப்:635/2
அந்தம் இல் அடிகள் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:660/4
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் – தேவா-அப்:709/1
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு – தேவா-அப்:710/2
அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம் – தேவா-அப்:714/3
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/3
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/3
விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் – தேவா-அப்:865/2
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே – தேவா-அப்:904/4
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து – தேவா-அப்:943/1
இடுவாரிடை பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து – தேவா-அப்:945/2
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/2
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/2
மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி – தேவா-அப்:1002/1
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் – தேவா-அப்:1114/1
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி – தேவா-அப்:1133/3
விலை இல் மா மணி_வண்ண உருவரோ – தேவா-அப்:1167/3
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் – தேவா-அப்:1320/1
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் – தேவா-அப்:1321/2
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர் – தேவா-அப்:1322/1
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை – தேவா-அப்:1370/2
ஆதே ஏயும் அளவு இல் பெருமையான் – தேவா-அப்:1574/2
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி – தேவா-அப்:1590/3
நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை – தேவா-அப்:1600/2
ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ – தேவா-அப்:1637/1
குண்டரை குணமில்லரை கூறை இல்
மிண்டரை துரந்த விமலன்-தனை – தேவா-அப்:1654/1,2
கோலத்தால் உரைசெய்தவன் குற்றம் இல்
மாலுக்கு ஆர் அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1663/2,3
துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே – தேவா-அப்:1682/4
குற்றம் இல் புகழ் கொண்டீச்சுரவனார் – தேவா-அப்:1771/3
மாடுதான் அது இல் எனின் மானுடர் – தேவா-அப்:1772/1
வசை இல் மங்கலவாசகர் வாழ்த்தவே – தேவா-அப்:1780/2
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என் – தேவா-அப்:1844/2
அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று – தேவா-அப்:1882/2
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
மாசு இல் வீணையும் மாலை மதியமும் – தேவா-அப்:1954/1
நீற்றினானை நிகர் இல் வெண் கோவண – தேவா-அப்:2002/1
ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண் – தேவா-அப்:2030/1
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல்
புக்கு பல் பலி தேரும் புராணனை – தேவா-அப்:2039/1,2
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே – தேவா-அப்:2041/4
இடபம் எறியும் இல் பலி ஏற்பவர் – தேவா-அப்:2044/1
கரவு இல் நான்முகனும் கரி அல்லரே – தேவா-அப்:2051/4
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர் – தேவா-அப்:2078/3
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல்
பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2093/3,4
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம் – தேவா-அப்:2290/1
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
ஆராவமுதம் ஆனார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2449/2
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/2
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவு இல் பெருமை உடையாய் நீயே – தேவா-அப்:2472/1
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி – தேவா-அப்:2571/2
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண் – தேவா-அப்:2607/3
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண் – தேவா-அப்:2742/2
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே – தேவா-அப்:2862/1
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2955/4
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2958/4
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும் – தேவா-அப்:2967/3
அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும் – தேவா-அப்:2990/1
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:28/2
சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு – தேவா-சுந்:54/3
ஆழ் குழிப்பட்ட போது அலக்கண் இல் ஒருவர்க்கு ஆவர் – தேவா-சுந்:79/3
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/3
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே – தேவா-சுந்:234/4
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி – தேவா-சுந்:238/1
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய் – தேவா-சுந்:296/1
புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ – தேவா-சுந்:335/3
மாயம் இல் மாமலைநாடன் ஆகிய மாண்பனை – தேவா-சுந்:450/2
எல்லை இல் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி – தேவா-சுந்:491/1
மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் – தேவா-சுந்:565/2
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர் – தேவா-சுந்:572/3
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/2
நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:625/3
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:628/3
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/3
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:631/3
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும் – தேவா-சுந்:707/2
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
பல் இல் வெள்ளைத்தலையன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:831/1
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/2
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
குற்றம் இல் குணத்தானை கோணாதார் மனத்தானை – தேவா-சுந்:875/2
ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று – தேவா-சுந்:993/3
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்


இல்கள்-தொறும் (1)

சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
மேல்


இல்செய்தார் (1)

நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் – தேவா-சுந்:22/3
மேல்


இல்ல (4)

அந்தம் இல்ல அடிகளே – தேவா-சம்:1449/4
அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம் – தேவா-சம்:1516/3
அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம் – தேவா-சம்:1516/3
இல்ல கோலமும் இந்த இளமையும் – தேவா-அப்:1267/1
மேல்


இல்லத்தார் (1)

இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள் – தேவா-அப்:1496/2
மேல்


இல்லது (8)

இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர் – தேவா-சம்:402/3
ஆடல் நாகம் அசைத்து அளவு இல்லது ஓர் – தேவா-சம்:613/1
சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் – தேவா-சம்:1592/2
மாறு தன்னொடு மண் மிசை இல்லது வரு புனல் மாகாளத்து – தேவா-சம்:2593/1
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் – தேவா-சம்:3666/2
கோவினுக்கு அரும் கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:105/3,4
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே – தேவா-அப்:1074/4
அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே – தேவா-அப்:1679/4
மேல்


இல்லம் (2)

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம்
புன் புலால் நாறு தோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு – தேவா-சம்:2331/1,2
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
மேல்


இல்லம்-தோறும் (4)

இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே – தேவா-அப்:746/2
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும்
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/2,3
பீறி இட்டம் ஆக போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம்-தோறும்
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி – தேவா-சுந்:57/2,3
இல்லம்-தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே – தேவா-சுந்:1029/2
மேல்


இல்லமே (1)

இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
மேல்


இல்லர் (1)

இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/4
மேல்


இல்லவர் (9)

ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:25/1
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில் – தேவா-சம்:193/3
வினை இல்லவர் வீழிமிழலை – தேவா-சம்:372/3
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே – தேவா-சம்:372/4
பழி இல்லவர் சேர் பனையூரே – தேவா-சம்:402/4
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:451/4
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே – தேவா-சம்:4160/2
இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர – தேவா-சுந்:890/3
மேல்


இல்லவர்-தம்மை (1)

கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே – தேவா-சம்:4038/3
மேல்


இல்லவர்க்கு (2)

அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு
உற்ற நல் துணை ஆவான் உறை பதி – தேவா-அப்:1748/1,2
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே – தேவா-அப்:1919/4
மேல்


இல்லவன் (5)

குறைவு இல்லவன் ஊர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1843/4
பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் – தேவா-சம்:1887/3
அந்தம் இல்லவன் ஆடானை – தேவா-சம்:2688/2
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-சம்:2775/1
ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
மேல்


இல்லவனே (1)

பிறவாதவனே பிணி இல்லவனே
அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1682/2,3
மேல்


இல்லன (1)

நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் – தேவா-சம்:129/3
மேல்


இல்லா (60)

ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார் – தேவா-சம்:96/3
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை – தேவா-சம்:115/1
சுரர் மா தவர் தொகு கின்னரர் அவரோ தொலைவு இல்லா
நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் – தேவா-சம்:122/1,2
மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா
முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:126/3,4
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும் – தேவா-சம்:283/3
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான் – தேவா-சம்:440/1
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/2
தஞ்சம் இல்லா சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார் – தேவா-சம்:568/2
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே – தேவா-சம்:568/3
நிகர் ஒப்பு இல்லா தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் – தேவா-சம்:714/2
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி ஒண் திறல் வேடனது உரு அது கொண்டு – தேவா-சம்:811/1
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவு இல்லா
தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல் – தேவா-சம்:932/2,3
செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:946/3,4
பொய் அகம் இல்லா பூசுரர் வாழும் புறவமே – தேவா-சம்:1056/4
தன் இயல்பு இல்லா சண்பையர்_கோன் சீர் சம்பந்தன் – தேவா-சம்:1057/3
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
குண்டாடு குற்று உடுக்கை சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர் – தேவா-சம்:1403/1,2
நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும் – தேவா-சம்:2057/1
தூசு ஆர்ந்த சாக்கியரும் தூய்மை இல்லா சமணரும் – தேவா-சம்:2100/1
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே – தேவா-சம்:2111/4
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா
பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் – தேவா-சம்:2597/1,2
எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2706/2
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2724/3
எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2739/3
அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2746/3
கைதவம் இல்லா கவுணியன் ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2800/2
சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3389/3
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை – தேவா-சம்:3425/3
கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லா
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி – தேவா-சம்:3786/1,2
வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல் – தேவா-சம்:4162/2
இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான் – தேவா-அப்:618/1
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா – தேவா-அப்:722/3
சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா
ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/3,4
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா
அடிகளும் ஆரூர் அகத்தினராயினும் அம் தவள – தேவா-அப்:991/2,3
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/4
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி – தேவா-அப்:2141/1
அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி – தேவா-அப்:2145/3
பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் – தேவா-அப்:2153/3
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற – தேவா-அப்:2161/2,3
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி – தேவா-அப்:2405/3
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா
பொன் உருவை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2630/3,4
தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான – தேவா-அப்:2718/2
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/2,3
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும் – தேவா-அப்:2904/3
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம் – தேவா-அப்:2961/2
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லா
குரம்பை-வாய் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன் – தேவா-சுந்:77/1,2
அச்சம் இல்லா கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:416/4
மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:527/3,4
ஊனம் இல்லா அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:828/1
அந்தம் இல்லா அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:829/1
மேல்


இல்லாத (12)

மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை வேதியர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1613/2,3
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/2
ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன்-தன்னை ஓத்தூரும் உறையூரும் மேவினானை – தேவா-அப்:2423/1
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை – தேவா-அப்:2737/1
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய் – தேவா-அப்:3058/2
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன் – தேவா-சுந்:399/1
மேல்


இல்லாதது (1)

கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர் – தேவா-சம்:2930/1
மேல்


இல்லாதன (1)

துளக்கம் இல்லாதன தூய தோற்றத்தன – தேவா-சம்:3071/1
மேல்


இல்லாதாய் (1)

தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
மேல்


இல்லாதார் (1)

நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
மேல்


இல்லாதான் (13)

தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில் – தேவா-சம்:1925/2
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண் – தேவா-அப்:2336/3
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
கெந்தத்தன் காண் கெடில வீரட்டன் காண் கேடிலி காண் கெடுப்பார் மற்று இல்லாதான் காண் – தேவா-அப்:2575/2
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான்தான் காண் பேரவன் காண் பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2579/1
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண் – தேவா-அப்:2583/3
தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண் – தேவா-அப்:2611/3
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/2
மேல்


இல்லாதானே (3)

நெடியானும் நான்முகனும் நேடி காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே
கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/1,2
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம் – தேவா-அப்:2525/2
மேல்


இல்லாதானை (9)

மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த – தேவா-அப்:2087/3
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி – தேவா-அப்:2544/2
தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த – தேவா-அப்:2756/2
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/2,3
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/2,3
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
மேல்


இல்லாதீர் (1)

சொல சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2059/2
மேல்


இல்லாமையும் (3)

உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:373/4
வக்கிரம் இல்லாமையும் வளைகள் நில்லாமையும் – தேவா-சுந்:375/3
உக்கிரம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:375/4
மேல்


இல்லாய் (1)

நீர் ஆவி ஆன நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி – தேவா-அப்:2640/3
மேல்


இல்லார் (16)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
கேதத்தினை இல்லார் சிவகெதியை பெறுவாரே – தேவா-சம்:96/4
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:709/4
கடுகு ஊர் பசி காமம் கவலை பிணி இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே – தேவா-சம்:937/3,4
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார்
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் – தேவா-சம்:2122/2,3
நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார்
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார் – தேவா-சம்:2141/1,2
குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர் – தேவா-சம்:2695/1
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்-தன்னில் – தேவா-அப்:285/2
மூதாயர் மூதாதை இல்லார் போலும் முதலும் இறுதியும் தாமே போலும் – தேவா-அப்:2101/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார்
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/2,3
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும் – தேவா-அப்:2301/2
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும் – தேவா-அப்:2373/2
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார் – தேவா-அப்:2914/1
மேல்


இல்லார்க்கு (2)

உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில் – தேவா-சம்:2165/2
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன் – தேவா-அப்:2512/2
மேல்


இல்லார்களே (1)

கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே – தேவா-சம்:1575/4
மேல்


இல்லாரேனும் (1)

இல்லாரேனும் இயம்புவராயிடின் – தேவா-சம்:3324/2
மேல்


இல்லான் (5)

தேரர் அமணரும் சேரும் வகை இல்லான்
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே – தேவா-சம்:1012/1,2
ஓடு அலால் கலன் இல்லான் உறை பதியா – தேவா-சம்:1283/2
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்பு – தேவா-சம்:1440/1
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
மேல்


இல்லான்-தன்னை (2)

வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
மெய்யானை பொய்யாதும் இல்லான்-தன்னை விடையானை சடையானை வெறித்த மான் கொள் – தேவா-அப்:2687/3
மேல்


இல்லானை (4)

இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே – தேவா-சம்:1580/4
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார் – தேவா-சம்:2137/3
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே – தேவா-அப்:68/4
இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
மேல்


இல்லிடை (1)

சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள் – தேவா-சுந்:441/1
மேல்


இல்லீ (1)

பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ
நேயத்தால் நினையமாட்டேன் நீதனே நீசனேன் நான் – தேவா-அப்:310/2,3
மேல்


இல்லீர் (4)

கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:790/1
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர்
தேச வேந்தன் திருமாலும் மலர் மேல் அயனும் காண்கிலார் – தேவா-சுந்:790/1,2
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:791/1
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன் – தேவா-சுந்:791/1,2
மேல்


இல்லே (5)

எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள – தேவா-சம்:792/2
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர் – தேவா-அப்:2174/2
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன் – தேவா-அப்:2214/2
நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் – தேவா-அப்:2437/1
மேல்


இல்லேன் (12)

சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே – தேவா-சம்:545/2
குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/2
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/3
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன்
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/3,4
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:754/4
களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:762/2
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
அழகா உனக்கு ஆளாய் இனி இல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:9/4
ஊனை பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன்
கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய் – தேவா-சுந்:422/1,2
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/3
மேல்


இல்லை (210)

சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை – தேவா-சம்:478/1
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால் – தேவா-சம்:580/2
உரையாதார் இல்லை ஒன்றும் நின் தன்மையை – தேவா-சம்:596/1
பரவாதார் இல்லை நாள்களும் – தேவா-சம்:596/2
கூறினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:621/4
தொழ வல்லார்க்கு இல்லை துக்கமே – தேவா-சம்:628/4
அடியவர்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:632/4
பாடுவார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:633/4
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:902/4
ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:929/4
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே – தேவா-சம்:934/4
எச்சும் அடியார்கட்கு இல்லை இடர்தானே – தேவா-சம்:935/4
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே – தேவா-சம்:1084/4
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/4
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/47
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
கோலம் உண்டு அளவு இல்லை குலாவிய கொள்கையே – தேவா-சம்:1514/4
அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1542/4
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1545/4
பற்றானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1583/4
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/4
அத்தனை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1617/4
அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1620/4
படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை
கடி ஆரும் பூம் பொழில் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1632/2,3
குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:1632/4
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1634/4
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1637/4
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/4
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே – தேவா-சம்:1735/4
இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/4
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் – தேவா-சம்:1925/3
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லல் அவலமே – தேவா-சம்:2104/4
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை குற்றமே – தேவா-சம்:2110/4
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:2291/4
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/4
கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம் – தேவா-சம்:2531/1
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/4
அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2926/4
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3016/4
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே – தேவா-சம்:3051/4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/4
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே – தேவா-சம்:3141/4
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/4
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/4
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ – தேவா-சம்:3218/1
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3287/4
நாடினார்க்கு இல்லை நல்குரவு ஆனவே – தேவா-சம்:3314/4
மாலை வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3319/4
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே – தேவா-சம்:3354/4
கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா – தேவா-சம்:3375/2
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே – தேவா-சம்:3893/4
ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே – தேவா-சம்:3922/4
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:11/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:11/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:12/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:12/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:13/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:13/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:14/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:14/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:15/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:15/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:16/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:16/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:17/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:17/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:18/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:18/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:19/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:19/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:20/5
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை – தேவா-அப்:20/5
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம் – தேவா-அப்:106/2
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை – தேவா-அப்:394/1
தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை
கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு – தேவா-அப்:394/1,2
கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு – தேவா-அப்:394/2
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் – தேவா-அப்:394/3
ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:394/4
ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று – தேவா-அப்:395/1
நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:395/2
ஆல் அலால் அமுதம் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:395/4
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/1,2
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை
தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை – தேவா-அப்:396/2,3
தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை
அரி புரி மலர் கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:396/3,4
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை – தேவா-அப்:397/1
தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/1,2
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/2
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை
பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி – தேவா-அப்:397/2,3
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை – தேவா-அப்:398/1
எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை
கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு – தேவா-அப்:398/1,2
கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு – தேவா-அப்:398/2
அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:398/4
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை – தேவா-அப்:399/1
என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை – தேவா-அப்:399/1,2
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/2,3
அன்பு அலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:399/4
கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண் – தேவா-அப்:400/1
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில் – தேவா-அப்:400/2
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா – தேவா-அப்:400/3
ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:400/4
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை – தேவா-அப்:401/1
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/1,2
அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:401/4
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/1,2
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/2,3
மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை – தேவா-அப்:403/1
தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து – தேவா-அப்:403/2
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை
அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:403/3,4
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/4
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/4
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:462/4
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:463/4
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/4
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய – தேவா-அப்:499/2,3
கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோடு ஆடி – தேவா-அப்:505/1
காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால் – தேவா-அப்:524/1
பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன் – தேவா-அப்:551/1
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை – தேவா-அப்:603/2
ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்கா – தேவா-அப்:781/1,2
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் – தேவா-அப்:828/1
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் – தேவா-அப்:844/2
முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான் – தேவா-அப்:906/1
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை அப்பால் – தேவா-அப்:1062/3
கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே – தேவா-அப்:1112/4
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன் – தேவா-அப்:1275/1,2
அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே – தேவா-அப்:1476/4
அல்லல் இல்லை அருவினைதான் இல்லை – தேவா-அப்:1489/1
அல்லல் இல்லை அருவினைதான் இல்லை
மல்கு வெண் பிறை சூடும் மணாளனார் – தேவா-அப்:1489/1,2
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி – தேவா-அப்:1490/1
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி – தேவா-அப்:1490/1
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் – தேவா-அப்:1498/2
ஐயனை தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1556/4
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று – தேவா-அப்:1573/1
பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-அப்:1664/4
தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே – தேவா-அப்:1668/4
அருத்தியால் தொழுவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1671/4
அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள் – தேவா-அப்:1673/1
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே – தேவா-அப்:1749/4
பாடுதான் செல்வார் இல்லை பல் மாலையால் – தேவா-அப்:1772/2
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1781/4
பாலராய் திரிவார்க்கு இல்லை பாவமே – தேவா-அப்:1825/4
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே – தேவா-அப்:1859/4
பொருத்தம் இல்லை பொல்லாதது போக்கிடும் – தேவா-அப்:1903/2
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் – தேவா-அப்:1908/1
நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே – தேவா-அப்:1936/4
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை
புழுவினும் கடையேன் புனிதன் தமர் – தேவா-அப்:1967/2,3
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு – தேவா-அப்:2213/3
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்று இல்லை போலும் – தேவா-அப்:2297/1
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்று இல்லை போலும் – தேவா-அப்:2297/1
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே – தேவா-அப்:2399/4
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும் தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும் – தேவா-அப்:2966/3
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை
மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/1,2
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/2,3
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை
சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் – தேவா-அப்:3051/1,2
கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/2
இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பது என் நீர் – தேவா-சுந்:45/2
பொய்மையாலே போது போக்கி புறத்தும் இல்லை அகத்தும் இல்லை – தேவா-சுந்:48/1
பொய்மையாலே போது போக்கி புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாள் ஒன்று இடவும்கில்லீர் – தேவா-சுந்:48/1,2
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்-மின்கள் – தேவா-சுந்:62/2
சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு – தேவா-சுந்:76/1
மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பது இல்லை – தேவா-சுந்:178/1
மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பது இல்லை – தேவா-சுந்:178/1
மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பது இல்லை
சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால் – தேவா-சுந்:178/1,2
எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லை அன்றே – தேவா-சுந்:228/4
மெய் ஆகத்து இருந்தனள் வேறு இடம் இல்லை
கை ஆர் வளை காடுகாளோடும் உடனாய் – தேவா-சுந்:324/2,3
படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல் – தேவா-சுந்:328/2,3
ஊரும் ஒன்று இல்லை உலகு எலாம் உகப்பார் தொழ – தேவா-சுந்:452/3
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லை என்னாது அருள்செய்வார் – தேவா-சுந்:543/2
இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/4
இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே – தேவா-சுந்:697/4
மருவனார் மருவார்-பால் வருவதும் இல்லை நம் அடிகள் – தேவா-சுந்:771/2
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/2
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும் – தேவா-சுந்:920/2
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர் – தேவா-சுந்:965/2
மேல்


இல்லையாகில் (1)

எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/4
மேல்


இல்லையாய்விடில் (1)

ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/4
மேல்


இல்லையால் (1)

நோக்கினார்க்கு இல்லையால் அரு நோய்களே – தேவா-அப்:1653/4
மேல்


இல்லையும் (1)

அ தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா – தேவா-சம்:3213/1
மேல்


இல்லையே (67)

தொழலார் பக்கல் துயரம் இல்லையே – தேவா-சம்:245/4
தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே – தேவா-சம்:264/4
ஏதம் எய்துதல் இல்லையே – தேவா-சம்:614/4
என வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:630/4
மாசு இல் மிழலையீர் ஏசல் இல்லையே – தேவா-சம்:992/2
எம்-தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:1060/4
எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:1581/4
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே – தேவா-சம்:2080/4
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே – தேவா-சம்:2735/4
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே – தேவா-சம்:2896/4
இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே – தேவா-சம்:2916/4
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:2921/4
அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2959/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2963/4
பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே – தேவா-சம்:3013/4
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3021/4
ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3113/4
அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-சம்:3115/4
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:3221/4
உன்னில் அங்க உறு பிணி இல்லையே – தேவா-சம்:3316/4
ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே – தேவா-சம்:3361/4
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/4
ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே – தேவா-அப்:113/4
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/4
காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே – தேவா-அப்:1465/4
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1485/4
இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே – தேவா-அப்:1487/4
அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1634/4
ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1663/4
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே – தேவா-அப்:1743/4
பற்றி பாடுவார்க்கு பாவம் இல்லையே – தேவா-அப்:1745/4
பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே – தேவா-அப்:1771/4
எம்பிரான் என வல்லவர்க்கு இல்லையே – தேவா-அப்:1775/4
ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1777/4
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1822/4
இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1824/4
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே – தேவா-அப்:1848/4
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1851/4
ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1894/4
அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே – தேவா-அப்:1932/4
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2067/4
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே – தேவா-அப்:2068/4
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2069/4
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2070/4
ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே – தேவா-அப்:2071/4
பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே – தேவா-அப்:2072/4
என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2073/4
பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே – தேவா-அப்:2075/4
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/4
இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/2
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:340/4
அடுக்குமேல் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:341/4
ஆணியாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:342/4
அரையனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:343/4
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:344/4
அலமராது அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:345/4
ஆயம் இன்றி போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:346/4
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:347/4
அத்தனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:348/4
ஐயனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:349/4
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/4
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்-தன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:393/2
எ தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே – தேவா-சுந்:445/4
மேல்


இல்லையேல் (11)

இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2834/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2835/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2836/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2837/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2838/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2839/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2840/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2841/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2842/5,6
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2843/5,6
ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல்
ஓடும் நீரினை ஓட்டை குடத்து அட்டி – தேவா-அப்:2074/2,3
மேல்


இல்லையோ (21)

பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
பின்னையே அடியார்க்கு அருள்செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:135/4
பெற்றபோது உகந்து பெறாவிடில் இகழில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:136/4
பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/4
பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/4
பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/4
பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/4
பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:144/4
பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/4
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:446/4
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ சுடலை பொடி – தேவா-சுந்:447/1
நீறு அன்றி சாந்தம் மற்று இல்லையோ இமவான்மகள் – தேவா-சுந்:447/2
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள் – தேவா-சுந்:447/3
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:447/4
மறை அன்றி பாடுவது இல்லையோ மல்கு வான் இளம் – தேவா-சுந்:451/3
பிறை அன்றி சூடுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:451/4
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:453/4
கரியின் உரி அல்லது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:454/4
மேல்


இல்லைஅல்லர் (1)

எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற – தேவா-அப்:624/1
மேல்


இல்லோம் (3)

என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் – தேவா-சம்:2622/2
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம் – தேவா-அப்:3016/2
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/1,2
மேல்


இல (16)

எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு – தேவா-சம்:211/3
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி – தேவா-சம்:219/1
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல – தேவா-சம்:226/1
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/1,2
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
இன்பனை இணை இல இறைவனை எழில் திகழ் – தேவா-சம்:1298/2
செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும் – தேவா-சம்:1322/1
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன் – தேவா-சம்:3531/1
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/4
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் – தேவா-சம்:3559/1
பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே – தேவா-சம்:3577/4
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/2
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே – தேவா-அப்:748/4
மேல்


இலக்கணா (1)

மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா – தேவா-சம்:4054/4
மேல்


இலக்காய் (1)

எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
மேல்


இலக்கினை (1)

எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும் – தேவா-சுந்:152/2
மேல்


இலகிய (1)

பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி – தேவா-சம்:3746/1
மேல்


இலகு (5)

ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம் – தேவா-சம்:740/1
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன் – தேவா-சம்:1753/2
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர் – தேவா-சம்:3746/2
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர் – தேவா-சம்:3746/3
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே – தேவா-சம்:3746/4
மேல்


இலகும் (3)

இலகும் முடி பத்து உடையானை – தேவா-சம்:400/1
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார் – தேவா-சம்:1645/2
அற இலகும் அருளான் மருள் ஆர் பொழில் வண்டு அறையும் – தேவா-சுந்:986/3
மேல்


இலங்க (37)

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து – தேவா-சம்:320/1,2
தோடு ஆர் குழை தான் ஒரு காதில் இலங்க
கூடார் மதில் எய்து குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:333/2,3
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/1,2
சடை-தனை தாழ்தலும் ஏற முடித்து சங்க வெண் தோடு சரிந்து இலங்க
புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/1,2
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:425/1,2
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு – தேவா-சம்:430/1
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
சங்கோடு இலங்க தோடு பெய்து காதில் ஒர் தாழ் குழையன் – தேவா-சம்:681/1
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/1,2
வெள்ளை எருத்தின் மிசையார் விரி தோடு ஒரு காது இலங்க
துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க – தேவா-சம்:2339/1,2
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே – தேவா-சம்:2389/1
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர் வெண்பொடி பூசி – தேவா-சம்:2481/2,3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2493/3,4
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/2,3
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் – தேவா-சம்:2693/2
எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது – தேவா-சம்:2696/2
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே – தேவா-சம்:3004/1
வான் இலங்க விளங்கும் இளம் பிறை – தேவா-சம்:3267/1
கான் இலங்க வரும் கழிப்பாலையார் – தேவா-சம்:3267/3
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3410/3,4
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:3883/1
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் – தேவா-சம்:3906/2,3
புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/1,2
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் – தேவா-அப்:121/2
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை – தேவா-அப்:537/1
பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து – தேவா-அப்:735/1
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/2
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க
உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி – தேவா-அப்:791/1,2
காதில் குழை இலங்க பெய்தார் போலும் கவலை பிறப்பு இடும்பை காப்பார் போலும் – தேவா-அப்:2297/2
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2966/4
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி – தேவா-சுந்:906/1,2
மேல்


இலங்கவே (1)

ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே
சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப – தேவா-சம்:2349/2,3
மேல்


இலங்கி (3)

பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/3,4
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும் – தேவா-அப்:2264/3
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
மேல்


இலங்கிட (1)

தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில் – தேவா-சம்:3672/1
மேல்


இலங்கிய (14)

ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
சரி குழல் இலங்கிய தையல் காணும் – தேவா-சம்:1243/1
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம் – தேவா-சம்:1475/1
பிறையினார் பிறையோடு இலங்கிய
நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1745/2,3
பேரினார் பிறையோடு இலங்கிய
நீரினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1747/2,3
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள் – தேவா-சம்:2038/3
கை இலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார் – தேவா-சம்:2321/1
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் – தேவா-சம்:2599/1
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக – தேவா-சம்:2599/2
காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின் – தேவா-சம்:2599/3
பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டத்து – தேவா-சம்:2634/3
மன் இலங்கிய மா மழபாடியை – தேவா-சம்:3316/3
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3
எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் – தேவா-அப்:803/2
மேல்


இலங்கு (163)

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த – தேவா-சம்:8/1
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
காது இலங்கு குழையன் இழை சேர் திருமார்பன் ஒருபாகம் – தேவா-சம்:13/1
மாது இலங்கு திருமேனியினான் கருமானின் உரி ஆடை – தேவா-சம்:13/2
தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2
மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர் – தேவா-சம்:19/3
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/4
படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆக கனல் ஏந்தி – தேவா-சம்:24/1
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறை கோயில் – தேவா-சம்:24/2
மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் – தேவா-சம்:30/3
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு
நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/1,2
தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல் – தேவா-சம்:288/1
விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே – தேவா-சம்:288/4
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:415/3
விடை அமர்ந்து வெண் மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு
சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:549/1,2
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:636/3
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் – தேவா-சம்:640/3
கறை இலங்கு மலர் குவளை கண் காட்ட கடி பொழிலின் – தேவா-சம்:666/1
நறை இலங்கு வயல் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:666/2
சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும் – தேவா-சம்:666/3
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
ஈண்டு மாடம் எழில் ஆர் சோலை இலங்கு கோபுரம் – தேவா-சம்:770/3
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தட கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர் – தேவா-சம்:850/2
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ண – தேவா-சம்:1115/3
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
செந்து இலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1500/2
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் – தேவா-சம்:1540/1
எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3
வாய்ந்து இலங்கு வெண் நீற்றான் மாதினை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1954/2
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் – தேவா-சம்:2239/1
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி – தேவா-சம்:2246/1
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார் – தேவா-சம்:2321/2
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/3
மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2321/4
இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2338/3
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2338/4
குளிர் தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு தலைமாலையோடு குலவி – தேவா-சம்:2380/1
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/3
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும் – தேவா-சம்:2403/2
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/3
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/2
நுண்ணிதாய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில் – தேவா-சம்:2455/1
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார் – தேவா-சம்:2496/3
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி – தேவா-சம்:2528/2
சங்கு இலங்கு வெண் குழை சரிந்து இலங்கு காதினாய் – தேவா-சம்:2530/2
சங்கு இலங்கு வெண் குழை சரிந்து இலங்கு காதினாய் – தேவா-சம்:2530/2
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா துருத்தி புக்கு – தேவா-சம்:2530/3
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும் மாலுமாய் – தேவா-சம்:2536/1
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/2
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2726/2
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2870/1
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே – தேவா-சம்:2913/2
இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி – தேவா-சம்:2992/2
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே – தேவா-சம்:3240/2
முத்து இலங்கு முறுவல் உமை அஞ்சவே – தேவா-சம்:3288/1
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன் சடை – தேவா-சம்:3355/1
கறை இலங்கு கண்டனே கருத்து இலா கரும் கடல் – தேவா-சம்:3357/1
மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3357/3
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/4
நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி – தேவா-சம்:3508/1
நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/3
திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3512/4
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3879/3
தழல் இலங்கு திரு உரு சைவனே – தேவா-சம்:3962/4
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும் – தேவா-அப்:17/1
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் – தேவா-அப்:17/3
புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை – தேவா-அப்:148/1
போழ் ஒத்த வெண் மதியம் சூடி பொலிந்து இலங்கு
வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள்தான் வெருவ – தேவா-அப்:193/1,2
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:424/4
ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:425/4
எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/4
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:428/4
ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:429/4
எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:430/4
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/4
ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:432/4
இன்னவற்கு அருளிச்செய்தார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:433/4
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச – தேவா-அப்:717/2
பேழ் வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறி பிறங்கு இலங்கு
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/1,2
சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ – தேவா-அப்:829/1,2
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு
சங்க கலனும் சரி கோவணமும் தமருகமும் – தேவா-அப்:1040/1,2
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும் – தேவா-அப்:1041/1,2
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும் – தேவா-அப்:1042/1,2
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
காலன் கடந்தான் இடம் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1043/1,2
வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1044/1,2
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/1,2
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை – தேவா-அப்:1046/1,2
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/1,2
வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் – தேவா-அப்:1048/1,2
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/1,2
வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் – தேவா-அப்:1050/1,2
ஓட்டினாய் ஒரு காதில் இலங்கு வெண் – தேவா-அப்:1400/2
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய – தேவா-அப்:1846/3
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே – தேவா-அப்:1929/4
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை – தேவா-அப்:2159/3
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/2
சிட்டு இலங்கு வல் அரக்கர்_கோனை அன்று செழு முடியும் தோள் ஐ_நான்கு அடர காலால் – தேவா-அப்:2263/3
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை – தேவா-அப்:2311/3
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி – தேவா-அப்:2440/1
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/2
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2682/1
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும் – தேவா-அப்:2682/2
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும் – தேவா-அப்:2682/3
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் – தேவா-அப்:2685/1
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2745/4
கார் இலங்கு திரு உருவத்தவற்கும் மற்றை கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணா – தேவா-அப்:2835/1
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2835/4
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/4
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2972/4
அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை – தேவா-அப்:2991/1
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/3
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி – தேவா-சுந்:721/3
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:769/4
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம் – தேவா-சுந்:825/2
பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க – தேவா-சுந்:906/1
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி – தேவா-சுந்:906/2
மேல்


இலங்கு_இழை (2)

எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
மேல்


இலங்கும் (54)

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் – தேவா-சம்:8/3
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே – தேவா-சம்:30/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே – தேவா-சம்:2285/1
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/2
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2285/3
பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே – தேவா-சம்:2285/4
முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ – தேவா-சம்:2286/1
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும் – தேவா-சம்:2286/2
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலி காழியுள் – தேவா-சம்:2286/3
கொடி இலங்கும் இடையாளொடும் குடிகொண்டதே – தேவா-சம்:2286/4
என்பினார் கனல் சூலத்தார் இலங்கும் மா மதி உச்சியான் – தேவா-சம்:2304/1
பொடி இலங்கும் திருமேனியாளர் புலி அதளினர் – தேவா-சம்:2692/1
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம் – தேவா-சம்:2692/2
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/3
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே – தேவா-சம்:2692/4
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள் – தேவா-சம்:2693/1
புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே – தேவா-சம்:2693/3
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே – தேவா-சம்:2693/4
கூர்வு இலங்கும் திருசூலவேலர் குழை காதினர் – தேவா-சம்:2694/1
மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர் – தேவா-சம்:2694/2
விருது இலங்கும் சரிதை தொழிலார் விரி சடையினார் – தேவா-சம்:2696/1
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால் – தேவா-சம்:2696/3
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர் – தேவா-சம்:2697/1
பீடு இலங்கும் சடை பெருமையாளர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2697/2
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின் – தேவா-சம்:2697/3
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/4
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் – தேவா-சம்:2698/2
இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் – தேவா-சம்:2698/3
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே – தேவா-சம்:2698/4
முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கை கோன் – தேவா-சம்:2699/1
கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் – தேவா-சம்:2892/1
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2892/2
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம் – தேவா-சம்:2892/3
அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே – தேவா-சம்:2892/4
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய – தேவா-சம்:2905/2
பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும்
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் – தேவா-சம்:3772/1,2
சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:52/2
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/2
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:775/3,4
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:821/4
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ – தேவா-அப்:854/3
பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும்
கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை – தேவா-அப்:1014/2,3
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண் – தேவா-அப்:2327/3
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவ கொண்டார் – தேவா-அப்:3027/3
ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை – தேவா-சுந்:330/3
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி – தேவா-சுந்:759/2
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
மேல்


இலங்கை (96)

உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் – தேவா-சம்:19/1
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் – தேவா-சம்:30/2
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து – தேவா-சம்:61/1
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால் – தேவா-சம்:170/1
எறி ஆர் கடல் சூழ் இலங்கை கோன்-தனை – தேவா-சம்:246/1
கொடி தேர் இலங்கை குல கோன் வரை ஆர – தேவா-சம்:356/3
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொரு கடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/1,2
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/3
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்_கோனை அரு வரை கீழ் அடர்த்தாய் – தேவா-சம்:566/1,2
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து – தேவா-சம்:697/1
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய – தேவா-சம்:761/1
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை – தேவா-சம்:772/1
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கை_கோன் – தேவா-சம்:933/1
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த – தேவா-சம்:1076/3
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த – தேவா-சம்:1108/3
இலங்கை தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள் – தேவா-சம்:1267/1
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு – தேவா-சம்:1804/2
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த – தேவா-சம்:1869/3
விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா – தேவா-சம்:1937/3
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென்_இலங்கை கோமானை – தேவா-சம்:2066/1
அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன் – தேவா-சம்:2099/2
தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை – தேவா-சம்:2120/1
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை – தேவா-சம்:2163/1
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா – தேவா-சம்:2395/3
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன் – தேவா-சம்:2417/2
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது பொரு கடல் இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய் – தேவா-சம்:2438/2,3
கடல் படை உடைய அ கடல் இலங்கை மன்னனை – தேவா-சம்:2535/3
முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கை கோன் – தேவா-சம்:2699/1
அரவ முந்நீர் அணி இலங்கை_கோனை அரு வரை-தனால் – தேவா-சம்:2710/1
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் – தேவா-சம்:2721/1
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை – தேவா-சம்:2830/5
தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன் – தேவா-சம்:2901/1
எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன – தேவா-சம்:3005/1
எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை – தேவா-சம்:3027/1
இலங்கை அரசை துலங்க ஊன்றும் – தேவா-சம்:3240/1
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-சம்:3284/1
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல் – தேவா-சம்:3327/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-சம்:3335/1
துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய் – தேவா-சம்:3357/2
எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ – தேவா-சம்:3488/1
ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய் – தேவா-சம்:3499/1
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து – தேவா-சம்:3675/1
பொரு சிலை மதனனை பொடிபட விழித்தவர் பொழில் இலங்கை
குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில் – தேவா-சம்:3806/1,2
இலங்கை மன் இடர் கெடுத்தீரே – தேவா-சம்:3860/2
இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3860/3
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி – தேவா-சம்:3889/1
இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே – தேவா-சம்:4021/1
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:527/2
பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல – தேவா-அப்:587/1
எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் – தேவா-அப்:608/3
வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று – தேவா-அப்:658/2
விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
ஆர்த்து எழும் இலங்கை_கோனை அரு வரை அடர்ப்பர் போலும் – தேவா-அப்:706/1
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த – தேவா-அப்:811/2,3
எரிய எய்தனரேனும் இலங்கை_கோன் – தேவா-அப்:1325/2
இலங்கை_மன்னன் இருபது தோளினை – தேவா-அப்:1334/3
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன் – தேவா-அப்:1436/2
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் – தேவா-அப்:1547/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1742/1
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-அப்:1759/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1789/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று – தேவா-அப்:1874/1
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று – தேவா-அப்:2055/1
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/3
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான்மகள் அஞ்ச – தேவா-சுந்:696/1
மேல்


இலங்கை_கோமான் (1)

வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று – தேவா-அப்:658/2
மேல்


இலங்கை_கோமான்-தன்னை (2)

செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த – தேவா-அப்:2714/3
மேல்


இலங்கை_கோமானை (2)

தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை
கூச அடர்த்து கூர் வாள் கொடுப்பார் தம்மையே – தேவா-சம்:2120/1,2
கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய – தேவா-அப்:133/1
மேல்


இலங்கை_கோன் (4)

காமன் எழில் வாட்டி கடல் சூழ் இலங்கை_கோன்
நாமம் இறுத்தானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:933/1,2
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன்
கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால் – தேவா-சம்:2721/1,2
எரிய எய்தனரேனும் இலங்கை_கோன்
நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால் – தேவா-அப்:1325/2,3
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன்
நெரிய ஊன்றியிட்டார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1436/2,3
மேல்


இலங்கை_கோன்-தன்னை (1)

எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
மேல்


இலங்கை_கோன்-தன (1)

எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன
கரி அன தட கைகள் அடர்த்த காலினர் – தேவா-சம்:3005/1,2
மேல்


இலங்கை_கோன்-தனை (1)

எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ – தேவா-சம்:3488/1
மேல்


இலங்கை_கோனை (10)

அரவ முந்நீர் அணி இலங்கை_கோனை அரு வரை-தனால் – தேவா-சம்:2710/1
விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
ஆர்த்து எழும் இலங்கை_கோனை அரு வரை அடர்ப்பர் போலும் – தேவா-அப்:706/1
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/3
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/3,4
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
மேல்


இலங்கை_தலைவன் (1)

இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
மேல்


இலங்கை_மன்னவர் (1)

தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
மேல்


இலங்கை_மன்னன் (6)

இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-சம்:3284/1
இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல் – தேவா-சம்:3327/1
பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல – தேவா-அப்:587/1
இலங்கை_மன்னன் இருபது தோளினை – தேவா-அப்:1334/3
இலங்கை_மன்னன் இருபது தோள் இற – தேவா-அப்:1759/1
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
மேல்


இலங்கை_மன்னனை (3)

எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை
முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார் – தேவா-சம்:3027/1,2
இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் – தேவா-சம்:3273/1
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று – தேவா-அப்:2055/1
மேல்


இலங்கை_மன்னை (1)

அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை
இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே – தேவா-சம்:2830/5,6
மேல்


இலங்கை_வேந்தன் (11)

இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-சம்:3335/1
இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன்
கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர – தேவா-அப்:527/2,3
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1742/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற – தேவா-அப்:1789/1
இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று – தேவா-அப்:1874/1
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன்
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/2,3
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன்
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/3,4
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
மேல்


இலங்கைக்கு (18)

அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் – தேவா-சம்:159/1
இலங்கைக்கு இறை வாட அடர்த்து அங்கு அருள்செய்தான் – தேவா-சம்:911/2
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன் – தேவா-சம்:1543/1
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை – தேவா-சம்:1554/1
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப – தேவா-சம்:1662/1
வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கலிடை – தேவா-சம்:2787/1
இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை – தேவா-சம்:2928/1
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் – தேவா-சம்:3986/1
மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன் – தேவா-அப்:303/1
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய – தேவா-அப்:821/1
இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள் – தேவா-அப்:882/2
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன் – தேவா-அப்:1274/1
எளியனா மொழியா இலங்கைக்கு இறை – தேவா-அப்:1304/1
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை – தேவா-அப்:1385/1
பொங்கு மா கடல் சூழ் இலங்கைக்கு இறை – தேவா-அப்:1426/1
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ – தேவா-சுந்:39/2
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/3
மேல்


இலங்கையர் (29)

இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
புனல் இலங்கையர் கோன் முடி பத்து இற – தேவா-சம்:630/1
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1
கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் – தேவா-சம்:1412/1
இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலில் முழங்க – தேவா-சம்:1793/1
அரசன் இலங்கையர்_கோனை அன்றும் அடர்த்திலர் போலும் – தேவா-சம்:2174/2
திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன் – தேவா-சம்:2353/1
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி – தேவா-சம்:2590/1
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று – தேவா-சம்:2644/1
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட – தேவா-சம்:3048/3
தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை – தேவா-சம்:3316/1
இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை – தேவா-சம்:3752/1
இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும் – தேவா-அப்:165/2
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:485/1
கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை – தேவா-அப்:953/2
அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1447/1
அரக்கன் ஆய இலங்கையர்_மன்னனை – தேவா-அப்:1651/1
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/3
மேல்


இலங்கையர்-தம் (1)

மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
மேல்


இலங்கையர்-தம்_கோமான் (1)

மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
மேல்


இலங்கையர்_காவலனை (1)

வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை
கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் – தேவா-அப்:953/2,3
மேல்


இலங்கையர்_கோன் (9)

கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் – தேவா-சம்:1412/1
எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட – தேவா-சம்:3048/3
இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும் – தேவா-அப்:165/2
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும் – தேவா-அப்:2404/3
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/3
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
மேல்


இலங்கையர்_கோன்-தன் (1)

கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற – தேவா-அப்:799/1
மேல்


இலங்கையர்_கோன்-தனை (2)

பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி – தேவா-சம்:2590/1
இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று – தேவா-சம்:2644/1
மேல்


இலங்கையர்_கோனை (3)

அரசன் இலங்கையர்_கோனை அன்றும் அடர்த்திலர் போலும் – தேவா-சம்:2174/2
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/3
மேல்


இலங்கையர்_தலைவனை (1)

தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் – தேவா-சம்:3752/1,2
மேல்


இலங்கையர்_மன்னர் (1)

இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை – தேவா-சம்:3445/1
மேல்


இலங்கையர்_மன்னன்-தன்னை (2)

இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை
தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:373/1,2
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து – தேவா-அப்:485/1,2
மேல்


இலங்கையர்_மன்னனை (2)

அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார் – தேவா-அப்:1447/1,2
அரக்கன் ஆய இலங்கையர்_மன்னனை
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு – தேவா-அப்:1651/1,2
மேல்


இலங்கையவர் (1)

ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில் – தேவா-சம்:3697/1
மேல்


இலது (3)

வலம் இட உடல் நலிவு இலது உள வினையே – தேவா-சம்:1317/4
இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே – தேவா-சம்:1696/4
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3
மேல்


இலம் (14)

பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் – தேவா-சம்:850/1
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2075/3
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் – தேவா-சம்:3217/1
பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் – தேவா-சம்:3217/1
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம்
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் – தேவா-அப்:1112/1,2
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம்
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர் – தேவா-அப்:1114/1,2
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் – தேவா-அப்:1953/3
பச்சை வெண் தலை ஏந்தி பல இலம்
பிச்சையே புகுமாகிலும் வானவர் – தேவா-அப்:2031/2,3
பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம்
ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2060/3,4
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு – தேவா-அப்:2699/1
இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே – தேவா-அப்:3023/4
அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:15/4
மேல்


இலம்பையங்கோட்டூர் (12)

இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
எச்சில்இளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி – தேவா-அப்:2789/1
மேல்


இலமே (13)

சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே – தேவா-சம்:1941/4
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2356/4
ஆதி சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2357/4
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2358/4
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2359/4
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2360/4
அங்கணன்-தனை அடைந்தனம் அல்லல் ஒன்றே இலமே – தேவா-சம்:2361/4
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2362/4
அரவு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2363/4
அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2364/4
ஆறு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2365/4
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/2
ஏழை பாகனை அல்லால் இறை என கருதுதல் இலமே – தேவா-சுந்:779/4
மேல்


இலயங்கள் (2)

முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் – தேவா-அப்:23/2
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
மேல்


இலயத்தார் (1)

கொள்ளும் இலயத்தார் கோடிகாவும் குரங்கணில்முட்டமும் குறும்பலாவும் – தேவா-அப்:2156/3
மேல்


இலயத்தொடு (1)

நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே – தேவா-அப்:947/2
மேல்


இலயம் (5)

சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை – தேவா-சம்:3406/2
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:236/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட – தேவா-சுந்:337/3
கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண – தேவா-சுந்:699/1
மேல்


இலர் (82)

முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும் – தேவா-சம்:77/1
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார் – தேவா-சம்:186/1
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார் – தேவா-சம்:186/1
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார் – தேவா-சம்:186/1
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில் – தேவா-சம்:186/2
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:845/1
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் – தேவா-சம்:850/1
இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின் – தேவா-சம்:1263/2
துறையவன் என வல அடியவர் துயர் இலர்
கறையவன் மிடறு அது கனல் செய்த கமழ் சடை – தேவா-சம்:1311/2,3
செறி திரை நரையொடு செலவு இலர் உலகினில் – தேவா-சம்:1316/3
இலர் என இடு பலியவர் இடைமருதினை – தேவா-சம்:1317/3
வன் மலர் துவர் உடையவர்களும் மதி இலர்
துன் மதி அமணர்கள் தொடர்வு அரு மிகு புகழ் – தேவா-சம்:1346/2,3
பிணி அடைவு இலர் பிறவியும் அற விசிறுவர் – தேவா-சம்:1351/2
ஒன்று இலர் புகழொடும் உடையர் இ உலகே – தேவா-சம்:1356/4
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே – தேவா-சம்:1541/2
கட்டர் குண்டு அமண் தேரர் சீர் இலர்
விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1762/1,2
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4
கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும் – தேவா-சம்:2167/1
பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2167/3
பிறையும் சடைக்கு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2167/4
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் – தேவா-சம்:2168/1
தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும் – தேவா-சம்:2168/3
பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2168/4
சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும் – தேவா-சம்:2169/1
பித்த வடிவு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2169/4
நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும் – தேவா-சம்:2170/1
மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/3
தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும் – தேவா-சம்:2171/1
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் – தேவா-சம்:2171/3
பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும் – தேவா-சம்:2173/1
பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும் – தேவா-சம்:2173/1
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/3
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும் – தேவா-சம்:2176/3
உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும் – தேவா-சம்:2176/3
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் – தேவா-சம்:2310/1
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் – தேவா-சம்:2310/1
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
ஓர் இடம் குறைவு இலர் உடையர் கோவணம் – தேவா-சம்:2943/2
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/3,4
தரு வல் ஆடையினாரும் தகவு இலர்
கருமம் வேண்டுதிரேல் கடல் காழியுள் – தேவா-சம்:3264/2,3
தந்தையாரொடு தாய் இலர் தம்மையே – தேவா-சம்:3374/2
ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி – தேவா-சம்:3682/1
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/3
தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே – தேவா-சம்:3689/4
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர்
மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர் – தேவா-சம்:3721/2,3
சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4
சங்கை அது இலர் நலர் தவமே – தேவா-சம்:3847/4
நைவு இலர் நாள்-தொறும் நலமே – தேவா-சம்:3865/4
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் – தேவா-அப்:109/3
உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர்
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார் – தேவா-அப்:1476/1,2
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர்
துன்று வார் பொழில் தோணிபுரவர்-தம் – தேவா-அப்:1523/2,3
கூசுவார் அலர் குண்டர் குணம் இலர்
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள் – தேவா-அப்:1808/1,2
ஓர்வும் ஒன்று இலர் ஓடி திரிவரே – தேவா-அப்:1836/4
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் – தேவா-சுந்:44/2
பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/4
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
இன்றியே இலர் ஆவரோ அன்றி உடையராய் இலர் ஆவரோ – தேவா-சுந்:332/3
இன்றியே இலர் ஆவரோ அன்றி உடையராய் இலர் ஆவரோ – தேவா-சுந்:332/3
மேல்


இலர்க்கு (1)

பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு
அருளும் நன்மை தந்து ஆய அரும் பொருள் – தேவா-அப்:1542/1,2
மேல்


இலர்தாமே (3)

இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே – தேவா-சம்:2669/4
பழியொடு பகை இலர்தாமே – தேவா-சம்:3866/4
மேல்


இலரா (1)

நா துவர் பொய்ம்மொழியார்கள் நயம் இலரா மதி வைத்தார் – தேவா-சம்:468/2
மேல்


இலராய் (10)

ஏசி ஈரம் இலராய் மொழிசெய்தவர் சொல்லை பொருள் என்னேல் – தேவா-சம்:32/2
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய்
ஒத்து அமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே – தேவா-சம்:711/3,4
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார் – தேவா-சம்:1171/2
அழிபாடு இலராய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1679/3
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே – தேவா-சம்:2123/4
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து – தேவா-சம்:3684/1
தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார் – தேவா-அப்:213/2
பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள் – தேவா-அப்:1205/1
காமம் ஒன்று இலராய் கை விளக்கொடு – தேவா-அப்:1978/2
மேல்


இலரானால் (1)

குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடும் ஆறு அதனை கொடுப்பானை – தேவா-சுந்:574/1
மேல்


இலரும் (3)

குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால் – தேவா-சம்:2719/1
இலரும் போதும் இலாததும் அன்றியும் – தேவா-அப்:1340/3
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
மேல்


இலரே (42)

பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே – தேவா-சம்:98/4
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே – தேவா-சம்:327/4
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர் அருவினை இலரே – தேவா-சம்:841/4
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே – தேவா-சம்:1320/4
அடைதரும் அடியவர் அரு வினை இலரே – தேவா-சம்:1354/4
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
கெழியார் இமையோரொடு கேடு இலரே – தேவா-சம்:1698/4
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே – தேவா-சம்:1993/4
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே – தேவா-சம்:2345/4
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/4
நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே – தேவா-சம்:2456/4
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/4
எண்ண வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3810/4
உளம் கொள உறு பிணி இலரே – தேவா-சம்:3812/4
தொண்டர்கள் துயர் பிணி இலரே – தேவா-சம்:3813/4
ஆழ் துயர் அருவினை இலரே – தேவா-சம்:3821/4
அடியவர் அருவினை இலரே – தேவா-சம்:3823/4
குழறிய கொடுவினை இலரே – தேவா-சம்:3826/4
இயல் உளார் மறுபிறப்பு இலரே – தேவா-சம்:3828/4
ஆர் துயர் அருவினை இலரே – தேவா-சம்:3829/4
பாட வல்லார் பழி இலரே – தேவா-சம்:3830/4
அச்சமொடு அருவினை இலரே – தேவா-சம்:3832/4
இருக்க வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3838/4
பரவ வல்லார் பழி இலரே – தேவா-சம்:3839/4
சொல மல்குவார் துயர் இலரே – தேவா-சம்:3841/4
உற்றவர் உறு பிணி இலரே – தேவா-சம்:3843/4
அற்றவர் அரு வினை இலரே – தேவா-சம்:3846/4
அருவினையொடு துயர் இலரே – தேவா-சம்:3850/4
பாடிய அவர் பழி இலரே – தேவா-சம்:3871/4
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/2
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2
அறும் பழி பாவம் அவலம் இலரே – தேவா-சம்:4147/4
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பு ஒன்று இலரே – தேவா-சுந்:268/4
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே – தேவா-சுந்:507/4
அன்பினால் சொன்ன அரும் தமிழ் ஐந்தோடு ஐந்தும் வல்லவர் அருவினை இலரே – தேவா-சுந்:569/4
விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே – தேவா-சுந்:778/4
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே – தேவா-சுந்:841/4
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/4
மேல்


இலவ (1)

இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
மேல்


இலவங்கம் (4)

இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம்
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/1,2
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி – தேவா-சுந்:425/1
மேல்


இலவங்கமும் (1)

இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
மேல்


இலவங்கமே (1)

ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி – தேவா-சம்:3784/3
மேல்


இலவம் (3)

ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:755/4
இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் – தேவா-சம்:2662/1
முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் – தேவா-சம்:2781/2
மேல்


இலவமோடு (1)

ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1
மேல்


இலவாய் (2)

இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய்
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே – தேவா-சம்:3587/3,4
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய்
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/3,4
மேல்


இலவின் (1)

இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும் – தேவா-அப்:523/1
மேல்


இலவே (1)

செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
மேல்


இலளாகிலும் (1)

அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும்
கற்றை செஞ்சடையன் கடம்பந்துறை – தேவா-அப்:1244/2,3
மேல்


இலன் (14)

விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு – தேவா-சம்:1309/3
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் – தேவா-சம்:1520/1
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான் – தேவா-சம்:1520/2
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2
சலம் இலன் சங்கரன் சாந்தவர்க்கு அலால் – தேவா-அப்:109/1
நலம் இலன் நாள்-தொறும் நல்குவான் நலன் – தேவா-அப்:109/2
ஈசன்தான் என் மனத்தில் பிரிவு இலன்
ஈசன்-தன்னையும் என் மனத்து கொண்டு – தேவா-அப்:1986/2,3
எக்கணும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2017/4
எம்மாலும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2021/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2022/4
இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2023/4
எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2024/4
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:24/2
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
மேல்


இலனும் (1)

எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச – தேவா-அப்:475/2
மேல்


இலனே (1)

பழிபாடு இலனே அவையே பயிலும் – தேவா-சம்:1679/2
மேல்


இலா (176)

கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடு இலா
வீடு மா நெறி விளம்பினார் எம் விகிர்தனார் – தேவா-சம்:482/1,2
கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:491/3,4
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின் – தேவா-சம்:567/3
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
மாறு இலா மணி_கண்டரே – தேவா-சம்:591/4
மாறு இலா மணியே என்று வானவர் – தேவா-சம்:595/1
மாறு இலா மலரானொடு மால் அவன் – தேவா-சம்:621/1
ஈறு இலா மொழியே மொழியா எழில் – தேவா-சம்:621/3
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1
பண் பழன கோட்டு அகத்து வாட்டம் இலா செம் சூட்டு – தேவா-சம்:647/1
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/3
துவர் சேர் கலிங்க போர்வையாரும் தூய்மை இலா சமணும் – தேவா-சம்:686/1
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் – தேவா-சம்:820/1
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
தாயவன் உலகுக்கு தன் ஒப்பு இலா
தூயவன் தூ மதி சூடி எல்லாம் – தேவா-சம்:1219/1,2
தீது இலா மலை எடுத்த அரக்கன் – தேவா-சம்:1234/1
மாறு இலா மாது ஒருபங்கன் மேனி – தேவா-சம்:1244/1
மறு இலா மறையோர் – தேவா-சம்:1382/43
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் – தேவா-சம்:1433/3
உரு இலா உரை கொள்ளேலும் – தேவா-சம்:1457/2
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா
கட்டு அமண் கழுக்கள் சொல்லினை கருதாது நீர் – தேவா-சம்:1556/1,2
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/3
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/3
மறையானை மாசு இலா புன் சடை மல்கு வெண் – தேவா-சம்:1590/1
ஏதனை ஏதம் இலா இமையோர் தொழும் – தேவா-சம்:1603/1
கெடுத்தானை கேடு இலா செம்மை உடையானை – தேவா-சம்:1641/2
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/2
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே – தேவா-சம்:1917/3
பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2043/4
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் – தேவா-சம்:2089/3
வர கரவா புகலி வெங்குரு மாசு இலா சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2264/3
பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் – தேவா-சம்:2268/1
பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே – தேவா-சம்:2285/4
பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி – தேவா-சம்:2302/1,2
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் – தேவா-சம்:2312/2
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2316/3
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/3
துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே – தேவா-சம்:2323/4
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/3
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க – தேவா-சம்:2482/1
புத்தர் தத்துவம் இலா சமண் உரைத்த பொய்-தனை – தேவா-சம்:2537/1
விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும் – தேவா-சம்:2595/1
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள் சீவரத்தார் – தேவா-சம்:2614/1
பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும் – தேவா-சம்:2657/2
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே – தேவா-சம்:2753/4
புத்தர் தேரர் பொறி இல் சமணர்களும் வீறு இலா
பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம் – தேவா-சம்:2756/1,2
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2814/4
கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார் – தேவா-சம்:2889/1,2
துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா
வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார் – தேவா-சம்:2898/1,2
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2902/3
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை – தேவா-சம்:2947/1
புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே – தேவா-சம்:3005/4
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே – தேவா-சம்:3064/4
ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா
ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய – தேவா-சம்:3078/1,2
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/2
முதிர் இலா வெண் பிறைசூடினார் முன்னநாள் – தேவா-சம்:3092/1
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால் – தேவா-சம்:3092/2
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:3092/3
வெம் கண் வாள் அரவு உடை வேதியன் தீது இலா
செங்கயல் கண் உமையாளொடும் சேர்விடம் – தேவா-சம்:3100/2,3
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
சரிவு இலா வல் அரக்கன் தடம் தோள் தலை – தேவா-சம்:3125/1
குண்டிகை கையினர் குணம் இலா தேரர்கள் – தேவா-சம்:3148/1
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா
சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3215/3,4
கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/1,2
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா
கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே – தேவா-சம்:3253/3,4
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலா
கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம் – தேவா-சம்:3275/2,3
வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை – தேவா-சம்:3303/3
எண் இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3343/3
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3346/3
தூ இலா அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3347/3
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/4
கறை இலங்கு கண்டனே கருத்து இலா கரும் கடல் – தேவா-சம்:3357/1
மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் – தேவா-சம்:3487/1
பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3487/4
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/2,3
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன் – தேவா-சம்:3988/1
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி – தேவா-அப்:228/1
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன் – தேவா-அப்:311/1
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/2
மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க – தேவா-அப்:353/1
கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் – தேவா-அப்:355/3
பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு – தேவா-அப்:387/1
மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே – தேவா-அப்:391/2
அறிவு இலா அரக்கன் ஓடி அரு வரை எடுக்கலுற்று – தேவா-அப்:393/1
பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:398/3
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
அமைவு இலா அருள்கொடுப்பர் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:402/4
காம்பு இலா மூழை போல கருதிற்றே முகக்கமாட்டேன் – தேவா-அப்:454/2
பொறி இலா அழுக்கை ஓம்பி பொய்யினை மெய் என்று எண்ணி – தேவா-அப்:521/1
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/3
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:557/3
கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் – தேவா-அப்:560/1
நன்மைதான் அறியமாட்டான் நடு இலா அரக்கர்_கோமான் – தேவா-அப்:573/1
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர்_கோனை – தேவா-அப்:575/1
சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி – தேவா-அப்:576/3
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை – தேவா-அப்:577/1
பொய் ஞெக நினையமாட்டா பொறி இலா அறிவினேனே – தேவா-அப்:581/4
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து – தேவா-அப்:586/1
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:589/2
குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:591/1
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக – தேவா-அப்:622/1
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/4
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் – தேவா-அப்:631/1
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/3
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/2
வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த – தேவா-அப்:683/3
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/3
நடு இலா காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா – தேவா-அப்:745/1
படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை – தேவா-அப்:745/3
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/3
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/4
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/4
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/4
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/4
மாறு இலா கதவம் வலி நீக்குமே – தேவா-அப்:1170/4
இணை இலா இடைமாமருதில் எழு – தேவா-அப்:1219/3
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும் – தேவா-அப்:1223/2
நிலை இலா வெள்ளைமாலையன் நீண்டது ஓர் – தேவா-அப்:1302/1
புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர் – தேவா-அப்:1340/1
மிண்டரோடு விரவியும் வீறு இலா
குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ – தேவா-அப்:1405/1,2
முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை – தேவா-அப்:1474/2
குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா
மிண்டரோடு எனை வேறுபடுத்து உய – தேவா-அப்:1514/1,2
வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1668/3
மாற்று இலா செம்பொன் ஆவர் மாற்பேறரே – தேவா-அப்:1676/4
மா தனத்தை மா தேவனை மாறு இலா
கோதனத்தில் ஐந்து ஆடியை வெண் குழை – தேவா-அப்:1693/1,2
ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர் – தேவா-அப்:1730/1
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் – தேவா-அப்:1735/2
குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன் – தேவா-அப்:1736/2
மாறு இலா மலைமங்கை ஒர்பாகமா – தேவா-அப்:1777/2
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
பொய் இலா அரன் புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1862/3
எண் இலா அரக்கன் மலை ஏந்திட – தேவா-அப்:1909/1
கருத்து இலா கயவ கணத்தோர்களே – தேவா-அப்:2085/4
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/2
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ – தேவா-அப்:2432/2
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2527/3
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே – தேவா-அப்:2528/1
ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை – தேவா-அப்:2589/3
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2633/1
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக – தேவா-அப்:2753/3
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை – தேவா-அப்:2874/3
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு – தேவா-சுந்:76/1
கெடுவிப்பாய் அல்லாதார் கேடு இலா பொன் அடிக்கே – தேவா-சுந்:297/3
ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா
அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:338/3,4
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/3
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/3
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் – தேவா-சுந்:692/1
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/3
ஒப்பு இலா முலையாள் ஒருபாகா உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய் – தேவா-சுந்:711/1
குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
கோது இலா அமுதே அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே – தேவா-சுந்:716/1
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/3
வான நாடனே வழித்துணை மருந்தே மாசு இலா மணியே மறைப்பொருளே – தேவா-சுந்:717/1
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:772/3
மேல்


இலாடத்து (1)

எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
மேல்


இலாத (44)

பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே – தேவா-சம்:16/4
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு அரியார் – தேவா-சம்:452/2
நன்று தீது என்று ஒன்று இலாத நான்மறையோன் கழலே – தேவா-சம்:695/1
தொத்தினை துளக்கம் இலாத விளக்கு ஆய – தேவா-சம்:1617/2
குண்டரும் குணம் இலாத சமண் சாக்கிய – தேவா-சம்:1621/1
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின் – தேவா-சம்:1676/1
குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர் – தேவா-சம்:1784/2
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய – தேவா-சம்:2036/3
புத்தரும் புந்தி இலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால் – தேவா-சம்:2220/1
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத
வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே – தேவா-சம்:2230/3,4
இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே – தேவா-சம்:2376/1
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் – தேவா-சம்:2420/3
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2559/2
வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2614/2
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் – தேவா-சம்:2625/1
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே – தேவா-சம்:2628/4
ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை – தேவா-சம்:2783/3
புரிவு இலாத தடம் பூம் பொழில் சூழ் தண் புகலியே – தேவா-சம்:2794/4
தொலைவு இலாத அரக்கன் உரத்தை தொலைவித்து அவன் – தேவா-சம்:2797/1
மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன் – தேவா-சம்:2881/1
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் – தேவா-சம்:3031/1
நாண் இலாத சமண் சாக்கியர் நாள்-தொறும் – தேவா-சம்:3127/1
ஏண் இலாத மொழிய எழில் ஆயவர் – தேவா-சம்:3127/2
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
மறை வழக்கம் இலாத மா பாவிகள் – தேவா-சம்:3958/1
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/3
அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே – தேவா-அப்:470/4
சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் – தேவா-அப்:602/3
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி – தேவா-அப்:715/1
உடல் உளானை ஒப்பாரி இலாத எம் – தேவா-அப்:1092/2
புரைப்பு இலாத பொழில் புகலூரரை – தேவா-அப்:1528/3
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை – தேவா-அப்:1530/2
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/2,3
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/3,4
ஊன் மிசை உதிர குப்பை ஒரு பொருள் இலாத மாயம் – தேவா-சுந்:74/1
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
மறு இலாத வெண் நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே – தேவா-சுந்:772/4
மேல்


இலாதது (4)

நேசு அடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே – தேவா-சம்:524/2
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர – தேவா-சம்:3954/3
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே – தேவா-அப்:1849/4
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
மேல்


இலாததும் (1)

இலரும் போதும் இலாததும் அன்றியும் – தேவா-அப்:1340/3
மேல்


இலாதவர் (7)

பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4
பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே – தேவா-சம்:2640/4
வேறு சிந்தை இலாதவர் தீவினை – தேவா-அப்:1268/1
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள் – தேவா-அப்:1808/2
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர்
நள் இருப்பர் நரக குழியிலே – தேவா-அப்:1856/3,4
தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர்
வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே – தேவா-அப்:2061/2,3
மேல்


இலாதவர்க்கு (1)

பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே – தேவா-அப்:2075/4
மேல்


இலாதவர்தாமே (1)

பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே – தேவா-சம்:2205/4
மேல்


இலாதவருக்கு (1)

பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும் – தேவா-சம்:3807/3
மேல்


இலாதவரே (1)

பகர்வாரவர் பாவம் இலாதவரே – தேவா-சம்:1676/4
மேல்


இலாதவன் (2)

ஆதி ஆயவன் ஆரும் இலாதவன்
போது சேர் புனை நீள் முடி புண்ணியன் – தேவா-அப்:2028/1,2
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே – தேவா-அப்:2078/4
மேல்


இலாதன (6)

எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து – தேவா-அப்:887/1
வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன் – தேவா-அப்:969/2
மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் – தேவா-அப்:969/3
ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:969/4
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை – தேவா-அப்:975/2
வீறு இலாதன செய்யினும் விண்ணவர் – தேவா-அப்:2030/3
மேல்


இலாதாய் (1)

சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
மேல்


இலாதார் (6)

விதி இலாதார் வெம் சமணர் சாக்கியர் என்று இவர்கள் – தேவா-சம்:546/3
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
குற்றம் இலாதார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை – தேவா-சம்:4130/1
செற்ற வெஞ்சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார்
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த – தேவா-அப்:695/2,3
பிண்டத்தை காக்கும் பிரானார் போலும் பிறவி இறவி இலாதார் போலும் – தேவா-அப்:2372/1
மேல்


இலாதார்க்கு (1)

உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் – தேவா-அப்:895/1
மேல்


இலாதாரும் (1)

குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும் குற்றுவிட்டு உடுக்கையர் தாமும் – தேவா-சம்:446/1
மேல்


இலாதாரே (4)

இனிதனை ஏத்துவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1614/4
ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே – தேவா-சம்:1623/4
பதியானே என்பவர் பாவம் இலாதாரே – தேவா-சம்:1624/4
எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே – தேவா-சம்:1625/4
மேல்


இலாதான் (3)

அடை அன்பு இலாதான் அடியார் பெருமான் – தேவா-சம்:1446/2
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே – தேவா-சம்:1892/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
மேல்


இலாதான்-தன்னை (1)

மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
மேல்


இலாது (8)

உடை இலாது உழல்கின்ற குண்டரும் ஊண் அரும் தவத்து ஆய சாக்கியர் – தேவா-சம்:2035/1
விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின் – தேவா-சம்:3204/1
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் – தேவா-சம்:3609/2
கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள் – தேவா-சம்:3952/1
ஓவு இலாது இடும் கரணமே உன்னும் என்னுடை கரணமே – தேவா-சம்:4050/1
குறை இலாது கொடுமை தவிர்வரே – தேவா-சம்:4169/4
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் – தேவா-அப்:605/1
கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் – தேவா-அப்:657/3
மேல்


இலாதேன் (3)

திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:769/3,4
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன் புற்று எடுத்திட்டு இடம்கொண்ட – தேவா-சுந்:745/3
தமரம் பெரிதும் உகப்பன் தக்க ஆறு ஒன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் – தேவா-சுந்:748/2,3
மேல்


இலாமை (2)

சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் – தேவா-சம்:2516/2
மாற்றம் ஒன்று அருளகில்லீர் மதியிலேன் விதி இலாமை
சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி – தேவா-அப்:503/1,2
மேல்


இலாமையாலே (2)

விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன் – தேவா-அப்:308/2
விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து – தேவா-அப்:762/1
மேல்


இலாமையில் (3)

மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர் – தேவா-சம்:3699/1
துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு – தேவா-அப்:1219/1
மேல்


இலாமையினால் (2)

உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால்
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/1,2
வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/1,2
மேல்


இலாமையும் (1)

ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:961/4
மேல்


இலாமையே (1)

ஏச வெண் தலையில் பலி கொள்வது இலாமையே – தேவா-சம்:1485/4
மேல்


இலாய் (3)

பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே – தேவா-சம்:3350/2
ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர் – தேவா-அப்:2032/1
பேர் இலாய் பிறை சூடிய பிஞ்ஞகா – தேவா-அப்:2032/2
மேல்


இலார் (27)

மெய்யின் மாசர் விரி நுண் துகில் இலார்
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல் – தேவா-சம்:314/1,2
மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே – தேவா-சம்:865/4
உடை இலார் சீவரத்தார் தன் பெருமை உணர்வு அரியான் – தேவா-சம்:1904/1
கொடை இலார் மனத்தார் குறை ஆரும் கோட்டாற்றில் – தேவா-சம்:2035/2
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி – தேவா-சம்:2302/2
நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார் – தேவா-சம்:2316/2
நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார்
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2316/2,3
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார்
பொலியும் அம் தண் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் புகலியே – தேவா-சம்:2797/3,4
மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை – தேவா-சம்:2944/1
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின் – தேவா-சம்:3188/2
இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே – தேவா-சம்:3193/4
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/3
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார்
பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3487/3,4
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3882/3
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும் – தேவா-சம்:4101/3
உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர் – தேவா-சம்:4157/1
விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே – தேவா-அப்:249/3
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் – தேவா-அப்:276/3
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
பாக்கியம் இலார் பாடு செலாது உற – தேவா-அப்:1553/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
மேல்


இலார்-பால் (2)

நீறு ஆர் திருமேனியர் ஊனம் இலார்-பால்
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான் – தேவா-சம்:354/1,2
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால்
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் – தேவா-சம்:3801/1,2
மேல்


இலார்கள் (2)

பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:706/4
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/2
மேல்


இலார்களும் (1)

புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி – தேவா-சம்:2300/2
மேல்


இலாரய் (1)

படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் – தேவா-அப்:1295/2
மேல்


இலாரும் (1)

மூவாத பிறப்பு இலாரும் முனிகள் ஆனார்கள் ஏத்தும் – தேவா-அப்:292/2
மேல்


இலாரே (14)

பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே – தேவா-சம்:503/4
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2204/4
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2210/4
கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2756/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2757/4
கிளைவானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2758/4
கேட்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2759/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2760/4
கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2761/4
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2762/4
கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2763/4
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2764/4
கிறிப்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2765/4
மேல்


இலாளரும் (1)

உற்ற துவர் தோய் உரு இலாளரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்கா – தேவா-சம்:248/2,3
மேல்


இலான் (5)

வீடு இலான் விளங்கும் கரவீரத்து எம் – தேவா-சம்:633/1
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை – தேவா-சம்:1565/1
பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:56/1
மேல்


இலானை (2)

நன்று உடையானை தீயது இலானை நரை வெள் ஏறு – தேவா-சம்:1058/1
சம்புவை தழல் அங்கையினானை சாமவேதனை தன் ஒப்பு இலானை
கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/2,3
மேல்


இலிங்கத்தே (1)

இங்கு உற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான் – தேவா-அப்:2015/3
மேல்


இலிங்கபுராணத்து (1)

எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
மேல்


இலிங்கம் (4)

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் – தேவா-சம்:670/1
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் – தேவா-சம்:3505/1
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக – தேவா-அப்:739/2
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
மேல்


இலீர் (2)

இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே – தேவா-அப்:1173/2
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:505/3
மேல்


இலுப்பை (1)

தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை
வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/3,4
மேல்


இலே (1)

பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/3
மேல்


இலேன் (28)

துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:267/3
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/2
செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:521/4
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:522/4
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:523/4
செறிவு இலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரியமாட்டேன் – தேவா-அப்:554/1
குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் – தேவா-அப்:554/2
அறிவு இலேன் அயர்த்துப்போனேன் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:554/4
இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் – தேவா-அப்:675/3
கொடை இலேன் கொள்வதே நான் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:675/4
பிச்சு இலேன் பிறவி-தன்னை பேதையேன் பிணக்கம் என்னும் – தேவா-அப்:676/1
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே – தேவா-அப்:727/1
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே – தேவா-அப்:727/1
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த – தேவா-அப்:744/3
குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே – தேவா-அப்:744/4
கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் – தேவா-அப்:759/2
நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்
செம்பொனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1195/2,3
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன்
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள் – தேவா-அப்:1203/2,3
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:354/3
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:710/2
மதி இலேன் உடம்பில் அடு நோயால் மயங்கினேன் மணியே மணவாளா – தேவா-சுந்:712/2
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே – தேவா-சுந்:714/2
மேல்


இலேனே (11)

பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/4
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே – தேவா-அப்:610/4
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/4
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/4
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே – தேவா-அப்:614/4
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே – தேவா-அப்:618/4
மேல்


இலை (148)

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:175/4
இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல் – தேவா-சம்:265/3
கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே – தேவா-சம்:381/4
முன் அவை வாட்டி பின் அருள் செய்த மூ இலை வேல் உடை மூர்த்தி – தேவா-சம்:455/3
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
கொல் நவின்ற மூ இலை வேல் கூர் மழுவாள் படையன் – தேவா-சம்:553/1
ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் – தேவா-சம்:727/3
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
இலை ஆர் திரிசூல படையான் கழல் நாளும் – தேவா-சம்:900/3
இலை ஆர் தரு சூல படை எம்பெருமானாய் – தேவா-சம்:960/1
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம் – தேவா-சம்:1056/2
இலை ஆர் சூலம் ஏந்திய கையான் எயில் எய்த – தேவா-சம்:1073/3
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
ஓங்கிய மூ இலை நல் சூலம் ஒரு கையன் சென்னி – தேவா-சம்:1157/1
இலை மலி பொழில் இடைமருது இறையை – தேவா-சம்:1195/1
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் – தேவா-சம்:1251/3
இலை உடை படையவன் இடம் இடைமருதே – தேவா-சம்:1309/4
இலை மலி படையவர் இடம் இடைமருதே – தேவா-சம்:1321/4
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் – தேவா-சம்:1324/2,3
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும் – தேவா-சம்:1335/1
இலை மலி இதழியும் இசைதரு சடையினர் – தேவா-சம்:1339/3
இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே – தேவா-சம்:1348/4
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
ஒரு தாள் ஈர் அயில் மூ இலை சூலம் – தேவா-சம்:1382/10
செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் – தேவா-சம்:1417/3
தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே – தேவா-சம்:1525/1
மாறில் ஆரும் கொள்வார் இலை மார்பில் அணிகலன் – தேவா-சம்:1526/2
ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம் – தேவா-சம்:1530/1
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை – தேவா-சம்:1545/2
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ – தேவா-சம்:1681/3
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை ஒர்பாகம் – தேவா-சம்:1790/1
முத்தன் மிகு மூ இலை நல் வேலன் விரி நூலன் – தேவா-சம்:1830/1
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/3
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் – தேவா-சம்:1901/2
நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் – தேவா-சம்:2077/3
விடை அமரும் கொடியாரும் வெண் மழு மூ இலை சூல – தேவா-சம்:2213/3
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட – தேவா-சம்:2544/2,3
பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை
விட்ட புன் சடையினான் மேதகும் முழவொடும் – தேவா-சம்:2548/2,3
இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே – தேவா-சம்:2550/2
வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/2
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் – தேவா-சம்:2698/3
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம் – தேவா-சம்:2824/2
இலை நுனை வேல் படை எம் இறையை – தேவா-சம்:2844/2
வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2891/2
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம் – தேவா-சம்:2900/3
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2923/1
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர் – தேவா-சம்:3052/2,3
மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல – தேவா-சம்:3057/1
கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு – தேவா-சம்:3069/1
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர் – தேவா-சம்:3069/2
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள் – தேவா-சம்:3083/2
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ – தேவா-சம்:3612/2
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:3724/3
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/4
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/4
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/4
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/4
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/4
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/4
ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி – தேவா-சம்:3784/3
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3881/3
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை – தேவா-சம்:4011/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும் – தேவா-சம்:4107/3
முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/2
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் – தேவா-அப்:166/1,2
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:166/3
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/2,3
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல – தேவா-அப்:201/3
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் – தேவா-அப்:535/1
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த – தேவா-அப்:607/1
கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1019/3
தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற – தேவா-அப்:1020/3
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் – தேவா-அப்:1028/3
எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன் – தேவா-அப்:1137/1
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/4
முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:1335/3
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர் – தேவா-அப்:1533/1,2
நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் – தேவா-அப்:1600/2,3
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால் – தேவா-அப்:1638/2
ஏல மா மலரோடு இலை கொண்டு நீர் – தேவா-அப்:1761/2
ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள் – தேவா-அப்:1842/2
படுத்தபோது பயன் இலை பாவிகாள் – தேவா-அப்:1915/2
மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன் – தேவா-அப்:1946/2
மூலத்தானை முதல்வனை மூ இலை
சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2000/3,4
இறையும் சொல் இலை எந்தை பிரானிரே – தேவா-அப்:2019/4
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை – தேவா-அப்:2631/2
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும் – தேவா-அப்:2685/2
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி – தேவா-அப்:2732/3
முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு – தேவா-அப்:2744/1
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை – தேவா-அப்:2877/2
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் – தேவா-அப்:2954/1
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ – தேவா-சுந்:190/1
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:199/4
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/2
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி – தேவா-சுந்:309/3
கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:341/2,3
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/2,3
வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:343/2,3
பஞ்சதுட்டனை சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/2,3
குலம்இலாதானை குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/2,3
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பார் இலை
போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:346/2,3
வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/2,3
முற்றிலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பார் இலை
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:348/2,3
கை உலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பார் இலை
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:349/2,3
இலை கொள் சோலை தலை இருக்கும் வெண் நாரைகாள் – தேவா-சுந்:376/1
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் ஏனாதிநாதன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/1
வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம் – தேவா-சுந்:561/1
கொல்லும் மூ இலை வேல் உடையானை கொடிய காலனையும் குமைத்தானை – தேவா-சுந்:572/1
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
இலை கொள் சூலப்படையன் எந்தை பிரான் இடம் – தேவா-சுந்:826/2
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை
பொங்கு ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:935/2,3
மேல்


இலைய (6)

சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி – தேவா-சம்:1133/2
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/2
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான் காண் கொடும் குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண் – தேவா-அப்:2335/3
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய
பண்டங்கன் மேய இடம் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:220/3,4
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய
பங்கயபாதன் இடம் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:223/3,4
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தினானை – தேவா-சுந்:406/1
மேல்


இலையது (2)

நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி – தேவா-அப்:2528/2
மேல்


இலையம் (3)

ஆடல் இலையம் உடையார் அரு மறை தாங்கி ஆறு அங்கம் – தேவா-சம்:2192/1
பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும் – தேவா-சம்:2192/2
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2192/4
மேல்


இலையால் (2)

மான குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி – தேவா-சுந்:806/3
இலையால் அன்பால் ஏத்துமவர்க்கு – தேவா-சுந்:962/1
மேல்


இலையான் (1)

கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும் – தேவா-சம்:1162/3
மேல்


இலையின் (5)

இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ – தேவா-சம்:2303/1
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:436/3
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார் – தேவா-அப்:1243/1
மேல்


இலையுடை (2)

இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:353/4
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
மேல்


இலையும் (2)

நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1
எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் – தேவா-அப்:892/3
மேல்


இலையே (2)

இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே – தேவா-சம்:1913/4
இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால் – தேவா-சுந்:35/1
மேல்


இலோம் (7)

நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/4
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/4
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3056/1
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் – தேவா-அப்:777/2
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1458/2,3
குறைவு இலோம் கொடு மானுட வாழ்க்கையால் – தேவா-அப்:1460/1
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
மேல்


இலோமே (2)

பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
அன்றி ஒன்றும் நன்று இலோமே – தேவா-சம்:3223/2
மேல்


இலோர் (2)

பொய் மாண்பு இலோர் புறவம் கொச்சை புரந்தரன்ஊர் நல் தோணிபுரம் போர் – தேவா-சம்:2277/2
மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே – தேவா-சம்:2740/4
மேல்


இவ்வவர் (1)

இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை – தேவா-சுந்:684/3
மேல்


இவ்வாறு (1)

வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் – தேவா-அப்:1916/1
மேல்


இவர் (95)

புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/2
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள் – தேவா-சம்:471/1
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன – தேவா-சம்:471/2
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/4
ஏறு அது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:475/4
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4
தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
கட்டு ஆர் துழாயன் தாமரையான் என்று இவர் காண்பு அரிய – தேவா-சம்:688/1
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே – தேவா-சம்:1063/4
அரியொடு மலரவன் என இவர் அடி முடி – தேவா-சம்:1323/1
போதியார் பிண்டியார் என்று இவர் பொய் நூலை – தேவா-சம்:1599/1
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும் – தேவா-சம்:2318/3
மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும் – தேவா-சம்:2318/3
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த – தேவா-சம்:2439/1
எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள் – தேவா-சம்:2487/1
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் – தேவா-சம்:2584/2
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/4
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2673/4
வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/4
பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி – தேவா-சம்:2875/1
இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே – தேவா-சம்:3403/4
மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர் – தேவா-சம்:3482/2
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி – தேவா-சம்:3720/2
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4001/2
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4002/2
அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4003/2
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4004/2
எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4005/2
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4006/2
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4007/2
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4008/2
அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4009/2
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4010/2
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் – தேவா-சம்:4100/1
சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா – தேவா-சம்:4109/1
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1
ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் – தேவா-அப்:76/2
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
நாடி நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும் திரிந்தும் காண வல்லாரோ – தேவா-அப்:1080/1,2
துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை – தேவா-அப்:1319/3
இட்டமா அறியேன் இவர் செய்வன – தேவா-அப்:1321/3
நன்றி நாரணன் நான்முகன் என்று இவர்
நின்ற நீள் முடியோடு அடி காண்புற்று – தேவா-அப்:1435/1,2
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று – தேவா-அப்:1573/1
தெள்ளியார் இவர் போல திரு வாய்மூர் – தேவா-அப்:1573/3
பிறை கொள் செஞ்சடையார் இவர் பித்தரே – தேவா-அப்:1576/4
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
பின்னையே அடியார்க்கு அருள்செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:135/4
பெற்றபோது உகந்து பெறாவிடில் இகழில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:136/4
பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/4
பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/4
பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/4
பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/4
பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:144/4
பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/4
நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்று இவர்
குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/1,2
பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன் – தேவா-சுந்:666/3
மேல்


இவர்க்கு (12)

என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில் – தேவா-சம்:1150/2
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3
ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:178/4
அட்ட கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:179/4
ஆரம் பாம்பு ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:180/4
யானை தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:181/4
ஆட்டிக்கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:182/4
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:183/4
அ தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:184/4
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:185/4
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:186/4
மேல்


இவர்கள் (13)

மறையும் அவை உடையான் என நெடியான் என இவர்கள்
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/3,4
விதி இலாதார் வெம் சமணர் சாக்கியர் என்று இவர்கள்
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/3,4
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம்கூறும் பொய்ந்நூல் – தேவா-சம்:1161/1
நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள்
அடி மேல் அறியார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1686/2,3
கள் ஆர் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் – தேவா-சம்:1990/1,2
குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்று இவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய் – தேவா-சம்:3392/1,2
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்று இவர்கள்
தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான் – தேவா-சம்:3447/1,2
அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்_கோனை அயன் மாலும் இவர்கள்
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/1,2
போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள்
சோதித்தார் ஏழ்உலகும் சோதியுள்சோதி ஆகி – தேவா-அப்:360/2,3
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி – தேவா-அப்:496/2
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் – தேவா-அப்:653/3
இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க – தேவா-அப்:990/2
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/2,3
மேல்


இவர்களும் (1)

கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன் – தேவா-சம்:203/1
மேல்


இவர்களோடும் (1)

முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும்
அடியனேன் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:498/3,4
மேல்


இவர்தாம் (1)

பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்து ஓர் – தேவா-சுந்:137/3
மேல்


இவரே (1)

எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே – தேவா-அப்:73/4
மேல்


இவரோ (1)

உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில் – தேவா-அப்:1300/3
மேல்


இவள் (20)

உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே – தேவா-சம்:1655/4
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே – தேவா-சம்:1656/4
ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே – தேவா-அப்:81/4
கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய் – தேவா-அப்:1138/3
இவள் நமை பல பேச தொடங்கினாள் – தேவா-அப்:1139/1
பவனி வீதிவிடங்கனை கண்டு இவள்
தவனி ஆயின ஆறு என்தன் தையலே – தேவா-அப்:1139/3,4
வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள்
ஆர் கொள் கொன்றையன் ஆவடுதண்துறை – தேவா-அப்:1358/2,3
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்-மினே – தேவா-அப்:1358/4
அருகு சென்று இவள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1359/3
தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும் – தேவா-அப்:1361/2
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே – தேவா-அப்:1361/4
அண்ணலே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1467/4
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள்
பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே – தேவா-அப்:1468/3,4
ஐயனே அறிவான் இவள் தன்மையே – தேவா-அப்:1470/4
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/4
பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள்
கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு – தேவா-அப்:1714/1,2
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:250/3
மைத்து ஆரும் தடம் கண் பரவை இவள் வாடாமே – தேவா-சுந்:251/3
பை ஆரும் அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:253/3
மேல்


இவள்-தம் (1)

கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம்
அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1659/3,4
மேல்


இவள்-தன் (5)

மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:249/3
படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:254/3
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:255/3
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:256/3
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:257/3
மேல்


இவளாகிலும் (1)

முற்றிலா முலையாள் இவளாகிலும்
அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும் – தேவா-அப்:1244/1,2
மேல்


இவளே (1)

அலரும் படுமோ அடியாள் இவளே – தேவா-சம்:1660/4
மேல்


இவளை (5)

மறையார் மருகல் மகிழ்வாய் இவளை
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே – தேவா-சம்:1657/3,4
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே – தேவா-சம்:1658/3,4
தொழுவாள் இவளை துயர் ஆக்கினையே – தேவா-சம்:1661/4
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே – தேவா-சம்:1662/4
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1663/4
மேல்


இவற்கு (1)

கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ – தேவா-அப்:122/4
மேல்


இவற்றால் (2)

பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்
ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார் – தேவா-அப்:988/1,2
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
மேல்


இவற்றை (1)

துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
மேல்


இவன் (24)

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:1/4
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன – தேவா-சம்:5/1
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/4
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/4
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/4
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/4
ஒள்ளிது உள்ள கதிக்கு ஆம் இவன் ஒளி – தேவா-சம்:612/1
கலைமகள் தலைமகன் இவன் என வருபவர் – தேவா-சம்:1339/1
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர் – தேவா-சம்:2089/2
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் – தேவா-சம்:2158/1
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி – தேவா-அப்:337/1
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த – தேவா-அப்:810/3
இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே – தேவா-அப்:1058/4
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று – தேவா-சுந்:341/1
எந்தை நீ எனை நமன் தமர் நலியின் இவன் மற்று என் அடியான் என விலக்கும் – தேவா-சுந்:560/3
மந்திர மா முனிவர் இவன் ஆர் என எம்பெருமான் – தேவா-சுந்:1025/3
மேல்


இவன்-தன்னை (1)

பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/2,3
மேல்


இவனது (1)

இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் – தேவா-சம்:3545/1
மேல்


இவனே (1)

தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
மேல்


இவை (169)

ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார் – தேவா-சம்:96/3
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் – தேவா-சம்:129/3
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் – தேவா-சம்:162/3
தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன் – தேவா-சம்:199/1
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும் – தேவா-சம்:271/3
உயர்வு ஆம் இவை உற்று உணர்வார்க்கே – தேவா-சம்:414/4
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/3
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4
வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:492/3
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:536/3
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை
பாடுவார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:633/3,4
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:634/1
பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு – தேவா-சம்:635/1
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:636/1
ஊன்றும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:637/1
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/3
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து – தேவா-சம்:786/3
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
வாய்மைத்து இவை சொல்ல வல்லோர் நல்லோரே – தேவா-சம்:892/4
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே – தேவா-சம்:925/4
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:958/4
ஆரா அரும் தமிழ் மாலை இவை வல்லார் – தேவா-சம்:968/3
ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார் – தேவா-சம்:1068/3
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1121/3
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க – தேவா-சம்:1142/3
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார் – தேவா-சம்:1195/3
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை
எண்ணியகால் அவை இன்பம் அல்ல – தேவா-சம்:1205/1,2
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் – தேவா-சம்:1217/3
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் – தேவா-சம்:1251/3
ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள் – தேவா-சம்:1291/2
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக – தேவா-சம்:1303/3
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/3
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு – தேவா-சம்:1347/3
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் – தேவா-சம்:1404/3
செல்வம் ஆம் இவை செப்பவே – தேவா-சம்:1458/4
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/3,4
உரு ஆரும் ஒண் தமிழ் மாலை இவை வல்லார் – தேவா-சம்:1622/3
இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ – தேவா-சம்:1681/3
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார் – தேவா-சம்:1698/3
ஒத்த உரை சொல் இவை ஓரகிலார் – தேவா-சம்:1718/2
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1719/3
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை
பண் பயன்கொள பாட வல்லவர் – தேவா-சம்:1752/2,3
பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று – தேவா-சம்:1807/3
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1818/3
செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1861/3
ஏதில் சமண் சாக்கியர் வாக்கு இவை என்-கொல் – தேவா-சம்:1871/3
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் – தேவா-சம்:1872/3
சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே – தேவா-சம்:1888/2
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1905/3
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார் – தேவா-சம்:1959/3
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1992/3
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் – தேவா-சம்:2003/1
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/4
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2058/3
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2069/3
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் – தேவா-சம்:2080/3
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2101/3
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார் – தேவா-சம்:2112/3
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் – தேவா-சம்:2123/3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/3
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/4
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும் அரணம் பொடி – தேவா-சம்:2311/2
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே – தேவா-சம்:2389/1
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/4
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார் – தேவா-சம்:2496/3
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும் – தேவா-சம்:2506/2
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை
ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2557/1,2
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் – தேவா-சம்:2584/2
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் – தேவா-சம்:2713/3
வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல் – தேவா-சம்:2715/1
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே – தேவா-சம்:2735/4
நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:2768/3
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல் – தேவா-சம்:2790/3
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் – தேவா-சம்:2800/3
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ – தேவா-சம்:2802/4
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை
கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே – தேவா-சம்:2811/3,4
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2822/4
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/2,3
ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர் – தேவா-சம்:2899/3
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
தமிழ் கெழு பாடல் பத்து இவை
சிந்தைசெய்பவர் சிவலோகம் சேர்வரே – தேவா-சம்:2997/3,4
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை – தேவா-சம்:3063/1
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை – தேவா-சம்:3063/1,2
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3063/2,3
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3095/4
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை
தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3221/2,3
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே – தேவா-சம்:3352/3,4
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை
வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3371/3,4
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/4
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய – தேவா-சம்:3490/3
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/3
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/3
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/3
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/4
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/4
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/4
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/4
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/4
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/4
கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய – தேவா-சம்:3744/3
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய – தேவா-சம்:3755/2
மொழி இவை உரைசெயுமவர் வினை பறையுமே – தேவா-சம்:3755/4
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே – தேவா-சம்:3863/3,4
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே – தேவா-சம்:3895/4
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே – தேவா-சம்:4056/4
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு – தேவா-சம்:4100/3
இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1
பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து – தேவா-அப்:204/3
பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும் – தேவா-அப்:279/3
இவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்து-மின்னோ – தேவா-அப்:415/2
கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய் – தேவா-அப்:550/1
வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/4
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:799/4
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் – தேவா-அப்:944/1
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே – தேவா-அப்:1003/3
இம்மை அம்மை என இரண்டும் இவை
மெய்ம்மைதான் அறியாது விளம்புவர் – தேவா-அப்:1329/1,2
கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி – தேவா-அப்:2798/3
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே – தேவா-சுந்:111/3,4
பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே – தேவா-சுந்:122/4
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார் – தேவா-சுந்:329/3
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/3
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை
அஞ்சி ஊரன் திரு புறம்பயத்து அப்பனை தமிழ் சீரினால் – தேவா-சுந்:360/1,2
உருகும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:372/4
ஊழும் மாறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:374/4
உண்ட ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:377/4
ஊடும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:381/4
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள் – தேவா-சுந்:426/3
பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்று இவை
தத்துவஞானிகள் ஆயினார் தடுமாற்றிலார் – தேவா-சுந்:445/2,3
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:489/2
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/2
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/3
ஊர்ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே – தேவா-சுந்:529/4
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக – தேவா-சுந்:620/1
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள் – தேவா-சுந்:953/3
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/4
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே – தேவா-சுந்:984/3,4
மேல்


இவையிற்றின் (1)

நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
மேல்


இவையும் (1)

ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/4
மேல்


இவையோடு (1)

ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3
மேல்


இவைஇவை (1)

செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் – தேவா-சம்:2310/2
மேல்


இழக்கினும் (1)

ஈட்டும் மா நிதி சால இழக்கினும்
வீட்டும் காலன் விரைய அழைக்கினும் – தேவா-அப்:1677/1,2
மேல்


இழக்கோ (1)

பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4
மேல்


இழந்த (2)

மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே – தேவா-அப்:341/3
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த
குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று – தேவா-அப்:886/2,3
மேல்


இழந்தது (1)

நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த – தேவா-அப்:273/1
மேல்


இழந்தபோதின்-கண் (1)

உளம் கொள் போகம் உய்த்திடார் உடம்பு இழந்தபோதின்-கண்
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே – தேவா-சம்:2554/1,2
மேல்


இழந்து (5)

சுட பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன் – தேவா-சம்:2535/1
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர – தேவா-சம்:3045/2
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/2
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/2
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன் முக்கணா முறையோ மறைஓதீ – தேவா-சுந்:558/3
மேல்


இழப்பார்களும் (1)

உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள் – தேவா-சுந்:795/1
மேல்


இழவு (1)

இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள் – தேவா-அப்:2998/1
மேல்


இழி (65)

மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:34/4
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:35/4
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/4
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/4
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:38/4
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:39/4
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/4
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:41/4
வெறி கமழ் பூம் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:42/4
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:43/4
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் – தேவா-சம்:48/2
குரு மா மணி பொன்னோடு இழி அருவி கொடுங்குன்றம் – தேவா-சம்:144/2
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை – தேவா-சம்:200/1
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர் – தேவா-சம்:215/1
வரை நின்று இழி வார் தரு பொன்னி – தேவா-சம்:388/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
மேல் நின்று இழி கோயில் வீழிமிழலையுள் – தேவா-சம்:892/1
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1488/1
கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:1848/3
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/3
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2218/4
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு – தேவா-சம்:2576/3
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3088/3
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3111/1
கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் – தேவா-சம்:3149/1
புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம் – தேவா-சம்:3205/3
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே – தேவா-சம்:3659/4
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து – தேவா-சம்:4089/1
வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள் – தேவா-அப்:100/3
வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் – தேவா-அப்:635/3
வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே – தேவா-அப்:852/2
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே – தேவா-அப்:1371/4
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி – தேவா-அப்:2975/2
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால் – தேவா-சுந்:125/2
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:490/3
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/2
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:493/3
வந்துவந்து இழி வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:587/4
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/3
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கை – தேவா-சுந்:726/2
பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:755/3
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டு இழி
கறங்கு வெள்ளை அருவி தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:823/3,4
மேல்