பே – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சினால் 1
பேச்சினில் 1
பேச்சு 13
பேச்சுக்கு 1
பேச்சை 3
பேச்சொடு 1
பேச 18
பேசப்படாமுனம் 1
பேசமாட்டேன் 1
பேசல் 1
பேசவும் 1
பேசற்கு 2
பேசன்-மின் 2
பேசா 1
பேசாத 11
பேசாதார் 2
பேசாதே 1
பேசாயே 1
பேசாராகில் 1
பேசி 45
பேசிட 2
பேசிடமாட்டார் 1
பேசிடில் 1
பேசிடும் 1
பேசிய 5
பேசியும் 2
பேசில் 2
பேசின் 1
பேசின 1
பேசின்அல்லால் 1
பேசினல்லால் 1
பேசினால் 1
பேசினும் 2
பேசு 2
பேசு-மின் 3
பேசுகின்றார் 2
பேசுதல்செயா 1
பேசுதுமோ 1
பேசும் 17
பேசுவ 1
பேசுவது 1
பேசுவதும் 1
பேசுவர் 2
பேசுவன 1
பேசுவார் 2
பேசுவார்க்கு 1
பேசுவாரே 1
பேசேல் 1
பேசேன் 2
பேடியானை 1
பேடு 3
பேடும் 2
பேடை 5
பேடைகள் 1
பேடைகாள் 1
பேடைமஞ்ஞையும் 1
பேடையை 1
பேடையொடு 10
பேடையோடு 1
பேடைவண்டு 1
பேண் 1
பேண 17
பேணல் 1
பேணல்செய்து 1
பேணலுறுவார் 1
பேணவே 2
பேணா 6
பேணாதது 1
பேணாதார் 2
பேணாதானை 1
பேணாது 5
பேணாதே 1
பேணாய் 1
பேணார் 6
பேணி 77
பேணிட 1
பேணிய 18
பேணியார் 1
பேணியே 3
பேணியோர் 1
பேணில் 1
பேணிலாதவர் 1
பேணிலார் 1
பேணின 1
பேணினாரே 1
பேணினான் 2
பேணினானை 10
பேணினீர் 1
பேணினை 1
பேணீராகிலும் 1
பேணு 10
பேணு-மின் 3
பேணு-மின்கள் 1
பேணு-மினே 7
பேணுகின்றவர் 1
பேணுதல் 5
பேணும் 25
பேணுமது 1
பேணுமவர்க்கு 2
பேணுமே 1
பேணுமேனும் 1
பேணுவது 3
பேணுவதே 1
பேணுவர் 4
பேணுவார் 5
பேணுவார்-தம் 1
பேணுவார்க்கு 1
பேணுவார்கள் 1
பேணுவாரை 1
பேணுவீர் 5
பேணுறாத 1
பேணை 1
பேதப்படுகின்ற 1
பேதம் 5
பேதனாய் 1
பேதுற 1
பேதுறலும் 1
பேதுறவு 1
பேதுறவும் 1
பேதுறுகின்ற 2
பேதை 14
பேதை_பங்கன் 1
பேதைகாள் 3
பேதைமார் 3
பேதைமார்கள் 1
பேதைமீர்காள் 1
பேதைமை 3
பேதையர் 2
பேதையர்கள் 1
பேதையரை 1
பேதையார்-தமக்கும் 1
பேதையாள் 1
பேதையே 2
பேதையேன் 6
பேதையொடும் 1
பேதையோடு 1
பேதையோடும் 1
பேய் 47
பேய்க்கு 1
பேய்கள் 13
பேய்களும் 2
பேய்களே 1
பேய்களோடு 4
பேய்த்தேர் 1
பேய்த்தொண்டர் 1
பேய்த்தொழிலாட்டியை 1
பேயர் 2
பேயரின் 1
பேயரே 2
பேயனே 1
பேயனேனையும் 1
பேயாய் 1
பேயார்க்கும் 1
பேயுடன் 2
பேயும் 2
பேயேன் 1
பேயொடு 5
பேயொடும் 2
பேயொடே 1
பேயோடு 5
பேயோடும் 1
பேயோடேனும் 1
பேர் 108
பேர்-மின்கள் 1
பேர்க்க 3
பேர்த்தலும் 1
பேர்த்தவர் 1
பேர்த்தார் 1
பேர்த்தான் 1
பேர்த்தானை 1
பேர்த்து 4
பேர்த்தும் 2
பேர்த்தே 1
பேர்தல் 1
பேர்ந்த 1
பேர்ந்தவர் 1
பேர்ந்தவர்க்கு 1
பேர்ந்தவனே 1
பேர்ந்து 2
பேர்ப்பன் 1
பேர்வது 1
பேர்வதேயாகில் 1
பேர்வு 1
பேர 1
பேரம்பலத்து 1
பேரம்பலம் 1
பேரருளாளர் 1
பேரருளான் 1
பேரவன் 3
பேரா 7
பேராத 1
பேராது 3
பேரார் 3
பேரால் 1
பேராவூரார் 1
பேராவூரும் 2
பேராளர் 2
பேராளன் 2
பேரானே 1
பேரானை 3
பேரி 3
பேரிடர் 1
பேரின்பத்தோடு 1
பேரினார் 2
பேரினால் 1
பேரினான் 1
பேருக்கு 1
பேரும் 10
பேருமே 1
பேரூர் 3
பேரூரர் 1
பேரூரார் 1
பேரெண் 1
பேரெயிலாளரே 11
பேரொடும் 1
பேரொளியோடு 1
பேரோடும் 1
பேழ் 5
பேழ்கணிக்க 1
பேழை 3
பேறனூர் 1
பேறு 7
பேறுசெய்து 1
பேறும் 1

பேச்சினால் (1)

பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின் – தேவா-சம்:1559/3
மேல்


பேச்சினில் (1)

கண்ட பேச்சினில் காளையர்-தங்கள்-பால் – தேவா-அப்:1770/1
மேல்


பேச்சு (13)

பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல – தேவா-சம்:1089/2
பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள் – தேவா-சம்:1291/2
பித்தரும் பேசுவ பேச்சு அல்ல பீடு உடை – தேவா-சம்:1610/2
படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை – தேவா-சம்:1632/2
புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள் – தேவா-சம்:1969/2
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி – தேவா-சம்:2300/2
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மை அணி கண்டர் – தேவா-சம்:2440/2
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல – தேவா-சம்:2495/2
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள் – தேவா-அப்:827/3
பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/4
பெண் ஆண் ஆய பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:874/4
பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:875/4
மேல்


பேச்சுக்கு (1)

பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச – தேவா-அப்:759/1
மேல்


பேச்சை (3)

பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/2
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய் – தேவா-சம்:1773/2
பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/4
மேல்


பேச்சொடு (1)

பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச – தேவா-அப்:759/1
மேல்


பேச (18)

பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே – தேவா-சம்:1640/4
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் – தேவா-சம்:2182/2
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2341/4
சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் – தேவா-சம்:2418/3
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3366/2
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/2
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் – தேவா-சம்:3369/2
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய் – தேவா-சம்:3392/2
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் – தேவா-சம்:3952/3
வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன் – தேவா-அப்:732/2
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச
கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் – தேவா-அப்:759/1,2
இவள் நமை பல பேச தொடங்கினாள் – தேவா-அப்:1139/1
பங்கம் ஆயின பேச பறைந்து நீர் – தேவா-அப்:1762/1
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று – தேவா-அப்:2102/2
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு – தேவா-அப்:2509/1
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/3
பொற்புடைய பேச கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழை அற்றோமே – தேவா-அப்:3053/4
மேல்


பேசப்படாமுனம் (1)

சிரிச்சுற்று பல பேசப்படாமுனம்
திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1073/3,4
மேல்


பேசமாட்டேன் (1)

பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன் – தேவா-அப்:551/1,2
மேல்


பேசல் (1)

வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார் – தேவா-அப்:556/3
மேல்


பேசவும் (1)

புன்மைகள் பேசவும் பொன்னை தந்து என்னை போகம் புணர்த்த – தேவா-சுந்:168/3
மேல்


பேசற்கு (2)

பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை – தேவா-சம்:732/3
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன் – தேவா-அப்:1544/2
மேல்


பேசன்-மின் (2)

வெட்டென பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:448/4
பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:449/4
மேல்


பேசா (1)

பேசா வண்ணம் பேசி திரியவே – தேவா-சம்:270/2
மேல்


பேசாத (11)

பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2086/4
பெற்றானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2087/4
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2088/4
பெருந்தகையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2089/4
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/4
பெரும் பொருளை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2091/4
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/4
பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2093/4
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2094/4
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2095/4
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/2
மேல்


பேசாதார் (2)

பெண் ஆண் ஆய பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:874/4
பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:875/4
மேல்


பேசாதே (1)

நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே
படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள் – தேவா-அப்:1381/1,2
மேல்


பேசாயே (1)

பிறையாளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே – தேவா-சம்:654/4
மேல்


பேசாராகில் (1)

திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/1,2
மேல்


பேசி (45)

பேசா வண்ணம் பேசி திரியவே – தேவா-சம்:270/2
போழம் பல பேசி போது சாற்றி திரிவாரும் – தேவா-சம்:491/1
வந்தியோடு பூசை அல்லா போழ்தில் மறை பேசி
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய – தேவா-சம்:721/1,2
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர் – தேவா-சம்:793/2,3
தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல – தேவா-சம்:794/1
பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2120/3
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார் உரை அகற்றும் மூர்த்தி கோயில் – தேவா-சம்:2254/1,2
பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு – தேவா-சம்:3039/3
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே – தேவா-சம்:3217/2
விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி
குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி – தேவா-சம்:3485/1,2
பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும் – தேவா-அப்:41/3
குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள் – தேவா-அப்:211/1
காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள் – தேவா-அப்:672/2
மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/2
வேம்பினை பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கி – தேவா-அப்:986/1
வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினை – தேவா-அப்:1391/1
கொல்லம் பேசி கொடும் சரம் நூறினான் – தேவா-அப்:1391/2
பொக்கம் பேசி பொழுது கழியாதே – தேவா-அப்:1497/1
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர் – தேவா-அப்:2174/2
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/3,4
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/1,2
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால் – தேவா-அப்:2440/1,2
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு – தேவா-அப்:2537/2
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/4
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/3
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி – தேவா-அப்:2997/1
சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு – தேவா-சுந்:54/3
நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:144/4
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி
பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க – தேவா-சுந்:661/1,2
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/1,2
முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன் – தேவா-சுந்:741/2
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:793/4
மேல்


பேசிட (2)

பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/2
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார் – தேவா-சுந்:168/2
மேல்


பேசிடமாட்டார் (1)

மெய் தவம் பேசிடமாட்டார் வேடம் பலபலவற்றால் – தேவா-சம்:2220/2
மேல்


பேசிடில் (1)

பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4
மேல்


பேசிடும் (1)

நாட்டு பொய் எலாம் பேசிடும் நாணிலீர் – தேவா-அப்:1901/2
மேல்


பேசிய (5)

மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல – தேவா-சம்:1089/2
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய் – தேவா-சம்:1773/2
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மை அணி கண்டர் – தேவா-சம்:2440/2
குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல – தேவா-சம்:2495/2
கட்டம் பேசிய கார் அரக்கன்-தனை – தேவா-அப்:1526/2
மேல்


பேசியும் (2)

குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம் – தேவா-அப்:1259/1,2
புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1391/3
மேல்


பேசில் (2)

பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய் – தேவா-அப்:2250/1
பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால் – தேவா-சுந்:749/2
மேல்


பேசின் (1)

பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனை பேசின் அல்லால் – தேவா-சம்:559/2
மேல்


பேசின (1)

பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/4
மேல்


பேசின்அல்லால் (1)

பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
அருமையில் அளப்பு அரிது ஆயவனே – தேவா-சம்:2827/3,4
மேல்


பேசினல்லால் (1)

பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/2
மேல்


பேசினால் (1)

பேர் ஓர் ஆயிரமும் உடையானை பேசினால் பெரிதும் இனியானை – தேவா-சுந்:580/1
மேல்


பேசினும் (2)

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலா – தேவா-சுந்:340/1
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:342/2
மேல்


பேசு (2)

பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2589/4
பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின் – தேவா-சம்:3168/2
மேல்


பேசு-மின் (3)

பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே – தேவா-சம்:1733/4
பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின்
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3208/1,2
ஏசின பேசு-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:455/4
மேல்


பேசுகின்றார் (2)

பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம் – தேவா-அப்:2174/3
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார்
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/3,4
மேல்


பேசுதல்செயா (1)

பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம் – தேவா-சம்:3568/2
மேல்


பேசுதுமோ (1)

பொற்புடைய பேச கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழை அற்றோமே – தேவா-அப்:3053/4
மேல்


பேசும் (17)

பேசும் ஆர்வம் உடையார் அடியார் என பேணும் பெரியோரே – தேவா-சம்:32/4
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/2
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/3
பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்து – தேவா-சம்:881/3
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன் – தேவா-சம்:1734/2
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி – தேவா-சம்:2300/2
குண்டரும் குணம் அல பேசும் கோலத்தர் – தேவா-சம்:3018/2
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/2
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/2
பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய் – தேவா-சம்:3674/2
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் – தேவா-அப்:1674/1
பேசும் ஆறு அறியாள் ஒரு பேதையே – தேவா-அப்:1877/4
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை – தேவா-அப்:2310/2
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/3
என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே – தேவா-சுந்:659/2
மேல்


பேசுவ (1)

பித்தரும் பேசுவ பேச்சு அல்ல பீடு உடை – தேவா-சம்:1610/2
மேல்


பேசுவது (1)

பொய் தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல் – தேவா-சம்:424/2
மேல்


பேசுவதும் (1)

பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/4
மேல்


பேசுவர் (2)

சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை – தேவா-சம்:1539/2
முன்பு எலாம் சில மோழைமை பேசுவர்
என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர் – தேவா-அப்:1368/1,2
மேல்


பேசுவன (1)

பொற்புடைய பேச கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழை அற்றோமே – தேவா-அப்:3053/4
மேல்


பேசுவார் (2)

வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர் – தேவா-அப்:817/1
பித்தனே என்று உன்னை பேசுவார் பிறர் எல்லாம் – தேவா-சுந்:289/2
மேல்


பேசுவார்க்கு (1)

பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும் – தேவா-அப்:2366/2
மேல்


பேசுவாரே (1)

பெரியான் என்று அறிவார்கள் பேசுவாரே – தேவா-சம்:1290/4
மேல்


பேசேல் (1)

பேணார் தூய்மை மாசு கழியார் பேசேல் அவரோடும் – தேவா-சம்:785/2
மேல்


பேசேன் (2)

மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன் – தேவா-சுந்:747/2
பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால் – தேவா-சுந்:749/2
மேல்


பேடியானை (1)

பெண்ணானை ஆணானை பேடியானை பெரும்பற்றத்தண்புலியூர் பேணினானை – தேவா-அப்:2307/2
மேல்


பேடு (3)

பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர் – தேவா-சம்:2946/3
பெண் ஒருபாகம் போலும் பேடு அலி ஆணர் போலும் – தேவா-அப்:697/2
பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
மேல்


பேடும் (2)

பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1483/3
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
மேல்


பேடை (5)

சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4
பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:25/4
பேடை சேர் புறவு நீங்கா பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:582/3
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே – தேவா-சுந்:970/1
மேல்


பேடைகள் (1)

அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
மேல்


பேடைகாள் (1)

சக்கிரவாளத்து இளம் பேடைகாள் சேவல்காள் – தேவா-சுந்:375/1
மேல்


பேடைமஞ்ஞையும் (1)

பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார் – தேவா-சுந்:671/3
மேல்


பேடையை (1)

பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை
புறவம் கூப்பிட பொன் புனம் சூழ் புனவாயிலே – தேவா-சுந்:513/3,4
மேல்


பேடையொடு (10)

கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடி – தேவா-சம்:332/2
அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/4
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம் – தேவா-சம்:1075/2
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே – தேவா-சம்:2237/4
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/3
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி – தேவா-சம்:2464/3
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன் – தேவா-அப்:24/4
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/4
நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன் – தேவா-அப்:29/4
பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் – தேவா-அப்:30/4
மேல்


பேடையோடு (1)

வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:23/4
மேல்


பேடைவண்டு (1)

பிறையும் பெரும் புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:486/3,4
மேல்


பேண் (1)

பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:3912/2
மேல்


பேண (17)

பேண பறையும் பிணிகள் ஆனவே – தேவா-சம்:241/4
சிலர் என்றும் இருந்து அடி பேண
பலரும் பரவும் பனையூரே – தேவா-சம்:395/3,4
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறைநுதலவர்-தமை பெரியவர் பேண
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/2,3
பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம் – தேவா-சம்:1113/3
பிடித்து ஆர பேண வல்லார் பெரியோர்களே – தேவா-சம்:1641/4
பாலன் அடி பேண அவன் ஆருயிர் குறைக்கும் – தேவா-சம்:1824/1
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் – தேவா-சம்:2013/2
பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே – தேவா-சம்:2203/4
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/3,4
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் – தேவா-சம்:3952/3
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார் – தேவா-சுந்:196/1
மேல்


பேணல் (1)

பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர் – தேவா-அப்:1771/2
மேல்


பேணல்செய்து (1)

பேணல்செய்து அரனை தொழும் அடியவர் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2657/4
மேல்


பேணலுறுவார் (1)

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார்
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் – தேவா-சம்:3587/1,2
மேல்


பேணவே (2)

பெரியவன் கழல் பேணவே – தேவா-சம்:623/4
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே
குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே – தேவா-சம்:2538/3,4
மேல்


பேணா (6)

பேணா ஓடி நேட எங்கும் பிறங்கும் எரி ஆகி – தேவா-சம்:740/3
கை சிறு மறியவன் கழல் அலால் பேணா கருத்து உடை ஞானசம்பந்தன் தமிழ் கொண்டு – தேவா-சம்:841/3
துன்று பொன் கழல் பேணா அருகரை – தேவா-சம்:3965/2
பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார் – தேவா-அப்:2441/1
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர் கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:397/1,2
பேணா முனிவன் பெரு வேள்வி எலாம் – தேவா-சுந்:951/1
மேல்


பேணாதது (1)

பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர் – தேவா-சம்:2876/1
மேல்


பேணாதார் (2)

தெய்வமா பேணாதார் தெளிவு உடைமை தேறோமே – தேவா-சம்:1914/4
பிறவாதே தோன்றிய பெம்மான்-தன்னை பேணாதார் அவர்-தம்மை பேணாதானை – தேவா-அப்:2192/1
மேல்


பேணாதானை (1)

பிறவாதே தோன்றிய பெம்மான்-தன்னை பேணாதார் அவர்-தம்மை பேணாதானை
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/1,2
மேல்


பேணாது (5)

பீர் அடைந்த பால் அது ஆட்ட பேணாது அவன் தாதை – தேவா-சம்:521/1
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே – தேவா-சம்:869/4
பேணாது உறு சீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார் – தேவா-சம்:1067/3
இழித்து உகந்தீர் முன்னை வேடம் இமையவர்க்கும் உரைகள் பேணாது
ஒழித்து உகந்தீர் நீர் முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட – தேவா-சுந்:53/1,2
பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை – தேவா-சுந்:940/1
மேல்


பேணாதே (1)

தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1
மேல்


பேணாய் (1)

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல் – தேவா-சுந்:420/1
மேல்


பேணார் (6)

பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர் – தேவா-சம்:139/2
பேணார் புரங்கள் அட்ட பெருமானே – தேவா-சம்:253/4
பெண் உறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான் – தேவா-சம்:419/2
பேணார் தூய்மை மாசு கழியார் பேசேல் அவரோடும் – தேவா-சம்:785/2
நல்லார் பேணார் அல்லோம் நாமே – தேவா-சம்:3222/2
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1609/3
மேல்


பேணி (77)

நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி
முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின் – தேவா-சம்:12/2,3
மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி
பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே – தேவா-சம்:16/3,4
பிறை உடையான் பெரியோர்கள் பெம்மான் பெய் கழல் நாள்-தொறும் பேணி ஏத்த – தேவா-சம்:51/1
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம் – தேவா-சம்:530/1
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் – தேவா-சம்:560/3
கண்டு நம்பன் கழல் பேணி
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ் – தேவா-சம்:622/2,3
பெரியான் பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே – தேவா-சம்:678/4
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம் – தேவா-சம்:695/2
பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:752/2
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/2,3
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:822/4
இளம் பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:823/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
இனம் எலாம் அடைகரை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:825/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:827/4
இள மழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:828/4
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/3,4
பெங்கை உணராதே பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:880/2
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி
உருகா உரை செய்வார் உயர்வான் அடைவாரே – தேவா-சம்:903/3,4
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் – தேவா-சம்:908/3
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள் – தேவா-சம்:911/1
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த – தேவா-சம்:919/2,3
தாணுவின் கழல் பேணி உய்ம்-மினே – தேவா-சம்:970/2
காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/2
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் – தேவா-சம்:1258/1
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து – தேவா-சம்:1433/2
நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1783/3,4
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1840/3,4
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே – தேவா-சம்:1885/3
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர் – தேவா-சம்:2053/2
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர் – தேவா-சம்:2083/2
பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே – தேவா-சம்:2105/3,4
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு – தேவா-சம்:2181/2
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:2290/2
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் – தேவா-சம்:2355/3
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் – தேவா-சம்:2444/1,2
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி – தேவா-சம்:2498/1
பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் – தேவா-சம்:2575/2
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை – தேவா-சம்:2647/2,3
மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/4
பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு – தேவா-சம்:3380/2,3
பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த – தேவா-சம்:3381/2,3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் – தேவா-சம்:3518/2
தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா – தேவா-சம்:3572/3
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக – தேவா-சம்:3651/3
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான் – தேவா-சம்:3656/2
பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து – தேவா-சம்:3682/1,2
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி
ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம் – தேவா-சம்:3791/2,3
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி
அங்கம் ஆறு ஓதுவார் இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3805/3,4
பெற்றி கொள் பிறை முடியீர் உமை பேணி நஞ்சு – தேவா-சம்:3846/3
வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3915/1
வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3917/1
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் – தேவா-சம்:3939/2
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4001/2
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே – தேவா-சம்:4032/2
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:677/1
பேணி தொழுமவர் பொன் உலகு ஆள பிறங்கு அருளால் – தேவா-அப்:898/1
பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே – தேவா-அப்:1026/3
பேணி நின்ற பெருவினை போகுமே – தேவா-அப்:1118/4
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம் – தேவா-அப்:2160/3
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற – தேவா-அப்:2517/2
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி
போர்த்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினானே – தேவா-அப்:2627/3,4
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/3,4
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/3
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி – தேவா-அப்:2918/1
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உன் கழல் ஏத்துவார்கள் – தேவா-சுந்:44/1
பேணி நாடு அதனில் திரியும் பெருமான்-தனை – தேவா-சுந்:122/1
மேல்


பேணிட (1)

பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி – தேவா-சம்:3706/2,3
மேல்


பேணிய (18)

பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த – தேவா-சம்:425/3
பின்னிய சடை மிசை பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் – தேவா-சம்:858/2
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/2
பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை – தேவா-சம்:1631/1
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/4
பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய
தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள் – தேவா-சம்:2024/1,2
பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடைய – தேவா-சம்:2502/2
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2610/3
பெண் ஒர்பாகம் அடைய சடையில் புனல் பேணிய
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார் – தேவா-சம்:2759/1,2
ஆடல் பேணிய அடிகளை உள்க – தேவா-சம்:2861/2
பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/3,4
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3396/4
பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3489/4
பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:655/3
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்தனே நமை ஆள்உடையாய் எனும் – தேவா-அப்:1583/2,3
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
பேணிய பெருமானை பிஞ்ஞக பித்தனை பிறப்பிலியை – தேவா-சுந்:497/2
மேல்


பேணியார் (1)

பேணியார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1231/4
மேல்


பேணியே (3)

பிரமனூர் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே – தேவா-சம்:3190/4
பித்தனை பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் கழல் பேணியே
மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட – தேவா-சம்:3199/1,2
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:342/2
மேல்


பேணியோர் (1)

செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லி செய் தொழில் பேணியோர் செல்வர் – தேவா-சம்:448/2
மேல்


பேணில் (1)

பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில்
தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து – தேவா-சுந்:719/2,3
மேல்


பேணிலாதவர் (1)

பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம் – தேவா-அப்:1465/2
மேல்


பேணிலார் (1)

பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம் – தேவா-சம்:2996/2
மேல்


பேணின (1)

வண்டு அமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன – தேவா-சம்:3038/1,2
மேல்


பேணினாரே (1)

பீடு உடை சடைமுடி அடிகளார் இடம் என பேணினாரே – தேவா-சம்:3782/4
மேல்


பேணினான் (2)

பெண்ணின் நல்லாளை ஓர்பாகமா பேணினான்
கண் உடை நெற்றியான் கருதிய கானப்பேர் – தேவா-சம்:3075/2,3
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை – தேவா-சம்:3191/2
மேல்


பேணினானை (10)

பிறை அணி சடையினானை பெருவேளூர் பேணினானை
நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே – தேவா-அப்:578/3,4
பேதனாய் தோன்றினானை பெருவேளூர் பேணினானை
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/3,4
பிறவியை மாற்றுவானை பெருவேளூர் பேணினானை
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/3,4
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை
பொய் ஞெக நினையமாட்டா பொறி இலா அறிவினேனே – தேவா-அப்:581/3,4
பேடை சேர் புறவு நீங்கா பெருவேளூர் பேணினானை
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:582/3,4
பிச்சை சேர்ந்து உழல்வினானை பெருவேளூர் பேணினானை
இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே – தேவா-அப்:583/3,4
பித்தனை பிறரும் ஏத்த பெருவேளூர் பேணினானை
மெத்த நேயவனை நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:584/3,4
பிண்டமே ஆயினானை பெருவேளூர் பேணினானை
அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:585/3,4
பெருகிய சடையினானை பெருவேளூர் பேணினானை
உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே – தேவா-அப்:587/3,4
பெண்ணானை ஆணானை பேடியானை பெரும்பற்றத்தண்புலியூர் பேணினானை
அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2307/2,3
மேல்


பேணினீர் (1)

பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர்
குழை ஆரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில் – தேவா-சம்:2096/2,3
மேல்


பேணினை (1)

பிரமபுரம் பேணினை
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை – தேவா-சம்:1382/24,25
மேல்


பேணீராகிலும் (1)

பேணீராகிலும் பெருமையை உணர்வேன் பிறவேனாகிலும் மறவேன் – தேவா-சுந்:146/2
மேல்


பேணு (10)

பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:448/4
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:453/4
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம் – தேவா-சம்:2996/2
பேணு கோயில் அரதைப்பெரும்பாழியே – தேவா-சம்:3127/4
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே – தேவா-சம்:3763/4
பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி – தேவா-சம்:3798/1
பிறங்கு செம் சடை பிஞ்ஞகன் பேணு சீர் – தேவா-அப்:1811/1
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார் ஒருநாளும் பேணு காட்டில் – தேவா-அப்:2262/2
மேல்


பேணு-மின் (3)

பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின்
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே – தேவா-சம்:1559/3,4
பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே – தேவா-சம்:2462/4
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4
மேல்


பேணு-மின்கள் (1)

பேச்சு இவை நெறி அல்ல பேணு-மின்கள்
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/2,3
மேல்


பேணு-மினே (7)

பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3394/4
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3395/4
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3396/4
பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3397/4
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3398/4
பெற்றிமையால் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3399/4
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3400/4
மேல்


பேணுகின்றவர் (1)

தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே – தேவா-சம்:3979/2
மேல்


பேணுதல் (5)

பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே – தேவா-சம்:107/4
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/3
பெற்றி கொள் பிறைநுதலீர் உமை பேணுதல்
கற்று அறிவோர்கள்-தம் கடனே – தேவா-சம்:3836/3,4
வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல் – தேவா-சுந்:739/1
மேல்


பேணும் (25)

பேசும் ஆர்வம் உடையார் அடியார் என பேணும் பெரியோரே – தேவா-சம்:32/4
ஞானப்பொருள் கொண்டு அடி பேணும்
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு – தேவா-சம்:406/2,3
பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி – தேவா-சம்:762/2
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1162/1,2
பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் – தேவா-சம்:1934/2
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி – தேவா-சம்:2015/3
பா ஆர்ந்த பல் பொருளின் பயன்கள் ஆனீர் அயன் பேணும்
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி – தேவா-சம்:2052/2,3
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன் – தேவா-சம்:2112/2
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2448/1,2
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் – தேவா-சம்:2702/3
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர் – தேவா-சம்:3097/2
பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3395/4
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி – தேவா-சம்:3641/1
பெண் ஒருபாகம் ஆகி பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:468/4
பேர் அருள் அருளிச்செய்வார் பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:474/4
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும் – தேவா-அப்:664/2
கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னை பேணும்
குணத்திடை வாழமாட்டேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:677/3,4
பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய – தேவா-அப்:993/3
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர் – தேவா-அப்:2260/3
புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு – தேவா-அப்:2491/2
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும்
கூர் ஆர் குறுக்கைவீரட்டானமும் கோட்டூர் குடமூக்கு கோழம்பமும் – தேவா-அப்:2787/2,3
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும்
தண்டு அரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2878/3,4
பேதை பெருமான் பேணும் பதி ஆம் – தேவா-சுந்:959/2
மேல்


பேணுமது (1)

தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் – தேவா-சம்:3515/1
மேல்


பேணுமவர்க்கு (2)

கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:574/2
கண்டமும் கறுத்திட்ட பிரானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:578/1
மேல்


பேணுமே (1)

பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே – தேவா-அப்:1980/4
மேல்


பேணுமேனும் (1)

பேணுமேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே – தேவா-சம்:2720/4
மேல்


பேணுவது (3)

பேய் அடைந்த காடு இடமா பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:519/1
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/2
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் – தேவா-சம்:2305/2
மேல்


பேணுவதே (1)

பெரு நீல_மிடற்று_அண்ணல் பேணுவதே – தேவா-சம்:1289/4
மேல்


பேணுவர் (4)

இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே – தேவா-சம்:1541/2
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/2
பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே – தேவா-சம்:2640/4
உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர்
செய்ய பாதம் இரண்டும் நினையவே – தேவா-அப்:1678/2,3
மேல்


பேணுவார் (5)

இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார்
அன்பானை அணி பொழில் காழி நகர் மேய – தேவா-சம்:1586/2,3
பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார்
இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2521/3,4
பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர் – தேவா-சம்:2876/1
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம் – தேவா-சம்:3156/3
பெரியவன் சிராப்பள்ளியை பேணுவார்
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே – தேவா-அப்:1911/3,4
மேல்


பேணுவார்-தம் (1)

பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/3
மேல்


பேணுவார்க்கு (1)

தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே – தேவா-சம்:1030/2
மேல்


பேணுவார்கள் (1)

பெருவேளூர் எம் பிறப்பிலியை பேணுவார்கள் பிரிவு அரிய – தேவா-அப்:150/3
மேல்


பேணுவாரை (1)

சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/3,4
மேல்


பேணுவீர் (5)

நீதி பேணுவீர் ஆதி அன்னியூர் – தேவா-சம்:1038/1
பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின் – தேவா-சம்:3168/2
உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர்
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான் – தேவா-சம்:3201/1,2
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் – தேவா-சம்:3207/1
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே – தேவா-சம்:3754/3,4
மேல்


பேணுறாத (1)

பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3366/2
மேல்


பேணை (1)

பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர் – தேவா-சம்:2876/1
மேல்


பேதப்படுகின்ற (1)

பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள் – தேவா-அப்:2208/1
மேல்


பேதம் (5)

உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/1,2
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர் – தேவா-சம்:4167/2
பேதம் ஆகி பிரிவதன் முன்னமே – தேவா-அப்:1502/2
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே – தேவா-அப்:1672/3
மேல்


பேதனாய் (1)

பேதனாய் தோன்றினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:579/3
மேல்


பேதுற (1)

கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுற
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற – தேவா-அப்:101/1,2
மேல்


பேதுறலும் (1)

மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும்
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/1,2
மேல்


பேதுறவு (1)

பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம் – தேவா-அப்:1465/2
மேல்


பேதுறவும் (1)

பின்னை நினைந்தனவும் பேதுறவும் ஒழிய – தேவா-சுந்:844/2
மேல்


பேதுறுகின்ற (2)

திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த – தேவா-சம்:423/1
பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா – தேவா-சம்:851/1
மேல்


பேதை (14)

பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதை பெரும் கடலை – தேவா-சம்:539/1
பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரை கீழால் – தேவா-சம்:1098/1
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள் – தேவா-சம்:2423/3
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3551/2
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் – தேவா-சம்:3647/1
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான் – தேவா-சம்:3930/3
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
பேர்த்தலும் பேதை அஞ்ச பெருவிரல்-அதனை ஊன்றி – தேவா-அப்:277/2
பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் – தேவா-அப்:409/1
பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன் – தேவா-அப்:768/2
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/4
சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு – தேவா-சுந்:76/1
பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து – தேவா-சுந்:662/2
பேதை பெருமான் பேணும் பதி ஆம் – தேவா-சுந்:959/2
மேல்


பேதை_பங்கன் (1)

பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பாசுபதன் திறம்மே – தேவா-அப்:409/1,2
மேல்


பேதைகாள் (3)

பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின் – தேவா-சம்:1559/3
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள்
மன் ஐ ஆறு மருவிய மாதவன் – தேவா-அப்:1342/2,3
சீலம் கெட்டு திகையன்-மின் பேதைகாள்
காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை – தேவா-அப்:1907/2,3
மேல்


பேதைமார் (3)

சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே – தேவா-சம்:2324/2
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் – தேவா-அப்:278/3
மேல்


பேதைமார்கள் (1)

பின்னு வார் சடையான்-தன்னை பிதற்றிலா பேதைமார்கள்
துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் – தேவா-அப்:451/1,2
மேல்


பேதைமீர்காள் (1)

பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள்
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/1,2
மேல்


பேதைமை (3)

பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா – தேவா-சம்:2302/1
பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின் – தேவா-சம்:4146/2
பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம் – தேவா-அப்:1934/1
மேல்


பேதையர் (2)

பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள் – தேவா-சம்:85/1
பிணிகொள் வார் குழல் பேதையர் காதலால் – தேவா-அப்:1498/1
மேல்


பேதையர்கள் (1)

பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் – தேவா-சம்:1991/2
மேல்


பேதையரை (1)

பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு – தேவா-அப்:2537/2
மேல்


பேதையார்-தமக்கும் (1)

பெற்றிலேன் பெரும் தடம் கண் பேதையார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:755/3
மேல்


பேதையாள் (1)

பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3053/4
மேல்


பேதையே (2)

பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே – தேவா-அப்:1244/4
பேசும் ஆறு அறியாள் ஒரு பேதையே – தேவா-அப்:1877/4
மேல்


பேதையேன் (6)

பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே – தேவா-அப்:505/2
பிச்சு இலேன் பிறவி-தன்னை பேதையேன் பிணக்கம் என்னும் – தேவா-அப்:676/1
பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான் – தேவா-அப்:767/2
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும் – தேவா-அப்:2740/1
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே – தேவா-அப்:3022/3
பெற்றிருந்து பெறாதொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன் – தேவா-சுந்:556/2
மேல்


பேதையொடும் (1)

பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3400/4
மேல்


பேதையோடு (1)

உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும் – தேவா-அப்:1814/3
மேல்


பேதையோடும் (1)

ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு – தேவா-அப்:2980/2
மேல்


பேய் (47)

பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான் – தேவா-சம்:154/1
பேய் அடைந்த காடு இடமா பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:519/1
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ – தேவா-சம்:574/3
பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழி கண் பேய்
உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன் – தேவா-சம்:724/1,2
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக பெருமானார் – தேவா-சம்:1064/3
பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று – தேவா-சம்:1167/1
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/3
பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர் – தேவா-சம்:1525/2
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு – தேவா-சம்:1983/1
மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/3
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2344/4
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2344/4
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/3
பெண் அகத்து எழில் சாக்கிய பேய் அமண் – தேவா-சம்:3300/3
முழவினான் முதுகாடு உறை பேய் கண – தேவா-சம்:3311/1
பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய்
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை – தேவா-சம்:3406/1,2
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் – தேவா-சம்:3558/1,2
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான்-தன்னை வாயே வாழ்த்துகண்டாய் – தேவா-அப்:86/2
பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ – தேவா-அப்:310/2
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:319/3
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய்
கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள் – தேவா-அப்:891/1,2
பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு – தேவா-அப்:968/3
பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/2
சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி – தேவா-அப்:1308/1
பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என் – தேவா-அப்:1403/1
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை – தேவா-அப்:1524/1
நீடு காடு இடமாய் நின்ற பேய் கணம் – தேவா-அப்:1582/1
பேய் வனத்து அமர்வானை பிரார்த்தித்தார்க்கு – தேவா-அப்:2081/1
பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய – தேவா-அப்:2084/3
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ – தேவா-அப்:2278/1
பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/2
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை – தேவா-அப்:2824/1
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய்
பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/1,2
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
தெள்ளிய பேய் பல பூதம் அவற்றொடு – தேவா-சுந்:106/1
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல் – தேவா-சுந்:420/1
எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை – தேவா-சுந்:449/2
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ – தேவா-சுந்:869/2
பேய் மாறா பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு – தேவா-சுந்:977/3
குண்டரை கூறை இன்றி திரியும் சமண் சாக்கிய பேய்
மிண்டரை கண்ட தன்மை விரவு ஆகியது என்னை-கொலோ – தேவா-சுந்:1015/1,2
மேல்


பேய்க்கு (1)

பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே – தேவா-சம்:1907/4
மேல்


பேய்கள் (13)

உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கிய பேய்கள்
பெரும் செல்வன் எனது உரை தனது உரை ஆக பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான் – தேவா-சம்:829/1,2
வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர் – தேவா-சம்:840/1
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/2
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே – தேவா-சம்:1509/4
பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி – தேவா-சம்:1813/1
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில் – தேவா-சம்:2578/1
கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே – தேவா-சம்:2781/1
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டிடை – தேவா-சம்:3118/2
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு – தேவா-அப்:982/1
குண்டாடி சமண் சாக்கிய பேய்கள் கொண்டாராகிலும் கொள்ள – தேவா-சுந்:154/1
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
பேய்கள் வாழும் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:542/4
மேல்


பேய்களும் (2)

கலியின் வல் அமணும் கரும் சாக்கிய பேய்களும்
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி – தேவா-சம்:1567/1,2
இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம் – தேவா-சம்:2621/2
மேல்


பேய்களே (1)

ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே – தேவா-சம்:1615/4
மேல்


பேய்களோடு (4)

கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே – தேவா-சம்:517/2
ஆச்சிய பேய்களோடு அமணர் குண்டர் – தேவா-சம்:1291/1
இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம் – தேவா-சம்:2965/2
துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு
அணையல் ஆவது எமக்கு அரிதே எனா – தேவா-அப்:1219/1,2
மேல்


பேய்த்தேர் (1)

மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின் – தேவா-சம்:1280/2
மேல்


பேய்த்தொண்டர் (1)

பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே – தேவா-அப்:770/4
மேல்


பேய்த்தொழிலாட்டியை (1)

பேய்த்தொழிலாட்டியை பெற்றுடையீர் பிடித்து திரியும் – தேவா-அப்:926/2
மேல்


பேயர் (2)

பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய – தேவா-அப்:2084/3
பொற்புடைய பேச கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழை அற்றோமே – தேவா-அப்:3053/4
மேல்


பேயரின் (1)

பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே – தேவா-சம்:1940/4
மேல்


பேயரே (2)

பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே – தேவா-சம்:1940/4
பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே – தேவா-அப்:2049/4
மேல்


பேயனே (1)

பேயனே பித்தனே என்பரால் எம்பிரானையே – தேவா-சுந்:450/4
மேல்


பேயனேனையும் (1)

பேயனேனையும் ஆண்ட பெருந்தகை – தேவா-அப்:1913/2
மேல்


பேயாய் (1)

பேயாய் திரிந்து எய்த்தேன் பெறல் ஆகா அருள் பெற்றேன் – தேவா-சுந்:2/2
மேல்


பேயார்க்கும் (1)

பெரு நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/2
மேல்


பேயுடன் (2)

பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை – தேவா-சம்:1581/2
பெண் ஒர்கூறினர் பேயுடன் ஆடுவர் – தேவா-சம்:3260/1
மேல்


பேயும் (2)

பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார் ஒருநாளும் பேணு காட்டில் – தேவா-அப்:2262/2
பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும் – தேவா-சுந்:18/1
மேல்


பேயேன் (1)

பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே – தேவா-அப்:3022/3
மேல்


பேயொடு (5)

பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் – தேவா-சம்:2773/2
பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே – தேவா-சம்:4037/2
பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர் – தேவா-சுந்:15/1
பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே – தேவா-சுந்:363/2
மேல்


பேயொடும் (2)

பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் – தேவா-சம்:3194/3
முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய் – தேவா-சம்:3204/3
மேல்


பேயொடே (1)

நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை – தேவா-அப்:1412/2,3
மேல்


பேயோடு (5)

காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லி கண பேயோடு
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:482/3,4
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/2
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2637/1
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
பெம்மான் ஈம புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே – தேவா-சுந்:538/2
மேல்


பேயோடும் (1)

போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் – தேவா-சம்:3504/3
மேல்


பேயோடேனும் (1)

பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம் – தேவா-சுந்:972/1
மேல்


பேர் (108)

பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும் – தேவா-சம்:27/2
பேர் உலாவு பெருமான் நறையூரில் – தேவா-சம்:310/3
பெண் ஆர் மேனி எம் இறையை பேர் இயல் இன் தமிழால் – தேவா-சம்:700/2
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
பின்னிய சடை மிசை பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் – தேவா-சம்:858/2
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத – தேவா-சம்:1091/2
பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/3
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல – தேவா-சம்:1292/2
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே – தேவா-சம்:1292/4
பிணிந்தவன் அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு – தேவா-சம்:1293/3
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு – தேவா-சம்:1415/2
பேணு மூன்று உரு ஆகி பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் – தேவா-சம்:1420/2
பிரமனும் திருமாலும் கைதொழ பேர் அழல் ஆய பெம்மான் – தேவா-சம்:1434/1
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் – தேவா-சம்:1899/2
மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி – தேவா-சம்:1940/2
கோள் நாக பேர் அல்குல் கோல் வளை கை மாதராள் – தேவா-சம்:1942/1
பேர் ஆயிரமும் பிதற்ற தீரும் பிணிதானே – தேவா-சம்:2103/4
ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி – தேவா-சம்:2192/3
பேர் உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2197/4
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் – தேவா-சம்:2218/2
பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் – தேவா-சம்:2219/2
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/3
முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவதன் முனம் – தேவா-சம்:2526/2
கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே – தேவா-சம்:2601/4
பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2841/1
பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு – தேவா-சம்:3039/3
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் – தேவா-சம்:3057/3
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3061/4
நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி – தேவா-சம்:3075/1
ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய – தேவா-சம்:3078/2
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/4
பேரினார் பெண் ஒருகூறனார் பேர் ஒலி – தேவா-சம்:3091/2
பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி – தேவா-சம்:3380/2
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும் – தேவா-சம்:3397/2
பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3397/4
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் – தேவா-சம்:3424/1
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/3
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் – தேவா-சம்:3685/2
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/3
பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை – தேவா-சம்:4159/3
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:39/4
ஆறு ஏறு சடையானை ஆயிரம் பேர் அம்மானை – தேவா-அப்:66/1
பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் – தேவா-அப்:133/3
பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு – தேவா-அப்:195/3
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் – தேவா-அப்:297/2
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
ஊன பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் – தேவா-அப்:300/1
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் – தேவா-அப்:300/2
வான பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார் – தேவா-அப்:300/3
பேர் ஒளி உருவினானை பிரமனும் மாலும் காணா – தேவா-அப்:474/2
பேர் அருள் அருளிச்செய்வார் பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:474/4
பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:565/1
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் – தேவா-அப்:601/2
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/3
பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர்
மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே – தேவா-அப்:1067/3,4
பேர் உளார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1230/4
கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1254/3
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம் – தேவா-அப்:1263/3
கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1271/3
ஒருவர்தாம் பல பேர் உளர் காண்-மினே – தேவா-அப்:1430/4
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர்
கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே – தேவா-அப்:1724/3,4
வீம பேர் ஒளி ஆய விழுப்பொருள் – தேவா-அப்:1837/2
பேர் இலாய் பிறை சூடிய பிஞ்ஞகா – தேவா-அப்:2032/2
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2095/4
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார் – தேவா-அப்:2189/2
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/4
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை – தேவா-அப்:2306/3
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2384/2
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே – தேவா-அப்:2455/3
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண் – தேவா-அப்:2581/1
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2633/1
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
பேரவன் காண் பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண் அரியவன் காண் பெற்றம் ஊர்ந்த – தேவா-அப்:2739/3
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/3
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் – தேவா-அப்:2846/3
பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை – தேவா-அப்:2848/3
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/3
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/3
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார் பெண்ணோடு ஆணும் அல்லர் – தேவா-சுந்:180/1
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த – தேவா-சுந்:424/2
பேர் ஊரும் மத கரியின் உரியானை பெரியவர்-தம் – தேவா-சுந்:529/1
பேர் ஆயிரவர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:546/4
பேர் ஓர் ஆயிரமும் உடையானை பேசினால் பெரிதும் இனியானை – தேவா-சுந்:580/1
பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/3
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன் – தேவா-சுந்:613/3
பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான் – தேவா-சுந்:841/3
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/2
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:912/3
ஆரூர் திரு மூலட்டானத்தே அடி பேர் ஆரூரன் – தேவா-சுந்:974/2
பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன் – தேவா-சுந்:980/2
மேல்


பேர்-மின்கள் (1)

சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர் – தேவா-அப்:1983/3
மேல்


பேர்க்க (3)

வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி – தேவா-சம்:2287/1
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம் – தேவா-அப்:507/2
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச – தேவா-அப்:638/2
மேல்


பேர்த்தலும் (1)

பேர்த்தலும் பேதை அஞ்ச பெருவிரல்-அதனை ஊன்றி – தேவா-அப்:277/2
மேல்


பேர்த்தவர் (1)

பேர்த்தவர் பல் படை பேய் அவை சூடுவர் பேர் எழிலார் – தேவா-சம்:1264/3
மேல்


பேர்த்தார் (1)

பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க – தேவா-அப்:160/2
மேல்


பேர்த்தான் (1)

தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான்
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே – தேவா-சம்:3930/3,4
மேல்


பேர்த்தானை (1)

பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
மேல்


பேர்த்து (4)

பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் – தேவா-அப்:409/1
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம் – தேவா-அப்:600/3
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் – தேவா-அப்:708/3
பின்னை அப்போதே மறப்பித்து பேர்த்து ஒன்று நாடுவித்தி – தேவா-அப்:1053/2
மேல்


பேர்த்தும் (2)

பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும் – தேவா-அப்:663/3
பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே – தேவா-அப்:1026/3
மேல்


பேர்த்தே (1)

பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் – தேவா-சுந்:78/2
மேல்


பேர்தல் (1)

பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம் – தேவா-சம்:1118/3
மேல்


பேர்ந்த (1)

பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே – தேவா-அப்:815/2
மேல்


பேர்ந்தவர் (1)

பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் – தேவா-சம்:3872/3
மேல்


பேர்ந்தவர்க்கு (1)

மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே – தேவா-சுந்:197/3,4
மேல்


பேர்ந்தவனே (1)

பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில் – தேவா-அப்:2528/3
மேல்


பேர்ந்து (2)

அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி – தேவா-சம்:2065/1
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து
கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு – தேவா-அப்:734/2,3
மேல்


பேர்ப்பன் (1)

இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும் – தேவா-சம்:2153/1
மேல்


பேர்வது (1)

பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன் – தேவா-அப்:650/2
மேல்


பேர்வதேயாகில் (1)

பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:138/4
மேல்


பேர்வு (1)

பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/3
மேல்


பேர (1)

பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி – தேவா-அப்:2654/1
மேல்


பேரம்பலத்து (1)

வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து
உறைவாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2021/3,4
மேல்


பேரம்பலம் (1)

பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை – தேவா-சம்:867/2
மேல்


பேரருளாளர் (1)

பிச்சை கொண்டு உண்பர் போலும் பேரருளாளர் போலும் – தேவா-அப்:639/2
மேல்


பேரருளான் (1)

அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி – தேவா-சம்:3407/2
மேல்


பேரவன் (3)

பிறையோடு பெண் ஒருபால் வைத்தான்தான் காண் பேரவன் காண் பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2579/1
பேரவன் காண் பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண் அரியவன் காண் பெற்றம் ஊர்ந்த – தேவா-அப்:2739/3
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும் – தேவா-அப்:2951/3
மேல்


பேரா (7)

நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே – தேவா-அப்:590/4
பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி – தேவா-அப்:2654/1
பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி – தேவா-அப்:3035/3
பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பு ஒன்று இலரே – தேவா-சுந்:268/4
மேல்


பேராத (1)

பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள் – தேவா-சம்:2423/3
மேல்


பேராது (3)

பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
பேராது என் சிந்தை இருந்தார்தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார்தாமே – தேவா-அப்:2452/2
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி – தேவா-சுந்:914/1
மேல்


பேரார் (3)

பார் ஊர் பாடலார் பேரார் இன்பமே – தேவா-சம்:991/2
வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை – தேவா-அப்:146/3
எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ஏறு ஏறி செல்லும் இறைவர் போலும் – தேவா-அப்:2303/3
மேல்


பேரால் (1)

பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே – தேவா-சம்:2228/4
மேல்


பேராவூரார் (1)

பெண்ணாகடத்து பெரும் தூங்கானைமாடத்தார் கூடத்தார் பேராவூரார்
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/3,4
மேல்


பேராவூரும் (2)

பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும் – தேவா-அப்:2787/2
பிறை ஊரும் சடை முடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேறூரும் நாரையூரும் – தேவா-அப்:2800/1,2
மேல்


பேராளர் (2)

கங்காளர் கயிலாய மலையாளர் கான பேராளர் மங்கை – தேவா-சம்:1396/1
பேராளர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:914/4
மேல்


பேராளன் (2)

பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன்
விண்ணவர்_கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே – தேவா-சம்:1984/3,4
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/4
மேல்


பேரானே (1)

பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று – தேவா-அப்:129/3
மேல்


பேரானை (3)

பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2093/4
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/2
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட – தேவா-அப்:2718/3
மேல்


பேரி (3)

கூவிளம் கையது பேரி சடைமுடி கூட்டத்தது – தேவா-சம்:1261/1
கொண்டலை திகழ் பேரி முழங்க குலாவி – தேவா-சம்:1874/3
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
மேல்


பேரிடர் (1)

மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும் – தேவா-அப்:1816/1
மேல்


பேரின்பத்தோடு (1)

பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/1,2
மேல்


பேரினார் (2)

பேரினார் பிறையோடு இலங்கிய – தேவா-சம்:1747/2
பேரினார் பெண் ஒருகூறனார் பேர் ஒலி – தேவா-சம்:3091/2
மேல்


பேரினால் (1)

பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் – தேவா-சம்:3190/2
மேல்


பேரினான் (1)

ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய – தேவா-சம்:3078/2
மேல்


பேருக்கு (1)

பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
மேல்


பேரும் (10)

பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/2
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மான் என்று – தேவா-சம்:2114/1
பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2168/4
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/2
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/3
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன் – தேவா-அப்:1769/2
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார் பெண்ணோடு ஆணும் அல்லர் – தேவா-சுந்:180/1
பேரும் ஓர் ஆயிரம் என்பரால் எம்பிரானுக்கே – தேவா-சுந்:452/4
மேல்


பேருமே (1)

பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே – தேவா-சம்:2904/4
மேல்


பேரூர் (3)

பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும் – தேவா-அப்:2787/2
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே – தேவா-சுந்:481/3
மேல்


பேரூரர் (1)

பேரூரர் பெருமானை புலியூர் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே – தேவா-சுந்:922/4
மேல்


பேரூரார் (1)

அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார் – தேவா-அப்:2601/1
மேல்


பேரெண் (1)

பேரெண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் – தேவா-சுந்:496/2
மேல்


பேரெயிலாளரே (11)

பிறையும் சூடுவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1222/4
பிணக்குவார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1223/4
பிரிவிப்பார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1224/4
பெறுவிப்பார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1225/4
பெற்றியார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1226/4
பெருக்குவார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1227/4
பின்னையார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1228/4
பிழைப்பு நீக்குவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1229/4
பேர் உளார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1230/4
பேணியார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1231/4
பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே – தேவா-அப்:1232/4
மேல்


பேரொடும் (1)

பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த – தேவா-சம்:115/3
மேல்


பேரொளியோடு (1)

பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3413/3,4
மேல்


பேரோடும் (1)

கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று – தேவா-அப்:2785/3
மேல்


பேழ் (5)

பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் – தேவா-சம்:70/1
பிறை கொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர் – தேவா-சம்:765/1
பேழ் வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறி பிறங்கு இலங்கு – தேவா-அப்:802/1
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் – தேவா-அப்:2738/3
பேழ் வாய் அரவின் அணையானும் பெரிய மலர் மேல் உறைவானும் – தேவா-சுந்:537/1
மேல்


பேழ்கணிக்க (1)

பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க
நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே – தேவா-சுந்:1006/1,2
மேல்


பேழை (3)

பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம் – தேவா-சம்:2632/1
பேழை சடையர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:548/4
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/2
மேல்


பேறனூர் (1)

பேறனூர் பிறை சென்னியினான் பெருவேளூர் – தேவா-சுந்:318/1
மேல்


பேறு (7)

திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே – தேவா-சம்:2904/4
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி – தேவா-சம்:4127/1,2
சிறந்த பேறு அளித்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:711/4
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/3
மேல்


பேறுசெய்து (1)

கெதி பேறுசெய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே – தேவா-சுந்:800/4
மேல்


பேறும் (1)

கூறு மிழலையீர் பேறும் அருளுமே – தேவா-சம்:995/2

மேல்