ஆ – முதல் சொற்கள் பகுதி – 4, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆரூரன் 58
ஆரூரன்-தன் 1
ஆரூரன்நம்பி 1
ஆரூரன 2
ஆரூரனார்க்கே 1
ஆரூரனாரே 5
ஆரூரனே 1
ஆரூரா 11
ஆரூராய் 1
ஆரூராயே 1
ஆரூரார் 1
ஆரூராரே 1
ஆரூரான் 16
ஆரூரானை 12
ஆரூரில் 43
ஆரூரீர் 2
ஆரூருக்கு 1
ஆரூரும் 4
ஆரூரே 12
ஆரூரை 12
ஆரே 3
ஆரேனும் 3
ஆரை 2
ஆரையும் 7
ஆரோடும் 1
ஆல் 34
ஆல 41
ஆலக்கோயில் 11
ஆலங்காட்டில் 1
ஆலங்காட்டு 22
ஆலங்காடன்-தன் 1
ஆலங்காடனாரே 1
ஆலங்காடா 9
ஆலங்காடு 12
ஆலங்காடும் 1
ஆலத்தான் 1
ஆலத்தின்கீழானை 1
ஆலத்து 1
ஆலந்துறை 21
ஆலந்துறையாரே 10
ஆலநல்வாயிலே 1
ஆலநீழலார் 1
ஆலம் 18
ஆலம்தான் 1
ஆலம்பொழிலானை 9
ஆலமர 1
ஆலமும் 1
ஆலயம் 1
ஆலயமா 2
ஆலவனை 1
ஆலவாய் 70
ஆலவாய்_கோனை 1
ஆலவாயா 1
ஆலவாயாய் 5
ஆலவாயான் 11
ஆலவாயில் 24
ஆலவாயிலாய் 9
ஆலவாயிலார் 3
ஆலவாயிலான் 1
ஆலவாயின் 1
ஆலவாயின்-கண் 9
ஆலவாயினில் 3
ஆலவாயும் 1
ஆலவிடம் 1
ஆலன் 2
ஆலனை 1
ஆலால 2
ஆலாலம் 10
ஆலி 2
ஆலிக்கும் 1
ஆலிடும் 1
ஆலிடை 1
ஆலியா 4
ஆலில் 1
ஆலின் 19
ஆலினின் 1
ஆலும் 38
ஆலுவ 1
ஆலை 18
ஆலைகள் 1
ஆலையில் 1
ஆலையின் 1
ஆவ 3
ஆவடுதண்துறை 18
ஆவடுதண்துறையா 2
ஆவடுதண்துறையும் 1
ஆவடுதண்துறையுள் 11
ஆவடுதுறை 30
ஆவடுதுறையனாரே 10
ஆவடுதுறையுள் 10
ஆவண 1
ஆவணத்தால் 2
ஆவணத்து 1
ஆவணம் 9
ஆவணமோ 1
ஆவணவர் 1
ஆவதன் 1
ஆவதில்லை 1
ஆவது 111
ஆவதுதான் 1
ஆவதும் 22
ஆவதுமே 2
ஆவதே 4
ஆவதை 1
ஆவநாழி 1
ஆவம் 1
ஆவர் 37
ஆவரு 2
ஆவரே 7
ஆவரோ 2
ஆவன் 2
ஆவன 20
ஆவனே 2
ஆவா 12
ஆவாய் 2
ஆவார் 13
ஆவாரும் 1
ஆவாரே 4
ஆவான் 7
ஆவான்தான் 1
ஆவானும் 2
ஆவி 15
ஆவித்து 1
ஆவிதனில் 1
ஆவியர் 1
ஆவியாய் 2
ஆவியார் 1
ஆவியார்தாம் 1
ஆவியில் 2
ஆவியுள் 2
ஆவியே 1
ஆவியை 3
ஆவில் 4
ஆவின் 6
ஆவினில் 8
ஆவினுக்கு 1
ஆவீ 1
ஆவூர் 12
ஆவூரும் 1
ஆவேனே 9
ஆழ் 18
ஆழ்க 1
ஆழ்குழிப்பட்டு 1
ஆழ்ந்த 1
ஆழ்ந்து 7
ஆழ்ந்தும் 1
ஆழ்வர் 1
ஆழ 1
ஆழத்து 1
ஆழம் 1
ஆழாதானை 1
ஆழாமை 1
ஆழி 52
ஆழிக்கு 1
ஆழிய 1
ஆழியர் 1
ஆழியவனுக்கு 1
ஆழியனாய் 1
ஆழியாற்கு 1
ஆழியான் 5
ஆழியான்-தன் 1
ஆழியானது 1
ஆழியானும் 3
ஆழியும் 1
ஆழியுள் 1
ஆழிவட்டம் 1
ஆழிவலவன் 1
ஆழீ 1
ஆழும் 2
ஆள் 60
ஆள்க 1
ஆள்கின்ற 3
ஆள்பவர் 2
ஆள்பவரே 10
ஆள்பவனே 1
ஆள்வதற்கு 9
ஆள்வது 2
ஆள்வர் 8
ஆள்வர்கள் 1
ஆள்வர்தாமே 1
ஆள்வராயினும் 1
ஆள்வரே 9
ஆள்வரோ 13
ஆள்வன 1
ஆள்வனவே 7
ஆள்வாய் 8
ஆள்வார் 3
ஆள்வாரே 3
ஆள்வான் 16
ஆள்வான்தான் 1
ஆள்வானே 2
ஆள்வானை 2
ஆள்விக்கும் 1
ஆள்விக்குமே 1
ஆள்வித்து 1
ஆள்விப்பானை 2
ஆள்வினை 1
ஆள்வினையால் 1
ஆள்வீர் 3
ஆள 27
ஆளகில்லீர் 2
ஆளப்பெறும் 1
ஆளப்பெறுவார்களே 1
ஆளமாட்டீர் 1
ஆளல் 3
ஆளலுறு 1
ஆளவும் 4
ஆளவும்கிற்பரோ 1
ஆளவே 1
ஆளா 8
ஆளாக்கொண்ட 1
ஆளாக்கொண்டு 5
ஆளாதே 1
ஆளாய் 25
ஆளி 9
ஆளிய 2
ஆளியவேகிற்றீர் 1
ஆளியை 3
ஆளிலும் 2
ஆளினும் 1
ஆள்உகந்தானை 1
ஆளுடை 8
ஆளுடைய 16
ஆள்உடையாய் 1
ஆளுடையார் 1
ஆள்உடையார்களே 2
ஆளுடையாரே 9
ஆள்உடையான் 1
ஆளுடையான் 3
ஆள்உடையான் 4
ஆளுடையீர் 1
ஆளும் 66
ஆளும்கொண்ட 5
ஆளும்கொண்டார் 4
ஆளும்கொண்டு 1
ஆளும்பட்டேன் 1
ஆளுமதுவே 1
ஆளுமவர் 1
ஆளுமவரே 1
ஆளே 9
ஆற்ற 19
ஆற்றகில்லேன் 1
ஆற்றம் 1
ஆற்றல் 20
ஆற்றலால் 3
ஆற்றலின் 1
ஆற்றலினானும் 1
ஆற்றலீர் 1
ஆற்றலுக்கு 1
ஆற்றலை 2
ஆற்றலோம் 1
ஆற்றவும் 4
ஆற்றவும்கில்லேன் 1
ஆற்றவேல் 1
ஆற்றற 1
ஆற்றனை 3
ஆற்றாய் 1
ஆற்றால் 1
ஆற்றானே 2
ஆற்றானை 4
ஆற்றியேன் 1
ஆற்றில் 3
ஆற்றின் 2
ஆற்றினர் 1
ஆற்றினான் 1
ஆற்றினானை 1
ஆற்றினையும் 1
ஆற்று 3
ஆற்றும் 2
ஆற்றுவர் 1
ஆற்றேன் 5
ஆற்றை 3
ஆற்றையும் 1
ஆறர் 1
ஆறலைக்கும் 1
ஆறலைப்பான்-பொருட்டால் 1
ஆறன் 1
ஆறனால் 1
ஆறா 5
ஆறாத 3
ஆறாதது 1
ஆறாய் 1
ஆறி 2
ஆறின் 2
ஆறினர் 2
ஆறினார் 1
ஆறினுக்கும் 1
ஆறினை 1
ஆறினையும் 1
ஆறினொடு 1
ஆறினோடு 1
ஆறு 330
ஆறு-கொல் 4
ஆறு_சூடியை 1
ஆறுகள் 1
ஆறுசமயத்தவர் 1
ஆறுநூறாயிரவர்க்கு 1
ஆறும் 56
ஆறுஒன்றும் 1
ஆறே 233
ஆறை 7
ஆறைமேற்றளி-நின்றும் 1
ஆறொடு 2
ஆறோடும் 1
ஆன் 83
ஆன்நிலை 11
ஆன்பட்டியும் 1
ஆன்மாவின் 1
ஆன்ற 1
ஆன 126
ஆனத்து 1
ஆனதானே 1
ஆனது 2
ஆனந்த 2
ஆனந்தத்து 1
ஆனந்தம் 1
ஆனவர் 7
ஆனவர்கட்கு 1
ஆனவருக்கு 1
ஆனவன் 20
ஆனவன்-தன்னை 1
ஆனவனும் 1
ஆனவனே 3
ஆனவனை 1
ஆனவா 1
ஆனவே 5
ஆனவை 5
ஆனனை 1
ஆனாமே 1
ஆனாய் 78
ஆனாயற்கு 1
ஆனாயும் 1
ஆனாயே 1
ஆனார் 70
ஆனார்-தம் 1
ஆனார்க்கு 3
ஆனார்கள் 1
ஆனார்களே 1
ஆனார்தாமே 3
ஆனாரை 1
ஆனால் 1
ஆனாள் 1
ஆனாளை 1
ஆனான் 73
ஆனான்-தன்னை 13
ஆனானே 7
ஆனானை 41
ஆனிடை 4
ஆனிடைஅஞ்சும் 1
ஆனிடைஐந்தும் 1
ஆனில் 2
ஆனின் 2
ஆனீர் 8
ஆனே 1
ஆன்ஏற்றன் 1
ஆனேன் 9
ஆனை 61
ஆனைக்கா 31
ஆனைக்காவன் 1
ஆனைக்காவா 2
ஆனைக்காவான்-தன்னை 1
ஆனைக்காவானை 1
ஆனைக்காவில் 13
ஆனைக்காவு 5
ஆனைக்காவும் 4
ஆனைக்காவுள் 4
ஆனைக்காவே 10
ஆனைக்காவை 1
ஆனைமுகற்கு 1
ஆனையா 1
ஆனையார் 26
ஆனையின் 22
ஆனையும் 1
ஆனையே 2
ஆனொடு 1


ஆரூரன் (58)

ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:10/4
அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி – தேவா-சுந்:21/1
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:51/3
அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்தும் – தேவா-சுந்:61/3
ஆரூரன் அரும் தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும் – தேவா-சுந்:93/3
வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன்
பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:145/3,4
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த – தேவா-சுந்:155/3
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:177/3
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி – தேவா-சுந்:187/3
சீரும் சிவகதியாய் இருந்தானை திரு நாவல் ஆரூரன்
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் – தேவா-சுந்:198/2,3
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:218/3
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:218/3
அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:228/2
தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:238/3
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:248/3
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:258/3
ஆரா இன்னமுதை அணி நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:268/2
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:288/3
இளம் கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன் – தேவா-சுந்:298/3
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார் – தேவா-சுந்:329/3
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:393/4
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:394/4
அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:396/4
அம்பரான் சோமாசிமாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:397/4
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
ஐயடிகள் காடவர்_கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:399/4
அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே – தேவா-சுந்:400/4
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:401/4
அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:402/4
அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே – தேவா-சுந்:403/4
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/3
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த – தேவா-சுந்:424/2
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த – தேவா-சுந்:424/2
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அகலிடத்தில் – தேவா-சுந்:529/3
ஆரூரன் அடி காண்பதற்கு அன்பாய் ஆதரித்து அழைத்திட்ட இ மாலை – தேவா-சுந்:580/3
ஆரூரன் அடி நாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர்தாமே – தேவா-சுந்:613/4
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன்
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/3,4
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன்
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:708/2,3
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே – தேவா-சுந்:750/3,4
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல் – தேவா-சுந்:760/2,3
பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன்
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே – தேவா-சுந்:780/3,4
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன்
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/2,3
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அடி நாய் சொல் – தேவா-சுந்:881/3
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே – தேவா-சுந்:912/4
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய் – தேவா-சுந்:922/3
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய் – தேவா-சுந்:922/3
கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய – தேவா-சுந்:942/3
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள் – தேவா-சுந்:953/3
ஆரூர் திரு மூலட்டானத்தே அடி பேர் ஆரூரன்
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:974/2,3
சேடு இயல் சிங்கி தந்தை சடையன் திரு ஆரூரன்
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே – தேவா-சுந்:1005/3,4
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:1016/3
மேல்


ஆரூரன்-தன் (1)

ஆரூரன்-தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:217/4
மேல்


ஆரூரன்நம்பி (1)

நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள் – தேவா-சுந்:549/3
மேல்


ஆரூரன (2)

ஆரூரன தமிழ் மாலைகள் பாடும் அடித்தொண்டர் – தேவா-சுந்:728/3
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே – தேவா-சுந்:841/4
மேல்


ஆரூரனார்க்கே (1)

ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே – தேவா-அப்:509/4
மேல்


ஆரூரனாரே (5)

அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே – தேவா-அப்:511/4
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே – தேவா-அப்:512/4
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:513/4
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:516/4
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:517/4
மேல்


ஆரூரனே (1)

அ போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே – தேவா-அப்:1122/4
மேல்


ஆரூரா (11)

அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/2,3
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:961/3,4
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே – தேவா-அப்:2339/4
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே – தேவா-அப்:2339/4
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே ஆரூராயே – தேவா-அப்:2345/4
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே ஆரூராயே – தேவா-அப்:2345/4
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/4
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2398/4
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
புற்று அரவ கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றாநில்லே – தேவா-அப்:2401/4
மேல்


ஆரூராய் (1)

ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும் – தேவா-அப்:2500/3
மேல்


ஆரூராயே (1)

ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே ஆரூராயே – தேவா-அப்:2345/4
மேல்


ஆரூரார் (1)

அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார் – தேவா-அப்:2601/1
மேல்


ஆரூராரே (1)

அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே – தேவா-அப்:2347/4
மேல்


ஆரூரான் (16)

செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான்
அல்லல் தீர்த்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3280/3,4
திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான்
வருந்தும்போது எனை வாடல் எனும்-கொலோ – தேவா-சம்:3281/3,4
சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான்
ஆர் கணா எனை அஞ்சல் எனாததே – தேவா-சம்:3282/3,4
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான்
இளைக்கும்போது எனை ஏன்றுகொளும்-கொலோ – தேவா-சம்:3283/3,4
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான்
அலங்கல் தந்து எனை அஞ்சல் எனும்-கொலோ – தேவா-சம்:3284/3,4
செம் மானத்து ஒளி அன்ன மேனியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2327/4
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2329/4
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2331/4
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2332/4
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
செய்யன் காண் கரியன் காண் வெளியோன்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2334/4
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2335/4
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2336/4
அம்மையான் அடி சண்டிப்பெருமானுக்கு அடியேன் ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:395/4
மேல்


ஆரூரானை (12)

ஐயாறு மேயானை ஆரூரானை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2383/4
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை – தேவா-அப்:2874/2,3
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/4
அட்டமூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:604/4
ஆர்க்கின்ற கடலை மலை-தன்னை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:605/4
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:606/4
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:607/4
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/4
அரியானை அடியேற்கு எளியானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:609/4
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:610/4
அடக்கினானை அம் தாமரை பொய்கை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:611/4
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/4
மேல்


ஆரூரில் (43)

ஆலையின் வெம் புகை போய் முகில் தோயும் ஆரூரில்
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் – தேவா-சம்:1134/2,3
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/3
அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வ செற்ற குரோதம் – தேவா-அப்:50/3
அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:51/3
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2348/4
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2351/4
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில்
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/3,4
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/4
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2376/4
ஆற்றானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2377/4
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/4
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/4
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2380/4
ஆள்வானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2381/4
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/4
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2384/4
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2389/4
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
ஆயவன் காண் ஆரூரில் அம்மான்தான் காண் அடியார்கட்கு ஆரமுதம் ஆயினான் காண் – தேவா-அப்:2950/3
அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:393/4
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:394/4
அம்மையான் அடி சண்டிப்பெருமானுக்கு அடியேன் ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:395/4
அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:396/4
அம்பரான் சோமாசிமாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:397/4
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
ஐயடிகள் காடவர்_கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:399/4
அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே – தேவா-சுந்:400/4
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:401/4
அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:402/4
அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே – தேவா-சுந்:403/4
மேல்


ஆரூரீர் (2)

வாளா ஆங்கு இருப்பீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:964/4
வாய்தான் திறவீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:972/4
மேல்


ஆரூருக்கு (1)

அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
மேல்


ஆரூரும் (4)

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆரூரும் புகுவானை அறிந்தோம்அன்றே – தேவா-அப்:2087/2
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2303/4
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/3
ஐயாறும் ஆரூரும் ஆனைக்காவும் அம்பலமும் கோயிலா கொண்டார் தாமே – தேவா-அப்:2866/2
மேல்


ஆரூரே (12)

ஆலத்தின்கீழானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:187/4
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:188/4
ஆயத்திடையானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:189/4
ஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:190/4
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:192/4
ஆழி தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:193/4
அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:194/4
ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:195/4
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/4
அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:197/4
தேடி எங்கும் காண்கிலேன் திரு ஆரூரே சிந்திப்பன் – தேவா-சுந்:791/3
இருக்கை திரு ஆரூரே உடையீர் மனமே என வேண்டா – தேவா-சுந்:967/2
மேல்


ஆரூரை (12)

சித்தம் தெளிவீர்காள் அத்தன் ஆரூரை
பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே – தேவா-சம்:981/1,2
பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை
மறவாது ஏத்து-மின் துறவி ஆகுமே – தேவா-சம்:982/1,2
உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரை
கையினால் தொழ நையும் வினைதானே – தேவா-சம்:984/1,2
பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரை
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே – தேவா-சம்:985/1,2
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளுமவர்-தம் மேல் விள்ளும் வினைதானே – தேவா-சம்:989/1,2
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரை சொன்ன – தேவா-சம்:991/1
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று – தேவா-சம்:1137/3
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3287/2,3
தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/3,4
ஆரத்தர் உறையும் அணி ஆரூரை
தூரத்தே தொழுவார் வினை தூளியே – தேவா-அப்:1140/3,4
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன் – தேவா-சுந்:613/3
மின் நெடும் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன் – தேவா-சுந்:851/1,2
மேல்


ஆரே (3)

நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே – தேவா-அப்:727/4
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/1,2
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
மேல்


ஆரேனும் (3)

ஆரேனும் அடியவர்கட்கு அணியான்-தன்னை அமரர்களுக்கு அறிவு அரிய அளவுஇலானை – தேவா-அப்:2093/2
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம் – தேவா-அப்:3013/3
மேல்


ஆரை (2)

தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள – தேவா-சம்:2377/3
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
மேல்


ஆரையும் (7)

ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை – தேவா-அப்:334/2
தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும்
அஞ்சுவாளல்லள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1361/2,3
மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும்
கை கொள் வெண்மழுவன் கழிப்பாலை எம் – தேவா-அப்:1470/2,3
அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு – தேவா-அப்:1748/1
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவர் எம் அடிகள் – தேவா-சுந்:139/2
ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம்-தன்னால் – தேவா-சுந்:595/2
ஆசை பல அறுக்கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன் – தேவா-சுந்:749/1
மேல்


ஆரோடும் (1)

ஆரோடும் கூடா அடிகேள் இது என் அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:20/4
மேல்


ஆல் (34)

ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:478/3
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/3
கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று – தேவா-சம்:915/1
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை – தேவா-சம்:1089/3
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் – தேவா-சம்:1094/3
அரும் தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ் – தேவா-சம்:1185/3
ஆல் இள மதியினொடு அரவு கங்கை – தேவா-சம்:1198/1
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் – தேவா-சம்:1265/3
ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும் – தேவா-சம்:1382/6
ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/4
கல் ஆல் நிழல் மேயவனே கரும்பின் – தேவா-சம்:1722/1
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று – தேவா-சம்:1962/1
அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் – தேவா-சம்:2176/2
அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி – தேவா-சம்:2438/1
இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் – தேவா-சம்:3206/3
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2
ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4
ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று – தேவா-அப்:395/1
ஆல் அலால் அமுதம் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:395/4
வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் – தேவா-அப்:621/1
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/2
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/2
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய – தேவா-அப்:1597/3
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2302/4
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை – தேவா-அப்:2827/1
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/3
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
அரும் தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி ஓர் ஆல் அதன் கீழ் – தேவா-சுந்:1007/1
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:1023/3
மேல்


ஆல (41)

விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3
ஆல கோலத்தின் நஞ்சு உண்டு அமுதத்தை – தேவா-சம்:877/1
ஆல நீழல் அடிகளே – தேவா-சம்:1451/4
ஆல நீழல் உளானும் ஐயாறு உடை ஐயானே – தேவா-சம்:1533/4
சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி – தேவா-சம்:1881/3
ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே – தேவா-சம்:1986/4
நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என் – தேவா-சம்:2009/2
கோல மா மயில் ஆல கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயலிடை – தேவா-சம்:2020/1
ஆல நீழல் உளாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2020/4
அ தேன் அளி உண் களியால் இசை முரல ஆல தும்பி – தேவா-சம்:2249/3
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி – தேவா-சம்:2703/3
பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2760/2
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
முறைத்திறமுற பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி ஆல நிழல்-வாய் – தேவா-சம்:3648/1
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி – தேவா-சம்:3693/3
கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/3,4
ஆல நல் மணி மிடற்றீரே – தேவா-சம்:3818/2
ஆல நல் மணி மிடற்றீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3818/3
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/2
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே – தேவா-சம்:4024/3
ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே – தேவா-சம்:4035/1
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே – தேவா-சம்:4035/4
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார் – தேவா-அப்:685/2
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1346/4
ஆல நீழலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1627/4
ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் – தேவா-அப்:1793/2
ஆல நீழல் அமர்ந்த அழகனார் – தேவா-அப்:1826/1
அட்டமூர்த்தியை ஆல நிழல் அமர் – தேவா-அப்:1875/2
ஆல நீழல் அமர்ந்த வாட்போக்கியார் – தேவா-அப்:1914/3
அறம் காட்டி அந்தணர்க்கு அன்று ஆல நீழல் அறம் அருளிச்செய்த அரனார் இ நாள் – தேவா-அப்:2098/3
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆல நிழல் கீழ் அமர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2658/1
கச்சினம் கற்குடி கச்சூர் ஆல கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி – தேவா-அப்:2789/3
ஆல நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:27/4
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:763/3
மரங்கள் மேல் மயில் ஆல மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:888/1
மேல்


ஆலக்கோயில் (11)

இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/3,4
அதுவே ஆம் ஆறு இதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:415/4
அச்சம் இல்லா கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:416/4
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/4
அடையும் கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:418/4
ஆலை கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:419/4
அறவே ஒழியாய் கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:420/4
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:421/4
ஆனை தோலாய் ஞானக்கண்ணாய் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:422/4
ஆதல் பழன கழனி கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:423/4
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை – தேவா-சுந்:424/1
மேல்


ஆலங்காட்டில் (1)

ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை – தேவா-அப்:149/2
மேல்


ஆலங்காட்டு (22)

அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:481/4
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:482/4
அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:483/4
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:484/4
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:485/4
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:486/4
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:487/4
அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:488/4
அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:489/4
அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:490/4
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:491/4
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை – தேவா-சம்:492/2
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:659/4
அந்தம் இல் அடிகள் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:660/4
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:661/4
ஆறு இடு சடையர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:662/4
ஆட்டினார் அரவம்-தன்னை ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:664/4
ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:665/4
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:666/4
அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:667/4
அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:668/4
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
மேல்


ஆலங்காடன்-தன் (1)

அத்தன் ஆலங்காடன்-தன் அடிமை திறமே அன்பு ஆகி – தேவா-சுந்:539/2
மேல்


ஆலங்காடனாரே (1)

தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே – தேவா-அப்:663/4
மேல்


ஆலங்காடா (9)

அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:530/4
ஐயா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:531/4
ஆண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:532/4
அறிவே ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:533/4
ஆலங்காடா உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:534/4
அண்ணா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:535/4
அண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:536/4
ஆள்வாய் ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:537/4
அம்மா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:538/4
மேல்


ஆலங்காடு (12)

பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க – தேவா-அப்:2802/3
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2861/4
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2863/4
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2864/4
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2865/4
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2866/4
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2867/4
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2869/4
தண்டந்தோட்டம் தண்டங்குறை தண்டலை ஆலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை – தேவா-சுந்:113/2,3
மேல்


ஆலங்காடும் (1)

ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப்பெரும்பாழி – தேவா-அப்:2792/2
மேல்


ஆலத்தான் (1)

அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
மேல்


ஆலத்தின்கீழானை (1)

ஆலத்தின்கீழானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:187/4
மேல்


ஆலத்து (1)

ஆலத்து ஆர் நிழலில் அறம் நால்வர்க்கு – தேவா-அப்:1663/1
மேல்


ஆலந்துறை (21)

ஆலந்துறை தொழுவார்-தமை அடையா வினை தானே – தேவா-சம்:163/4
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:164/4
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:166/4
அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:167/4
அன்னான் அவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:168/4
அடியார் தமக்கு இனியான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:169/4
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:170/4
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:171/4
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழு-மின் – தேவா-சம்:172/3
அம் தண் புனல் வரு காவிரி ஆலந்துறை அரனை – தேவா-சம்:173/2
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் – தேவா-சம்:359/1
ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை
கோன் எம் செல்வனை கூறிடகிற்றியே – தேவா-அப்:1865/3,4
ஆரண பொருள் அன்பில் ஆலந்துறை
நாரணற்கு அரியா ஒரு நம்பியே – தேவா-அப்:1866/3,4
அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை
செங்கணார் அடி சேரவும் வல்லனே – தேவா-அப்:1868/3,4
அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை
நக்க உருவரும் நம்மை அறிவரே – தேவா-அப்:1869/3,4
அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை
உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே – தேவா-அப்:1870/3,4
அறவம் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே – தேவா-அப்:1871/3,4
அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே – தேவா-அப்:1872/3,4
ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே – தேவா-அப்:1873/3,4
அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே – தேவா-அப்:1874/3,4
குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு – தேவா-அப்:2807/3
மேல்


ஆலந்துறையாரே (10)

அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:349/4
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:350/4
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:351/4
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:352/4
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:353/4
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:354/4
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:355/4
அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:356/4
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:357/4
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:358/4
மேல்


ஆலநல்வாயிலே (1)

வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே – தேவா-சம்:4036/4
மேல்


ஆலநீழலார் (1)

ஆலநீழலார் ஆலவாயிலார் – தேவா-சம்:1016/1
மேல்


ஆலம் (18)

சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம்
துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/3,4
ஆலம் உண்ட பெருமான்-தன் அனேகதங்காவதம் – தேவா-சம்:1514/2
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே – தேவா-சம்:1539/4
ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார் – தேவா-சம்:1566/1
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை – தேவா-சம்:2063/3
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2186/4
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் – தேவா-சம்:2352/3
ஆலம் அது அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2956/4
ஆலம் மா மரவமோடு அமைந்த சீர் சந்தனம் – தேவா-சம்:3182/1
அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய ஆலம்
உண்ட மா கண்டனார்-தம்மையே உள்கு நீ அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:3762/3,4
ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:245/4
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:555/4
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே – தேவா-அப்:1131/4
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1440/1
ஆலம் உண்டு அமுதே மிக தேக்குவர் – தேவா-அப்:1450/2
ஆலம் அமுது ஆக உண்டார் போலும் அடியார்கட்கு ஆரமுதம் ஆனார் போலும் – தேவா-அப்:2251/2
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி – தேவா-சுந்:564/2
மேல்


ஆலம்தான் (1)

ஆலம்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:624/1
மேல்


ஆலம்பொழிலானை (9)

திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2943/4
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2944/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
மேல்


ஆலமர (1)

ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
மேல்


ஆலமும் (1)

அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் – தேவா-அப்:301/3
மேல்


ஆலயம் (1)

ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே – தேவா-அப்:173/4
மேல்


ஆலயமா (2)

அங்கு ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1802/4
நெஞ்சம் ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1803/4
மேல்


ஆலவனை (1)

ஆலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2422/4
மேல்


ஆலவாய் (70)

அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று – தேவா-சம்:75/1
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய்
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே – தேவா-சம்:1017/1,2
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய்
பாடியே மனம் நாடி வாழ்-மினே – தேவா-சம்:1018/1,2
அண்ணல் ஆலவாய் நண்ணினான்-தனை – தேவா-சம்:1019/1
அம் பொன் ஆலவாய் நம்பனார் கழல் – தேவா-சம்:1020/1
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய்
உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே – தேவா-சம்:1021/1,2
அருவன் ஆலவாய் மருவினான்-தனை – தேவா-சம்:1022/1
ஆரம் நாகம் ஆம் சீரன் ஆலவாய்
தேர் அமண் செற்ற வீரன் என்பரே – தேவா-சம்:1023/1,2
அடிகள் ஆலவாய் படி கொள் சம்பந்தன் – தேவா-சம்:1024/1
ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3211/4
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3212/4
சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3213/4
அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3214/4
சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3215/4
சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3216/4
சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3217/4
சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3218/4
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/4
அங்கதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3220/4
எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய்
சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை – தேவா-சம்:3221/1,2
ஆதியே திரு ஆலவாய் அண்ணலே – தேவா-சம்:3301/3
தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய்
அண்டனே அமண் கையரை வாதினில் – தேவா-சம்:3304/2,3
செருக்கினை தவிர்த்தாய் திரு ஆலவாய்
பரக்கும் மாண்பு உடையாய் அமண் பாவரை – தேவா-சம்:3305/2,3
ஆலவாய் உறையும் அண்ணலே பணி – தேவா-சம்:3306/2
தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய்
மழு படை உடை மைந்தனே நல்கிடே – தேவா-சம்:3307/3,4
செந்து எனா முரலும் திரு ஆலவாய்
மைந்தனே என்று வல் அமண் ஆசு அற – தேவா-சம்:3308/1,2
செய்யனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3339/1
சித்தனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3340/1
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்
சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3341/1,2
சிட்டனே திரு ஆலவாய் மேவிய – தேவா-சம்:3342/1
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3343/1,2
அஞ்சல் என்று அருள் ஆலவாய் அண்ணலே – தேவா-சம்:3344/2
செம் கண் வெள் விடையாய் திரு ஆலவாய்
அங்கணா அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3345/1,2
தூர்த்தன் வீரம் தொலைந்து அருள் ஆலவாய்
ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3346/1,2
எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய – தேவா-சம்:3348/1
அப்பன் ஆலவாய் ஆதி அருளினால் – தேவா-சம்:3349/1
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே – தேவா-சம்:3350/2
கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு – தேவா-சம்:3966/1
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே – தேவா-சம்:4035/4
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே ஆலவாய் அரனார் உமையோடுமே – தேவா-சம்:4040/4
ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே – தேவா-சம்:4041/4
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/4
அங்கியை திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இட கையே – தேவா-சம்:4043/4
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே – தேவா-சம்:4044/4
அங்கயற்கண்ணி-தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4090/4
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4093/4
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4094/4
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4096/4
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4097/4
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/4
அண்ட_நாயகன்தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4099/4
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/2
ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை – தேவா-அப்:153/2
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/4
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2277/4
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2281/4
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2282/4
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2283/4
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2284/4
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/4
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும் – தேவா-அப்:2683/1
மேல்


ஆலவாய்_கோனை (1)

கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு – தேவா-சம்:3966/1
மேல்


ஆலவாயா (1)

திரு ஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா – தேவா-அப்:961/3
மேல்


ஆலவாயாய் (5)

அத்தனே அணி ஆலவாயாய் பணி – தேவா-சம்:3299/2
திண்ணக திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3300/2
செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் – தேவா-சம்:3302/2
தேறல் ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் – தேவா-சம்:3303/2
மேவினாய் திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3347/2
மேல்


ஆலவாயான் (11)

செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/4
சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2179/4
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2180/4
சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2181/4
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2182/4
திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2183/4
அயிலை பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2184/4
அரா அணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2185/4
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2186/4
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2187/4
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றை – தேவா-சம்:2188/1
மேல்


ஆலவாயில் (24)

ஆதி அந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே – தேவா-சம்:3356/1
ஆய சொல்லின் மாலை கொண்டு ஆலவாயில் அண்ணலை – தேவா-சம்:3360/3
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3956/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3957/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3958/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3959/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3960/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3961/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3962/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3963/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3964/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3965/6
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:599/4
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:600/4
அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:601/4
ஐயனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:602/4
அண்டனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:603/4
அஞ்சல் என்று ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:604/4
அழகனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:605/4
அறிவனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:606/4
அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:607/4
அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:608/4
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
மேல்


ஆலவாயிலாய் (9)

கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே – தேவா-சம்:3350/4
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய்
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/3,4
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய்
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/1,2
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய்
சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே – தேவா-சம்:3353/3,4
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய்
பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே – தேவா-சம்:3354/1,2
கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய்
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/3,4
மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய்
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/3,4
கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய்
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின் – தேவா-சம்:3358/2,3
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய்
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/3,4
மேல்


ஆலவாயிலார் (3)

ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார்
சீலமே சொலீர் காலன் வீடவே – தேவா-சம்:1015/1,2
ஆலநீழலார் ஆலவாயிலார்
காலகாலனார் பால் அது ஆமினே – தேவா-சம்:1016/1,2
கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை – தேவா-அப்:250/2
மேல்


ஆலவாயிலான் (1)

நீல மா மிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே – தேவா-சம்:1014/1,2
மேல்


ஆலவாயின் (1)

ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:65/4
மேல்


ஆலவாயின்-கண் (9)

அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:66/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/4
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:68/4
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:69/4
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:70/4
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/4
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:72/4
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:73/4
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:74/4
மேல்


ஆலவாயினில் (3)

ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
அண்ட_நாயகனே மிகு கண்டனே ஆலவாயினில் மேவிய அகண்டனே – தேவா-சம்:4038/4
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே – தேவா-சம்:4045/2
மேல்


ஆலவாயும் (1)

மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும்
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/1,2
மேல்


ஆலவிடம் (1)

ஆலவிடம் நுகர்ந்தான் அவன்-தன் அடியே பரவி – தேவா-சம்:1172/2
மேல்


ஆலன் (2)

ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் – தேவா-அப்:1793/2
ஆலன் இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:870/4
மேல்


ஆலனை (1)

ஆலனை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:843/4
மேல்


ஆலால (2)

அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை – தேவா-அப்:2761/2
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்கா கொண்டார் ஆலால அரு நஞ்சம் அமுதா கொண்டார் – தேவா-அப்:3031/1
மேல்


ஆலாலம் (10)

ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே – தேவா-சம்:3381/4
அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:51/3
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2620/4
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை – தேவா-அப்:2827/1
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம் – தேவா-அப்:2915/1
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த – தேவா-அப்:2926/1
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை – தேவா-அப்:2993/2
மேல்


ஆலி (2)

ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:99/3
ஆலி வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1619/3
மேல்


ஆலிக்கும் (1)

என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற – தேவா-அப்:1071/3
மேல்


ஆலிடும் (1)

உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் – தேவா-சம்:2600/2
மேல்


ஆலிடை (1)

இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/2
மேல்


ஆலியா (4)

ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை – தேவா-சம்:2667/2
ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும் – தேவா-சம்:3757/3
ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே – தேவா-சம்:3784/4
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/4
மேல்


ஆலில் (1)

ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில்
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/2,3
மேல்


ஆலின் (19)

ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
அறம் கிளரும் நால் வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி அமரர் வேண்ட – தேவா-சம்:1411/1
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
பண்டு ஆலின் நீழலானை பரஞ்சோதியை – தேவா-சம்:1606/1
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர் – தேவா-சம்:3496/1
மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த – தேவா-சம்:3803/3
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/3
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:359/1
ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே – தேவா-அப்:1151/4
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக – தேவா-அப்:1324/3
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/2
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
அல்லாத காலனை முன் அடர்த்தான்-தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை – தேவா-அப்:2994/3
அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து – தேவா-சுந்:281/1
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் – தேவா-சுந்:1036/1
மேல்


ஆலினின் (1)

ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி அரு முனிக்காய் – தேவா-அப்:1021/2
மேல்


ஆலும் (38)

ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:295/4
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:484/4
கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை – தேவா-சம்:780/3
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர் – தேவா-சம்:807/1
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும்
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/3,4
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும்
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/3,4
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:938/4
பிறை பெற்ற சடை அண்ணல் பெடை வண்டு ஆலும்
நறை பெற்ற விரி கொன்றை தார் நயந்த – தேவா-சம்:1285/1,2
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1525/4
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1549/2
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி – தேவா-சம்:1570/2
குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும்
தலைச்சங்கை கோயிலே கோயிலாக தாழ்ந்தீரே – தேவா-சம்:2059/3,4
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/3
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:2217/3
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி – தேவா-சம்:2247/3
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள் – தேவா-சம்:2301/2
ஆலும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2448/4
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2718/2
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா வினைகளே – தேவா-சம்:3579/4
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3783/3
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:24/3
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே – தேவா-அப்:617/3
மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் – தேவா-அப்:1278/1
ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும் – தேவா-அப்:1555/1
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1734/3
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா – தேவா-அப்:1826/3
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2560/4
கொடிகளிடை குயில் கூவும் இடம் மயில் ஆலும் இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:96/1
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/3
பாடல் வண்டு இசை ஆலும் சோலை பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:367/3
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:819/2
ஆலும் மயிலும் ஆடல் அளியும் – தேவா-சுந்:956/3
மேல்


ஆலுவ (1)

கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:107/3
மேல்


ஆலை (18)

தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/3
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/3
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2007/4
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை – தேவா-சம்:2033/1
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு – தேவா-சம்:2350/1
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் – தேவா-சம்:2416/3
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3969/4
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4118/3,4
ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/2
ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த – தேவா-அப்:826/3
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி – தேவா-அப்:1193/3
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என் – தேவா-அப்:2070/3
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/2
ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண் – தேவா-அப்:2606/1
ஆலை கரும்பின் தெளிவே போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2649/3
ஆலை கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:419/4
மேல்


ஆலைகள் (1)

மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1
மேல்


ஆலையில் (1)

ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும் – தேவா-அப்:620/3
மேல்


ஆலையின் (1)

ஆலையின் வெம் புகை போய் முகில் தோயும் ஆரூரில் – தேவா-சம்:1134/2
மேல்


ஆவ (3)

ஆவ என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் – தேவா-சம்:2508/3
நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/3
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி – தேவா-சுந்:658/2
மேல்


ஆவடுதண்துறை (18)

அளவு கண்டிலள் ஆவடுதண்துறை
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே – தேவா-அப்:1356/3,4
ஆதி ஆவடுதண்துறை மேவிய – தேவா-அப்:1357/3
ஆர் கொள் கொன்றையன் ஆவடுதண்துறை
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்-மினே – தேவா-அப்:1358/3,4
அருகு சென்று இவள் ஆவடுதண்துறை
ஒருவன் என்னை உடைய கோ என்னுமே – தேவா-அப்:1359/3,4
அஞ்சுவாளல்லள் ஆவடுதண்துறை
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே – தேவா-அப்:1361/3,4
அறையும் பூம் பொழில் ஆவடுதண்துறை
இறைவன் என்னை உடையவன் என்னுமே – தேவா-அப்:1362/3,4
அக்கு அணிந்தவன் ஆவடுதண்துறை
நக்கன் என்னும் இ நாணிலி காண்-மினே – தேவா-அப்:1364/3,4
அரு ஆய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2554/4
ஆற்றேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2555/4
அரையா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2556/4
அலுத்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2557/4
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/4
ஆனாய் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2559/4
அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2560/4
அலந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2561/4
அல்லாதார் திறத்து ஒழிந்தேன் அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2562/4
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2563/4
அச்சிறுப்பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை – தேவா-அப்:2789/2
மேல்


ஆவடுதண்துறையா (2)

அழகன் ஆவடுதண்துறையா என – தேவா-அப்:1360/3
ஐயன் ஆவடுதண்துறையா என – தேவா-அப்:1363/3
மேல்


ஆவடுதண்துறையும் (1)

வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய – தேவா-அப்:2937/3
மேல்


ஆவடுதண்துறையுள் (11)

அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/4
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/4
மேல்


ஆவடுதுறை (30)

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2834/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2835/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2836/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2837/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2838/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2839/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2840/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2841/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2842/6
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே – தேவா-சம்:2843/6
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த – தேவா-சம்:2844/1
ஆவடுதுறை உளானே ஐவரால் ஆட்டப்பட்டேன் – தேவா-அப்:495/3
அஞ்சல் என்று அருளவேண்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:548/4
ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:549/4
அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:550/4
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:551/4
அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:552/4
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:553/4
அறிவு இலேன் அயர்த்துப்போனேன் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:554/4
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:555/4
அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே – தேவா-அப்:556/4
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:557/4
பிறைக்கு அவாவி பெரும் புனல் ஆவடுதுறை
கவாலியோடு ஆடிய சுண்ணமே – தேவா-அப்:1355/3,4
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/4
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே – தேவா-சுந்:121/4
அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:672/4
அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:673/4
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:674/4
ஆர்வத்தோடும் வந்து அடி இணை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:675/4
அக்கு அணிந்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:676/4
மேல்


ஆவடுதுறையனாரே (10)

ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:538/4
அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:539/4
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:540/4
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:541/4
அடிமையை அளப்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:542/4
அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:543/4
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:544/4
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:545/4
ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:546/4
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:547/4
மேல்


ஆவடுதுறையுள் (10)

செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள்
அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:709/3,4
தெண் நிலா எறிக்கும் சடையானே தேவனே திரு ஆவடுதுறையுள்
அண்ணலே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:710/3,4
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள்
அப்பனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:711/3,4
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள்
அதிபனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:712/3,4
இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள்
அந்தணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:713/3,4
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள்
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:714/3,4
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள்
ஐயனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:715/3,4
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள்
ஆதியே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:716/3,4
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள்
ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:717/3,4
இண்டை மா மலர் செஞ்சடையானை ஈசனை திரு ஆவடுதுறையுள்
அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த – தேவா-சுந்:718/2,3
மேல்


ஆவண (1)

ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/4
மேல்


ஆவணத்தால் (2)

ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண் – தேவா-அப்:2329/3
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால்
எம்பிரானார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:171/2,3
மேல்


ஆவணத்து (1)

ஆவணத்து உடையான் அடியார்களை – தேவா-அப்:1285/2
மேல்


ஆவணம் (9)

விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர் – தேவா-சம்:1251/2
ஆவணம் கொண்டு எமை ஆள்வராயினும் – தேவா-சம்:2968/3
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4097/4
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/2
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும்கொண்டார் – தேவா-சுந்:176/2
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய் – தேவா-சுந்:233/2
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி – தேவா-சுந்:639/1
அற்புத பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட – தேவா-சுந்:693/3
மேல்


ஆவணமோ (1)

ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/4
மேல்


ஆவணவர் (1)

தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் – தேவா-சம்:3638/2
மேல்


ஆவதன் (1)

கலவர் ஆவதன் காரணம் என்-கொலோ – தேவா-அப்:1432/2
மேல்


ஆவதில்லை (1)

ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/3,4
மேல்


ஆவது (111)

பற்றி வாழும் அதுவே சரண் ஆவது பாடும் அடியார்க்கே – தேவா-சம்:26/4
பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன் – தேவா-சம்:316/3
தன்னால் உறைவு ஆவது தண் கடல் சூழ்ந்த – தேவா-சம்:317/3
நாதான் உறையும் இடம் ஆவது நாளும் – தேவா-சம்:320/3
காடே இடம் ஆவது கல்லால் நிழல் கீழ் – தேவா-சம்:338/2
கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவது என்னே – தேவா-சம்:508/2
பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின் – தேவா-சம்:1559/3
ஈசர்க்கு இடம் ஆவது இன் நறவ – தேவா-சம்:1648/2
கச்சை ஆவது ஓர் பாம்பினார் கவின் – தேவா-சம்:1744/3
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2010/2
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு – தேவா-சம்:2180/2
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு – தேவா-சம்:2182/1
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2182/3
அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு – தேவா-சம்:2183/1
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு – தேவா-சம்:2183/3
துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2184/3
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு – தேவா-சம்:2185/2
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு – தேவா-சம்:2185/3
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு – தேவா-சம்:2185/3
உள்ளத்தீரே போது-மின் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2552/1
ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2557/2
அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல் – தேவா-சம்:2559/2
ஈடம் ஆவது இரும் கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் – தேவா-சம்:2628/3
உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து – தேவா-சம்:2629/3
எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால் – தேவா-சம்:2696/2,3
பீடு இலங்கும் சடை பெருமையாளர்க்கு இடம் ஆவது
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின் – தேவா-சம்:2697/2,3
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே – தேவா-சம்:2699/3,4
வான_நாடன் அமரர் பெருமாற்கு இடம் ஆவது
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2725/3,4
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது
மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2726/2,3
நறை கொள் கொன்றைம் நயந்து ஓங்கு நாதற்கு இடம் ஆவது
கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2727/3,4
போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2729/3,4
உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம் ஆவது
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2730/3,4
எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது
கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2731/3,4
அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது
மை திரட்டி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2732/2,3
அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது
மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2733/2,3
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2734/3,4
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால் – தேவா-சம்:2753/2
எடுத்தவன்-தன் முடி தோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/2,3
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
கொடையில் ஓவார் குலமும் உயர்ந்த மறையோர்கள்தாம் – தேவா-சம்:2791/2,3
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை – தேவா-சம்:2792/2,3
துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது
கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி – தேவா-சம்:2793/2,3
அரிய பெம்மான் அரவ குழையார்க்கு இடம் ஆவது
பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால் வெயில் – தேவா-சம்:2794/2,3
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ வாளை போய் – தேவா-சம்:2795/2,3
ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது
கொக்கு வாழை பலவின் கொழும் தண் கனி கொன்றைகள் – தேவா-சம்:2796/2,3
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடம் ஆவது
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார் – தேவா-சம்:2797/2,3
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது
நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில் – தேவா-சம்:2798/2,3
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது
மடுப்பு அடுக்கும் சுருதி பொருள் வல்லவர் வானுளோர் – தேவா-சம்:2799/2,3
கலன் ஆவது வெண் தலை கடி பொழில் புகலி-தன்னுள் – தேவா-சம்:2823/5
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3320/3,4
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/2
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3422/2
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/2
இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே – தேவா-சம்:4049/2
பட்டம் கட்டும் சென்னியான் பதி ஆவது
நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து – தேவா-சம்:4142/2,3
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் – தேவா-அப்:72/3
நல் துணை ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:104/4
நன் நெறி ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:112/4
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:117/2
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் – தேவா-அப்:654/1
மாலை சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரி குன்றா – தேவா-அப்:826/2
கெடுப்பது ஆவது கீழ் நின்ற வல்வினை – தேவா-அப்:1188/3
அணையல் ஆவது எமக்கு அரிதே எனா – தேவா-அப்:1219/2
வளரும் பொன் சடையார்க்கு இடம் ஆவது
கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா – தேவா-அப்:1271/2,3
தேறல் ஆவது ஒன்று அன்று செம்பொன்பள்ளி – தேவா-அப்:1429/3
இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள் – தேவா-அப்:1496/2
அணுக வேண்டில் அரன் நெறி ஆவது
நணுகும் நாதன் நகர் திரு நல்லமே – தேவா-அப்:1498/3,4
மேலள் ஆவது கண்டனள் விண்ணுற – தேவா-அப்:1520/2
அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி – தேவா-அப்:1522/2
வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ – தேவா-அப்:1560/2
மாலை ஆவது மாண்டவர் அங்கமே – தேவா-அப்:1567/4
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே – தேவா-அப்:1837/4
வாடி வாழ்வது என் ஆவது மாதர்-பால் – தேவா-அப்:1850/1
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர் – தேவா-அப்:2082/2
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும் – தேவா-அப்:2158/3
கோவணமோ தோலோ உடை ஆவது கொல் ஏறோ வேழமோ ஊர்வதுதான் – தேவா-அப்:2340/1
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:167/4
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:168/4
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:169/4
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:170/4
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:171/4
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:172/4
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:173/4
நா ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:174/4
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:175/4
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:176/4
ஆரம் பாம்பு ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:180/4
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:183/4
அ தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:184/4
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:185/4
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:188/4
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:189/4
நெஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:192/4
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:195/4
ஆரம் ஆவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:361/4
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது
மருதவானவர் வைகும் இடம் மற வேடுவர் – தேவா-சுந்:509/2,3
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/2,3
ஊர்தான் ஆவது உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர் – தேவா-சுந்:546/3
ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:553/4
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:557/4
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/3
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
கங்கை சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:723/2
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:724/2
சலம் புரி சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:726/3
தளி சாலைகள் தவம் ஆவது தம்மை பெறில் அன்றே – தேவா-சுந்:797/1
அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு அது அன்றியும் – தேவா-சுந்:937/1
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் – தேவா-சுந்:971/3
மேல்


ஆவதுதான் (1)

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான்
அன்னநடையார் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:4/3,4
மேல்


ஆவதும் (22)

உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார் – தேவா-சம்:101/3
வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1490/2
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே – தேவா-சம்:2762/4
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3416/2
கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே – தேவா-சம்:3417/2
மான் அன நோக்கி-தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே – தேவா-சம்:3418/2
பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே – தேவா-சம்:3420/2
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3424/2
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/4
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/4
அங்கயற்கண்ணி-தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4090/4
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4091/4
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4093/4
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4094/4
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4097/4
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/4
அண்ட_நாயகன்தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4099/4
விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும் – தேவா-அப்:1980/1
விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும்
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே – தேவா-அப்:1980/1,2
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவர் எம் அடிகள் – தேவா-சுந்:139/2
பொதியே சுமந்து உழல்வீர் பொதி அவம் ஆவதும் அறியீர் – தேவா-சுந்:800/1
மேல்


ஆவதுமே (2)

அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4096/4
மேல்


ஆவதே (4)

எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே – தேவா-சம்:1516/4
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/4
கற்று சேர்பவர்க்கு கருத்து ஆவதே – தேவா-அப்:1748/4
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே – தேவா-அப்:1928/4
மேல்


ஆவதை (1)

அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை – தேவா-சுந்:615/2
மேல்


ஆவநாழி (1)

பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும் – தேவா-அப்:663/3
மேல்


ஆவம் (1)

பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய – தேவா-அப்:958/2
மேல்


ஆவர் (37)

அல்லர் என ஆவர் என நின்றும் அறிவு அரிய – தேவா-சம்:192/2
ஆவர் என்னும் அடிகள் அவர் போலும் – தேவா-சம்:284/3
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர்
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/2,3
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன – தேவா-சம்:947/1
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை – தேவா-சம்:1450/3
அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே – தேவா-சம்:2030/4
அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2733/2
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே – தேவா-சம்:3360/4
மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர்
பொரு மான விடை ஊர்வது உடையார் வெண்பொடி பூசும் – தேவா-சம்:3482/2,3
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர்
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3683/3,4
கடறினார் ஆவர் காற்று உளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில் – தேவா-சம்:4101/2
கடறினார் ஆவர் காற்று உளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில் – தேவா-சம்:4101/2
ஆ வகை ஆவர் போலும் ஆதிரைநாளர் போலும் – தேவா-அப்:318/3
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை – தேவா-அப்:402/2
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும் – தேவா-அப்:544/3
நல் துணை ஆவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:641/4
நல் துணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:679/4
கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார் – தேவா-அப்:1007/3
வெற்றியூர் உறை வேதியர் ஆவர் நல் – தேவா-அப்:1318/1
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1345/4
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1346/4
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1347/4
அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1348/4
அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1349/4
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1350/4
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1351/4
ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1352/4
ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1353/4
அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1354/4
வைச்ச மா நிதி ஆவர் மாற்பேறரே – தேவா-அப்:1673/4
மாற்று இலா செம்பொன் ஆவர் மாற்பேறரே – தேவா-அப்:1676/4
நாதர் ஆவர் நமக்கும் பிறர்க்கும் தாம் – தேவா-அப்:1716/1
அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/3
ஆழ் குழிப்பட்ட போது அலக்கண் இல் ஒருவர்க்கு ஆவர்
யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:79/3,4
பெண் ஆண் ஆவர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:541/4
இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லை என்னாது அருள்செய்வார் – தேவா-சுந்:543/2
மேல்


ஆவரு (2)

அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/2
புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
மேல்


ஆவரே (7)

சித்தர் தாள் தொழ முத்தர் ஆவரே – தேவா-சம்:1039/2
பரவுவார் விண்ணுக்கு ஒருவர் ஆவரே – தேவா-சம்:1044/2
அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவரே – தேவா-சம்:1479/4
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதல் ஆவரே – தேவா-சம்:1579/4
இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே – தேவா-சம்:2930/4
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே – தேவா-சம்:3041/4
தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே – தேவா-அப்:1722/4
மேல்


ஆவரோ (2)

இன்றியே இலர் ஆவரோ அன்றி உடையராய் இலர் ஆவரோ – தேவா-சுந்:332/3
இன்றியே இலர் ஆவரோ அன்றி உடையராய் இலர் ஆவரோ
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:332/3,4
மேல்


ஆவன் (2)

தாதி ஆவன் நான் என்னும் என் தையலே – தேவா-அப்:1517/4
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2931/3
மேல்


ஆவன (20)

மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/3
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/3
ஆர் வணம் ஆவன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3039/4
அத்திரம் ஆவன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3040/4
வீதி போக்கு ஆவன வினையை வீட்டுவன – தேவா-சம்:3064/1
அரு மருந்து ஆவன அடிகள் வேடங்களே – தேவா-சம்:3072/4
மாலையும் கண்ணியும் ஆவன சேவடி – தேவா-அப்:173/2
மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை – தேவா-அப்:179/1,2
நாலு-கொல் ஆம் அவர்-தம் முகம் ஆவன
நாலு-கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும் – தேவா-அப்:180/1,2
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன
அஞ்சு-கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை – தேவா-அப்:181/2,3
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன
எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே – தேவா-அப்:184/3,4
வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய் – தேவா-அப்:887/2
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள் – தேவா-அப்:894/2
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் – தேவா-அப்:895/1
மாதிரம் மா நிலம் ஆவன வானவர் மா முகட்டின் – தேவா-அப்:897/1
ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:897/4
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் – தேவா-அப்:899/2
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து – தேவா-அப்:901/2
இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:974/4
மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலர் அடியே – தேவா-அப்:1026/4
மேல்


ஆவனே (2)

அண்டனுக்கு அடிமைத்திறத்து ஆவனே – தேவா-அப்:1737/4
அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே – தேவா-அப்:1738/4
மேல்


ஆவா (12)

ஆவா அரக்கன்-தனை ஆற்றல் அழித்த – தேவா-சம்:345/3
ஆவா என அரக்கன் அலற அடர்த்திட்டு – தேவா-சம்:965/1
ஆவா என்று அங்கு அடியார்-தங்கட்கு அருள்செய்வாய் – தேவா-சம்:2157/2
ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய் – தேவா-அப்:1029/1
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1379/4
அடையாமை காப்பானை அடியார்-தங்கள் அருமருந்தை ஆவா என்று அருள்செய்வானை – தேவா-அப்:2287/2
ஆவா என்று அருள்புரியும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2456/4
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி – தேவா-அப்:2644/3
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட – தேவா-அப்:3056/2
ஆவா அவர் தேடி திரிந்து அலமந்தார் – தேவா-சுந்:132/2
அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவு ஆமே – தேவா-சுந்:229/2
ஆவா என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:975/4
மேல்


ஆவாய் (2)

அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ – தேவா-அப்:1052/2
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
மேல்


ஆவார் (13)

உண்ண பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடன் ஆவார்
சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2672/2,3
கண் ஆவார் உலகுக்கு கருத்து ஆனார் புரம் எரித்த – தேவா-சம்:3481/3
சீலமும் நோன்பும் ஆவார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:289/4
சிந்தையும் சிவமும் ஆவார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:321/4
மறுமையும் இம்மை ஆவார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:326/4
சொல்லும் நன்பொருளும் ஆவார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:406/4
தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே – தேவா-அப்:525/4
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2248/4
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/4
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்


ஆவாரும் (1)

என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
மேல்


ஆவாரே (4)

ஆன் நலம் கொடுப்பார் அருள் வேந்தர் ஆவாரே – தேவா-சம்:1999/4
விதியால் ஏத்த பதி ஆவாரே – தேவா-சம்:3234/2
அரசர்கள் உலகில் ஆவாரே – தேவா-சம்:3864/4
அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே – தேவா-சுந்:403/4
மேல்


ஆவான் (7)

செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான்
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை – தேவா-சம்:1938/1,2
ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:802/4
உற்ற நல் துணை ஆவான் உறை பதி – தேவா-அப்:1748/2
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ – தேவா-அப்:2083/2
பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண் – தேவா-அப்:2583/3
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:610/4
மேல்


ஆவான்தான் (1)

வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
மேல்


ஆவானும் (2)

எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன் அடைந்தார் – தேவா-சம்:1895/1
தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும் – தேவா-சம்:1895/2
மேல்


ஆவி (15)

ஆவி கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1109/1
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2563/4
மால் கொடுத்து ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:327/4
கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:656/3
போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு – தேவா-அப்:840/2
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் – தேவா-அப்:1003/2
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல – தேவா-அப்:1028/2
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/3
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம் – தேவா-அப்:1075/1
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே – தேவா-அப்:1797/2
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி – தேவா-அப்:2638/2
நீர் ஆவி ஆன நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி – தேவா-அப்:2640/3
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/2,3
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
மேல்


ஆவித்து (1)

ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான் – தேவா-அப்:833/2
மேல்


ஆவிதனில் (1)

ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி அங்கணன் என்று ஆதரிக்கும் – தேவா-சம்:672/2
மேல்


ஆவியர் (1)

ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம் – தேவா-சம்:79/2
மேல்


ஆவியாய் (2)

உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை – தேவா-சம்:3173/1
ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய் பெருக்கம் ஆகி – தேவா-அப்:320/1
மேல்


ஆவியார் (1)

ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி – தேவா-அப்:2702/1
மேல்


ஆவியார்தாம் (1)

ஐ நெரிந்து அக மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம்
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:519/3,4
மேல்


ஆவியில் (2)

முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை – தேவா-சம்:2581/3
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:349/3
மேல்


ஆவியுள் (2)

ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும் – தேவா-சம்:3910/3
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே – தேவா-சம்:3925/4
மேல்


ஆவியே (1)

தாய்இலானை தழுவும் என் ஆவியே – தேவா-அப்:1964/4
மேல்


ஆவியை (3)

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி – தேவா-சம்:1254/1
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை – தேவா-அப்:49/3
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:290/1
மேல்


ஆவில் (4)

ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு – தேவா-சம்:1213/1
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான் – தேவா-அப்:1725/1
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் – தேவா-அப்:2066/2
ஆவில் ஐந்து உகப்பார் அவரே அழகியரே – தேவா-சுந்:887/4
மேல்


ஆவின் (6)

அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல் – தேவா-சம்:2279/3
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு – தேவா-அப்:478/2
நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை – தேவா-அப்:711/1
ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ – தேவா-அப்:1637/1
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
மேல்


ஆவினில் (8)

ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:68/4
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும் – தேவா-சம்:3891/3
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4136/4
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவு இல் பெருமை உடையாய் நீயே – தேவா-அப்:2472/1
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர்_கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும் – தேவா-அப்:2973/3
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை – தேவா-அப்:2993/2
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி – தேவா-அப்:3012/1
அஞ்சும் கொண்டு ஆடுவர் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் – தேவா-சுந்:170/1
மேல்


ஆவினுக்கு (1)

ஆவினுக்கு அரும் கலம் அரன் அஞ்சு ஆடுதல் – தேவா-அப்:105/2
மேல்


ஆவீ (1)

யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ
வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா – தேவா-சம்:4061/3,4
மேல்


ஆவூர் (12)

பண் இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:76/4
பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:77/4
பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:78/4
பா இயல் பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:79/4
பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:80/4
பற்றிய கையினர் வாழும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:81/4
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/4
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:83/4
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/4
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:85/4
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர்
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/1,2
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும் – தேவா-அப்:2787/1,2
மேல்


ஆவூரும் (1)

அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/2
மேல்


ஆவேனே (9)

அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:530/4
ஐயா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:531/4
ஆண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:532/4
அறிவே ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:533/4
ஆலங்காடா உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:534/4
அண்ணா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:535/4
அண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:536/4
ஆள்வாய் ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:537/4
அம்மா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:538/4
மேல்


ஆழ் (18)

ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆரமுதம் அமரர்க்கு அருளி – தேவா-சம்:422/1
ஆழ் கடல் என கங்கை கரந்தவன் – தேவா-சம்:615/1
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/3
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
பண்டு ஆழ் கடல் நஞ்சை உண்டு களி மாந்தி – தேவா-சம்:898/1
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
உகலி ஆழ் கடல் ஓங்கு பார் உளீர் – தேவா-சம்:1731/1
ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2395/4
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/3
கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை – தேவா-சம்:3686/3
ஆழ் துயர் அருவினை இலரே – தேவா-சம்:3821/4
ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:502/4
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
ஆழ் குழிப்பட்ட போது அலக்கண் இல் ஒருவர்க்கு ஆவர் – தேவா-சுந்:79/3
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
மேல்


ஆழ்க (1)

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே – தேவா-சம்:3372/3
மேல்


ஆழ்குழிப்பட்டு (1)

ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு அழுந்துவேனுக்கு – தேவா-சுந்:42/3
மேல்


ஆழ்ந்த (1)

ஆழ்ந்த அரக்கன் ஒல்க அன்று அடர்த்த அண்ணல் அல்லனே – தேவா-சம்:3251/4
மேல்


ஆழ்ந்து (7)

ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணா – தேவா-சம்:1413/2
ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர் – தேவா-சம்:2711/1
விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து
களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன் – தேவா-அப்:762/1,2
தம்மானம் காப்பது ஆகி தையலார் வலையுள் ஆழ்ந்து
அம்மானை அமுதன்-தன்னை ஆதியை அந்தம் ஆய – தேவா-அப்:764/1,2
ஆழ்ந்து போய் அலற விரல் ஊன்றினான் – தேவா-அப்:1406/2
புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/2
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா – தேவா-அப்:2506/2
மேல்


ஆழ்ந்தும் (1)

ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் – தேவா-சம்:1990/2
மேல்


ஆழ்வர் (1)

ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:491/4
மேல்


ஆழ (1)

ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம் – தேவா-சுந்:1020/2
மேல்


ஆழத்து (1)

அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/3
மேல்


ஆழம் (1)

ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள் – தேவா-அப்:1711/2
மேல்


ஆழாதானை (1)

புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/2
மேல்


ஆழாமை (1)

கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமை காக்கும் அடி – தேவா-அப்:2140/1
மேல்


ஆழி (52)

மால் ஆயிரம் கொண்டு மலர் கண் இட ஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில் – தேவா-சம்:887/1,2
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும் – தேவா-சம்:2169/3
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/2
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே – தேவா-சம்:2554/2
குறிகொள் ஆழி நெஞ்சமே கூறை துவர் இட்டார்களும் – தேவா-சம்:2559/1
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம் – தேவா-சம்:2577/2
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு – தேவா-சம்:3380/3
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே – தேவா-சம்:3380/4
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால் – தேவா-சம்:3543/1
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட எரியாய் – தேவா-சம்:3643/1
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/2
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால் – தேவா-சம்:3664/1
ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் – தேவா-சம்:3944/3
ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன் – தேவா-சம்:3987/1
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2
ஆழி வளை கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:36/4
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/4
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
ஆழி தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:193/4
வான பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார் – தேவா-அப்:300/3
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:480/4
கொன்று போர் ஆழி அ மால் வேட்கையால் செய்த கோயில் – தேவா-அப்:591/2
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில் – தேவா-அப்:626/3
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1352/4
துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி – தேவா-அப்:1664/1
சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும் – தேவா-அப்:2269/2
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/4
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் – தேவா-அப்:2333/2
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி – தேவா-அப்:2413/2
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
கல் பொலி தோள் சலந்தரனை பிளந்த ஆழி கரு மாலுக்கு அருள்செய்த கருணையான் காண் – தேவா-அப்:2611/1
மை சேர்ந்த கண்டம் உடையாய் போற்றி மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி – தேவா-அப்:2651/1
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2662/4
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப்பெரும்பாழி – தேவா-அப்:2792/2
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
சொல்லானை பொருளானை சுருதியானை சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை – தேவா-அப்:2819/1
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/3
ஆழி தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும் – தேவா-அப்:2964/3
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட – தேவா-அப்:2982/2
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/4
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய – தேவா-சுந்:118/3
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
ஆழி அளிப்பர் அரி-தனக்கு ஆன் அஞ்சு உகப்பர் அறம் உரைப்பர் – தேவா-சுந்:548/2
மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா – தேவா-சுந்:715/2
ஆழி கடல் அரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே – தேவா-சுந்:1026/4
மேல்


ஆழிக்கு (1)

கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையா கொண்டார் – தேவா-அப்:3028/3
மேல்


ஆழிய (1)

ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
மேல்


ஆழியர் (1)

ஆழியர் தம் அடி போற்றி என்பார்கட்கு அணியரே – தேவா-சம்:2889/4
மேல்


ஆழியவனுக்கு (1)

அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
மேல்


ஆழியனாய் (1)

ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை – தேவா-சுந்:679/1
மேல்


ஆழியாற்கு (1)

ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி பொன் அடியின் – தேவா-சுந்:770/1
மேல்


ஆழியான் (5)

ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்பரீய – தேவா-அப்:358/3
அம் மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான் – தேவா-அப்:684/2
ஆழியான் பிரமற்கும் அரத்துறை – தேவா-அப்:1100/3
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான் – தேவா-அப்:2050/2,3
உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலர் உறைவான் – தேவா-சுந்:185/1
மேல்


ஆழியான்-தன் (1)

அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே – தேவா-சம்:4029/2
மேல்


ஆழியானது (1)

பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி – தேவா-சம்:3380/2
மேல்


ஆழியானும் (3)

ஆழியானும் அலரின் உறைவானும் – தேவா-சம்:313/1
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3371/2
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய – தேவா-சம்:3435/1
மேல்


ஆழியும் (1)

ஆழியும் ஈந்து அடு திறல் காலனை அன்று அடர்த்து – தேவா-அப்:1024/3
மேல்


ஆழியுள் (1)

ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுது உண்ண – தேவா-சம்:3933/1
மேல்


ஆழிவட்டம் (1)

பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி – தேவா-சம்:3380/1
மேல்


ஆழிவலவன் (1)

ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:22/3
மேல்


ஆழீ (1)

மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா – தேவா-சம்:4059/4
மேல்


ஆழும் (2)

ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
ஆழும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:788/4
மேல்


ஆள் (60)

எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/3
உடையான் எனை ஆள் உடை எந்தை பிரானே – தேவா-சம்:328/4
உறைவான் எமை ஆள் உடை ஒண் சுடரானே – தேவா-சம்:331/4
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் – தேவா-சம்:667/2
தாணு எனை ஆள் உடையான் தன் அடியார்க்கு அன்பு உடைமை – தேவா-சம்:675/2
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/3
கூட வென்றி வாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:697/2
எனை ஆள் உடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:760/4
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:801/4
தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல் – தேவா-சம்:932/3
கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி – தேவா-சம்:1396/3
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர் – தேவா-சம்:1403/2
காத்தானை கனிந்தவரை கலந்து ஆள் ஆக – தேவா-சம்:1615/2
அத்தன் எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1830/2
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர் – தேவா-சம்:1834/2
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1946/3
ஆள் உகந்தவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2016/4
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2235/2
ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2393/4
ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை – தேவா-சம்:2853/3
ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை – தேவா-சம்:3494/2
ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:400/4
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று – தேவா-அப்:537/2
ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:665/4
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள்
விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/3,4
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே – தேவா-அப்:996/4
ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே – தேவா-அப்:1512/4
ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே – தேவா-அப்:1525/4
வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா – தேவா-அப்:1660/1
காரணன் எனை ஆள் உடை காளையே – தேவா-அப்:1731/4
இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து – தேவா-அப்:1945/3
ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார் – தேவா-அப்:1956/1
ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார் – தேவா-அப்:1956/1
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம் – தேவா-அப்:2105/2
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும் – தேவா-அப்:2396/3
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/3
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை – தேவா-அப்:2828/1
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:10/4
ஆள் ஆளியவேகிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:19/4
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:199/4
ஆள் தான் பட்டமையால் அடியார்க்கு தொண்டுபட்டு – தேவா-சுந்:210/1
படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே – தேவா-சுந்:297/1
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆள்
பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள் – தேவா-சுந்:456/2,3
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தூரையும் எனையும் ஆள்
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரி நூல் புரளவே – தேவா-சுந்:461/3,4
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே – தேவா-சுந்:465/3,4
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:610/4
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி – தேவா-சுந்:639/1
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள்
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/1,2
அற்புத பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட – தேவா-சுந்:693/3
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/3
மேல்


ஆள்க (1)

வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
மேல்


ஆள்கின்ற (3)

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும் – தேவா-சம்:1252/1
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை – தேவா-அப்:2308/3
நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் – தேவா-சுந்:610/2
மேல்


ஆள்பவர் (2)

நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால் – தேவா-சம்:4115/1
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி – தேவா-அப்:5/1
மேல்


ஆள்பவரே (10)

வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே – தேவா-சம்:525/4
அடையா வினைகள் உலகில் நாளும் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சம்:689/4
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:208/4
வழுவா மாலை வல்லார் வானோர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:238/4
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே – தேவா-சுந்:278/4
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே – தேவா-சுந்:760/4
மேல்


ஆள்பவனே (1)

நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே – தேவா-அப்:953/4
மேல்


ஆள்வதற்கு (9)

வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை – தேவா-சம்:4011/1
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:340/4
அடுக்குமேல் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:341/4
ஆணியாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:342/4
அரையனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:343/4
அலமராது அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:345/4
ஆயம் இன்றி போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:346/4
அத்தனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:348/4
ஐயனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:349/4
மேல்


ஆள்வது (2)

பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி – தேவா-சம்:1732/1
கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர் – தேவா-அப்:1676/3
மேல்


ஆள்வர் (8)

வான_நாடு இனிது ஆள்வர் இ மாநிலத்தோரே – தேவா-சம்:1883/4
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே – தேவா-சம்:2398/4
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே – தேவா-சம்:2431/4
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே – தேவா-சம்:3027/4
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின் – தேவா-அப்:2255/3
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர்
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/1,2
மேல்


ஆள்வர்கள் (1)

அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன் – தேவா-சம்:2366/1
மேல்


ஆள்வர்தாமே (1)

வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
மேல்


ஆள்வராயினும் (1)

ஆவணம் கொண்டு எமை ஆள்வராயினும்
கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2968/3,4
மேல்


ஆள்வரே (9)

பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே – தேவா-சம்:1014/2
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/4
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3062/4
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3184/4
மிழலையான் அடி சார விண் ஆள்வரே – தேவா-அப்:1189/4
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே – தேவா-அப்:1245/4
வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:1829/4
வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2026/4
வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே – தேவா-அப்:2055/4
மேல்


ஆள்வரோ (13)

புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:335/3,4
அடியன் ஊரனை ஆள்வரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:339/4
அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:740/4
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:741/4
எல்லை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:742/4
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:743/4
ஆதி இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:744/4
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:745/4
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:746/4
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:747/4
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:748/4
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:749/4
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ என்று – தேவா-சுந்:750/1
மேல்


ஆள்வன (1)

சிந்தையுள் நின்று அவர்-தம்மை ஆள்வன
செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு – தேவா-சம்:3032/2,3
மேல்


ஆள்வனவே (7)

வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/4
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/4
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/4
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:798/4
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:799/4
மேல்


ஆள்வாய் (8)

ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2130/4
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2132/4
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2134/4
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2136/4
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2137/4
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழ்ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய்
அச்சம் இல்லா கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:416/3,4
ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய்
ஆதல் பழன கழனி கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:423/3,4
ஆள்வாய் ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:537/4
மேல்


ஆள்வார் (3)

பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார்
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:756/3,4
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:668/4
மேல்


ஆள்வாரே (3)

வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே – தேவா-சம்:1633/4
விண்ணவராய் ஓங்கி வியன்_உலகம் ஆள்வாரே – தேவா-சம்:1959/4
அடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே – தேவா-சம்:2134/4
மேல்


ஆள்வான் (16)

நானாவித உருவான் நமை ஆள்வான் நணுகாதார் – தேவா-சம்:91/1
அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:167/4
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:915/4
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:916/4
நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:917/4
நணியான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:919/4
நாசன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:920/4
நம் கோன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:921/4
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்தி – தேவா-சம்:2125/1
ஒற்றியான் முற்றும் ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3412/4
கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2582/3
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட – தேவா-அப்:3056/2
இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பது என் நீர் – தேவா-சுந்:45/2
நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும் – தேவா-சுந்:794/2
சிட்டன் நமை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:819/4
தேவன் எனை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:820/4
மேல்


ஆள்வான்தான் (1)

அழித்தவன் காண் எயில் மூன்றும் அயில்-வாய் அம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான்தான் காண் – தேவா-அப்:2730/1
மேல்


ஆள்வானே (2)

அஞ்சாதே ஆள்வானே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2457/4
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2708/4
மேல்


ஆள்வானை (2)

ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே – தேவா-அப்:2362/4
ஆள்வானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2381/4
மேல்


ஆள்விக்கும் (1)

அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
மேல்


ஆள்விக்குமே (1)

அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/4
மேல்


ஆள்வித்து (1)

ஆள்வித்து அமரர்_உலகம் அளிப்பான் ஊர் போலும் – தேவா-சம்:2130/3
மேல்


ஆள்விப்பானை (2)

புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை – தேவா-அப்:2875/2
மேல்


ஆள்வினை (1)

கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார் – தேவா-சம்:3774/2
மேல்


ஆள்வினையால் (1)

தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடி – தேவா-சம்:1171/1
மேல்


ஆள்வீர் (3)

உழை ஆள்வீர் திரு ஓத்தூர் – தேவா-சம்:584/2
படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2347/4
துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர்
இருக்கை திரு ஆரூரே உடையீர் மனமே என வேண்டா – தேவா-சுந்:967/1,2
மேல்


ஆள (27)

தவர் செய் நெடு வேல் சண்டன் ஆள சண்பை அமர்ந்தவனே – தேவா-சம்:686/4
நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த – தேவா-சம்:688/3
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/4
இப்பாலாய் எனையும் ஆள உரியானை – தேவா-சம்:1636/2
உரியார்தாம் ஏழ்உலகும் உடன் ஆள உரியாரே – தேவா-சம்:1903/4
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் – தேவா-சம்:2027/3
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
வேந்தராய் உலகு ஆள விருப்புறின் – தேவா-சம்:2847/1
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான் – தேவா-சம்:3200/3
ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3414/4
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/2
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம் – தேவா-அப்:607/2
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:631/4
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் – தேவா-அப்:770/3
ஒருக்கின ஆறு அடியேனை பிறப்பு அறுத்து ஆள வல்லான் – தேவா-அப்:832/2
பேணி தொழுமவர் பொன் உலகு ஆள பிறங்கு அருளால் – தேவா-அப்:898/1
நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என் – தேவா-அப்:1085/2
அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான் – தேவா-அப்:1738/2
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/2
அடியார் அடிமை அறிவாய் போற்றி அமரர்பதி ஆள வைத்தாய் போற்றி – தேவா-அப்:2664/3
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து – தேவா-சுந்:676/2
மேல்


ஆளகில்லீர் (2)

அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:17/4
தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர்
ஆள் ஆளியவேகிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:19/3,4
மேல்


ஆளப்பெறும் (1)

வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையை கேட்டும் – தேவா-சுந்:610/1
மேல்


ஆளப்பெறுவார்களே (1)

அடைய வல்லார் அமர்_உலகம் ஆளப்பெறுவார்களே – தேவா-சம்:2716/4
மேல்


ஆளமாட்டீர் (1)

மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாள் ஒன்று இடவும்கில்லீர் – தேவா-சுந்:48/2
மேல்


ஆளல் (3)

அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/4
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
மேல்


ஆளலுறு (1)

களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல் – தேவா-சுந்:725/2
மேல்


ஆளவும் (4)

சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/4
அண்டம் ஆளவும் வைப்பர் ஆரூரரே – தேவா-அப்:1134/4
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே – தேவா-அப்:1678/4
மேல்


ஆளவும்கிற்பரோ (1)

அட்டி ஆளவும்கிற்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:331/4
மேல்


ஆளவே (1)

வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/4
மேல்


ஆளா (8)

கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை – தேவா-சம்:739/3
கொடுத்தான் வாள் ஆளா கொண்டான் உறை கோயில் – தேவா-சம்:889/2
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை – தேவா-அப்:2954/2
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனை தொடர்ந்து என்னை ஆளா கொண்ட – தேவா-அப்:2983/3
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார் – தேவா-அப்:3025/1
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:244/2
ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:244/4
மேல்


ஆளாக்கொண்ட (1)

தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை – தேவா-அப்:2515/3
மேல்


ஆளாக்கொண்டு (5)

பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் – தேவா-அப்:708/3
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/3,4
ஆண்டானை அடியேனை ஆளாக்கொண்டு அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் – தேவா-அப்:2626/1
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த – தேவா-அப்:2769/3
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும் – தேவா-அப்:2967/3
மேல்


ஆளாதே (1)

அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட – தேவா-அப்:2337/3
மேல்


ஆளாய் (25)

அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:124/4
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:125/4
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:126/4
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/4
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:128/4
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:129/4
அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:130/4
அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:131/4
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/4
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:133/4
கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:550/1,2
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:1/4
ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:2/4
அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:3/4
அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:4/4
ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:5/4
அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:6/4
ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:7/4
ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:8/4
அழகா உனக்கு ஆளாய் இனி இல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:9/4
கட்டனேன் பிறந்தேன் உனக்கு ஆளாய் காதல் சங்கிலி காரணம் ஆக – தேவா-சுந்:551/1
ஆளாய் உய்ம்-மின் அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே – தேவா-சுந்:796/3
மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே – தேவா-சுந்:964/1
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால் – தேவா-சுந்:964/3
மேல்


ஆளி (9)

மத்த களிறு ஆளி வர அஞ்சி மலை-தன்னை – தேவா-சம்:150/1
அட்டம் ஆளி திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே – தேவா-சம்:752/4
சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன் – தேவா-சம்:1374/1
இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி – தேவா-சம்:3163/2
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் – தேவா-சம்:3526/2
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:440/4
குன்றிலிடை களிறு ஆளி கொள்ள குறத்திகள் – தேவா-சுந்:441/3
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
மேல்


ஆளிய (2)

கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர் – தேவா-சுந்:19/1
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/2
மேல்


ஆளியவேகிற்றீர் (1)

ஆள் ஆளியவேகிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:19/4
மேல்


ஆளியை (3)

தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1138/1
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
ஏழ்உலகு ஆளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:847/4
மேல்


ஆளிலும் (2)

படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும் – தேவா-சுந்:356/1
படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும்
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/1,2
மேல்


ஆளினும் (1)

முனியாய் நீ உலகம் முழுது ஆளினும்
தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது – தேவா-அப்:2018/2,3
மேல்


ஆள்உகந்தானை (1)

ஆத்தம் என்று எனை ஆள்உகந்தானை அமரர் நாதனை குமரனை பயந்த – தேவா-சுந்:638/1
மேல்


ஆளுடை (8)

பெற்று எனை ஆளுடை பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3057/4
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை – தேவா-சுந்:466/1
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
மேல்


ஆளுடைய (16)

அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே – தேவா-சம்:3109/4
நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன் – தேவா-சம்:3564/1
ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே – தேவா-சம்:3568/1
முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை – தேவா-சம்:3569/1
ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான் – தேவா-சம்:3612/3
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2615/4
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2617/4
ஐ வேள்வி ஆறு அங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2618/4
அன்ன தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2619/4
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2620/4
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2621/4
அண்டத்து புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2622/4
அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2623/4
அரி பிரமர் துதிசெய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2624/4
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2625/4
மேல்


ஆள்உடையாய் (1)

அத்தனே நமை ஆள்உடையாய் எனும் – தேவா-அப்:1583/3
மேல்


ஆளுடையார் (1)

திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார்
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் – தேவா-சம்:4126/2,3
மேல்


ஆள்உடையார்களே (2)

அன்னவர் எமை ஆள்உடையார்களே – தேவா-அப்:1669/4
அமரலோகம் அது ஆள்உடையார்களே – தேவா-அப்:1720/4
மேல்


ஆளுடையாரே (9)

இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:761/4
எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:762/4
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:763/4
எந்தை என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:764/4
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:765/4
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:766/4
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:767/4
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:769/4
ஏழு மா பிறப்பு அற்று எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:770/4
மேல்


ஆள்உடையான் (1)

விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான்
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/2,3
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/4
ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன் – தேவா-அப்:1462/2
நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல் – தேவா-அப்:1496/3
நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1503/4
மேல்


ஆளுடையான் (3)

என்னை ஆளுடையான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1536/4
நக்கான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:510/2
நல்லான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:512/2
மேல்


ஆள்உடையான் (4)

விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான்
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/2,3
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/4
ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன் – தேவா-அப்:1462/2
நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல் – தேவா-அப்:1496/3
நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1503/4
மேல்


ஆளுடையீர் (1)

உரை உலாம் பொருளாய் உலகு ஆளுடையீர் சொலீர் – தேவா-சம்:1502/3
மேல்


ஆளும் (66)

நச்சம் மிடறு உடையார் நறும் கொன்றை நயந்து ஆளும்
பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே – தேவா-சம்:186/3,4
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே – தேவா-சம்:725/3,4
ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே – தேவா-சம்:1575/3
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1711/3
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1716/3
நண்ணினார் நமை ஆளும் நாதரே – தேவா-சம்:1770/4
கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு எத்தனையும் – தேவா-சம்:1898/2
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை – தேவா-சம்:1898/3
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2837/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2839/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2841/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2842/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/5
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் – தேவா-சம்:3597/2
பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே – தேவா-சம்:3652/2
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே – தேவா-சம்:3924/4
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/4
ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் – தேவா-அப்:183/3
அடக்கினார் என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:258/4
அள்ளலை கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:274/4
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/3
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை – தேவா-அப்:642/3
அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:661/4
பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1031/4
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/4
பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1033/4
பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1034/4
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1035/4
படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1037/4
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
எம்மை ஆளும் இடைமருதன் கழல் – தேவா-அப்:1208/3
தனி முடி கவித்து ஆளும் அரசினும் – தேவா-அப்:1214/3
என்னை ஆளும் இறையவன் எம்பிரான் – தேவா-அப்:1228/3
தென்னவன் எனை ஆளும் சிவன் அவன் – தேவா-அப்:1279/1
நமை ஆளும் அவனை தொழு-மின்களே – தேவா-அப்:1540/4
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு எட்டும் – தேவா-அப்:1644/2
கயிலை நல் மலை ஆளும் கபாலியை – தேவா-அப்:1712/1
விரைந்து ஆளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள் – தேவா-அப்:2361/1
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2756/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2757/4
கிளைவானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2758/4
கேட்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2759/4
கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2760/4
கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2761/4
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2762/4
கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2763/4
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2764/4
கிறிப்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2765/4
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/3
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/2
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்காநாயகனே கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:230/3,4
ஆளும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:374/2
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/3
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட – தேவா-சுந்:824/2
ஆளும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:885/4
மேல்


ஆளும்கொண்ட (5)

ஏவலனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:167/3,4
எம்பிரானார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:171/3,4
வேயவனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:173/3,4
வேய் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட
நா ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:174/3,4
இடம் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:175/3,4
மேல்


ஆளும்கொண்டார் (4)

ஆகம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார்
போகம் கொண்டார் கடல் கோடியில் மோடியை பூண்பது ஆக – தேவா-சுந்:169/2,3
வேட்டம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார்
ஆட்டம் கொண்டார் தில்லை சிற்றம்பலத்தே அருக்கனை முன் – தேவா-சுந்:172/2,3
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும்கொண்டார்
தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை – தேவா-சுந்:176/2,3
நேசத்தினால் என்னை ஆளும்கொண்டார் நெடு மால் கடல் சூழ் – தேவா-சுந்:189/3
மேல்


ஆளும்கொண்டு (1)

நெஞ்சம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டு
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:170/3,4
மேல்


ஆளும்பட்டேன் (1)

பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
மேல்


ஆளுமதுவே (1)

அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே – தேவா-சம்:3645/4
மேல்


ஆளுமவர் (1)

ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் – தேவா-சம்:3526/2
மேல்


ஆளுமவரே (1)

மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே – தேவா-சம்:3583/4
மேல்


ஆளே (9)

அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:393/4
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:394/4
அம்மையான் அடி சண்டிப்பெருமானுக்கு அடியேன் ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:395/4
அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:396/4
அம்பரான் சோமாசிமாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:397/4
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
ஐயடிகள் காடவர்_கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:399/4
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:401/4
அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:402/4
மேல்


ஆற்ற (19)

ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர் – தேவா-சம்:528/1
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான் – தேவா-சம்:2966/1
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய் – தேவா-சம்:3963/4
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே – தேவா-சம்:4033/2
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண் – தேவா-அப்:1402/1
ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு – தேவா-அப்:1792/1
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் – தேவா-அப்:2317/2
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி – தேவா-அப்:2414/2
பூண்டானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2626/4
போர்த்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினானே – தேவா-அப்:2627/4
புத்தேளை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2628/4
பொருளானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2629/4
பொன் உருவை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2630/4
பொறையானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2631/4
பொருப்பவனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2632/4
போரானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2633/4
புண்ணியனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2634/4
பொறுத்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2635/4
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை – தேவா-அப்:2766/1
மேல்


ஆற்றகில்லேன் (1)

ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே – தேவா-அப்:652/2
மேல்


ஆற்றம் (1)

கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம் – தேவா-சம்:3310/2
மேல்


ஆற்றல் (20)

ஆற்றல் அணை மேலவனும் காண்கிலா – தேவா-சம்:247/2
ஆற்றல் உடைய அரியும் பிரமனும் – தேவா-சம்:258/1
ஆவா அரக்கன்-தனை ஆற்றல் அழித்த – தேவா-சம்:345/3
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும் பெருமான் – தேவா-சம்:454/2
ஆற்றல் மிக்க அடிகளே – தேவா-சம்:1456/4
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே – தேவா-சம்:1476/4
பொறுத்தானை போற்றுவார் ஆற்றல் உடையாரே – தேவா-சம்:1619/4
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றை – தேவா-சம்:2188/1
மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள் – தேவா-சம்:2852/3
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி – தேவா-சம்:3676/2
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும் – தேவா-சம்:3687/3
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/2
அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை – தேவா-அப்:155/2
அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம் – தேவா-அப்:710/1
அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன் – தேவா-அப்:745/2
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை – தேவா-அப்:1375/1
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு – தேவா-அப்:1699/1
அம் தாமரை போது அலர்ந்த அடி அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி – தேவா-அப்:2148/1
அடைவே புனல் சூழ் ஐயாற்றார்தாமே அரக்கனையும் ஆற்றல் அழித்தார்தாமே – தேவா-அப்:2454/3
மேல்


ஆற்றலால் (3)

ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:839/4
அரியொடு பிரமனது ஆற்றலால் உரு – தேவா-சம்:3049/3
ஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழல் உரு ஆயினானே – தேவா-அப்:496/3
மேல்


ஆற்றலின் (1)

மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே – தேவா-சம்:863/4
மேல்


ஆற்றலினானும் (1)

அரு வரை பொறுத்த ஆற்றலினானும் அணி கிளர் தாமரையானும் – தேவா-சம்:4076/1
மேல்


ஆற்றலீர் (1)

ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர்
கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில் – தேவா-சம்:2098/2,3
மேல்


ஆற்றலுக்கு (1)

ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில் – தேவா-அப்:626/3
மேல்


ஆற்றலை (2)

ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:568/4
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை – தேவா-சுந்:643/1
மேல்


ஆற்றலோம் (1)

சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம் – தேவா-சம்:4109/3
மேல்


ஆற்றவும் (4)

நல்லர் ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈய – தேவா-சம்:2631/1
ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர் – தேவா-அப்:1765/1
ஆற்றவும் அருள்செய்யும் வாட்போக்கி-பால் – தேவா-அப்:1917/3
ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய் – தேவா-அப்:1976/3
மேல்


ஆற்றவும்கில்லேன் (1)

ஆற்றவும்கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:503/4
மேல்


ஆற்றவேல் (1)

ஆற்றவேல் திரு உடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணி ஆரூர் புக பெய்த அரு நிதியம் அதனில் – தேவா-சுந்:474/2
மேல்


ஆற்றற (1)

சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றற
பெருக்குவார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1227/3,4
மேல்


ஆற்றனை (3)

ஆற்றனை அடியர் ஏத்தும் அமுதனை அமுத யோக – தேவா-அப்:720/3
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1105/4
ஆற்றனை அமரும் திரு கோளிலி – தேவா-அப்:1647/3
மேல்


ஆற்றாய் (1)

ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:8/4
மேல்


ஆற்றால் (1)

படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால்
கெடுவது இ மனிதர் வாழ்க்கை காண்-தொறும் கேதுகின்றேன் – தேவா-அப்:498/1,2
மேல்


ஆற்றானே (2)

ஆற்றானே ஆறு அணி செம் சடை ஆடு அரவு – தேவா-சம்:1628/1
ஆற்றானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:982/4
மேல்


ஆற்றானை (4)

ஆற்றானை அழகு அமர் மென்முலையாளை ஓர் – தேவா-சம்:1601/2
ஆற்றானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2377/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
மேல்


ஆற்றியேன் (1)

தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று – தேவா-அப்:2116/1
மேல்


ஆற்றில் (3)

ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை – தேவா-அப்:153/2
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும் – தேவா-அப்:816/3
ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் – தேவா-அப்:948/3
மேல்


ஆற்றின் (2)

பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல் – தேவா-அப்:1662/1
வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும் – தேவா-அப்:1662/2
மேல்


ஆற்றினர் (1)

ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3802/4
மேல்


ஆற்றினான் (1)

ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1512/3
மேல்


ஆற்றினானை (1)

ஆற்றினானை அமரர்-தம் ஆருயிர் – தேவா-அப்:2002/3
மேல்


ஆற்றினையும் (1)

ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2364/4
மேல்


ஆற்று (3)

ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரை கொல்வான் – தேவா-அப்:477/2
ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி – தேவா-அப்:1307/2
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2636/3
மேல்


ஆற்றும் (2)

குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
ஆற்றும் தகையன ஆறுசமயத்தவர் அவரை – தேவா-அப்:972/2
மேல்


ஆற்றுவர் (1)

ஆற்றுவர் அலந்துபோனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றி – தேவா-அப்:672/3
மேல்


ஆற்றேன் (5)

ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:1/4
ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:502/4
அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:504/4
கோ செய்து குமைக்க ஆற்றேன் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:674/4
ஆற்றேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2555/4
மேல்


ஆற்றை (3)

அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள் ஏகம்பனை – தேவா-அப்:434/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன் எம்பெருமான் – தேவா-சுந்:289/1
மேல்


ஆற்றையும் (1)

ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர் அழகினை அருளுவர் குழகு அலது அறியார் – தேவா-சம்:843/1
மேல்


ஆறர் (1)

நாவில் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழோசையர் – தேவா-சம்:1538/2
மேல்


ஆறலைக்கும் (1)

திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் – தேவா-சுந்:498/2
மேல்


ஆறலைப்பான்-பொருட்டால் (1)

அரித்து நம் மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான்-பொருட்டால்
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/1,2
மேல்


ஆறன் (1)

ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/4
மேல்


ஆறனால் (1)

ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/2
மேல்


ஆறா (5)

தெள் ஆறா சிவசோதி திரளினை – தேவா-அப்:1750/2
முட்டு ஆறா அடி ஏத்த முயல்பவர்க்கு – தேவா-அப்:1821/3
இட்டு ஆறா இடர் ஓட எடுக்குமே – தேவா-அப்:1821/4
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி – தேவா-அப்:2997/1
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
மேல்


ஆறாத (3)

ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1945/3
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை – தேவா-அப்:1750/3
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் – தேவா-அப்:2884/3
மேல்


ஆறாதது (1)

உள் ஆறாதது ஓர் புண்டரிக திரள் – தேவா-அப்:1750/1
மேல்


ஆறாய் (1)

கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி – தேவா-அப்:3007/1
மேல்


ஆறி (2)

ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய – தேவா-சம்:537/1
சொல்லை ஆறி தூய்மை செய்து காமவினை அகற்றி – தேவா-சம்:537/2
மேல்


ஆறின் (2)

அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான் – தேவா-சம்:2415/3
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
மேல்


ஆறினர் (2)

மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும் – தேவா-அப்:95/3
மேல்


ஆறினார் (1)

ஆறினார் பொய் அகத்து ஐஉணர்வு எய்தி மெய் – தேவா-சம்:3175/3
மேல்


ஆறினுக்கும் (1)

சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய – தேவா-அப்:2742/3
மேல்


ஆறினை (1)

ஆறினை சடையுள் வைத்தார் அணி பொழில் சச்சி-தன்னுள் – தேவா-அப்:432/3
மேல்


ஆறினையும் (1)

காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே – தேவா-அப்:911/3,4
மேல்


ஆறினொடு (1)

ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான் – தேவா-சம்:3597/1
மேல்


ஆறினோடு (1)

அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும் – தேவா-சுந்:75/1
மேல்


ஆறு (330)

ஆறு ஆர் சுவை ஏழ் ஓசையொடு எட்டு திசை தானாய் – தேவா-சம்:109/3
ஆறு ஆர்தரு சடையன் அனல் உருவன் புரிவு உடையான் – தேவா-சம்:131/2
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும் – தேவா-சம்:271/3
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:354/4
புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/2
கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார் – தேவா-சம்:446/2
கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார் – தேவா-சம்:446/2
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் – தேவா-சம்:454/1
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை – தேவா-சம்:475/2
ஆறு அடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்தது என்னே – தேவா-சம்:516/3
வாய் அடைந்த நான்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வி – தேவா-சம்:519/3
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/2
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால் – தேவா-சம்:723/2
ஆறு ஆர் சடையார் அயில் வெம் கணையால் அவுணர் புரம் மூன்றும் – தேவா-சம்:759/2
ஆறு உடை சடை எம் அடிகளை காண அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி – தேவா-சம்:817/1
கூற்றலாரேனும் இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:839/2
ஆறு உடை அண்ணல் சேர்வது கண்ணார்கோயிலே – தேவா-சம்:1100/4
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
ஆறு அணி வார் சடையான் ஆரூர் இனிது அமர்ந்தான் – தேவா-சம்:1139/2
ஆறு அணி சடையினன் அணி_இழை ஓர் – தேவா-சம்:1177/2
ஆறு அது சூடுவான் அழகன் விடை – தேவா-சம்:1244/3
தோய்ந்து எழு சடையினன் தொல் மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1296/3
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள – தேவா-சம்:1367/1
அமைத்து ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி – தேவா-சம்:1382/22
ஆறு பதமும் ஐந்து அமர் கல்வியும் – தேவா-சம்:1382/39
மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் – தேவா-சம்:1405/1
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர் – தேவா-சம்:1405/3
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி காலமாய் குணங்கள் மூன்றாய் – தேவா-சம்:1420/1
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
ஆறு சேர் சடை அண்ணலே – தேவா-சம்:1448/4
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1524/4
நல்லானை நான்மறையோடு இயல் ஆறு அங்கம் – தேவா-சம்:1580/1
ஆற்றானே ஆறு அணி செம் சடை ஆடு அரவு – தேவா-சம்:1628/1
வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே – தேவா-சம்:1633/4
மொழியானை முன் ஒரு நான்மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1639/1
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து – தேவா-சம்:1677/1
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி – தேவா-சம்:1677/2
அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1677/3
சுடும் ஆறு வல்லாய் சுடர் ஆர் சடையில் – தேவா-சம்:1683/2
அடும் ஆறு வல்லாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1683/3
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் – தேவா-சம்:1845/3
ஆறு சூடும் அமரர்பிரான் உறை கோயில் – தேவா-சம்:1875/2
அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளை பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி – தேவா-சம்:1887/1
பாங்கின் ஆர் நான்மறையோடு ஆறு அங்கம் பல் கலைகள் – தேவா-சம்:1923/3
நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம் – தேவா-சம்:1968/3
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே – தேவா-சம்:1996/4
வென்ற ஆறு எங்ஙனே விடை ஏறும் வேதியனே – தேவா-சம்:2004/2
வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4
பொன்றும் ஆறு அறியார் புகழ் ஆர்ந்த புண்ணியரே – தேவா-சம்:2027/4
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே – தேவா-சம்:2028/4
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/4
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில் – தேவா-சம்:2032/2
ஆடல் இலையம் உடையார் அரு மறை தாங்கி ஆறு அங்கம் – தேவா-சம்:2192/1
ஆறு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2365/4
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2498/4
உரைத்தலை பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே – தேவா-சம்:2528/4
எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே – தேவா-சம்:2529/4
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
பிறக்கும் ஆறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு – தேவா-சம்:2532/3
இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே – தேவா-சம்:2532/4
அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல் – தேவா-சம்:2541/3
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1
அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில் – தேவா-சம்:2564/1
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
ஆறு சூடி அடையார் புரம் செற்றவர் பொன் தொடி – தேவா-சம்:2753/1
கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே – தேவா-சம்:2811/4
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2834/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2836/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2837/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2838/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2839/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2841/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2842/5
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/5
மாளும் ஆறு அருள்செய்யும் தானே – தேவா-சம்:2853/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2856/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2857/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2858/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2859/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2860/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2861/4
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2862/1
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2862/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2863/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2864/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2865/4
அந்தி வெண் பிறையினோடு ஆறு சூடிய – தேவா-சம்:3011/3
இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3147/4
உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர் – தேவா-சம்:3201/1
இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1
மெலியும் ஆறு அது வேண்டுதிரேல் வெய்ய – தேவா-சம்:3259/2
எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே – தேவா-சம்:3351/4
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3362/2
சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3420/3
சமயம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3422/3
ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை – தேவா-சம்:3494/2
வேதமொடு வேள்வி பல ஆயின மிகுந்து விதி ஆறு சமயம் – தேவா-சம்:3563/1
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/3
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக – தேவா-சம்:3651/3
ஆறு உடைய வார் சடையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3681/4
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
அங்கம் ஆறு ஓதுவார் இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3805/4
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய – தேவா-சம்:3941/2
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையை – தேவா-சம்:3959/1
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/3
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல – தேவா-சம்:4080/1
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் – தேவா-அப்:1/1
ஆறு சடை கரத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:34/4
ஆறு ஏறு சடையானை ஆயிரம் பேர் அம்மானை – தேவா-அப்:66/1
நல்லானை நல் ஆன நான்மறையோடு ஆறு அங்கம் – தேவா-அப்:68/1
ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும் – தேவா-அப்:95/3
அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும் – தேவா-அப்:99/1
அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம் – தேவா-அப்:108/2
ஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:190/4
ஆறு பாய வைத்தாய் அடியே அடைந்து ஒழிந்தேன் – தேவா-அப்:202/2
பிரியும் ஆறு எங்ஙனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன் – தேவா-அப்:204/2
இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் – தேவா-அப்:205/2
ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/2
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:243/4
வருத்தியால் வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற – தேவா-அப்:252/3
வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே – தேவா-அப்:254/1
அருளும் ஆறு அருளவேண்டும் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:262/4
ஆறு இட்டு முடிப்பர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:275/4
ஆறு உடை சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும் – தேவா-அப்:288/1
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி – தேவா-அப்:308/1
உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட – தேவா-அப்:314/1
புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான் – தேவா-அப்:341/2
கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:368/4
கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:369/4
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:387/2
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன் மால்கொடு மயங்கினேனே – தேவா-அப்:437/4
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் – தேவா-அப்:476/2
ஆறு உடை சடையினானை அர்ச்சித்தான் அடி இணை கீழ் – தேவா-அப்:480/2
ஒப்பவே நலியலுற்றால் உய்யும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:520/3
ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே – தேவா-அப்:579/4
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:582/4
இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே – தேவா-அப்:583/4
மெத்த நேயவனை நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:584/4
அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:585/4
ஆறு இடு சடையர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:662/4
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் – தேவா-அப்:708/1
ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே – தேவா-அப்:743/4
கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் – தேவா-அப்:759/2
ஒருக்கின ஆறு அடியேனை பிறப்பு அறுத்து ஆள வல்லான் – தேவா-அப்:832/2
பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே – தேவா-அப்:832/4
அறிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:873/3
ஆர்வித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:874/3
ஆக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:875/3
உருக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:876/3
இழிவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:877/1
அழிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:877/3
இடைவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:878/1
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
அடைவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:878/3
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் – தேவா-அப்:879/2
அடக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:879/3
இறப்பித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:880/3
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
அயக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:881/3
அழித்தன ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:884/4
அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று – தேவா-அப்:909/1
ஆறு ஒன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அ பொருள்கள் – தேவா-அப்:969/1
கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/3
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த – தேவா-அப்:1061/2
அந்தி வட்டத்து இளங்கண்ணியன் ஆறு அமர் செஞ்சடையான் – தேவா-அப்:1064/1
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற – தேவா-அப்:1071/3
ஆறு ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1094/3
கொண்டி ஆயின ஆறு என்தன் கோதையே – தேவா-அப்:1138/4
தவனி ஆயின ஆறு என்தன் தையலே – தேவா-அப்:1139/4
ஆறு அலைத்த சடை அன்னியூரனே – தேவா-அப்:1144/4
ஆறு சூடும் அணி மறைக்காடரோ – தேவா-அப்:1170/1
ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர் – தேவா-அப்:1177/3
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர் – தேவா-அப்:1181/1
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை – தேவா-அப்:1196/2
ஆறு செம் சடை வைத்த அழகனார்க்கு – தேவா-அப்:1210/3
அரிய நான்மறை ஆறு அங்கமாய் ஐந்து – தேவா-அப்:1250/1
உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/4
ஆறு சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1268/4
முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம் – தேவா-அப்:1342/1
பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள் – தேவா-அப்:1342/2
மன் ஐ ஆறு மருவிய மாதவன் – தேவா-அப்:1342/3
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி – தேவா-அப்:1343/1
வான் ஐ ஆறு வளாயது காண்-மினோ – தேவா-அப்:1343/2
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே – தேவா-அப்:1343/4
சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை – தேவா-அப்:1365/2
பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1366/2
ஆறு சூடிய அண்ணல் அவனையே – தேவா-அப்:1429/4
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார் – தேவா-அப்:1438/2
வல்ல ஆறு சிவாயநம என்று – தேவா-அப்:1501/2
ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின் – தேவா-அப்:1504/2
எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1564/3
ஓடி போந்து இங்கு ஒளித்த ஆறு என்-கொலோ – தேவா-அப்:1575/4
அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம் – தேவா-அப்:1606/1
ஆறு உடை புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1607/2
அட்ட புட்பம் அவை கொளும் ஆறு கொண்டு – தேவா-அப்:1621/1
அட்டும் ஆறு செய்கிற்ப அதிகை வீரட்டனார் – தேவா-அப்:1621/3
ஆறு சூடலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1622/4
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு எட்டும் – தேவா-அப்:1644/2
ஆறு சூடும் அடிகள் உறை பதி – தேவா-அப்:1747/2
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர் – தேவா-அப்:1764/1
பொல்லா ஆறு செய புரியாது நீர் – தேவா-அப்:1766/2
பிணிந்த நோய் பிறவி பிரிவு எய்தும் ஆறு
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர – தேவா-அப்:1767/1,2
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன் – தேவா-அப்:1769/2
வல்ல ஆறு தொழ வினை மாயுமே – தேவா-அப்:1776/4
நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல் – தேவா-அப்:1852/1
உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே – தேவா-அப்:1870/4
பேசும் ஆறு அறியாள் ஒரு பேதையே – தேவா-அப்:1877/4
ஆறு செம் சடை வைத்த வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1918/3
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று – தேவா-அப்:1938/1
ஆறு கால் வண்டு மூசிய கொன்றையான் – தேவா-அப்:1949/1
ஆறு சூடிய அண்ட முதல்வனார் – தேவா-அப்:1949/2
ஆறு கூர்மையர்க்கு அ சமய பொருள் – தேவா-அப்:1949/3
ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1949/4
இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே – தேவா-அப்:2023/4
புல் பனி கெடும் ஆறு அது போலுமே – தேவா-அப்:2048/4
ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை – தேவா-அப்:2056/2
ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர் – தேவா-அப்:2060/2
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே – தேவா-அப்:2078/2
அரும்பு அமரும் பூம் கொன்றைத்தாரான்-தன்னை அரு மறையோடு ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2091/2
ஆறு ஏற்க வல்ல சடையான்-தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2112/1
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
ஆறு ஏறு சென்னி உடையாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2133/3
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி நான்மறையோடு ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2136/3
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2191/2
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2201/1
கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார் – தேவா-அப்:2211/3
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2254/1
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/4
நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண் – தேவா-அப்:2391/1
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றிபோற்றி நால் வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2411/3
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2617/4
ஐ வேள்வி ஆறு அங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2618/4
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2636/3
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
ஆறு ஏறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2652/1
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும் – தேவா-அப்:2683/2
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் – தேவா-அப்:2747/3
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும் – தேவா-அப்:2801/1
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
ஆறு அலைத்த சடை முடியும் அம் பொன் தாளும் அடியவர்க்கு காட்டி அருள்புரிவார் போலும் – தேவா-அப்:2831/2
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே – தேவா-அப்:2863/1
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/3
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/2
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/3
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
உய்யும் ஆறு ஒன்று அருளிச்செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:42/4
ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:95/4
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி – தேவா-சுந்:187/3
ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்கும் ஆகி அடல் – தேவா-சுந்:191/1
என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே – தேவா-சுந்:249/4
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:286/4
ஆறு தாங்கிய சடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:330/4
ஆறு தாங்கியா சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:365/4
அதுவே ஆம் ஆறு இதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:415/4
குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடும் ஆறு அதனை கொடுப்பானை – தேவா-சுந்:574/1
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/3
அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறு அலைத்த சடையானை அம்மானை – தேவா-சுந்:583/2
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும் – தேவா-சுந்:655/3
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/3
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள் – தேவா-சுந்:731/3
அல்லல் பெரிதும் அறுப்பான் அரு மறை ஆறு அங்கம் ஓதும் – தேவா-சுந்:742/3
தமரம் பெரிதும் உகப்பன் தக்க ஆறு ஒன்றும் இலாதேன் – தேவா-சுந்:748/2
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:751/3
என்னை நான் மறக்கும் ஆறு எம்பெருமானை என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை – தேவா-சுந்:751/4
கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி – தேவா-சுந்:752/2
பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை – தேவா-சுந்:752/4
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
அறியும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை – தேவா-சுந்:754/4
ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/4
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை – தேவா-சுந்:757/4
ஆரும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை – தேவா-சுந்:758/4
விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:763/4
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே – தேவா-சுந்:766/4
ஆறு அணி நீள் முடி மேல் ஆடு அரவம் சூடி – தேவா-சுந்:849/1
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:882/4
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:883/4
ஆளும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:885/4
தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர் – தேவா-சுந்:900/1
கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு – தேவா-சுந்:920/1
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை – தேவா-சுந்:935/2
எம்தம் அடிகேள் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:968/2
ஏ எம்பெருமான் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:970/2
போம் ஆறு என் புண்ணியா புண்ணியம் ஆனானே – தேவா-சுந்:977/2
ஆம் ஆறு என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:977/4
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத – தேவா-சுந்:983/3
அங்கம் ஒர் ஆறு அவையும் அரு மா மறை வேள்விகளும் – தேவா-சுந்:991/1
மேல்


ஆறு-கொல் (4)

ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன – தேவா-அப்:182/1
ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் – தேவா-அப்:182/2
ஆறு-கொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால் – தேவா-அப்:182/3
ஆறு-கொல் ஆம் சுவை ஆக்கினதாமே – தேவா-அப்:182/4
மேல்


ஆறு_சூடியை (1)

ஆறு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2365/4
மேல்


ஆறுகள் (1)

வஞ்ச ஆறுகள் வற்றின காண்-மினே – தேவா-அப்:1509/4
மேல்


ஆறுசமயத்தவர் (1)

ஆற்றும் தகையன ஆறுசமயத்தவர் அவரை – தேவா-அப்:972/2
மேல்


ஆறுநூறாயிரவர்க்கு (1)

அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி – தேவா-அப்:2216/3
மேல்


ஆறும் (56)

செறி முளரி தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந்தானும் மற்றை – தேவா-சம்:42/1
ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:281/3
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடு மால் – தேவா-சம்:709/1
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் – தேவா-சம்:712/2
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார் – தேவா-சம்:729/2
ஆறும் ஓர் சடை மேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:837/4
அங்கம் ஓர் ஆறும் அரு மறை நான்கும் அருள் செய்து – தேவா-சம்:1081/1
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1526/4
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1529/4
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம் – தேவா-சம்:2389/3
ஆறும் ஓர் சடையினான் ஆதி யானை செற்றவன் – தேவா-சம்:2520/3
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் – தேவா-சம்:2704/2
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே – தேவா-சம்:3068/4
நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும் – தேவா-சம்:3698/3
மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால் – தேவா-சம்:3878/2
விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம் – தேவா-சம்:4072/3
கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும் – தேவா-சம்:4114/3
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம் – தேவா-சம்:4158/1
ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும் – தேவா-அப்:275/2
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:293/1
வான பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார் – தேவா-அப்:300/3
ஆறும் ஓர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:381/4
சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி – தேவா-அப்:448/1
வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி – தேவா-அப்:471/1
ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே – தேவா-அப்:490/3
மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும்
அறிவனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:606/3,4
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி – தேவா-அப்:681/1
கோவணம் உடுத்த ஆறும் கோள் அரவு அசைத்த ஆறும் – தேவா-அப்:747/1
கோவணம் உடுத்த ஆறும் கோள் அரவு அசைத்த ஆறும்
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் – தேவா-அப்:747/1,2
தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும்
பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை – தேவா-அப்:747/2,3
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் இற – தேவா-அப்:1153/2
ஆறும் செம் சடை வைத்த அழகனார் – தேவா-அப்:1317/2
அங்கம் ஆறும் அரு மறை நான்குடன் – தேவா-அப்:1746/1
புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி – தேவா-அப்:2023/3
ஓதி அங்கம் ஒர் ஆறும் உணரில் என் – தேவா-அப்:2069/3
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
எட்டு உகந்தார் திசை ஏழ் உகந்தார் எழுத்து ஆறும் அன்பர் – தேவா-சுந்:195/1
பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து – தேவா-சுந்:372/3
பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து – தேவா-சுந்:372/3
உருகும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:372/4
வாழும் ஆறும் வளை கழலும் ஆறும் எனக்கு – தேவா-சுந்:374/3
வாழும் ஆறும் வளை கழலும் ஆறும் எனக்கு – தேவா-சுந்:374/3
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய் – தேவா-சுந்:377/3
உண்ட ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:377/4
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி – தேவா-சுந்:381/3
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி – தேவா-சுந்:381/3
ஊடும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:381/4
அங்கம் ஆறும் மா மறை ஒரு நான்கும் ஆய நம்பனை வேய் புரை தோளி – தேவா-சுந்:636/1
மேல்


ஆறுஒன்றும் (1)

ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
மேல்


ஆறே (233)

ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:65/4
அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:66/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:67/4
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:68/4
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:69/4
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:70/4
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/4
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:72/4
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:73/4
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:74/4
வந்த ஆறே புனைதல் வழிபாடே – தேவா-சம்:304/4
நல்ல ஆறே உன்-தன் நாமம் நாவில் நவின்று ஏத்த – தேவா-சம்:537/3
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/4
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1858/4
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1860/4
அலங்கல் விரல் ஊன்றி அருள்செய்த ஆறே – தேவா-சம்:1869/4
வானம் தலம் மண்டியும் கண்டிலா ஆறே – தேவா-சம்:1870/4
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே – தேவா-சம்:1871/4
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/4
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ் – தேவா-சம்:2735/3
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே – தேவா-அப்:51/4
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:222/4
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
அருத்தமாமேனி-தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:226/4
நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:227/4
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:228/4
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:229/4
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே – தேவா-அப்:230/4
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே – தேவா-அப்:233/4
கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே – தேவா-அப்:234/4
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/4
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:236/4
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/4
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே – தேவா-அப்:238/4
மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே
நக்கன பூதம் எல்லாம் நான்மறைக்காடனாரே – தேவா-அப்:341/3,4
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/4
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/4
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/4
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
கண்ணினால் காணப்பெற்று கருதிற்றே முடிந்த ஆறே – தேவா-அப்:391/4
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/2
செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:465/2
வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:570/3
ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:689/4
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்த ஆறே – தேவா-அப்:694/4
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/4
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/4
அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:718/4
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/4
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:720/4
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/4
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/4
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:723/4
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/4
அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:725/4
கண்டனை கண்டிராதே காலத்தை கழித்த ஆறே – தேவா-அப்:726/4
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே – தேவா-அப்:731/4
திருவடி சுமந்துகொண்டு காண்க நான் திரியும் ஆறே – தேவா-அப்:735/4
பொருள் அவா தந்த ஆறே போது போய் புலர்ந்தது அன்றே – தேவா-அப்:736/4
கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே – தேவா-அப்:742/4
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே – தேவா-அப்:748/4
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் – தேவா-அப்:1821/1
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2108/4
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2109/4
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2110/4
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2111/4
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/4
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/4
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2116/4
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2117/4
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/4
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2222/4
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2223/4
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2224/4
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2225/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2227/4
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2229/4
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2230/4
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2232/4
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2348/4
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2351/4
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/4
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2376/4
ஆற்றானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2377/4
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/4
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2379/4
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2380/4
ஆள்வானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2381/4
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2382/4
ஐயாறு மேயானை ஆரூரானை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2383/4
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2384/4
அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2415/4
அற்புதனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2416/4
ஆதியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2417/4
அந்தணனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2418/4
அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2419/4
ஆயவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2420/4
அருளியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2421/4
ஆலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2422/4
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2423/4
அகலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2424/4
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே – தேவா-அப்:2536/4
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/4
பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி – தேவா-அப்:2654/1
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2768/4
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2769/4
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/4
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2771/4
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2772/4
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/4
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2774/4
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2775/4
பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/4
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/4
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2778/4
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2779/4
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/4
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/4
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2783/4
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/4
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/4
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/4
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/4
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி – தேவா-அப்:2997/1
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:299/4
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:300/4
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/4
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:302/4
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/4
ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:304/4
அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:305/4
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:306/4
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:307/4
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:308/4
காலகாலனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:624/4
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/4
பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:626/4
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/4
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/4
கங்கையாளனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:629/4
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/4
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/4
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/4
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/4
மேல்


ஆறை (7)

ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர் – தேவா-சம்:1888/1
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி – தேவா-அப்:1652/3
ஆக்கினான் அணி ஆறை வடதளி – தேவா-அப்:1653/3
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1656/3
அருள் திறத்து அணி ஆறை வடதளி – தேவா-அப்:1658/3
பாய் இரும் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1660/3
அச்சிறுப்பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை
கச்சினம் கற்குடி கச்சூர் ஆல கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி – தேவா-அப்:2789/2,3
மேல்


ஆறைமேற்றளி-நின்றும் (1)

அங்கம் ஓதியோர் ஆறைமேற்றளி-நின்றும் போந்து வந்து இன்னம்பர் – தேவா-சுந்:351/1
மேல்


ஆறொடு (2)

கலை ஆறொடு சுருதி தொகை கற்றோர் மிகு கூட்டம் – தேவா-சம்:93/3
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அரு மறை நான்கும் – தேவா-சம்:460/1
மேல்


ஆறோடும் (1)

அங்கம் ஆறோடும் அரு மறைகள் ஐ வேள்வி – தேவா-சம்:1920/3
மேல்


ஆன் (83)

ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர் – தேவா-சம்:528/1
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா – தேவா-சம்:664/1
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/4
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/4
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/4
பிரம புரத்து உறை பெம் மான் எம் ஆன்
பிரம புரத்து உறை பெம் ஆன் எம்மான் – தேவா-சம்:1370/2,3
பிரம புரத்து உறை பெம் ஆன் எம்மான் – தேவா-சம்:1370/3
ஆன் நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே – தேவா-சம்:1518/4
ஆன் அஞ்சு ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1528/4
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி – தேவா-சம்:1976/3
ஆன் நலம் கொடுப்பார் அருள் வேந்தர் ஆவாரே – தேவா-சம்:1999/4
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே – தேவா-சம்:2284/4
ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2501/4
ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை – தேவா-சம்:2686/2
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே – தேவா-சம்:3065/4
அண்ணல் ஆன் ஏறு உடை அடிகள் வேடங்களே – தேவா-சம்:3067/4
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற – தேவா-சம்:3207/3
வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம் – தேவா-சம்:3372/1
ஆன் நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3418/4
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் – தேவா-சம்:3505/1
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும் – தேவா-சம்:3904/3
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/3
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:394/4
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி – தேவா-அப்:405/3
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:513/4
ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:546/4
ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே – தேவா-அப்:549/4
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் – தேவா-அப்:625/3
அந்தரத்து அமரர் பெம்மான் ஆன் நல் வெள்ஊர்தியான்-தன் – தேவா-அப்:749/2
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை – தேவா-அப்:867/1
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/4
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/2
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார் – தேவா-அப்:1253/2
ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே – தேவா-அப்:1336/4
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி – தேவா-அப்:1343/1
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார் – தேவா-அப்:1441/1
ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர் – தேவா-அப்:1488/2
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே – தேவா-அப்:1515/4
ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1865/3
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து உடன் ஆடிய – தேவா-அப்:1867/1
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார் – தேவா-அப்:1919/3
ஆதி-பால் அட்டமூர்த்தியை ஆன் அஞ்சும் – தேவா-அப்:2001/1
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2134/4
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/2
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2302/4
அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2307/3
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண் – தேவா-அப்:2328/2
அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட – தேவா-அப்:2337/3
ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2367/4
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2527/3
அயில் வாய சூலமும் காபாலமும் அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2594/3
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2615/4
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/2
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2766/3
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும் – தேவா-அப்:2946/2
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
ஆன் நல் வெள் ஏற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:74/4
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:378/2
அரு மணியை முத்தினை ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள்-தம் பெருமானை அரு மறையின் பொருளை – தேவா-சுந்:410/1
ஆழி அளிப்பர் அரி-தனக்கு ஆன் அஞ்சு உகப்பர் அறம் உரைப்பர் – தேவா-சுந்:548/2
பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை – தேவா-சுந்:631/2
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை – தேவா-சுந்:689/2
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி – தேவா-சுந்:772/1
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின் – தேவா-சுந்:894/1
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம் – தேவா-சுந்:948/2
மேல்


ஆன்நிலை (11)

கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார் அருள் ஈயும் அன்பரே – தேவா-சம்:1764/3,4
காதினார் கருவூருள் ஆன்நிலை
ஆதியார் அடியார்-தம் அன்பரே – தேவா-சம்:1765/3,4
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே – தேவா-சம்:1766/3,4
கடியுளார் கருவூருள் ஆன்நிலை
அடிகள் யாவையும் ஆய ஈசரே – தேவா-சம்:1767/3,4
கங்கையர் கருவூருள் ஆன்நிலை
அம் கை ஆடு அரவத்து எம் அண்ணலே – தேவா-சம்:1768/3,4
காவலார் கருவூருள் ஆன்நிலை
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே – தேவா-சம்:1769/3,4
கண்ணினார் கருவூருள் ஆன்நிலை
நண்ணினார் நமை ஆளும் நாதரே – தேவா-சம்:1770/3,4
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை
கொடுத்தவன் அருள் கூத்தன் அல்லனே – தேவா-சம்:1771/3,4
கழுதினான் கருவூருள் ஆன்நிலை
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே – தேவா-சம்:1772/3,4
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1773/3,4
சேர் கருவூருள் ஆன்நிலை
எந்தையை சொன்ன பத்தும் வல்லவர் – தேவா-சம்:1774/2,3
மேல்


ஆன்பட்டியும் (1)

அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும் – தேவா-அப்:2158/2,3
மேல்


ஆன்மாவின் (1)

அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி – தேவா-அப்:445/3
மேல்


ஆன்ற (1)

மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/2
மேல்


ஆன (126)

நரர் ஆன பல் முனிவர் தொழ இருந்தான் இடம் நலம் ஆர் – தேவா-சம்:122/2
ஆன இன்பம் ஆடும் அடிகளே – தேவா-சம்:252/4
ஆன மயிலாடுதுறையே – தேவா-சம்:406/4
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அரு மறை நான்கும் – தேவா-சம்:460/1
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:551/2
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:554/2
துற்றல் ஆன கொள்கையானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:554/4
ஆன வண்ணத்து எம் அண்ணலார் – தேவா-சம்:609/2
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து மெய் மால் ஆன
சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்க – தேவா-சம்:717/1,2
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/3
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன
கடி நாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை – தேவா-சம்:947/1,2
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் – தேவா-சம்:947/3
ஐயா என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே – தேவா-சம்:1103/4
வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே – தேவா-சம்:1161/4
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/4
பாற்றினார் வினை ஆன பராய்த்துறை – தேவா-சம்:1456/3
விண்ணில் ஆன பிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே – தேவா-சம்:1542/1
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1542/3
செப்பு ஆன மென்முலையாளை திகழ் மேனி – தேவா-சம்:1585/1
மை ஆன கண்டனை மான் மறி ஏந்திய – தேவா-சம்:1602/1
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1636/3
பழியாமை பண் இசை ஆன பகர்வானை – தேவா-சம்:1639/2
நண்ணு-மின் நலம் ஆன வேண்டிலே – தேவா-சம்:1732/4
அந்தணர்கள் ஆன மலையாளரவர் ஏத்தும் – தேவா-சம்:1840/1
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1857/4
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே – தேவா-சம்:1866/4
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி – தேவா-சம்:1894/1
ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2047/3
அ பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2058/2
தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2068/3
அரவு ஆர்ந்த திரு மேனி ஆன வெண் நீறு ஆடினீர் – தேவா-சம்:2097/1
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/4
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை – தேவா-சம்:2106/3
பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே – தேவா-சம்:2109/4
பாசம் ஆன களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார் – தேவா-சம்:2341/1
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/3
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் – தேவா-சம்:2391/3
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே – தேவா-சம்:2398/4
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் – தேவா-சம்:2400/2
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/2
ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர் – தேவா-சம்:2519/2
தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே – தேவா-சம்:2549/4
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார் – தேவா-சம்:2759/2
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா – தேவா-சம்:2853/1
ஆன நல் அரு மறை அங்கம் ஓதிய – தேவா-சம்:3010/3
ஆன மெய் ஞானசம்பந்தன் சொல்லிய – தேவா-சம்:3030/3
ஆன கெடுப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3033/4
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் – தேவா-சம்:3369/2
கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல – தேவா-சம்:3378/1
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை – தேவா-சம்:3393/2
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/3
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/4
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/3
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/2
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3638/4
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால் – தேவா-சம்:3664/1
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/4
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல் – தேவா-சம்:3689/1
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல் – தேவா-சம்:3689/1
சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே – தேவா-சம்:3697/4
கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/1,2
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/4
ஆன ஆரூர் ஆதி ஆனைக்காவை – தேவா-சம்:3977/3
அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே – தேவா-சம்:4026/2
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே – தேவா-சம்:4032/1
பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே – தேவா-சம்:4032/2
ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே – தேவா-சம்:4035/1
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே – தேவா-சம்:4045/2
ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே – தேவா-சம்:4045/3
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4076/2
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
நல்லானை நல் ஆன நான்மறையோடு ஆறு அங்கம் – தேவா-அப்:68/1
அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:130/4
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
தற்றவர் தம் வினை ஆன எலாம் அற – தேவா-அப்:170/2
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் – தேவா-அப்:191/2
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழியகில்லீர் – தேவா-அப்:289/2
பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை – தேவா-அப்:292/3
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்தவேண்டா – தேவா-அப்:421/1
மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய – தேவா-அப்:453/2
வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீர – தேவா-அப்:515/1
கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய் – தேவா-அப்:550/1
விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன
கருத்தனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:690/2,3
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் – தேவா-அப்:865/2
அழித்தன ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:884/4
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:899/4
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம் – தேவா-அப்:910/1
எல்லை ஆன பிரானர் இருப்பிடம் – தேவா-அப்:1270/2
உண்டவன் ஒளி ஆன நெய்த்தானனை – தேவா-அப்:1410/3
அங்கம் ஆன இறுத்து அருள்செய்தவன் – தேவா-அப்:1426/2
வெம்மை ஆன வினை கடல் நீங்கி நீர் – தேவா-அப்:1503/1
காலம் ஆன கழிவதன் முன்னமே – தேவா-அப்:1504/1
ஆன அஞ்சுஎழுத்து ஓத வந்து அண்ணிக்கும் – தேவா-அப்:1596/3
வாதை ஆன விடுக்கும் மணியினை – தேவா-அப்:1649/2
கண்டலும் வினை ஆன கழலுமே – தேவா-அப்:1891/4
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/2
ஏதங்கள் ஆன கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2246/4
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
நீர் ஆவி ஆன நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி – தேவா-அப்:2640/3
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2657/1
சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி – தேவா-அப்:2657/2
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறும்-கால் – தேவா-அப்:2804/1,2
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின் – தேவா-அப்:3047/3
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர் – தேவா-அப்:3052/1
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவம்அலோம் கடுமையொடு களவு அற்றோமே – தேவா-அப்:3052/3,4
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/4
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை – தேவா-சுந்:466/2
தாயும் தந்தை பல் உயிர்க்கும் தாமே ஆன தலைவனார் – தேவா-சுந்:542/2
பாடும் அடியார் கேட்பார் மேல் பாவம் ஆன பறையுமே – தேவா-சுந்:549/4
அறவனை அதரர்க்கு அரியானை அமரர் சேனைக்கு நாயகன் ஆன
குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/2,3
ஆன வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:894/4
நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி – தேவா-சுந்:915/1
மேல்


ஆனத்து (1)

ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2368/4
மேல்


ஆனதானே (1)

சாதியா வினை ஆனதானே – தேவா-சம்:2847/4
மேல்


ஆனது (2)

பெய்யும் வண்ண பெருந்தகை ஆனது ஓர் – தேவா-சம்:4163/2
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
மேல்


ஆனந்த (2)

ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:576/4
பாசம் அற்று பராபர ஆனந்த
ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1384/3,4
மேல்


ஆனந்தத்து (1)

ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் – தேவா-அப்:2884/3
மேல்


ஆனந்தம் (1)

பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே – தேவா-அப்:1934/3,4
மேல்


ஆனவர் (7)

வலர் ஆனவர் வான் அடைவாரே – தேவா-சம்:370/4
பொங்கும் சுடர் ஆனவர் கோயில் – தேவா-சம்:390/2
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல் – தேவா-சம்:1870/3
தேடுவார் பொருள் ஆனவர் செறி பொழில் தேவூர் – தேவா-சம்:2360/3
அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்-தன்னை சூலத்தில் ஆய்ந்ததே – தேவா-சம்:3209/4
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே – தேவா-சம்:4020/1
ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே – தேவா-சம்:4045/3
மேல்


ஆனவர்கட்கு (1)

வீக்கிய அரவு உடை கச்சையான் இச்சை ஆனவர்கட்கு எல்லாம் – தேவா-சம்:3808/3
மேல்


ஆனவருக்கு (1)

ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி – தேவா-சம்:609/1
மேல்


ஆனவன் (20)

தாய் ஆனவன் உயிர்கட்கு முன் தலை ஆனவன் மறை முத்தீ – தேவா-சம்:112/2
தாய் ஆனவன் உயிர்கட்கு முன் தலை ஆனவன் மறை முத்தீ – தேவா-சம்:112/2
ஆனவன் சிவன் எம் இறை செல்வ திரு ஆரூர் – தேவா-சம்:112/3
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய – தேவா-சம்:158/2
மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல் – தேவா-சம்:168/1
மன் ஆனவன் உலகிற்கு ஒரு மழை ஆனவன் பிழை இல் – தேவா-சம்:168/1
பொன் ஆனவன் முதல் ஆனவன் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:168/2
பொன் ஆனவன் முதல் ஆனவன் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:168/2
என் ஆனவன் இசை ஆனவன் இள ஞாயிறின் சோதி – தேவா-சம்:168/3
என் ஆனவன் இசை ஆனவன் இள ஞாயிறின் சோதி – தேவா-சம்:168/3
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம் – தேவா-சம்:413/3
கையால் தொழுது கழல்கள் போற்ற கனல் எரி ஆனவன் ஊர் – தேவா-சம்:698/2
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1297/4
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய் – தேவா-சம்:2853/2
பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய – தேவா-சம்:3196/3
துன்று பூமகன் பன்றி ஆனவன் ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி – தேவா-சம்:3998/1
ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின் – தேவா-அப்:280/3
ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த – தேவா-அப்:903/3
ஆரியம் தமிழோடு இசை ஆனவன்
கூரிய குணத்தார் குறி நின்றவன் – தேவா-அப்:1246/1,2
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும் – தேவா-அப்:2946/2
மேல்


ஆனவன்-தன்னை (1)

நல்லவர்க்கு அணி ஆனவன்-தன்னை நானும் காதல்செய்கின்ற பிரானை – தேவா-சுந்:579/3
மேல்


ஆனவனும் (1)

ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/2
மேல்


ஆனவனே (3)

கனல் ஆனவனே கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1696/2
மறை ஆர் வானவனே மறையின் பொருள் ஆனவனே
கறை ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:280/2,3
பெண்ணோடு ஆண் அலியாய் பிறவா உரு ஆனவனே
கண் ஆரும் மணியே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:284/2,3
மேல்


ஆனவனை (1)

நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
மேல்


ஆனவா (1)

எல்லியும் பகலும் இசைவு ஆனவா
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே – தேவா-அப்:1835/3,4
மேல்


ஆனவே (5)

பேண பறையும் பிணிகள் ஆனவே – தேவா-சம்:241/4
நாடினார்க்கு இல்லை நல்குரவு ஆனவே – தேவா-சம்:3314/4
மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே – தேவா-சம்:3318/4
பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே – தேவா-அப்:1121/4
ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே – தேவா-அப்:1739/4
மேல்


ஆனவை (5)

ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/4
சிந்தி-மின் நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே – தேவா-சம்:2300/4
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/4
சொல்லவே வினை ஆனவை சோருமே – தேவா-அப்:1893/4
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே – தேவா-சுந்:264/2
மேல்


ஆனனை (1)

ஆனனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1103/4
மேல்


ஆனாமே (1)

பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள – தேவா-சம்:1367/1
மேல்


ஆனாய் (78)

ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3390/4
கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய் – தேவா-அப்:130/1
கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய் – தேவா-அப்:130/1
கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய் – தேவா-அப்:130/1
கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய்
எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/1,2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் – தேவா-அப்:130/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே – தேவா-அப்:130/2,3
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே – தேவா-அப்:130/3
மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய் – தேவா-அப்:131/1
மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய் – தேவா-அப்:131/1
மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய் – தேவா-அப்:131/1,2
பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய் – தேவா-அப்:131/2
பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய் – தேவா-அப்:131/2
பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய்
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி – தேவா-அப்:131/2,3
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:496/4
மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய் – தேவா-அப்:548/1
மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே – தேவா-அப்:548/1,2
உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய்
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/2,3
ஆறு ஏறு சென்னி உடையாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2133/3
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி நான்மறையோடு ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2136/3
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும் – தேவா-அப்:2206/2
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி – தேவா-அப்:2405/2
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2407/3
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றிபோற்றி நால் வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2411/3
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/1
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும் – தேவா-அப்:2495/3
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
ஆனாய் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2559/4
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2636/3
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
ஆலை கரும்பின் தெளிவே போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2649/3
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2706/4
கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய்
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/2,3
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/1,2
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய் – தேவா-அப்:3021/2
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/2,3
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே – தேவா-அப்:3021/4
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகு ஆனாய் – தேவா-சுந்:7/1
ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகு ஆனாய் – தேவா-சுந்:7/1
ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகு ஆனாய்
வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய் – தேவா-சுந்:7/1,2
வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய் – தேவா-சுந்:7/2
வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய் – தேவா-சுந்:7/2
வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய்
தேன் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:7/2,3
ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:7/4
பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய்
திருத்தி திருத்தி வந்து என் சிந்தை இடம்கொள் கயிலாயா – தேவா-சுந்:485/2,3
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா – தேவா-சுந்:558/1
மேல்


ஆனாயற்கு (1)

அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:394/4
மேல்


ஆனாயும் (1)

பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
மேல்


ஆனாயே (1)

மேலே போகாமே தேழீ காலாலே கால் ஆனாயே
ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/3,4
மேல்


ஆனார் (70)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார்
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/1,2
செய்யர் ஆனார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே – தேவா-சம்:540/2
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் – தேவா-சம்:712/2
வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/2
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1946/3
போதிலவனும் மாலும் தொழ பொங்கு எரி ஆனார்
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி – தேவா-சம்:2143/2,3
புலை ஆனார் அறவுரையை போற்றாது உன் பொன் அடியே – தேவா-சம்:2355/2
கண் ஆவார் உலகுக்கு கருத்து ஆனார் புரம் எரித்த – தேவா-சம்:3481/3
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி – தேவா-அப்:131/3
ஆதியும் ஈறும் ஆனார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:255/4
தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:284/4
சிந்தையுள் சிவம் அது ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:287/4
சீரொடு பாடல் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:291/4
சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும் – தேவா-அப்:324/2
மந்திரம் ஆனார் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:324/4
முந்தையார் முந்தி உள்ளார் மூவர்க்கும் முதல்வர் ஆனார்
சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார் – தேவா-அப்:345/1,2
சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார்
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:345/3,4
போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான் – தேவா-அப்:355/1
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:357/4
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/4
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/4
சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி – தேவா-அப்:372/1
ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:372/3
சோதியாய் சுடர் அது ஆனார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:412/4
எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:426/4
அருமையின் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:536/4
பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:564/4
செம் தழல் ஆனார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:714/4
நாசம் ஆனார் திரிபுரநாதரே – தேவா-அப்:1794/4
போகமும் பொய்யா பொருளும் ஆனார் புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2097/4
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை – தேவா-அப்:2186/3
முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:2188/1
முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி – தேவா-அப்:2188/1,2
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார்
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/3,4
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2191/2
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும் – தேவா-அப்:2244/2
சீரால் வணங்கப்படுவார் போலும் திசை அனைத்துமாய் மற்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2245/3
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2249/1
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும் – தேவா-அப்:2249/2
ஆலம் அமுது ஆக உண்டார் போலும் அடியார்கட்கு ஆரமுதம் ஆனார் போலும் – தேவா-அப்:2251/2
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/4
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும் – தேவா-அப்:2301/2
அடியார் புகலிடம் அது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2304/4
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும் – தேவா-அப்:2374/3
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/3
அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரி பிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார்
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/1,2
ஐ வேள்வி ஆறு அங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2618/4
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
அண்டத்து புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2622/4
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2623/4
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2625/3
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2861/3
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/1
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/2
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/2
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும் காரோணத்து என்றும் இருப்பார் போலும் – தேவா-அப்:2904/1
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/2
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில் – தேவா-அப்:3000/3
மேல்


ஆனார்-தம் (1)

மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
மேல்


ஆனார்க்கு (3)

எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய – தேவா-சம்:1636/1
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1928/4
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
மேல்


ஆனார்கள் (1)

மூவாத பிறப்பு இலாரும் முனிகள் ஆனார்கள் ஏத்தும் – தேவா-அப்:292/2
மேல்


ஆனார்களே (1)

தலையால் வணங்குவார் தலை ஆனார்களே – தேவா-சம்:870/4
மேல்


ஆனார்தாமே (3)

ஆராவமுதம் ஆனார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2449/2
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/4
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே – தேவா-அப்:2453/1
மேல்


ஆனாரை (1)

ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார் – தேவா-அப்:1956/1
மேல்


ஆனால் (1)

அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால்
பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன் – தேவா-சுந்:550/1,2
மேல்


ஆனாள் (1)

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை – தேவா-அப்:2343/2,3
மேல்


ஆனாளை (1)

மத்தம் கவரும் மலர் கொன்றை மாலை மேல் மால் ஆனாளை
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் – தேவா-சுந்:1035/1,2
மேல்


ஆனான் (73)

பெண்தான் மிக ஆனான் பிறை சென்னி பெருமான் ஊர் – தேவா-சம்:87/2
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:109/4
விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:111/4
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை – தேவா-சம்:116/2
ஏறு ஆர்தரும் ஒருவன் பல உருவன் நிலை ஆனான்
ஆறு ஆர்தரு சடையன் அனல் உருவன் புரிவு உடையான் – தேவா-சம்:131/1,2
ஆனான் கழலே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:268/4
உரு ஆர் உமையோடு உடன் ஆனான்
கரு ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:366/2,3
முற்றும் ஆகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:571/4
ஆனான் கழல் ஏத்த அல்லல் அடையாவே – தேவா-சம்:894/4
வையகம் நீர் தீ வாயுவும் விண்ணும் முதல் ஆனான்
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம் – தேவா-சம்:1056/1,2
அங்கு அமல கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான்
தங்கு அமல கண்ணார் திகழ் கோயில் தமது உள்ளத்து – தேவா-சம்:1099/2,3
பெருந்தகை பிறவினொடு இறவும் ஆனான்
அரும் தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ் – தேவா-சம்:1185/2,3
பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான்
வரி அரவு அணை மறி கடல் துயின்ற – தேவா-சம்:1193/1,2
அரியவன் அரு மறை அங்கம் ஆனான்
கரியவன் நான்முகன் காண ஒண்ணா – தேவா-சம்:1225/2,3
பாதி ஆனான் பரந்த பெரும் படை – தேவா-அப்:1728/3
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/2
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/3
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/2
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் – தேவா-அப்:2325/3
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண் – தேவா-அப்:2329/3
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/3
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2477/3
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை – தேவா-அப்:2522/2
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண் – தேவா-அப்:2570/1
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
சந்திரனும் தண் புனலும் சந்தித்தான் காண் தாழ் சடையான் காண் சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2574/1
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண் – தேவா-அப்:2575/1
அன்று அப்பொழுதே அருள்செய்தான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2578/3
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண் – தேவா-அப்:2580/2
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண் – தேவா-அப்:2581/2
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு – தேவா-அப்:2744/1
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால் – தேவா-அப்:2759/2
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2892/1
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
மூவன் காண் மூவர்க்கும் முதல் ஆனான் காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவு ஆனான் காண் – தேவா-அப்:2931/1
மூவன் காண் மூவர்க்கும் முதல் ஆனான் காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவு ஆனான் காண் – தேவா-அப்:2931/1
காவன் காண் உலகுக்கு ஓர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண் – தேவா-அப்:2931/2
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் – தேவா-அப்:2946/1
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
மேல்


ஆனான்-தன்னை (13)

மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் – தேவா-அப்:2110/1
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2110/2
பின்தானும் முன்தானும் ஆனான்-தன்னை பித்தர்க்கு பித்தனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2193/1
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/2,3
உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும் ஆனான்-தன்னை
புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/1,2
ஏற்றானை ஏழ்உலகும் ஆனான்-தன்னை ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2377/1
ஏற்றானை ஏழ்உலகும் ஆனான்-தன்னை ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்-தன்னை
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/1,2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/3
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2378/3,4
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை – தேவா-அப்:2549/1,2
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/2
மேல்


ஆனானே (7)

முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே – தேவா-அப்:2120/1,2
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/1,2
தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/1,2
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும் – தேவா-அப்:2530/1,2
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே – தேவா-அப்:2531/1
போம் ஆறு என் புண்ணியா புண்ணியம் ஆனானே
பேய் மாறா பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு – தேவா-சுந்:977/2,3
மேல்


ஆனானை (41)

வில்லானை வேதமும் வேள்வியும் ஆனானை
கொல் ஆனை உரியானை கோழம்பம் மேவிய – தேவா-சம்:1607/2,3
சேய உலகமும் செல் சார்வும் ஆனானை
மாய போர் வல்லானை மாலை தாழ் மார்பானை – தேவா-அப்:189/1,2
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/2,3
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/2,3
இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை போற்றார் சிந்தை – தேவா-அப்:2424/2,3
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/1,2
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள் – தேவா-அப்:2549/2,3
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் – தேவா-அப்:2590/2
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2749/1
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/2
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை
தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை – தேவா-அப்:2821/1,2
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை
திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள்செய்தானை சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன்-தன்னை – தேவா-அப்:2826/2,3
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற – தேவா-அப்:2870/3
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை – தேவா-அப்:2880/2
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி – தேவா-அப்:2937/2
உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால் – தேவா-அப்:2939/1
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர்_கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும் – தேவா-அப்:2973/3
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/1,2
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம் – தேவா-அப்:2979/2,3
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை – தேவா-அப்:2981/1,2
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை – தேவா-அப்:2993/1,2
அல்லாத காலனை முன் அடர்த்தான்-தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/3,4
மேல்


ஆனிடை (4)

ஆனிடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே – தேவா-சம்:3898/4
ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:3927/3
ஆனிடை ஐந்தும் ஆடுவர் ஆரிருள் – தேவா-அப்:1409/1
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு – தேவா-சுந்:987/2
மேல்


ஆனிடைஅஞ்சும் (1)

ஆனிடைஅஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி – தேவா-அப்:530/2
மேல்


ஆனிடைஐந்தும் (1)

ஆனிடைஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:378/3
மேல்


ஆனில் (2)

ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி உலகு ஏத்த – தேவா-சம்:141/3
ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம் – தேவா-சம்:2454/2
மேல்


ஆனின் (2)

ஆனின் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி ஓர் – தேவா-சம்:1573/1
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள் – தேவா-சம்:3792/3
மேல்


ஆனீர் (8)

கரு ஆர்ந்த வான்_உலகம் காட்டி கொடுத்தல் கருத்து ஆனீர்
பொரு ஆர்ந்த தெண் கடல் ஒண் சங்கம் திளைக்கும் பூம் புகலி – தேவா-சம்:2048/2,3
பா ஆர்ந்த பல் பொருளின் பயன்கள் ஆனீர் அயன் பேணும் – தேவா-சம்:2052/2
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர்
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி – தேவா-சம்:2056/2,3
கடிது ஆய கட்டுரையால் கழற மேல் ஓர் பொருள் ஆனீர்
பொடி ஆரும் மேனியினீர் புகலி மறையோர் புரிந்து ஏத்த – தேவா-சம்:2057/2,3
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர்
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2060/2,3
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் – தேவா-சுந்:55/1
விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை – தேவா-சுந்:59/2
தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர்
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் – தேவா-சுந்:85/1,2
மேல்


ஆனே (1)

ஆனே சிவனே அழுந்தையவர் எம் – தேவா-சம்:1680/3
மேல்


ஆன்ஏற்றன் (1)

பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:56/1
மேல்


ஆனேன் (9)

அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:264/4
பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ – தேவா-அப்:310/2
வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே – தேவா-அப்:730/4
உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்
பெற்றிலேன் பெரும் தடம் கண் பேதையார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:755/2,3
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன்
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/2,3
ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அருளாளா – தேவா-சுந்:5/2
ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய் – தேவா-சுந்:144/1,2
கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன்
விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில் – தேவா-சுந்:618/2,3
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன்
தெண் நிலா எறிக்கும் சடையானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:710/2,3
மேல்


ஆனை (61)

அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி அடும் ஆனை
குறையும் மனம் ஆகி முழை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:149/1,2
வெம் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து விளங்கும் மொழி – தேவா-சம்:548/1
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:745/4
இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி – தேவா-சம்:1271/2
ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே – தேவா-சம்:1504/4
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1518/2
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே – தேவா-சம்:1528/1
கொல் ஆனை உரியானை கோழம்பம் மேவிய – தேவா-சம்:1607/3
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1990/3
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே – தேவா-சம்:2129/4
ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும் – தேவா-சம்:2171/2
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி – தேவா-சம்:2659/1,2
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண் மதி – தேவா-சம்:2740/2
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் – தேவா-சம்:3211/3
கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன் – தேவா-சம்:3596/1
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே – தேவா-சம்:3961/4
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை
வெள்ளை கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4079/3,4
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த – தேவா-அப்:33/3
அடுத்த ஆனை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதம் – தேவா-அப்:71/1
ஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:896/4
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் – தேவா-அப்:907/1
ஆனை ஈர் உரியார் அன்னியூரரே – தேவா-அப்:1150/4
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார் – தேவா-அப்:1176/2
மலை கொள் ஆனை மயக்கிய வல்வினை – தேவா-அப்:1437/1
நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே – தேவா-அப்:1437/2
கள்ள ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1438/4
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே – தேவா-அப்:1439/3
கான ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1439/4
கான ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1440/4
களித்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1441/4
கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1442/4
கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1443/4
கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1444/4
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1445/4
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1446/4
கடுக்கை ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1447/4
வேனல் ஆனை உரித்த வீரட்டரே – தேவா-அப்:1616/4
என்பின் ஆனை உரித்து களைத்தவன் – தேவா-அப்:1867/2
ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும் – தேவா-அப்:2034/2
கார் ஆனை ஈர் உரிவை போர்வையானை காமரு பூம் கச்சி ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:2093/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும் – தேவா-அப்:2245/1
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
கை ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2655/4
காட்டு ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2657/4
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/2
முன் ஆனை தோல் போர்த்த மூர்த்தி-தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே – தேவா-அப்:2715/1
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
அடுத்த ஆனை உரித்தான் காண் – தேவா-அப்:2729/1
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் – தேவா-அப்:2748/1
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை
கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2761/3,4
ஆர்த்தான் காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன் காண் ஆனை தோலை – தேவா-அப்:2928/1
ஆனை ஈர் உரி போர்ப்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:333/4
ஆனை தோலாய் ஞானக்கண்ணாய் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:422/4
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை – தேவா-சுந்:584/3
ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய – தேவா-சுந்:806/1
ஆனை உரித்த பகை அடியேனொடு மீள-கொலோ – தேவா-சுந்:1018/1
ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1018/4
அந்தர மால் விசும்பில் அழகு ஆனை அருள்புரிந்ததும் – தேவா-சுந்:1019/3
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1022/4
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


ஆனைக்கா (31)

அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1377/4
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1378/4
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1379/4
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1380/4
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1381/4
அழுமவர்கள் அன்பன் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1382/4
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1383/4
ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1384/4
ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1385/4
சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/3
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
அறையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:761/3
அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:762/3
ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:763/3
அம் தண் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:764/3
அணையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:765/3
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:766/3
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:767/3
அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:768/3
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:769/3
ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி பொன் அடியின் – தேவா-சுந்:770/1
மேல்


ஆனைக்காவன் (1)

செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ – தேவா-அப்:2394/1
மேல்


ஆனைக்காவா (2)

எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2708/4
மேல்


ஆனைக்காவான்-தன்னை (1)

இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/2,3
மேல்


ஆனைக்காவானை (1)

தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
மேல்


ஆனைக்காவில் (13)

ஆனைக்காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர் – தேவா-சம்:3361/3
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3362/2
ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3363/3
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3366/3
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3368/2
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3371/2
ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானை – தேவா-அப்:146/1
சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து – தேவா-அப்:479/1
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார் – தேவா-அப்:1376/3
தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம் – தேவா-அப்:2706/3
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் – தேவா-அப்:2836/3
ஆனைக்காவில் அரனே பரனே அண்ணாமலையானே – தேவா-சுந்:484/3
மேல்


ஆனைக்காவு (5)

அண்ணல் கண் ஓர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ – தேவா-சம்:3364/3
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3365/4
ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3367/4
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3369/4
ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3370/4
மேல்


ஆனைக்காவும் (4)

தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும் – தேவா-அப்:2149/2
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை ஆச்சிராமநகரும் ஆனைக்காவும்
முன்னமே கோயிலா கொண்டான்-தன்னை மூஉலகும் தான் ஆய மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2309/1,2
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடம் ஆவூர் – தேவா-அப்:2787/1
ஐயாறும் ஆரூரும் ஆனைக்காவும் அம்பலமும் கோயிலா கொண்டார் தாமே – தேவா-அப்:2866/2
மேல்


ஆனைக்காவுள் (4)

வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/3
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/3
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
மேல்


ஆனைக்காவே (10)

அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3967/4
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3968/4
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3969/4
அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3970/4
அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3971/4
அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3972/4
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3973/4
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3974/4
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே – தேவா-சம்:3975/4
அறிவு அரு கயிலையோன் ஆனைக்காவே – தேவா-சம்:3976/4
மேல்


ஆனைக்காவை (1)

ஆன ஆரூர் ஆதி ஆனைக்காவை
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே – தேவா-சம்:3977/3,4
மேல்


ஆனைமுகற்கு (1)

அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை – தேவா-அப்:2825/3
மேல்


ஆனையா (1)

தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை – தேவா-அப்:2715/2
மேல்


ஆனையார் (26)

வெள்ளி மால் வரை போல்வது ஓர் ஆனையார்
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார் – தேவா-அப்:1438/1,2
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார்
கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார் – தேவா-அப்:1438/2,3
கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார்
கள்ள ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1438/3,4
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்
ஊனை வேவ உருக்கிய ஆனையார் – தேவா-அப்:1439/1,2
ஊனை வேவ உருக்கிய ஆனையார்
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே – தேவா-அப்:1439/2,3
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார்
நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார் – தேவா-அப்:1440/1,2
நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார்
கோலம் ஆய கொழும் சுடர் ஆனையார் – தேவா-அப்:1440/2,3
கோலம் ஆய கொழும் சுடர் ஆனையார்
கான ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1440/3,4
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்
வெளுத்த நீள் கொடி ஏறு உடை ஆனையார் – தேவா-அப்:1441/1,2
வெளுத்த நீள் கொடி ஏறு உடை ஆனையார்
எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார் – தேவா-அப்:1441/2,3
எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்
களித்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1441/3,4
விடுத்த மால் வரை விண்ணுற ஆனையார்
தொடுத்த மால் வரை தூயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1442/1,2
தொடுத்த மால் வரை தூயது ஓர் ஆனையார்
கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார் – தேவா-அப்:1442/2,3
கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார்
கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1442/3,4
மண்உளாரை மயக்குறும் ஆனையார்
எண்உளார் பலர் ஏத்திடும் ஆனையார் – தேவா-அப்:1443/1,2
எண்உளார் பலர் ஏத்திடும் ஆனையார்
விண்உளார் பலரும் அறி ஆனையார் – தேவா-அப்:1443/2,3
விண்உளார் பலரும் அறி ஆனையார்
கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1443/3,4
சினக்கும் செம்பவள திரள் ஆனையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார் – தேவா-அப்:1444/1,2
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார்
அனைக்கும் அன்புடையார் மனத்து ஆனையார் – தேவா-அப்:1444/2,3
அனைக்கும் அன்புடையார் மனத்து ஆனையார்
கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1444/3,4
வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார்
நீதியால் நிலன் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1445/1,2
நீதியால் நிலன் ஆகிய ஆனையார்
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார் – தேவா-அப்:1445/2,3
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார்
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1445/3,4
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார்
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1446/3,4
எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார்
கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார் – தேவா-அப்:1447/2,3
கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார்
கடுக்கை ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1447/3,4
மேல்


ஆனையின் (22)

முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த – தேவா-சம்:424/3
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:832/4
கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின்
குருதி மெய் கலப்ப உரி கொண்டு கோட்டாற்றில் – தேவா-சம்:2034/1,2
அஞ்சும் வென்றவர்க்கு அணியார் ஆனையின் ஈர் உரி உடையார் – தேவா-சம்:2489/3
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும் – தேவா-சம்:2869/2
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய் – தேவா-சம்:3390/2
போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:251/4
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் – தேவா-அப்:294/2
உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட – தேவா-அப்:314/1
ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:378/4
போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1336/2
பைம் கண் ஆனையின் ஈர் உரி போத்தவர் – தேவா-அப்:1434/2
பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1608/2
போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை – தேவா-அப்:2772/1
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2779/1
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன் – தேவா-சுந்:71/1
போர்த்தவர் ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகல – தேவா-சுந்:193/2
போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாற – தேவா-சுந்:234/2
உரித்தாய் ஆனையின் தோல் உலகம் தொழும் உத்தமனே – தேவா-சுந்:235/2
கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/3
வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும் – தேவா-சுந்:636/3
மேல்


ஆனையும் (1)

ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன் – தேவா-சம்:1261/3
மேல்


ஆனையே (2)

நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே
வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே – தேவா-சம்:4036/3,4
ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:717/4
மேல்


ஆனொடு (1)

ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3369/4

மேல்