ஆ – முதல் சொற்கள் பகுதி – 2, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆடலான்-தன் 1
ஆடலானும் 1
ஆடலானை 5
ஆடலினாய் 2
ஆடலினார் 2
ஆடலினான் 3
ஆடலீர் 4
ஆடலும் 6
ஆடலே 2
ஆடலை 5
ஆடலொடு 3
ஆடலோடு 2
ஆடலோன் 3
ஆடவர் 4
ஆடவர்கள் 4
ஆடவரும் 1
ஆடவும் 2
ஆடவே 4
ஆடா 5
ஆடாதனவே 1
ஆடாதாரே 1
ஆடாமே 1
ஆடானை 11
ஆடி 203
ஆடிக்கு 1
ஆடிட 1
ஆடிடும் 2
ஆடிய 93
ஆடியார் 4
ஆடியார்க்கு 2
ஆடியும் 11
ஆடியை 10
ஆடில் 3
ஆடிலும் 1
ஆடிற்று 1
ஆடின 2
ஆடினதாமே 1
ஆடினர் 1
ஆடினாய் 3
ஆடினார் 9
ஆடினாலும் 1
ஆடினான் 14
ஆடினானும் 5
ஆடினானை 5
ஆடினீர் 2
ஆடினேனே 10
ஆடினை 1
ஆடீ 5
ஆடு 175
ஆடு-மின் 3
ஆடுகின்ற 7
ஆடுகின்றான் 1
ஆடுகின்றேன் 1
ஆடுதல் 4
ஆடுதிர் 5
ஆடுதுமே 10
ஆடும் 268
ஆடுமவன் 1
ஆடுமே 4
ஆடுவதாகில் 1
ஆடுவது 4
ஆடுவர் 64
ஆடுவர 1
ஆடுவரே 1
ஆடுவன் 2
ஆடுவன்ஆடுவன் 1
ஆடுவாய் 4
ஆடுவாய்க்கு 1
ஆடுவார் 12
ஆடுவாரும் 1
ஆடுவான் 8
ஆடுவானும் 1
ஆடுவானே 1
ஆடுவானை 4
ஆடுவீர் 1
ஆடை 69
ஆடை-தன் 1
ஆடைய 1
ஆடையர் 15
ஆடையர்கள் 1
ஆடையரும் 1
ஆடையன் 5
ஆடையனே 1
ஆடையனை 1
ஆடையார் 2
ஆடையாரும் 1
ஆடையால் 1
ஆடையான் 3
ஆடையானே 1
ஆடையானை 1
ஆடையின் 3
ஆடையினர் 1
ஆடையினாய் 2
ஆடையினார் 3
ஆடையினாரும் 3
ஆடையினாரொடு 1
ஆடையினாரொடும் 1
ஆடையினால் 1
ஆடையினான் 3
ஆடையினான்-தன் 1
ஆடையினீர் 1
ஆடையீர் 1
ஆடையும் 2
ஆடையுமாய் 1
ஆண் 40
ஆண்ட 37
ஆண்டகை 1
ஆண்டகையாற்கு 1
ஆண்டகையே 1
ஆண்டது 1
ஆண்டவர்க்கும் 1
ஆண்டவன் 5
ஆண்டவனே 1
ஆண்டனவே 1
ஆண்டனன் 2
ஆண்டா 1
ஆண்டாய் 6
ஆண்டார்தாமே 2
ஆண்டான் 1
ஆண்டானை 5
ஆண்டீர் 3
ஆண்டு 14
ஆண்டுகொண்ட 4
ஆண்டுகொண்டாய் 2
ஆண்டுகொண்டார் 1
ஆண்டுகொண்டானே 1
ஆண்டுகொண்டு 2
ஆண்டுகொள் 1
ஆண்டும் 1
ஆண்டுவிடவும்கில்லீர் 1
ஆண்மை 8
ஆண்மையால் 2
ஆண்மையும் 1
ஆண்மையை 1
ஆணர் 2
ஆணானை 1
ஆணி 6
ஆணிக்கனகமும் 1
ஆணிப்பொன் 1
ஆணிப்பொன்னின் 1
ஆணியாய் 1
ஆணியை 2
ஆணின் 1
ஆணீர் 10
ஆணு 1
ஆணும் 10
ஆணுமாய் 1
ஆணுரு 1
ஆணை 8
ஆணையா 1
ஆணையால் 1
ஆணையினான் 1
ஆணையும் 1
ஆணையே 3
ஆணொடு 6
ஆத்தம் 6
ஆத்தமா 1
ஆத்தர் 1
ஆத்தவனை 1
ஆத்தனே 2
ஆத்தனை 1
ஆத்தானை 1
ஆத்தியின் 1
ஆத்தை 1
ஆதமில்லி 1
ஆதமிலி 1
ஆதர் 11
ஆதர்கள் 7
ஆதர்களே 1
ஆதரம் 2
ஆதரவாய் 1
ஆதரவு 3
ஆதரவே 9
ஆதரி-மின் 1
ஆதரிக்க 1
ஆதரிக்கின்றது 1
ஆதரிக்கும் 2
ஆதரித்த 2
ஆதரித்தான் 1
ஆதரித்து 16
ஆதரித்தே 1
ஆதரிப்ப 1
ஆதரிப்பார் 1
ஆதரை 2
ஆதரொடு 2
ஆதல் 9
ஆதல்செய்யும் 1
ஆதலால் 7
ஆதலாலே 5
ஆதலில் 1
ஆதலின் 2
ஆதன் 2
ஆதனத்தார் 1
ஆதனத்தான் 1
ஆதனாய் 1
ஆதனேனை 1
ஆதானும் 1
ஆதி 93
ஆதி-கண் 1
ஆதி-தன் 2
ஆதி-பால் 1
ஆதி_நாயகன் 2
ஆதிக்கு 1
ஆதித்தன் 4
ஆதிதாமே 1
ஆதிதான் 2
ஆதிதேவர் 1
ஆதிதேவன் 2
ஆதிநாதன் 2
ஆதிப்பிரான் 3
ஆதிபாதமே 1
ஆதிபிரான் 1
ஆதிபுராணன் 1
ஆதிபுராணனாய் 2
ஆதிபுராணனார் 2
ஆதிபுராணனை 3
ஆதிபெருமானது 1
ஆதிமுதல்வர் 1
ஆதிமூர்த்தி 10
ஆதிமூர்த்திக்கு 1
ஆதிய 2
ஆதியர் 2
ஆதியன் 3
ஆதியனை 3
ஆதியா 1
ஆதியாய் 10
ஆதியாய்க்கு 1
ஆதியாய 1
ஆதியார் 7
ஆதியான் 9
ஆதியானும் 1
ஆதியானே 1
ஆதியானை 4
ஆதியில் 1
ஆதியினான் 1
ஆதியினொடு 1
ஆதியும் 17
ஆதியே 25
ஆதியை 31
ஆதியையே 1
ஆதிரை 15
ஆதிரை_நாயகன் 1
ஆதிரைநன்நாளான்-தன்னை 1
ஆதிரைநாளர் 1
ஆதிரைநாளான் 1
ஆதிரைநாளினான் 1
ஆதிரையன் 3
ஆதிரையாய் 1
ஆதிரையினார்தாம் 1
ஆதினாலும் 1
ஆதீ 3
ஆதீரே 1
ஆது 1
ஆதும் 3
ஆதே 1
ஆந்தை 2
ஆந்தைகள் 3
ஆநீ 1
ஆப்பனூர் 1
ஆப்பனூரானை 10
ஆப்பாடியாரே 10
ஆப்பி 1
ஆப்பின் 1
ஆப்பை 1
ஆபரணத்தான் 1
ஆபரணம் 2
ஆபரணன் 1
ஆபற்காலத்து 1
ஆம் 671
ஆம்பல் 8
ஆமயம் 1
ஆமலகக்கனி 1
ஆமவர்க்கு 1
ஆமளம் 1
ஆமா 2
ஆமாத்தூர் 55
ஆமாத்தூரும் 1
ஆமாத்தூரையும் 1
ஆமாம் 2
ஆமின் 1
ஆமினே 1
ஆமே 209
ஆமை 45
ஆமையர் 1
ஆமையும் 12
ஆமையை 3
ஆமையொடு 2
ஆமோ 7
ஆய் 34
ஆய்_இழை 3
ஆய்_இழை-தனோடும் 2
ஆய்_இழைக்கு 1
ஆய்_இழையார் 2
ஆய்_இழையாள் 6
ஆய்_இழையாளொடும் 1
ஆய்_இழையீர் 1
ஆய்_இழையே 5
ஆய்_இழையோடும் 1
ஆய்ந்த 10
ஆய்ந்தது 1
ஆய்ந்ததுவும் 1
ஆய்ந்ததே 1
ஆய்ந்தவன் 4
ஆய்ந்தான் 1


ஆடலான்-தன் (1)

ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/4
மேல்


ஆடலானும் (1)

சடை உடையானும் நெய் ஆடலானும் சரி கோவண – தேவா-சம்:2878/1
மேல்


ஆடலானை (5)

அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2724/3
பொய்யானை புறங்காட்டில் ஆடலானை பொன் பொலிந்த சடையானை பொடி கொள் பூதி – தேவா-அப்:2750/2
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை – தேவா-அப்:2876/2
மேல்


ஆடலினாய் (2)

கழிகாடலனே கனல் ஆடலினாய்
பழிபாடு இலனே அவையே பயிலும் – தேவா-சம்:1679/1,2
கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1688/3
மேல்


ஆடலினார் (2)

கை ஆடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும் – தேவா-சம்:728/3
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3894/3
மேல்


ஆடலினான் (3)

பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான்
கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில் – தேவா-சம்:1922/1,2
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் – தேவா-சம்:1951/3
கை அணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான்
மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:3441/2,3
மேல்


ஆடலீர் (4)

சூலம் சேர் கையினீர் சுண்ண வெண் நீறு ஆடலீர்
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/1,2
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2072/2
பொல்லா படுதலை ஒன்று ஏந்தி புறங்காட்டு ஆடலீர்
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் – தேவா-சம்:2073/1,2
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர்
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2075/2,3
மேல்


ஆடலும் (6)

பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம் – தேவா-சம்:1572/1
பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினால் மிகு புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3172/3,4
வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும்
நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை – தேவா-அப்:1623/2,3
பண்ணின் நான்மறை பாடலொடு ஆடலும்
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும் – தேவா-அப்:1628/1,2
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் – தேவா-அப்:1630/2
பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:333/2
மேல்


ஆடலே (2)

நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/4
இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே
கொட்டுவான் முழவம் வாணனே குலாய சீர் மிழலைவாணனே – தேவா-சம்:4049/2,3
மேல்


ஆடலை (5)

வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது – தேவா-சம்:2808/1
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2946/4
ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே – தேவா-சம்:2962/4
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன் – தேவா-சுந்:147/1
பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே – தேவா-சுந்:363/2
மேல்


ஆடலொடு (3)

பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் – தேவா-சம்:3599/3
மேல்


ஆடலோடு (2)

மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் – தேவா-சம்:789/2
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து – தேவா-சம்:791/2
மேல்


ஆடலோன் (3)

பொங்கு அரவு ஆடலோன் புவனி ஓங்க – தேவா-சம்:1238/3
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும் – தேவா-சம்:1243/3
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல் – தேவா-சம்:1244/2
மேல்


ஆடவர் (4)

அம்பின் நேர் தடங்கண்ணினாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை – தேவா-சம்:2018/1
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் – தேவா-சம்:2031/1
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2656/3
வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே – தேவா-சம்:3165/2
மேல்


ஆடவர்கள் (4)

வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக – தேவா-சம்:3641/3
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/3
மேல்


ஆடவரும் (1)

முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை – தேவா-சம்:3642/3
மேல்


ஆடவும் (2)

புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் – தேவா-சம்:1049/2
போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி – தேவா-அப்:858/3
மேல்


ஆடவே (4)

பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல – தேவா-சம்:769/2,3
கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே
முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் – தேவா-சம்:2781/1,2
பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே – தேவா-அப்:1205/4
செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே
வந்து நிற்கும் இது என்-கொலோ பலி மாற்றமாட்டோம் இடகிலோம் – தேவா-சுந்:364/1,2
மேல்


ஆடா (5)

ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே – தேவா-சம்:330/4
வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம்இட்டு ஆடா வருவேன் – தேவா-அப்:22/2
முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் – தேவா-அப்:23/2
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன் – தேவா-அப்:25/2
பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன் – தேவா-அப்:29/2
மேல்


ஆடாதனவே (1)

ஆடாதனவே செய்தீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:13/4
மேல்


ஆடாதாரே (1)

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே – தேவா-அப்:3017/1
மேல்


ஆடாமே (1)

கடுத்து வரும் கங்கை-தனை கமழ் சடை ஒன்று ஆடாமே
தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம் – தேவா-சம்:1937/1,2
மேல்


ஆடானை (11)

ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து ஏத்துவார்-தமை – தேவா-சம்:2681/2,3
ஆடலான் உறை ஆடானை
தோடு உலாம் மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2682/2,3
அம் கையான் உறை ஆடானை
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் – தேவா-சம்:2683/2,3
அண்ணலான் உறை ஆடானை
வண்ண மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2684/2,3
ஐயன் மேவிய ஆடானை
கை அணி மலரால் வணங்கிட – தேவா-சம்:2685/2,3
ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை
தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த – தேவா-சம்:2686/2,3
அலங்கலான் உறை ஆடானை
நலம் கொள் மா மலர் தூவி நாள்-தொறும் – தேவா-சம்:2687/2,3
அந்தம் இல்லவன் ஆடானை
கந்த மா மலர் தூவி கைதொழும் – தேவா-சம்:2688/2,3
அறையும் தண் புனல் ஆடானை
உறையும் ஈசனை ஏத்த தீவினை – தேவா-சம்:2689/2,3
ஆய அந்தணன் ஆடானை
தூய மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2690/2,3
ஆடலான் உறை ஆடானை
நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் – தேவா-சம்:2691/2,3
மேல்


ஆடி (203)

ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ – தேவா-சம்:26/1
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் – தேவா-சம்:30/1,2
கொண்டு இனிதா இசை பாடி ஆடி கூடுமவர் உடையார்கள் வானே – தேவா-சம்:86/4
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி உலகு ஏத்த – தேவா-சம்:141/3
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/3,4
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி
தோலும் நூலும் துதைந்த வரை மார்பர் – தேவா-சம்:295/1,2
பாடி ஆடி பரவுவார் உள்ளத்து – தேவா-சம்:300/3
ஆடி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:300/4
போர் உலாவு மழுவான் அனல் ஆடி
பேர் உலாவு பெருமான் நறையூரில் – தேவா-சம்:310/2,3
கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடி
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:332/2,3
பூசம் புகுந்து ஆடி பொலிந்து அழகாய – தேவா-சம்:342/3
விட தார் திகழும் மிடறன் நடம் ஆடி
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி – தேவா-சம்:356/1,2
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:415/2,3
நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:428/1
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான் – தேவா-சம்:439/2
அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/4
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
கந்தம் கமழ் கொன்றை கண்ணி சூடி கனல் ஆடி
வெந்த பொடி நீற்றை விளங்க பூசும் விகிர்தனார் – தேவா-சம்:483/1,2
கோலம் பொழில் சோலை பெடையோடு ஆடி மட மஞ்ஞை – தேவா-சம்:484/3
பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:485/2
நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும் – தேவா-சம்:487/1
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர் – தேவா-சம்:528/1
முழங்கு செம் தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே – தேவா-சம்:574/4
பூதம் பாட புறங்காட்டு இடை ஆடி
வேத வித்தகன் வேற்காடு – தேவா-சம்:614/1,2
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/2
ஆடி பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:751/4
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடி திகழும் குடமூக்கில் – தேவா-சம்:782/3
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி – தேவா-சம்:800/2,3
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி – தேவா-சம்:810/2
முந்தி அனல் ஏந்தி முதுகாட்டு எரி ஆடி
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் – தேவா-சம்:917/2,3
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க – தேவா-சம்:938/1,2
வடி கொள் வாவி செங்கழுநீரில் கொங்கு ஆடி
கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலி காழி – தேவா-சம்:1111/1,2
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய – தேவா-சம்:1123/2
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
ஆனின் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி ஓர் – தேவா-சம்:1573/1
மை தவழும் மா மிடறன் மா நடம் அது ஆடி
கைவளையினாளொடு கலந்த பதி என்பர் – தேவா-சம்:1778/1,2
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி
பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி – தேவா-சம்:1813/1,2
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி – தேவா-சம்:1833/3
இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி
அரவ சடை அந்தணன் மேய அழகு ஆர் – தேவா-சம்:1841/2,3
இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் – தேவா-சம்:1842/2,3
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் – தேவா-சம்:1843/2,3
தெழிக்கும் புறங்காட்டிடை சேர்ந்து எரி ஆடி
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன் – தேவா-சம்:1844/2,3
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் – தேவா-சம்:1845/2,3
துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில் – தேவா-சம்:1846/2,3
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி
செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின் – தேவா-சம்:1849/2,3
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் – தேவா-சம்:1931/2
ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1945/3
பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/4
உள் ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே – தேவா-சம்:1990/4
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த – தேவா-சம்:2074/2
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடி துதைந்திலர் போலும் – தேவா-சம்:2173/3
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி
காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2237/1,2
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/3
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/3
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி
கூடி தண் பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2436/3,4
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/3,4
பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2883/1
முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள் – தேவா-சம்:2893/3
பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் – தேவா-சம்:2910/2
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
ஆடி உகப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3037/4
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி – தேவா-சம்:3118/3
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி ஓர் புண்ணியன் – தேவா-சம்:3160/2
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3573/2
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/3
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் – தேவா-சம்:3595/2
கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும் – தேவா-சம்:3606/1
கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார் – தேவா-சம்:3614/1
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய – தேவா-சம்:3678/1
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி மிக்கு ஒளி துளங்க – தேவா-சம்:3680/2,3
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3685/3,4
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3921/2,3
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான் – தேவா-சம்:3943/2,3
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி
நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று – தேவா-சம்:3946/2,3
ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண் – தேவா-சம்:4141/1
வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:23/4
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன் – தேவா-அப்:24/4
வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன் – தேவா-அப்:26/4
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் – தேவா-அப்:28/4
நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன் – தேவா-அப்:29/4
பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் – தேவா-அப்:30/4
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
கொண்டிருந்து ஆடி பாடி கூடுவன் குறிப்பினாலே – தேவா-அப்:233/2
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி
மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன் – தேவா-அப்:234/1,2
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:255/3,4
ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய் கங்கையோடு – தேவா-அப்:330/3
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் – தேவா-அப்:356/2
அந்தி போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார் – தேவா-அப்:371/2
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி
சிட்டராய் அருள்கள்செய்வார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:405/3,4
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:481/3,4
கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோடு ஆடி
பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே – தேவா-அப்:505/1,2
வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா – தேவா-அப்:511/2
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் – தேவா-அப்:514/3
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே – தேவா-அப்:515/3,4
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி
திகைத்திட்டேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:518/3,4
தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி – தேவா-அப்:541/3
கூத்தராய் பாடி ஆடி கொடு வலி அரக்கன்-தன்னை – தேவா-அப்:547/3
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை – தேவா-அப்:738/2
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/2
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும் – தேவா-அப்:835/1
கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல் – தேவா-அப்:855/1
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் – தேவா-அப்:855/2
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால் – தேவா-அப்:1002/2
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே – தேவா-அப்:1080/4
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1115/3
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1116/3
பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர் – தேவா-அப்:1286/1
தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ – தேவா-அப்:1286/2
கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே – தேவா-அப்:1286/4
ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்காட்டில் – தேவா-அப்:1306/2
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார் – தேவா-அப்:1919/3
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி அரை மிசை – தேவா-அப்:1948/1
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/1,2
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு – தேவா-அப்:2164/1
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண் – தேவா-அப்:2168/1
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண் – தேவா-அப்:2168/2
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு – தேவா-அப்:2213/1
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/3
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த – தேவா-அப்:2259/1
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2275/3,4
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய் – தேவா-அப்:2320/1
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண் – தேவா-அப்:2329/3
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும் – தேவா-அப்:2397/3
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே – தேவா-அப்:2447/2
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2455/1
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/2
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும் – தேவா-அப்:2500/2
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/2
அன்று அப்பொழுதே அருள்செய்தான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2578/3
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல – தேவா-அப்:2667/2
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/3,4
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/1,2
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன – தேவா-அப்:2804/1
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/3
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே – தேவா-அப்:3056/4
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு அழுந்துவேனுக்கு – தேவா-சுந்:42/3
ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர் – தேவா-சுந்:46/2
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/2
மையல் கொண்டீர் எம்மோடு ஆடி நீரும் மனத்தீரே – தேவா-சுந்:67/2
கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம் – தேவா-சுந்:94/2
வாய் ஆடி மா மறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து – தேவா-சுந்:174/1
பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி
கறை ஆர்ந்த கண்டத்தன் எண் தோளன் முக்கண்ணன் கருப்பறியலூர் – தேவா-சுந்:306/1,2
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/1,2
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/3
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி
ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:420/2,3
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம்-தொறும் – தேவா-சுந்:439/1
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன் மணியே முத்தே மரகதமே – தேவா-சுந்:534/2
தாரம் ஆகிய பொன்னி தண் துறை ஆடி விழுத்தும் – தேவா-சுந்:767/1
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/2,3
ஞானமூர்த்தி நட்டம் ஆடி நவிலும் இடம் – தேவா-சுந்:828/2
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
பிடித்து ஆடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றோம் அன்றே – தேவா-சுந்:913/4
உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம் – தேவா-சுந்:918/1
மேல்


ஆடிக்கு (1)

பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை – தேவா-சம்:1938/2
மேல்


ஆடிட (1)

பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர – தேவா-சம்:90/3
மேல்


ஆடிடும் (2)

பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் – தேவா-அப்:305/3
ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும்
தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1599/3,4
மேல்


ஆடிய (93)

கரி காலன குடர் கொள்வன கழுது ஆடிய காட்டில் – தேவா-சம்:103/1
நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள – தேவா-சம்:103/2
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:103/4
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய – தேவா-சம்:127/1
செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன் – தேவா-சம்:127/2
மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான் – தேவா-சம்:152/1
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன் – தேவா-சம்:152/2
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் – தேவா-சம்:152/3
நெய் ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:152/4
பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான் – தேவா-சம்:154/1
நே ஆடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:154/4
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
பொடி ஆடிய திருமேனியர் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:169/2
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில் – தேவா-சம்:177/2
ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி – தேவா-சம்:324/2
பொடி ஆடிய மேனியினான் ஊர் – தேவா-சம்:396/2
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1602/3,4
புனல் ஆடிய புன் சடையாய் அரணம் – தேவா-சம்:1688/1
பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/2
பால் அது ஆடிய பண்பன் அல்லனே – தேவா-சம்:1739/4
மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை – தேவா-சம்:1879/3
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் – தேவா-சம்:1993/1
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே – தேவா-சம்:2030/3,4
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை – தேவா-சம்:2035/3
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் – தேவா-சம்:2138/3
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே – தேவா-சம்:2284/4
ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2291/3
வெருகு உரிஞ்சு வெம் காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி – தேவா-சம்:2446/1
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2501/4
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் – தேவா-சம்:2513/1
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் – தேவா-சம்:2640/2
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2650/3
நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம் – தேவா-சம்:2767/3
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம் – தேவா-சம்:2769/2
நட்டம் ஆடிய நம்பனை உள்க – தேவா-சம்:2856/2
அஞ்சன கண் உமை_பங்கினர் கங்கை அங்கு ஆடிய
மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே – தேவா-சம்:2891/3,4
புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில் – தேவா-சம்:2912/2
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற – தேவா-சம்:3207/3
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார் – தேவா-சம்:3255/2
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன் – தேவா-சம்:3449/1
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் – தேவா-சம்:3450/2
பொன்ற முனிந்த பிரான் பொடி ஆடிய மேனியினான் – தேவா-சம்:3455/2
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் – தேவா-சம்:3748/3
இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் – தேவா-சம்:3801/3
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே – தேவா-சம்:3955/4
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/2
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன் – தேவா-அப்:195/2
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர – தேவா-அப்:517/3
காட்டிடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ – தேவா-அப்:652/3
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:813/3
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:820/3
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/3
நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே – தேவா-அப்:943/4
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/3
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/4
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/2
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று – தேவா-அப்:1049/3
செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை – தேவா-அப்:1138/2
நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை – தேவா-அப்:1190/2
கவாலியோடு ஆடிய சுண்ணமே – தேவா-அப்:1355/4
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே – தேவா-அப்:1361/4
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார் – தேவா-அப்:1441/1
நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும் – தேவா-அப்:1493/1
தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும் – தேவா-அப்:1515/3
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே – தேவா-அப்:1515/4
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை – தேவா-அப்:1521/3
சேலை ஆடிய கண் உமை பங்கனார் – தேவா-அப்:1567/2
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும் – தேவா-அப்:1627/2
காடு நீடு உகந்து ஆடிய கண்நுதல் – தேவா-அப்:1670/2
கருத்தனை கடுவாய் புனல் ஆடிய
திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/3,4
நெய் அது ஆடிய நீலக்குடி அரன் – தேவா-அப்:1791/2
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து உடன் ஆடிய
என்பின் ஆனை உரித்து களைத்தவன் – தேவா-அப்:1867/1,2
ஆர்த்தாய் ஆடு அரவோடு அனல் ஆடிய
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது – தேவா-அப்:2020/2,3
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலை – தேவா-அப்:2051/1
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/2
அஞ்சும்கொண்டு ஆடிய வேட்கையினார் அதிகைப்பதியே – தேவா-சுந்:192/2
தூயார் சூடு பொடி ஆடிய மேனியர் வானில் என்றும் – தேவா-சுந்:197/2
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/3
தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே – தேவா-சுந்:555/2
காடில் ஆடிய கண்நுதலானை காலனை கடிந்திட்ட பிரானை – தேவா-சுந்:575/1
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை – தேவா-சுந்:588/1
ஆடிய அழகா அரு மறைப்பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று – தேவா-சுந்:699/2
கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
ஆடிய மா நடத்தான் அடி போற்றி என்று அன்பினராய் – தேவா-சுந்:998/2
மேல்


ஆடியார் (4)

வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் – தேவா-சம்:2332/3
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய் – தேவா-சுந்:174/2
வேய் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:174/3
இடம் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட – தேவா-சுந்:175/3
மேல்


ஆடியார்க்கு (2)

நா ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:174/4
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:175/4
மேல்


ஆடியும் (11)

அழ வல்லவர் ஆடியும் பாடி – தேவா-சம்:373/1
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் – தேவா-சம்:853/3
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும்
கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள் – தேவா-சம்:2283/2,3
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் – தேவா-சம்:2458/1
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே – தேவா-சம்:2894/4
சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் – தேவா-சம்:2897/3
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று – தேவா-அப்:452/3
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும் – தேவா-அப்:1157/3
குண்டு ஆடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் – தேவா-சுந்:727/1
குண்டு ஆடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் – தேவா-சுந்:727/1
மேல்


ஆடியை (10)

திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து – தேவா-அப்:780/3
பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே – தேவா-அப்:780/4
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/4
கோதனத்தில் ஐந்து ஆடியை வெண் குழை – தேவா-அப்:1693/2
ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1865/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2766/3
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை – தேவா-சுந்:637/2
மேல்


ஆடில் (3)

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என் – தேவா-அப்:2067/1
கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என் – தேவா-அப்:2067/1
கொங்கு தண் குமரி துறை ஆடில் என் – தேவா-அப்:2067/2
மேல்


ஆடிலும் (1)

ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும்
தான் அ வண்ணத்தனாகிலும் தன்னையே – தேவா-அப்:2034/2,3
மேல்


ஆடிற்று (1)

இரவத்து இடுகாட்டு எரி ஆடிற்று என்னே இறந்தார் தலையில் பலி கோடல் என்னே – தேவா-சுந்:37/1
மேல்


ஆடின (2)

இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/4
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு – தேவா-அப்:971/3
மேல்


ஆடினதாமே (1)

அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே – தேவா-அப்:181/4
மேல்


ஆடினர் (1)

ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதிசெய – தேவா-சம்:3729/2
மேல்


ஆடினாய் (3)

ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2801/1
கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
மேல்


ஆடினார் (9)

ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2302/4
ஆடினார் கானகத்து அரு மறையின் பொருள் – தேவா-சம்:3167/1
ஆடினார் ஆடல் மேவி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:250/4
ஆடினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:270/4
ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளை – தேவா-அப்:354/1
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:666/4
ஆடினார் அழகு ஆகிய நான்மறை – தேவா-அப்:1582/3
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார்
அரி அயன் தொழுது ஏத்தும் அரும் பொருள் – தேவா-அப்:1911/1,2
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:2912/3
மேல்


ஆடினாலும் (1)

ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல் – தேவா-அப்:2074/2
மேல்


ஆடினான் (14)

ஆச்சிலாத பளிங்கினன் அஞ்சும் முன் ஆடினான்
பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின் – தேவா-சம்:1559/2,3
போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான்
பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் – தேவா-சம்:3194/2,3
ஆடினான் எரிகானிடை மா நடம் – தேவா-சம்:3314/2
சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான் – தேவா-சம்:3364/2
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3369/4
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று – தேவா-அப்:2579/3
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2931/3
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும் – தேவா-அப்:2946/2
மேல்


ஆடினானும் (5)

பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும் – தேவா-சம்:2867/2
சாம்பலோடும் தழல் ஆடினானும் சடையின் மிசை – தேவா-சம்:2868/1
இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2872/1
நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின்-கண் – தேவா-சம்:2880/1
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2881/3
மேல்


ஆடினானை (5)

ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:3927/3
கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை
பிறை அணி சடையினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:578/2,3
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை
பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:581/2,3
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/2,3
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
மேல்


ஆடினீர் (2)

பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர்
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன் புகலி – தேவா-சம்:2053/2,3
அரவு ஆர்ந்த திரு மேனி ஆன வெண் நீறு ஆடினீர்
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் – தேவா-சம்:2097/1,2
மேல்


ஆடினேனே (10)

தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
மேல்


ஆடினை (1)

ஆடினை காண முன் அரு வனத்தில் – தேவா-சம்:2825/2
மேல்


ஆடீ (5)

திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண் – தேவா-அப்:2167/3
மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி – தேவா-அப்:2651/3
கை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2651/4
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர் – தேவா-சுந்:534/3
மேல்


ஆடு (175)

கறை உடையான் கனல் ஆடு கண்ணால் காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி – தேவா-சம்:51/3
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/3
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/3
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து அமர்வானே – தேவா-சம்:333/4
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/3
அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம் – தேவா-சம்:427/1
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை – தேவா-சம்:475/2
பொடி ஆடு மார்பானை புரி நூல் உடையானை – தேவா-சம்:501/2
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/2
ஆடு அரவத்து அழகு ஆமை அணி கேழல் கொம்பு ஆர்த்த – தேவா-சம்:668/1
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல் – தேவா-சம்:690/1
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய – தேவா-சம்:714/1
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே – தேவா-சம்:728/4
படியார் பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே – தேவா-சம்:730/4
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை – தேவா-சம்:753/1
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் – தேவா-சம்:1049/2
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான் அணி ஆரூர் – தேவா-சம்:1136/2
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம் – தேவா-சம்:1164/3
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் – தேவா-சம்:1401/2
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
பாலும் நெய் பயின்று ஆடு பராய்த்துறை – தேவா-சம்:1451/3
ஆன் அஞ்சு ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1528/4
பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே – தேவா-சம்:1570/1
ஆற்றானே ஆறு அணி செம் சடை ஆடு அரவு – தேவா-சம்:1628/1
வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1712/3
அம் கை ஆடு அரவத்து எம் அண்ணலே – தேவா-சம்:1768/4
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் – தேவா-சம்:1776/2
ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும் – தேவா-சம்:1783/2
நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும் – தேவா-சம்:1799/3
ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர் – தேவா-சம்:1831/2
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே – தேவா-சம்:1832/4
கழல்தான் கரி கானிடை ஆடு கருத்தே – தேவா-சம்:1853/4
புற்று ஆடு அரவோடு பூண்ட பொருளே – தேவா-சம்:1856/4
தண்டலை தடம் மா மயில் ஆடு சாய்க்காடே – தேவா-சம்:1874/4
அக்கு இருந்த ஆரமும் ஆடு அரவும் ஆமையும் – தேவா-சம்:1917/1
வீக்கினான் ஆடு அரவம் வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு – தேவா-சம்:1921/1
ஆடலான் அங்கை அனல் ஏந்தி ஆடு அரவ – தேவா-சம்:1952/3
அங்கை ஓர் வெண் தலையான் ஆடு அரவம் பூண்டு உகந்தான் – தேவா-சம்:1955/2
கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக – தேவா-சம்:1965/1
கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில் – தேவா-சம்:2029/2
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர் – தேவா-சம்:2085/3
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொலிவு எய்த – தேவா-சம்:2116/1
ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும் – தேவா-சம்:2171/2
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி – தேவா-சம்:2251/1
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே – தேவா-சம்:2367/4
பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் – தேவா-சம்:2369/1
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2381/4
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/3
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் – தேவா-சம்:2425/3
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/4
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல் – தேவா-சம்:2432/1
செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2507/2
ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் – தேவா-சம்:2555/2
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த – தேவா-சம்:2662/3
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான் – தேவா-சம்:2743/1
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான் – தேவா-சம்:3245/3
மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான் – தேவா-சம்:3365/2
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த – தேவா-சம்:3466/3
ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை – தேவா-சம்:3494/2
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3631/4
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3685/4
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் – தேவா-சம்:3804/3
ஆடு இளம் பாப்பு அசைத்தீரே – தேவா-சம்:3835/2
ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு – தேவா-சம்:3835/3
வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து – தேவா-சம்:3896/2
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே – தேவா-சம்:4028/2
திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க – தேவா-சம்:4081/3
ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:32/4
ஆடு அரங்கத்திடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:40/4
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
ஆடு அரவத்தர் அரநெறியாரே – தேவா-அப்:171/4
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம் – தேவா-அப்:181/1
ஆடு அரவ கிண்கிணி கால் அன்னான் ஓர் சேடனை – தேவா-அப்:196/3
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக – தேவா-அப்:203/3
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் – தேவா-அப்:514/3
ஆடு மிக்கு அரவம் பூண்டார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:575/4
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே – தேவா-அப்:652/2
புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் – தேவா-அப்:893/3
புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு – தேவா-அப்:1309/1
புற்றில் ஆடு அரவே அது பூணில் என் – தேவா-அப்:1403/2
பற்றி ஆடு அரவோடும் சடை பெய்தான் – தேவா-அப்:1414/2
நீல மா மயில் ஆடு துறையனே – தேவா-அப்:1463/3
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி – தேவா-அப்:1464/1
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி – தேவா-அப்:1482/1
ஆடு பைம் கழல் அம்ம அழகிதே – தேவா-அப்:1624/4
ஆடு பாதம் அவரும் அறிகிலார் – தேவா-அப்:1740/2
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி – தேவா-அப்:1745/1
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார் – தேவா-அப்:1926/1
ஆர்த்தாய் ஆடு அரவோடு அனல் ஆடிய – தேவா-அப்:2020/2
செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/4
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு போர் வெண் மழு ஏந்தி போகாநிற்பர் – தேவா-அப்:2674/1
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன் – தேவா-அப்:2781/1
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
கொடி ஆடு நெடு மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2812/4
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண் – தேவா-அப்:2845/3
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2860/4
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2866/3
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்கா கொண்டார் ஆலால அரு நஞ்சம் அமுதா கொண்டார் – தேவா-அப்:3031/1
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/3
புற்று ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா பொரு வெள் விடைஊர்தியினாய் – தேவா-சுந்:24/1
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:29/2
பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் – தேவா-சுந்:98/1
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
படம் ஆடு பாம்புஅணையானுக்கும் பாவை நல்லாள்-தனக்கும் – தேவா-சுந்:175/1
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
ஆர்த்தவர் ஆடு அரவம் அரை மேல் புலி ஈர் உரிவை – தேவா-சுந்:193/1
ஆர்த்தாய் ஆடு அரவை அரை ஆர் புலி அதன் மேல் – தேவா-சுந்:234/1
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:283/3
தேனை ஆடு முக்கண்ணரோ மிக செய்யரோ வெள்ளைநீற்றரோ – தேவா-சுந்:333/1
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ சுடலை பொடி – தேவா-சுந்:447/1
கரிய மன சமண் காடி ஆடு கழுக்களால் – தேவா-சுந்:454/1
பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:492/3
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி – தேவா-சுந்:493/2
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:494/3
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:495/3
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை – தேவா-சுந்:517/1
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:531/3
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் – தேவா-சுந்:573/3
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/4
ஆறு அணி நீள் முடி மேல் ஆடு அரவம் சூடி – தேவா-சுந்:849/1
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் – தேவா-சுந்:913/3
புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:933/3
பொங்கு ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:935/3
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் – தேவா-சுந்:936/2
குரங்கு ஆடு சோலை கோயில்கொண்ட குழை காதனே – தேவா-சுந்:937/4
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
மேல்


ஆடு-மின் (3)

கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4
ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி – தேவா-அப்:1707/2
ஆடு-மின் அன்புடையீர் அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு – தேவா-சுந்:221/1
மேல்


ஆடுகின்ற (7)

அண்ணலார் ஆடுகின்ற அலங்காரம்மே – தேவா-சம்:1596/4
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:229/3,4
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற
மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய – தேவா-அப்:370/2,3
ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற
தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே – தேவா-அப்:525/3,4
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன் – தேவா-அப்:769/3
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/2,3
அரு மான வாள்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2088/3,4
மேல்


ஆடுகின்றான் (1)

ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி – தேவா-அப்:1343/1
மேல்


ஆடுகின்றேன் (1)

இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:769/4
மேல்


ஆடுதல் (4)

நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும் – தேவா-சம்:2115/3
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
ஆவினுக்கு அரும் கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அரும் கலம் கோட்டம் இல்லது – தேவா-அப்:105/2,3
செண்டு ஆடுதல் புரிந்தான் திரு சுழியல் பெருமானை – தேவா-சுந்:840/2
மேல்


ஆடுதிர் (5)

நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்-தொறும் – தேவா-சம்:3831/1
வரைமகளோடு உடன் ஆடுதிர் மல்கு – தேவா-சம்:4132/2
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:4134/2
பொரி புல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க – தேவா-சம்:4135/2
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர் – தேவா-சம்:4136/2
மேல்


ஆடுதுமே (10)

ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:863/4
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:864/4
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/4
அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:866/4
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/4
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:868/4
சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:869/4
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:870/4
ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:871/4
அருத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:872/4
மேல்


ஆடும் (268)

இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:55/4
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
கால் புல்கு பைம் கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:57/4
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/4
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:59/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/4
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/4
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/2
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:71/4
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல் – தேவா-சம்:142/1
குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் – தேவா-சம்:148/2
அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும்
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே – தேவா-சம்:189/3,4
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே – தேவா-சம்:189/4
அந்தி நட்டம் ஆடும் அடிகளே – தேவா-சம்:251/4
ஆன இன்பம் ஆடும் அடிகளே – தேவா-சம்:252/4
கொல்லை விடை முன் பூதம் குனித்து ஆடும்
கல்லவடத்தை உகப்பார் காழியார் – தேவா-சம்:256/1,2
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:299/3,4
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:353/4
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:467/4
ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:482/4
விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:493/4
விரும்பும் அதிகையுள் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:494/4
வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:495/4
விண்ணோர் பரவ நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:496/4
விரியும் புனல் சூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:497/4
விளங்கும் பிறைசூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:498/4
வேத முதல்வன் நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:499/4
வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:500/4
வெடி ஆர் தலை ஏந்தி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:501/4
விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:502/4
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:533/4
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்து ஆடும்
காடு உடையான் நாடு உடையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:663/3,4
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம் – தேவா-சம்:706/2
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த – தேவா-சம்:754/3
பால் ஒத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார் – தேவா-சம்:755/3
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப படு காட்டு எரி ஆடும்
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/3,4
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும்
எம்-தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:758/3,4
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை – தேவா-சம்:797/1
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:833/4
ஆடு அரவு ஆட ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:836/4
துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில் – தேவா-சம்:884/2
நட்டம் பயின்று ஆடும் நல்லூர் பெருமானை – தேவா-சம்:926/2
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:938/4
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:939/4
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:940/4
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:941/4
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:942/4
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:943/4
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:944/4
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:945/4
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:946/4
ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:953/3
காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/2
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம் – தேவா-சம்:1061/3
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம் – தேவா-சம்:1075/2
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல – தேவா-சம்:1085/3
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/3
நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும்
காடு உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1112/3,4
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும்
கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1117/3,4
ஆடும் அமரர்பிரான் அழகு ஆர் உமையோடும் உடன் – தேவா-சம்:1126/2
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் – தேவா-சம்:1134/3
ஆடும் அவிர் சடையான் அவன் மேய ஆரூரை சென்று – தேவா-சம்:1137/3
பெண் அமர் மேனியினான் பெருங்காடு அரங்கு ஆக ஆடும்
பண் இயல் பாடலினான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1168/3,4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
கூறு ஆடு திரு உருவன் கூத்து ஆடும் குணம் உடையோன் குளிரும் கோயில் – தேவா-சம்:1422/2
கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன் – தேவா-சம்:1437/1,2
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி – தேவா-சம்:1441/1
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்
தெரிந்தார் மறையோர் திரு பறியலூரில் – தேவா-சம்:1441/2,3
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1524/4
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் – தேவா-சம்:1598/3
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம் – தேவா-சம்:1599/3
சாதல்புரிவார் சுடலை-தன்னில் நடம் ஆடும்
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர் – தேவா-சம்:1834/1,2
முழவம் குழல் மொந்தை முழங்க எரி ஆடும்
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/2,3
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும்
வெண் தலை கரும் காடு உறை வேதியன் கோயில் – தேவா-சம்:1874/1,2
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1904/3
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும்
காதலினான் மேவி உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1957/3,4
ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக – தேவா-சம்:1961/2
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி – தேவா-சம்:1965/2
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என் – தேவா-சம்:2006/2
ஆடும் சங்கரனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2038/4
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/3
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர் – தேவா-சம்:2086/3
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் – தேவா-சம்:2087/2
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி – தேவா-சம்:2133/2
ஆடும் அடியார் அகல் வான்_உலகம் அடைவாரே – தேவா-சம்:2145/4
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் – தேவா-சம்:2191/2
காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே – தேவா-சம்:2209/4
எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:2334/3
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் – தேவா-சம்:2464/2
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி – தேவா-சம்:2464/3
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே – தேவா-சம்:2568/4
வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண் – தேவா-சம்:2578/2
பாடி ஆடும் மெய் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை பவளத்தை – தேவா-சம்:2656/1
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் – தேவா-சம்:2670/2
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம் – தேவா-சம்:2692/2
படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர் – தேவா-சம்:2730/2
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2761/2
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2764/3
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/4
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே – தேவா-சம்:3065/4
மகரம் ஆடும் கொடி மன்மதவேள்-தனை – தேவா-சம்:3171/1
காட்டுள் ஆடும் பாட்டுளானை – தேவா-சம்:3226/1
ஆடும் எனவும் அரும் கூற்றம் உதைத்து வேதம் – தேவா-சம்:3377/1
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3554/2
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும்
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3673/3,4
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும்
ஆறு உடைய வார் சடையினான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3681/3,4
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும்
ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3800/3,4
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/2
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3880/2
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3882/2
கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார் – தேவா-சம்:3883/2
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை – தேவா-சம்:3887/2
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3912/4
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/4
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:3938/3
கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும்
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4101/3,4
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:30/3
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால் – தேவா-அப்:62/1
இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:62/4
ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே – தேவா-அப்:74/4
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை – தேவா-அப்:78/3
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான்-தன்னை வாயே வாழ்த்துகண்டாய் – தேவா-அப்:86/2
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் – தேவா-அப்:121/2
ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:196/4
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:222/4
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
அருத்தமாமேனி-தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:226/4
நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:227/4
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:228/4
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே – தேவா-அப்:233/4
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/4
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே – தேவா-அப்:238/4
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:286/3,4
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் – தேவா-அப்:293/2
பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் – தேவா-அப்:319/3
அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே – தேவா-அப்:367/4
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் – தேவா-அப்:430/2
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:513/4
ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:553/4
வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி – தேவா-அப்:646/2
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு – தேவா-அப்:790/3
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/4
குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் – தேவா-அப்:855/3
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் – தேவா-அப்:867/2
ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:867/4
அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:883/4
ஆடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:891/4
பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் – தேவா-அப்:1023/2
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/2
தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1046/4
நிறைந்து நின்று ஆடும் ஒருவனே – தேவா-அப்:1078/4
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார் – தேவா-அப்:1118/2
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார் – தேவா-அப்:1129/2
மாடத்து ஆடும் மனத்துடன் வைத்தவர் – தேவா-அப்:1187/1
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் – தேவா-அப்:1213/2
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார் – தேவா-அப்:1253/2
வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/3
பாட மா நடம் ஆடும் பரமனார் – தேவா-அப்:1326/2
ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே – தேவா-அப்:1336/4
ஆடும் நாகம் அசைத்த அடிகளே – தேவா-அப்:1483/4
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை – தேவா-அப்:1700/3
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே – தேவா-அப்:1714/4
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே – தேவா-அப்:1752/4
எல்லி மா நடம் ஆடும் இறைவனை – தேவா-அப்:1893/2
சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை – தேவா-அப்:1985/2
ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை – தேவா-அப்:2056/2
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே – தேவா-அப்:2120/2
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2134/4
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/4
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/2
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2307/3
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான் – தேவா-அப்:2508/2
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும்
மெய்யானை பொய்யாதும் இல்லான்-தன்னை விடையானை சடையானை வெறித்த மான் கொள் – தேவா-அப்:2687/2,3
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2738/3,4
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை – தேவா-அப்:2824/1
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த – தேவா-அப்:2914/3
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் – தேவா-அப்:2946/2,3
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும்
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/1,2
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
அண்டத்து அண்டத்தின் அ புறத்து ஆடும் அமுதன் ஊர் – தேவா-சுந்:113/1
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:123/3
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர் – தேவா-சுந்:125/3
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:126/3
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:130/3
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:131/3
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:140/3
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:154/4
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/2
செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:259/1
காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:291/3,4
கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:299/3
அறையும் கழல் ஆர்க்க நின்று ஆடும் அமுதே – தேவா-சுந்:326/2
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:368/3
அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரை – தேவா-சுந்:380/2
ஆடும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:381/2
அரு மணியை முத்தினை ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள்-தம் பெருமானை அரு மறையின் பொருளை – தேவா-சுந்:410/1
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/3
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:508/3
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:514/2
பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை – தேவா-சுந்:575/2
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும்
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:638/3,4
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/3
பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை – தேவா-சுந்:678/1
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான் இடம் – தேவா-சுந்:735/2
ஆடும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:791/4
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல் – தேவா-சுந்:834/2
பிறையும் கங்கையும் சூடி பெயர்ந்து ஆடும் பெருமானார் – தேவா-சுந்:873/2
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:882/4
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி – தேவா-சுந்:909/2
மடித்து ஆடும் அடிமை-கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும் – தேவா-சுந்:913/1
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் – தேவா-சுந்:918/3
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில் – தேவா-சுந்:960/2
மேல்


ஆடுமவன் (1)

ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் – தேவா-அப்:2066/2
மேல்


ஆடுமே (4)

ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/1,2
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும் – தேவா-அப்:2124/3
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
மேல்


ஆடுவதாகில் (1)

பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
மேல்


ஆடுவது (4)

சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய் – தேவா-சம்:533/2
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம் – தேவா-சம்:3583/1
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
நட்டம் ஆடுவது சந்தியே நான் உய்தற்கு இரவு சந்தியே – தேவா-சம்:4049/4
மேல்


ஆடுவர் (64)

வெம் சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண் நூல் – தேவா-சம்:472/1
தோடு ஒரு காதினில் பெய்து வெய்து ஆய சுடலையில் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:836/2
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:847/1
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும் – தேவா-சம்:1264/2
கலம் கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டு அகத்து – தேவா-சம்:1267/3
இரவில் நின்று எரி ஆடுவர்
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை – தேவா-சம்:1452/2,3
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
காலகாலர் கரி கானிடை மா நடம் ஆடுவர்
மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர் – தேவா-சம்:1537/1,2
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் – தேவா-சம்:2433/2
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர் – தேவா-சம்:2434/2
ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம் – தேவா-சம்:2454/2
இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் – தேவா-சம்:2584/2
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு – தேவா-சம்:2629/2
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் – தேவா-சம்:2773/2
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள் – தேவா-சம்:2774/1
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ – தேவா-சம்:2775/2
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூல் இழை துதைந்த மார்பினர் – தேவா-சம்:2956/1,2
அறையுறு கழல் அடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரி புனல் சென்னியின் மிசை – தேவா-சம்:2971/2,3
நரி திரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:2998/2,3
கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர்
ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர் – தேவா-சம்:2999/2,3
பிறை புனை சடைமுடி பெயர ஆடுவர்
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3000/2,3
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர்
அரவமோடு உயர் செம்மல் அம்பர் கொம்பு அலர் – தேவா-சம்:3001/2,3
வெம் கனல் கனல்தர வீசி ஆடுவர்
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர் – தேவா-சம்:3002/2,3
சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர்
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் – தேவா-சம்:3003/2,3
பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர்
அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ் – தேவா-சம்:3004/2,3
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே – தேவா-சம்:3024/4
தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு – தேவா-சம்:3123/2
பெண் ஒர்கூறினர் பேயுடன் ஆடுவர்
பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர் – தேவா-சம்:3260/1,2
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் – தேவா-சம்:3768/1
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள் – தேவா-சம்:3792/3
துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய் – தேவா-சம்:3893/1
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் – தேவா-சம்:3893/2
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3896/3
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4002/1
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர்
விண் அமர் பைம் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4131/2,3
பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே – தேவா-அப்:815/2
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/2
அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே – தேவா-அப்:1127/4
கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர்
செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர் – தேவா-அப்:1178/2,3
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர் – தேவா-அப்:1231/1,2
பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர் – தேவா-அப்:1308/2
அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர்
கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர் – தேவா-அப்:1327/2,3
நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும் – தேவா-அப்:1367/2
ஆனிடை ஐந்தும் ஆடுவர் ஆரிருள் – தேவா-அப்:1409/1
கானிடை நடம் ஆடுவர் காண்-மினோ – தேவா-அப்:1409/2
நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே – தேவா-அப்:1412/2
கள்ளிக்காட்டிடை ஆடுவர் காண்-மினோ – தேவா-அப்:1413/2
ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர்
பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் – தேவா-அப்:1488/2,3
கானில் ஆடுவர் கச்சி ஏகம்பரே – தேவா-அப்:1539/4
பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர் – தேவா-அப்:1567/1
பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே – தேவா-அப்:1579/4
அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர் – தேவா-அப்:1686/2
அடவி காதலித்து ஆடுவர் ஐந்தலை – தேவா-அப்:2044/2
அஞ்சும் கொண்டு ஆடுவர் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் – தேவா-சுந்:170/1
கட்ட காட்டின் நடம் ஆடுவர் யாவர்க்கும் காட்சி ஒண்ணார் – தேவா-சுந்:179/1
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால் – தேவா-சுந்:179/2
நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர்
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான் இடம் – தேவா-சுந்:735/1,2
மேல்


ஆடுவர (1)

அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/3
மேல்


ஆடுவரே (1)

அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/4
மேல்


ஆடுவன் (2)

ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:464/4
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:464/4
மேல்


ஆடுவன்ஆடுவன் (1)

ஆடுவன்ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளை – தேவா-சுந்:457/3
மேல்


ஆடுவாய் (4)

அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/2
பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ – தேவா-சம்:3355/2
காட்டில் மா நடம் ஆடுவாய் கா எனில் – தேவா-அப்:1677/3
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
மேல்


ஆடுவாய்க்கு (1)

பேய் மாறா பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு
ஆம் ஆறு என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:977/3,4
மேல்


ஆடுவார் (12)

பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்
அழையாமே அருள் நல்குமே – தேவா-சம்:584/3,4
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார்
கானூர் மேய கண் ஆர் நெற்றி ஆன் ஊர் செல்வரே – தேவா-சம்:787/3,4
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை – தேவா-சம்:3777/2
பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே – தேவா-சம்:3777/4
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர் – தேவா-அப்:1176/2,3
கொள்ளி வெம் தழல் வீசி நின்று ஆடுவார்
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/1,2
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார்
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/1,2
ஆடுவார் எனப்படுவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:337/4
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே – தேவா-சுந்:539/4
அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி – தேவா-சுந்:756/2
தோளும் ஆகமும் தோன்ற நட்டம் இட்டு ஆடுவார் அடித்தொண்டர்-தங்களை – தேவா-சுந்:885/3
மேல்


ஆடுவாரும் (1)

ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
மேல்


ஆடுவான் (8)

வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான்
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/3,4
துணியின் உடை தாழ சுடர் ஏந்தி ஆடுவான்
அணியும் புனலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:951/2,3
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2360/4
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான்
அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே – தேவா-சம்:2743/1,2
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான்
செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான் – தேவா-சம்:3280/2,3
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான்
சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை – தேவா-அப்:1084/2,3
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான்
தூ வெண் நீறு துதைந்த செம்மேனியான் – தேவா-அப்:1725/1,2
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/4
மேல்


ஆடுவானும் (1)

சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே – தேவா-சம்:3897/4
மேல்


ஆடுவானே (1)

பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே
மாலும் நான்முகனும் கூடி காண்கிலா வகையுள் நின்றாய் – தேவா-அப்:617/1,2
மேல்


ஆடுவானை (4)

அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2746/3
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி – தேவா-அப்:405/2,3
கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை
பிச்சை சேர்ந்து உழல்வினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:583/2,3
பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/2
மேல்


ஆடுவீர் (1)

கொக்கரை குடமுழவினோடு இசை கூடி பாடி நின்று ஆடுவீர்
பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால் – தேவா-சுந்:369/2,3
மேல்


ஆடை (69)

மாது இலங்கு திருமேனியினான் கருமானின் உரி ஆடை
மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/2,3
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும் – தேவா-சம்:53/1
கழுவார் துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும் – தேவா-சம்:336/1
அரை ஆர் விரி கோவண ஆடை
நரை ஆர் விடை ஊர்தி நயந்தான் – தேவா-சம்:371/1,2
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/3
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை
வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:420/3,4
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி – தேவா-சம்:439/1
கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள் – தேவா-சம்:471/1
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:475/2,3
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம் – தேவா-சம்:799/1
தங்கு சடையன் விடையன் உடையன் சரி கோவண ஆடை
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:802/2,3
கரு மான் உரி ஆடை கறை சேர் கண்டத்து எம் – தேவா-சம்:869/3
பட்டை துவர் ஆடை படிமம் கொண்டாடும் – தேவா-சம்:873/1
சிக்கு ஆர் துவர் ஆடை சிறு தட்டு உடையாரும் – தேவா-சம்:891/1
துணி ஆர் உடை ஆடை துன்னி அரை-தன் மேல் – தேவா-சம்:941/1
தோலும் தம் அரை ஆடை சுடர்விடு – தேவா-சம்:1451/1
துன்ன ஆடை உடுப்பர் சுடலை பொடி பூசுவர் – தேவா-சம்:1525/3
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை
ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் – தேவா-சம்:1931/1,2
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி – தேவா-சம்:1939/1,2
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர் – தேவா-சம்:2002/1
புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர் – தேவா-சம்:2142/1
புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே – தேவா-சம்:2202/4
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை – தேவா-சம்:2209/1
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் – தேவா-சம்:2209/1,2
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி – தேவா-சம்:2254/1
உடை ஆடை அது கொண்டீர் உமையாளை ஒருபாகம் – தேவா-சம்:2347/2
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில் – தேவா-சம்:2372/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
துவருறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்-தாமும் அல்ல சமணும் – தேவா-சம்:2419/1
குண்டர் வண் துவர் ஆடை போர்த்தது ஒர் கொள்கையினார்கள் – தேவா-சம்:2440/1
துன்ன ஆடை ஒன்று உடுத்து தூய வெண்நீற்றினர் ஆகி – தேவா-சம்:2445/1
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை
ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம் – தேவா-சம்:2454/1,2
பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/1,2
பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை
கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை – தேவா-சம்:2653/2,3
மாசு மெய்யினர் வண் துவர் ஆடை கொள் – தேவா-சம்:3286/1
நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம் – தேவா-சம்:3458/1
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் – தேவா-சம்:3592/1
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள் – தேவா-சம்:3899/1
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம் – தேவா-சம்:3932/1,2
வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை
உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள் – தேவா-சம்:3954/1,2
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே – தேவா-சம்:4026/3
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு – தேவா-சம்:4079/1
உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர் – தேவா-சம்:4157/1
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடை
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே – தேவா-அப்:121/3,4
செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை
அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:192/3,4
விரி கொள் கோவண ஆடை விருத்தரோ – தேவா-அப்:1166/3
சடையனை சரி கோவண ஆடை கொண்டு – தேவா-அப்:1240/1
வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே – தேவா-அப்:1615/4
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2166/4
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை – தேவா-அப்:2381/2
கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி – தேவா-அப்:2406/2
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண் – தேவா-அப்:2745/1,2
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/2
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/3
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடை உடை – தேவா-சுந்:64/3
துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/2
தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில் – தேவா-சுந்:363/1
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
அணிகொள் ஆடை அம் பூண் மணி மாலை அமுதுசெய்த அமுதம் பெறு சண்டி – தேவா-சுந்:666/1
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
ஆடை உடுத்து கண்ட-கால் அழகிது அன்றே அரிது அன்று – தேவா-சுந்:1032/2
மேல்


ஆடை-தன் (1)

வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து – தேவா-சம்:3896/2
மேல்


ஆடைய (1)

வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின் – தேவா-சம்:2810/1
மேல்


ஆடையர் (15)

துவர் ஆடையர் தோல் உடையார்கள் – தேவா-சம்:391/1
கார் அமண் கலிங்க துவர் ஆடையர்
தேரர் சொல் அவை தேறன்-மின் – தேவா-சம்:589/1,2
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/2
மெய்யில் மாசினர் மேனி விரி துவர் ஆடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடி – தேவா-சம்:1578/1,2
துவர் ஆடையர் வேடம் அலா சமண் கையர் – தேவா-சம்:1850/1
ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர்
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/1,2
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை – தேவா-சம்:2646/1
துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா – தேவா-சம்:2898/1
கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர் – தேவா-சம்:2930/1
பொடி அணி மார்பினர் புலி அதள் ஆடையர் பொங்கு அரவர் – தேவா-சம்:3793/2
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும் – தேவா-சம்:3797/1
கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன – தேவா-சம்:3921/1
கீறு கோவண ஐ துகில் ஆடையர்
தேறல் ஆவது ஒன்று அன்று செம்பொன்பள்ளி – தேவா-அப்:1429/2,3
குழை கொள் காதினர் கோவண ஆடையர்
உழையர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1448/1,2
துன்ன ஆடையர் தூ மழுவாளினர் – தேவா-அப்:1931/1
மேல்


ஆடையர்கள் (1)

பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/2
மேல்


ஆடையரும் (1)

துவர் கொண்டன நுண் துகில் ஆடையரும்
அவர் கொண்டன விட்டு அடிகள் உறையும் – தேவா-சம்:1697/2,3
மேல்


ஆடையன் (5)

ஒளிறூ புலி அதள் ஆடையன் உமை அஞ்சுதல் பொருட்டால் – தேவா-சம்:104/1
கொல்லை ஏறு உடையவன் கோவண ஆடையன்
பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார் – தேவா-சம்:3151/1,2
கொண்ட கோவண ஆடையன் கூர் எரி – தேவா-அப்:1130/3
அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம் – தேவா-அப்:1606/1
பூதநாதன் புலி அதள் ஆடையன்
வேதநாதன் விசயமங்கை உளான் – தேவா-அப்:1781/2,3
மேல்


ஆடையனே (1)

சந்து ஆர் வெண் குழையாய் சரி கோவண ஆடையனே
பந்து ஆரும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:273/1,2
மேல்


ஆடையனை (1)

அடு புலி ஆடையனை ஆதியை ஆரூர் புக்கு – தேவா-சுந்:846/3
மேல்


ஆடையார் (2)

பிண்டம் உண்டு திரிவார் பிரியும் துவர் ஆடையார்
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை – தேவா-சம்:1545/1,2
தூய வெயில் நின்று உழல்வார் துவர் தோய் ஆடையார்
நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார் – தேவா-சம்:2122/1,2
மேல்


ஆடையாரும் (1)

முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
மேல்


ஆடையால் (1)

கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால்
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் அல – தேவா-சம்:1534/1,2
மேல்


ஆடையான் (3)

கோலத்து ஆர் கொன்றையான் கொல் புலி தோல் ஆடையான்
நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான் – தேவா-சம்:1963/1,2
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
மேல்


ஆடையானே (1)

உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
மேல்


ஆடையானை (1)

தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான – தேவா-அப்:2718/2
மேல்


ஆடையின் (3)

அரை கெழு கோவண ஆடையின் மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து ஐயம் – தேவா-சம்:427/1
ஆகம் ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:526/3
மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:3441/3
மேல்


ஆடையினர் (1)

மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் – தேவா-சம்:3677/1
மேல்


ஆடையினாய் (2)

துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:553/4
வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே – தேவா-சுந்:715/1
மேல்


ஆடையினார் (3)

செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன – தேவா-சம்:1141/1
துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர் – தேவா-சம்:3403/1
காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும் – தேவா-சம்:3910/1
மேல்


ஆடையினாரும் (3)

மூ துவர் ஆடையினாரும் மூசு கடுப்பொடியாரும் – தேவா-சம்:468/1
செம் துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி – தேவா-சம்:2300/1
தரு வல் ஆடையினாரும் தகவு இலர் – தேவா-சம்:3264/2
மேல்


ஆடையினாரொடு (1)

செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலா – தேவா-சம்:3275/1,2
மேல்


ஆடையினாரொடும் (1)

பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா – தேவா-சம்:1556/1
மேல்


ஆடையினால் (1)

கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம் – தேவா-சம்:2473/1
மேல்


ஆடையினான் (3)

புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர் – தேவா-சம்:1576/3
உடை நவிலும் புலி தோல் உடை ஆடையினான் கடிய – தேவா-சம்:3451/3
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை – தேவா-சம்:3911/2
மேல்


ஆடையினான்-தன் (1)

புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே – தேவா-சம்:2206/4
மேல்


ஆடையினீர் (1)

தோல் நயங்கு அமர் ஆடையினீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1504/3
மேல்


ஆடையீர் (1)

ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர்
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2049/2,3
மேல்


ஆடையும் (2)

கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும் – தேவா-சம்:71/1
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும்
வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும் – தேவா-அப்:1623/1,2
மேல்


ஆடையுமாய் (1)

புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
மேல்


ஆண் (40)

ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய் – தேவா-சம்:109/1
பெண் ஆண் ஆய வார் சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:453/4
குரும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர் – தேவா-சம்:590/1
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:905/1
பெண் ஆண் அலி ஆகும் பித்தா பிறைசூடி – தேவா-சம்:961/2
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத – தேவா-சம்:1091/2
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/4
பிறையானை பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை – தேவா-சம்:1590/2
ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1942/3
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன் – தேவா-சம்:1984/3
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த – தேவா-சம்:2467/3
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் – தேவா-சம்:2620/2
பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர் – தேவா-சம்:2946/3
பெரியவன் பெண்ணினோடு ஆண் அலி ஆகிய – தேவா-சம்:3144/3
ஆண் அலார் பெண் அலார் அயனொடு மாலுக்கும் – தேவா-சம்:3156/1
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3481/4
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் – தேவா-சம்:3515/1
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை – தேவா-அப்:70/2
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண்
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு – தேவா-அப்:178/2,3
ஆண் அலார் பெண்ணும் அல்லார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:276/4
பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என் – தேவா-அப்:1362/1
வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர் – தேவா-அப்:1429/1
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன் – தேவா-அப்:1544/2
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும் – தேவா-அப்:2265/1
பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண் – தேவா-அப்:2332/1
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2389/1
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே – தேவா-அப்:2541/3
பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண் – தேவா-அப்:2570/1
பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி – தேவா-அப்:2691/1
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/2
பிறப்பானை பிறவாத பெருமையானை பெரியானை அரியானை பெண் ஆண் ஆய – தேவா-அப்:2886/1
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை – தேவா-அப்:2976/2
பெண்ணோடு ஆண் அலியாய் பிறவா உரு ஆனவனே – தேவா-சுந்:284/2
பெண் ஆண் ஆவர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:541/4
பெண் ஆண் ஆய பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:874/4
மேல்


ஆண்ட (37)

ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே – தேவா-சம்:188/4
பெரியான் பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே – தேவா-சம்:678/4
வெம் கோ தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே – தேவா-சம்:681/4
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/4
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர் – தேவா-சம்:1251/2
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி – தேவா-சம்:1567/2
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2006/4
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல் – தேவா-சம்:2156/2
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர் – தேவா-சம்:2225/3
தண் அம் தராய் புகலி தாமரையானூர் சண்பை தலை முன் ஆண்ட
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி – தேவா-சம்:2227/1,2
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர் – தேவா-சம்:3365/1
ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1446/3
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை – தேவா-அப்:1913/2
அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே – தேவா-அப்:2337/3,4
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர் – தேவா-அப்:2356/3
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும் – தேவா-அப்:2690/1
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட
சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/3,4
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி – தேவா-அப்:3049/1
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/2
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும் – தேவா-சுந்:21/2
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திரபசுபதிக்கும் அடியேன் – தேவா-சுந்:395/1
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன் – தேவா-சுந்:403/2
அங்ஙனம் வந்து எனை ஆண்ட அருமருந்து என் ஆரமுதை – தேவா-சுந்:521/2
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே – தேவா-சுந்:531/2
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட
பெம்மான் ஈம புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே – தேவா-சுந்:538/1,2
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
மேல்


ஆண்டகை (1)

ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான் – தேவா-சம்:3196/2
மேல்


ஆண்டகையாற்கு (1)

ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே – தேவா-சம்:648/4
மேல்


ஆண்டகையே (1)

அர விரி சடைமுடி ஆண்டகையே
அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை – தேவா-சம்:2830/4,5
மேல்


ஆண்டது (1)

முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/3,4
மேல்


ஆண்டவர்க்கும் (1)

வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
மேல்


ஆண்டவன் (5)

தாதையார் முனிவுற தான் எனை ஆண்டவன்
காதை ஆர் குழையினன் கழுமல வள நகர் – தேவா-சம்:3053/2,3
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் – தேவா-அப்:1787/3
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன்
தன்னை ஞான தளை இட்டு வைப்பனே – தேவா-அப்:1965/3,4
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தூரையும் எனையும் ஆள் – தேவா-சுந்:461/3
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தூரையும் எனையும் ஆள் – தேவா-சுந்:461/3
மேல்


ஆண்டவனே (1)

எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
மேல்


ஆண்டனவே (1)

அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே – தேவா-அப்:992/4
மேல்


ஆண்டனன் (2)

ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆள் – தேவா-சுந்:456/2
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆள் – தேவா-சுந்:456/2
மேல்


ஆண்டா (1)

ஆண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:532/4
மேல்


ஆண்டாய் (6)

நாயினும் கடைப்பட்டேனை நன் நெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து – தேவா-அப்:741/1,2
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி – தேவா-அப்:2405/2
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி – தேவா-அப்:2413/3
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/2,3
மேல்


ஆண்டார்தாமே (2)

சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/3,4
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே – தேவா-அப்:2446/2
மேல்


ஆண்டான் (1)

ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/3
மேல்


ஆண்டானை (5)

ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி – தேவா-அப்:2521/1
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
ஆண்டானை அடியேனை ஆளாக்கொண்டு அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் – தேவா-அப்:2626/1
ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம் – தேவா-அப்:2764/3
மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா – தேவா-சுந்:527/3
மேல்


ஆண்டீர் (3)

துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர்
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர் – தேவா-சம்:2060/1,2
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/1,2
மேல்


ஆண்டு (14)

விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/4
வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே – தேவா-சம்:2713/4
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர் – தேவா-சம்:3930/1,2
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/3,4
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும் – தேவா-அப்:2971/1
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/2,3
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே – தேவா-அப்:3049/4
பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/4
அழிப்பர் ஐவர் புரவு உடையார்கள் ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு
கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:618/1,2
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
வேந்தராய் உலகு ஆண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இ உடல் இது-தன்னை – தேவா-சுந்:660/1
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/3,4
ஒல்லை செல உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே – தேவா-சுந்:811/4
மேல்


ஆண்டுகொண்ட (4)

எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/3,4
ஆண்டுகொண்ட நீரே அருள்செய்திடும் – தேவா-அப்:1164/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/2,3
மேல்


ஆண்டுகொண்டாய் (2)

அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே – தேவா-அப்:740/2
அல்லா குழி வீழ்ந்து அயர்வுறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/2,3
மேல்


ஆண்டுகொண்டார் (1)

கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
மேல்


ஆண்டுகொண்டானே (1)

மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:710/1,2
மேல்


ஆண்டுகொண்டு (2)

புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு
தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி – தேவா-அப்:2491/2,3
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
மேல்


ஆண்டுகொள் (1)

சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
மேல்


ஆண்டும் (1)

ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின் – தேவா-அப்:971/2
மேல்


ஆண்டுவிடவும்கில்லீர் (1)

பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர்
கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/2,3
மேல்


ஆண்மை (8)

அரக்கன் ஆண்மை அழிய வரை-தன்னால் – தேவா-சம்:312/1
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை – தேவா-சம்:620/3
சின வல் ஆண்மை செகுத்தவன் – தேவா-சம்:630/2
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் – தேவா-சம்:1990/2
அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை
கண்டு ஒத்து கால்விரலால் ஊன்றி மீண்டு அருளிச்செய்த – தேவா-அப்:423/2,3
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/3
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண் இஃது அறிதியேல் – தேவா-சுந்:353/2
மேல்


ஆண்மையால் (2)

ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை – தேவா-அப்:334/2
அகப்படுத்து என்று தானும் ஆண்மையால் மிக்கு அரக்கன் – தேவா-அப்:336/2
மேல்


ஆண்மையும் (1)

ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே – தேவா-அப்:537/4
மேல்


ஆண்மையை (1)

அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர் – தேவா-சம்:988/1
மேல்


ஆணர் (2)

பெண் ஒருபாகம் போலும் பேடு அலி ஆணர் போலும் – தேவா-அப்:697/2
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
மேல்


ஆணானை (1)

பெண்ணானை ஆணானை பேடியானை பெரும்பற்றத்தண்புலியூர் பேணினானை – தேவா-அப்:2307/2
மேல்


ஆணி (6)

ஆணி நன் பொனை காணு-மின்களே – தேவா-சம்:973/2
ஆணி பொன்னினை அடி தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2575/4
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே – தேவா-சம்:3979/2
தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே – தேவா-சம்:3982/2
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண் – தேவா-அப்:1402/1
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும் – தேவா-அப்:2989/3
மேல்


ஆணிக்கனகமும் (1)

ஆணிக்கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:898/4
மேல்


ஆணிப்பொன் (1)

ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்து அடக்கி – தேவா-அப்:987/1
மேல்


ஆணிப்பொன்னின் (1)

ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1118/3
மேல்


ஆணியாய் (1)

ஆணியாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:342/4
மேல்


ஆணியை (2)

ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற – தேவா-அப்:1085/3
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
மேல்


ஆணின் (1)

பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4
மேல்


ஆணீர் (10)

வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/4
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2673/4
வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/4
மேல்


ஆணு (1)

தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் – தேவா-சம்:3515/1
மேல்


ஆணும் (10)

ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கி – தேவா-சம்:908/1
பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான் – தேவா-சம்:1193/1
பெருந்தகை பெண் அவன் ஆணும் அவன் – தேவா-சம்:1228/2
ஆணும் பெண்ணும் என நிற்பரேனும் அரவு ஆரமா – தேவா-சம்:2720/1
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3366/3
பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர் – தேவா-அப்:1483/3
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி – தேவா-அப்:2534/2
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி – தேவா-அப்:3005/3
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி – தேவா-அப்:3006/3
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார் பெண்ணோடு ஆணும் அல்லர் – தேவா-சுந்:180/1
மேல்


ஆணுமாய் (1)

பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2384/2
மேல்


ஆணுரு (1)

பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய – தேவா-சம்:2177/1
மேல்


ஆணை (8)

தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/3
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே – தேவா-சம்:2398/4
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே – தேவா-சம்:3645/4
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
ஆணை ஆக நம் அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:334/4
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
மேல்


ஆணையா (1)

ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை – தேவா-சுந்:122/2
மேல்


ஆணையால் (1)

அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
மேல்


ஆணையினான் (1)

செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த – தேவா-சம்:2771/3
மேல்


ஆணையும் (1)

வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4
மேல்


ஆணையே (3)

அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே – தேவா-சம்:2964/4
ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே – தேவா-சம்:4050/2
ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/2,3
மேல்


ஆணொடு (6)

ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:479/3
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-சம்:2775/1
அருமறையனை ஆணொடு பெண்ணனை – தேவா-அப்:1858/1
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம் – தேவா-அப்:2035/1
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் – தேவா-அப்:2833/2
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/4
மேல்


ஆத்தம் (6)

ஆத்தம் ஆக அறிவு அரிது ஆயவன் கோயில் – தேவா-சம்:1882/2
ஆத்தம் ஆக ஏத்தினோமே – தேவா-சம்:3229/2
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1
ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர் – தேவா-அப்:487/1
ஆத்தம் என்று எனை ஆள்உகந்தானை அமரர் நாதனை குமரனை பயந்த – தேவா-சுந்:638/1
மேல்


ஆத்தமா (1)

ஆத்தமா அடைந்து ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:1043/2
மேல்


ஆத்தர் (1)

ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/4
மேல்


ஆத்தவனை (1)

ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
மேல்


ஆத்தனே (2)

ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை – தேவா-சம்:3346/2
ஆத்தனே அமரர்க்கு அயன்-தன் தலை – தேவா-அப்:1200/2
மேல்


ஆத்தனை (1)

ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
மேல்


ஆத்தானை (1)

ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும் – தேவா-சுந்:680/2
மேல்


ஆத்தியின் (1)

தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி – தேவா-அப்:478/1
மேல்


ஆத்தை (1)

போம் ஆத்தை அறியாது புலம்புவேன் – தேவா-அப்:1508/2
மேல்


ஆதமில்லி (1)

ஆதமில்லி அமணொடு தேரரை – தேவா-சம்:3956/2
மேல்


ஆதமிலி (1)

அற்றம் மறையா அமணர் ஆதமிலி புத்தர் – தேவா-சம்:1806/1
மேல்


ஆதர் (11)

அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே – தேவா-சம்:193/2
புத்தர் புன் சமண் ஆதர் பொய் உரை – தேவா-சம்:1773/1
மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர் – தேவா-சம்:1839/1
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி – தேவா-சம்:2013/1
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர்
கஞ்சி காலை உண்பார்க்கு அரியான் கலி காழி – தேவா-சம்:2111/1,2
புத்தராய் சில புனை துகில் உடையவர் புறன் உரை சமண் ஆதர்
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/1,2
தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது – தேவா-சம்:3209/3
ஆதர் சமணரொடும் அடை ஐ துகில் போர்த்து உழலும் – தேவா-சம்:3469/1
மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும் – தேவா-சம்:3633/1
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்
கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ – தேவா-சம்:3677/1,2
ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும் – தேவா-சம்:4146/1
மேல்


ஆதர்கள் (7)

அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தை – தேவா-சம்:325/2
திருவிலி சில தேர் அமண் ஆதர்கள்
உரு இலா உரை கொள்ளேலும் – தேவா-சம்:1457/1,2
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3
செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள்
உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல் – தேவா-சம்:3072/1,2
ஐயனை அறியார் சிலர் ஆதர்கள்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால் – தேவா-அப்:1418/2,3
ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள்
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் – தேவா-அப்:1711/2,3
குண்டாடிய சமண் ஆதர்கள் குடை சாக்கியர் அறியா – தேவா-சுந்:840/3
மேல்


ஆதர்களே (1)

அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே – தேவா-சம்:1288/4
மேல்


ஆதரம் (2)

ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/2
ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:897/4
மேல்


ஆதரவாய் (1)

அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக – தேவா-அப்:1936/2
மேல்


ஆதரவு (3)

அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:505/2
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:551/2
ஆதரவு அருள் செய்த அடிகள் அவர் – தேவா-சம்:1203/3
மேல்


ஆதரவே (9)

அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3384/4
அடிகேள் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3385/4
ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3386/4
அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3387/4
அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3388/4
ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3389/4
ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3390/4
அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3391/4
அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3392/4
மேல்


ஆதரி-மின் (1)

உள்ளம் ஆதரி-மின் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1561/4
மேல்


ஆதரிக்க (1)

ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்க
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/3,4
மேல்


ஆதரிக்கின்றது (1)

ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:543/2
மேல்


ஆதரிக்கும் (2)

ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி அங்கணன் என்று ஆதரிக்கும்
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன் – தேவா-சம்:672/2,3
அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் – தேவா-அப்:2758/1
மேல்


ஆதரித்த (2)

அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/2
மேல்


ஆதரித்தான் (1)

வெள்ளம் ஆதரித்தான் விடை ஏறிய வேதியன் – தேவா-சம்:1561/2
மேல்


ஆதரித்து (16)

ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண் – தேவா-சம்:1921/2
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர் – தேவா-சம்:1996/3
அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர் – தேவா-சம்:2540/1
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே – தேவா-சம்:2616/4
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை – தேவா-சம்:2626/3
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு – தேவா-சம்:2629/2
அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி – தேவா-சம்:2630/3
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே – தேவா-அப்:514/4
சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/2,3
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று – தேவா-சுந்:177/2
ஆரூரன் அடி காண்பதற்கு அன்பாய் ஆதரித்து அழைத்திட்ட இ மாலை – தேவா-சுந்:580/3
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:625/3
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:631/3
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன் – தேவா-சுந்:666/3
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல் – தேவா-சுந்:832/3
மேல்


ஆதரித்தே (1)

ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/2,3
மேல்


ஆதரிப்ப (1)

வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
மேல்


ஆதரிப்பார் (1)

இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம் – தேவா-சம்:2621/2
மேல்


ஆதரை (2)

ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3301/1,2
ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் – தேவா-அப்:948/3
மேல்


ஆதரொடு (2)

ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே – தேவா-சம்:1871/4
கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர் – தேவா-சம்:3622/2
மேல்


ஆதல் (9)

நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
ஆதல் செய்தான் அரக்கர்-தம்_கோனை அரு வரையின் – தேவா-சம்:1118/1
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே – தேவா-அப்:112/2
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
ஆதல் பழன கழனி கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:423/4
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு என்கணது அல்லல் கெட – தேவா-சுந்:853/3
மேல்


ஆதல்செய்யும் (1)

ஆதல்செய்யும் அடியார் இருக்க ஐயம் கொள்வது அழகிதே – தேவா-சுந்:423/2
மேல்


ஆதலால் (7)

மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால்
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/1,2
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே – தேவா-சம்:2327/2
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப – தேவா-சம்:2328/1
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால்
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/2,3
பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால்
அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2560/2,3
கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால்
கலை கையானை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1437/3,4
ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால்
கூத்தனார் உறையும் திரு கோளிலி – தேவா-அப்:1638/2,3
மேல்


ஆதலாலே (5)

விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் – தேவா-அப்:675/2
சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன் – தேவா-அப்:754/2
உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/2
உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே
அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு – தேவா-அப்:757/2,3
கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் – தேவா-அப்:759/2
மேல்


ஆதலில் (1)

ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர் – தேவா-சம்:3808/2
மேல்


ஆதலின் (2)

அனைய தன்மையை ஆதலின் நின்னை – தேவா-சம்:1382/46
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் – தேவா-அப்:1953/3
மேல்


ஆதன் (2)

ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின் – தேவா-அப்:280/3
ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அருளாளா – தேவா-சுந்:5/2
மேல்


ஆதனத்தார் (1)

புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
மேல்


ஆதனத்தான் (1)

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
மேல்


ஆதனாய் (1)

என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே – தேவா-அப்:46/4
மேல்


ஆதனேனை (1)

அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன் – தேவா-அப்:263/2,3
மேல்


ஆதானும் (1)

ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
மேல்


ஆதி (93)

வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழு-மின் – தேவா-சம்:172/3
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:303/4
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி
கொடி தேர் இலங்கை குல கோன் வரை ஆர – தேவா-சம்:356/2,3
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:442/3
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய – தேவா-சம்:545/1
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே – தேவா-சம்:575/4
யார் ஆர் ஆதி முதல்வரே – தேவா-சம்:601/4
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/3
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான் – தேவா-சம்:795/1
நீதி பேணுவீர் ஆதி அன்னியூர் – தேவா-சம்:1038/1
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன் – தேவா-சம்:1241/1
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்பு – தேவா-சம்:1440/1
செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன் – தேவா-சம்:1440/2
ஆதி ஆய அடிகளே – தேவா-சம்:1450/4
ஆதி எம்பெருமான் அருள்செய்ய வினா உரை – தேவா-சம்:1512/2
ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1530/4
சிட்டு அதுவாய் உறை ஆதி சீர்களே – தேவா-சம்:1762/4
ஆதி அடியை பணிய அப்பொடு மலர் சேர் – தேவா-சம்:1803/1
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர் – தேவா-சம்:1838/2
அரன் மன்னு தண் காழி கொச்சைவயம் உள்ளிட்டு அங்கு ஆதி ஆய – தேவா-சம்:2222/3
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2290/1
ஆதி எங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2297/3
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2327/4
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் – தேவா-சம்:2354/1
ஆதி சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2357/4
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் – தேவா-சம்:2398/2
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான் – தேவா-சம்:2415/3
ஆறும் ஓர் சடையினான் ஆதி யானை செற்றவன் – தேவா-சம்:2520/3
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் – தேவா-சம்:2877/3
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே – தேவா-சம்:3064/4
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் – தேவா-சம்:3211/3
அப்பன் ஆலவாய் ஆதி அருளினால் – தேவா-சம்:3349/1
ஆதி அந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே – தேவா-சம்:3356/1
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் – தேவா-சம்:3375/1
அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3420/4
ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன் – தேவா-சம்:3531/1
அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்_கோனை அயன் மாலும் இவர்கள் – தேவா-சம்:3567/1
ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான் – தேவா-சம்:3612/3
மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே – தேவா-சம்:3645/2
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் – தேவா-சம்:3650/2
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3967/4
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3968/4
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3969/4
அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3970/4
அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3971/4
அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3972/4
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3973/4
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3974/4
ஆதி மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3975/1
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே – தேவா-சம்:3975/4
ஆன ஆரூர் ஆதி ஆனைக்காவை – தேவா-சம்:3977/3
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/4
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/3
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:210/4
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:214/3
அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம் – தேவா-அப்:469/1
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/2
ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1147/4
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1171/3
ஆதி ஆவடுதண்துறை மேவிய – தேவா-அப்:1357/3
ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1385/4
ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1388/4
சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே – தேவா-அப்:1565/2
ஆதி பாதம் அடைய வல்லார்களே – தேவா-அப்:1716/4
ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன் – தேவா-அப்:1806/2
ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று – தேவா-அப்:1943/1
ஆதி ஆயவன் ஆரும் இலாதவன் – தேவா-அப்:2028/1
ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன் – தேவா-அப்:2076/3
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை – தேவா-அப்:2186/3
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/2
அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும் – தேவா-அப்:2402/2
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2494/1
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி
புத்தேளை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2628/3,4
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2629/3
ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:5/4
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன் – தேவா-சுந்:492/1
அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறு அலைத்த சடையானை அம்மானை – தேவா-சுந்:583/2
அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:672/4
அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:673/4
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:674/4
ஆர்வத்தோடும் வந்து அடி இணை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:675/4
அக்கு அணிந்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:676/4
ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை – தேவா-சுந்:679/1
ஆதி இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:744/4
ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி பொன் அடியின் – தேவா-சுந்:770/1
ஆதி இ வழி போந்த அதிசயம் அறியேனே – தேவா-சுந்:866/4
ஆதி வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுக என்று – தேவா-சுந்:901/2
மேல்


ஆதி-கண் (1)

ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
மேல்


ஆதி-தன் (2)

பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதி-தன் மேல் – தேவா-சம்:86/2
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2
மேல்


ஆதி-பால் (1)

ஆதி-பால் அட்டமூர்த்தியை ஆன் அஞ்சும் – தேவா-அப்:2001/1
மேல்


ஆதி_நாயகன் (2)

ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன் – தேவா-அப்:1806/2
ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன் – தேவா-அப்:2076/3
மேல்


ஆதிக்கு (1)

ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2297/4
மேல்


ஆதித்தன் (4)

ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும் – தேவா-சம்:1936/3
ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதனும் – தேவா-அப்:360/1
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2348/4
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
மேல்


ஆதிதாமே (1)

அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே
கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே – தேவா-அப்:2445/1,2
மேல்


ஆதிதான் (2)

ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண் – தேவா-அப்:2388/3
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண் – தேவா-அப்:2391/2
மேல்


ஆதிதேவர் (1)

அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர் – தேவா-அப்:2914/2
மேல்


ஆதிதேவன் (2)

அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் – தேவா-சம்:564/3
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/2
மேல்


ஆதிநாதன் (2)

ஆதிநாதன் அமரர்கள் அர்ச்சிதன் – தேவா-அப்:1728/1
ஆதிநாதன் அடல் விடை மேல் அமர் – தேவா-அப்:1781/1
மேல்


ஆதிப்பிரான் (3)

ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே – தேவா-சம்:1575/3
அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/2,3
அரக்கன் முடி கரங்கள் அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:206/1,2
மேல்


ஆதிபாதமே (1)

ஆதிபாதமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:971/2
மேல்


ஆதிபிரான் (1)

அம் பவள திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மேய – தேவா-சம்:1160/2,3
மேல்


ஆதிபுராணன் (1)

ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த – தேவா-அப்:903/3
மேல்


ஆதிபுராணனாய் (2)

அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2643/3
அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2653/1
மேல்


ஆதிபுராணனார் (2)

அரவு கையினர் ஆதிபுராணனார்
மரவு சேர் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1455/1,2
அக்கு அரையர் எம் ஆதிபுராணனார்
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா – தேவா-அப்:1827/2,3
மேல்


ஆதிபுராணனை (3)

ஆலனை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:843/4
அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:844/4
அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை – தேவா-அப்:1895/1,2
மேல்


ஆதிபெருமானது (1)

அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3620/2
மேல்


ஆதிமுதல்வர் (1)

அருமை உடையன காட்டி அருள்செயும் ஆதிமுதல்வர்
கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா – தேவா-சம்:2198/2,3
மேல்


ஆதிமூர்த்தி (10)

அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே – தேவா-சம்:3247/4
அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த – தேவா-சம்:3407/2,3
அரு மலர் ஆதிமூர்த்தி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3416/4
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே – தேவா-சம்:3925/4
ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி
வையகம்-தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:235/2,3
நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதிமூர்த்தி
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் – தேவா-அப்:259/1,2
முந்து அரா அல்குலாளை உடன்வைத்த ஆதிமூர்த்தி
செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:410/3,4
அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி
செம் கதிரோன் வணங்கும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:411/3,4
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த – தேவா-அப்:484/1,2
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் – தேவா-சுந்:676/3
மேல்


ஆதிமூர்த்திக்கு (1)

அச்சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய் வாழமாட்டா – தேவா-அப்:676/3
மேல்


ஆதிய (2)

ஆதிய அரு மறையீரே – தேவா-சம்:3811/2
ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3811/3
மேல்


ஆதியர் (2)

ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் – தேவா-சம்:3635/2
ஞான சோதியர் ஆதியர் நாமம்தான் – தேவா-அப்:1596/2
மேல்


ஆதியன் (3)

ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன் – தேவா-சம்:3449/1
ஆதியன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் ஐந்தலை மா நாகம் நாண் ஆக்கினான் காண் – தேவா-அப்:2608/3
ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கு அரிய – தேவா-சுந்:985/1
மேல்


ஆதியனை (3)

ஆதியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2417/4
ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க – தேவா-அப்:2721/1
ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
மேல்


ஆதியா (1)

அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
மேல்


ஆதியாய் (10)

ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3421/4
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4008/2
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர் – தேவா-சம்:4084/2
அண்டமாய் ஆதியாய் அரு மறையோடு ஐம் பூத – தேவா-அப்:65/1
ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:372/3
அருளுமா வல்ல ஆதியாய் என்றலும் – தேவா-அப்:1881/3
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி – தேவா-அப்:3010/1
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
மேல்


ஆதியாய்க்கு (1)

ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/3
மேல்


ஆதியாய (1)

மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும் – தேவா-சம்:2403/2
மேல்


ஆதியார் (7)

ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம் – தேவா-சம்:1599/3
ஆதியார் அந்தம் ஆயினார் வினை – தேவா-சம்:1748/1
ஆதியார் அடியார்-தம் அன்பரே – தேவா-சம்:1765/4
வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் – தேவா-சம்:2332/3
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4117/2
ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம் – தேவா-அப்:1592/2
இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா – தேவா-சுந்:183/3
மேல்


ஆதியான் (9)

ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள் – தேவா-சம்:1234/3
ஆதியான் உறை ஆடானை – தேவா-சம்:2681/2
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான்
கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2887/2,3
ஆதியான் அண்டவாணர்க்கு அருள் நல்கும் – தேவா-அப்:1399/1
மறை கொள் நாவினன் வானவர்க்கு ஆதியான்
உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1550/2,3
ஆதியான் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1943/3
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து – தேவா-அப்:2334/1
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை அமலன்-தன்னை – தேவா-அப்:2955/1
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா சோதி எம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:71/3,4
மேல்


ஆதியானும் (1)

அரு வரை தாங்கினானும் அரு மறை ஆதியானும்
இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:527/1,2
மேல்


ஆதியானே (1)

அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/3,4
மேல்


ஆதியானை (4)

அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:585/4
ஆதியானை அமரர் தொழப்படும் – தேவா-அப்:1999/1
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை – தேவா-அப்:2288/2,3
ஆராத இன் அமுதை அம்மான்-தன்னை அயனொடு மால் அறியாத ஆதியானை
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2776/1,2
மேல்


ஆதியில் (1)

ஆதியில் பிரமனார்தாம் அர்ச்சித்தார் அடி இணை கீழ் – தேவா-அப்:476/1
மேல்


ஆதியினான் (1)

அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி – தேவா-சம்:53/3
மேல்


ஆதியினொடு (1)

ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் – தேவா-சம்:3665/2
மேல்


ஆதியும் (17)

அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவு_அணையானும் அறிவு அரிய – தேவா-சம்:62/1
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க – தேவா-சம்:415/1
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:840/4
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத – தேவா-சம்:1613/2
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறு அமர் பெருமானை – தேவா-சம்:2593/2
அந்தமாய் உலகு ஆதியும் ஆயினான் – தேவா-சம்:3277/1
ஆதியும் ஈறும் ஆனார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:255/4
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:382/4
ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி – தேவா-அப்:467/1
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:899/4
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:924/1
ஆதியும் அரனாய் அயன் மாலுமாய் – தேவா-அப்:1887/1
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/2
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே – தேவா-அப்:2531/2
ஆரும் அளவு அறியாத ஆதியும் அந்தமும் – தேவா-சுந்:452/2
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார் – தேவா-சுந்:453/1
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் – தேவா-சுந்:936/2
மேல்


ஆதியே (25)

ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2009/4
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே – தேவா-சம்:3191/4
ஆதியே திரு ஆலவாய் அண்ணலே – தேவா-சம்:3301/3
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3956/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3957/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3958/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3959/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3960/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3961/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3962/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3963/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3964/6
ஆலவாயில் உறையும் எம் ஆதியே – தேவா-சம்:3965/6
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே – தேவா-சம்:4024/3
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/3,4
ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி – தேவா-அப்:235/2
ஆதியே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:261/4
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:599/4
ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே – தேவா-அப்:609/3
ஆதியே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1201/4
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/4
ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1949/4
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2462/4
ஆதியே அற்புதனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:201/4
ஆதியே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே – தேவா-சுந்:716/4
மேல்


ஆதியை (31)

அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியை
சிந்தை செய்ம்-மின் அடியர் ஆயினீர் – தேவா-சம்:304/1,2
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத – தேவா-சம்:1613/2
அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை – தேவா-சம்:2571/2,3
அரக்கனை செற்ற ஆதியை உள்க – தேவா-சம்:2863/2
ஆதியை வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து – தேவா-சம்:2899/2
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:2963/4
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3021/4
சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே – தேவா-சம்:3986/2
ஆற்றுவர் அலந்துபோனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றி – தேவா-அப்:672/3
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/4
அட்டமாமூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும் – தேவா-அப்:763/3
அம்மானை அமுதன்-தன்னை ஆதியை அந்தம் ஆய – தேவா-அப்:764/2
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1087/4
அண்ணலை அமரர் தொழும் ஆதியை
சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம் – தேவா-அப்:1601/2,3
ஆதியை பழையாறை வடதளி – தேவா-அப்:1657/3
அம்பரானை அமலனை ஆதியை
கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1696/2,3
ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல் – தேவா-சுந்:122/2,3
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:624/1
உமை ஒர்கூறனை ஏறு உகந்தானை உம்பர் ஆதியை எம்பெருமானை – தேவா-சுந்:663/3
அறையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:761/3
அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:762/3
ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:763/3
அம் தண் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:764/3
அணையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:765/3
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:766/3
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:767/3
அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:768/3
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:769/3
அடு புலி ஆடையனை ஆதியை ஆரூர் புக்கு – தேவா-சுந்:846/3
அண்ணலும் நண்ண அரிய ஆதியை மாதினொடும் – தேவா-சுந்:850/2
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/3
மேல்


ஆதியையே (1)

ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:2921/4
மேல்


ஆதிரை (15)

நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால் – தேவா-சம்:1946/2
அத்தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:208/4
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:209/4
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:210/4
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:211/4
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:212/4
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:213/4
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:214/4
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:215/4
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:216/4
ஆரூரன்-தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:217/4
ஏற்று வெல் கொடி ஈசன் தன் ஆதிரை
நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார் – தேவா-அப்:1185/1,2
ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன் – தேவா-அப்:2076/3
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2301/4
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை – தேவா-அப்:2870/2
மேல்


ஆதிரை_நாயகன் (1)

ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன்
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2076/3,4
மேல்


ஆதிரைநன்நாளான்-தன்னை (1)

ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
மேல்


ஆதிரைநாளர் (1)

ஆ வகை ஆவர் போலும் ஆதிரைநாளர் போலும் – தேவா-அப்:318/3
மேல்


ஆதிரைநாளான் (1)

அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
மேல்


ஆதிரைநாளினான் (1)

ஞாலத்து ஆர் ஆதிரைநாளினான் நாள்-தொறும் – தேவா-சம்:3106/1
மேல்


ஆதிரையன் (3)

ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே – தேவா-சம்:1133/4
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன் – தேவா-சம்:3449/1
ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கு அரிய – தேவா-சுந்:985/1
மேல்


ஆதிரையாய் (1)

அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
மேல்


ஆதிரையினார்தாம் (1)

அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம்
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/2,3
மேல்


ஆதினாலும் (1)

ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை – தேவா-சம்:2783/3
மேல்


ஆதீ (3)

ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3389/4
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/4
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
மேல்


ஆதீரே (1)

ஆதீரே அருள் நல்குமே – தேவா-சம்:586/4
மேல்


ஆது (1)

சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும் – தேவா-அப்:2294/3
மேல்


ஆதும் (3)

அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து – தேவா-சம்:424/1
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர் – தேவா-சம்:3328/3
மேல்


ஆதே (1)

ஆதே ஏயும் அளவு இல் பெருமையான் – தேவா-அப்:1574/2
மேல்


ஆந்தை (2)

பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை – தேவா-சம்:167/3
ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:474/3
மேல்


ஆந்தைகள் (3)

கூடி பொந்தில் ஆந்தைகள் கூகை குழற – தேவா-சுந்:323/2
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:348/3
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே – தேவா-சுந்:508/4
மேல்


ஆநீ (1)

நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ – தேவா-சம்:4063/4
மேல்


ஆப்பனூர் (1)

அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய – தேவா-சம்:958/1
மேல்


ஆப்பனூரானை (10)

செற்றம் இல் சீரானை திரு ஆப்பனூரானை
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:948/3,4
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:949/3,4
அரவம் அணிந்தானை அணி ஆப்பனூரானை
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:950/3,4
அணியும் புனலானை அணி ஆப்பனூரானை
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:951/3,4
அகர_முதலானை அணி ஆப்பனூரானை
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:952/3,4
ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானை
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:953/3,4
இயலும் இசையானை எழில் ஆப்பனூரானை
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:954/3,4
அரக்கன் திறல் அழித்தான் அணி ஆப்பனூரானை
பருக்கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:955/3,4
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:956/3,4
ஐயம் அகற்றுவான் அணி ஆப்பனூரானை
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:957/3,4
மேல்


ஆப்பாடியாரே (10)

மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/4
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே – தேவா-அப்:467/4
பெண் ஒருபாகம் ஆகி பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:468/4
தண்டியார்க்கு அருள்கள்செய்த தலைவர் ஆப்பாடியாரே – தேவா-அப்:469/4
அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே – தேவா-அப்:470/4
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:471/4
அள்ளுவார்க்கு அள்ளல்செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே – தேவா-அப்:472/4
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர் ஆப்பாடியாரே – தேவா-அப்:473/4
பேர் அருள் அருளிச்செய்வார் பேணும் ஆப்பாடியாரே – தேவா-அப்:474/4
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/4
மேல்


ஆப்பி (1)

ஆப்பி நீரோடு அலகு கை கொண்டிலர் – தேவா-அப்:2007/1
மேல்


ஆப்பின் (1)

முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும் – தேவா-சம்:77/1
மேல்


ஆப்பை (1)

ஆக்கும் ஐவர்-தம் ஆப்பை அவிழ்த்து அருள் – தேவா-அப்:1543/2
மேல்


ஆபரணத்தான் (1)

மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண் – தேவா-அப்:2608/2
மேல்


ஆபரணம் (2)

ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே – தேவா-அப்:2448/3
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம்
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/2,3
மேல்


ஆபரணன் (1)

இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
மேல்


ஆபற்காலத்து (1)

அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத்து அடிகேள் உம்மை – தேவா-சுந்:44/3
மேல்


ஆம் (671)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர் – தேவா-சம்:53/2
கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம்
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும் – தேவா-சம்:76/2,3
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம்
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/2,3
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம்
தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/2,3
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம்
கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி – தேவா-சம்:80/2,3
கூறு உடையார் உடை கோவணத்தார் குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம்
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/2,3
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம்
கோல விழாவின் அரங்கு அது ஏறி கொடி இடை மாதர்கள் மைந்தரோடும் – தேவா-சம்:84/2,3
பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள் – தேவா-சம்:85/1
தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு – தேவா-சம்:119/2,3
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம்
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/2,3
தளை ஆயின தவிர அருள் தலைவனது சார்பு ஆம்
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு – தேவா-சம்:121/2,3
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம்
உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல் – தேவா-சம்:132/2,3
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம்
கடை ஆர்தர அகில் ஆர் கழை முத்தம் நிரை சிந்தி – தேவா-சம்:133/2,3
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/3,4
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம்
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/3,4
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம்
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/2,3
மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே – தேவா-சம்:250/3,4
வெந்த நீற்றர் விமலர் அவர் போல் ஆம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே – தேவா-சம்:251/3,4
வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே – தேவா-சம்:252/3,4
நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே – தேவா-சம்:253/3,4
வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே – தேவா-சம்:254/3,4
அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்
செம் கண் அரக்கர் புரத்தை எரித்தாரே – தேவா-சம்:255/3,4
அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல் ஆம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே – தேவா-சம்:256/3,4
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்
பொடி கொள் நீறு பூசும் புனிதரே – தேவா-சம்:257/3,4
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்
கூற்றம் மறுக குமைத்த குழகரே – தேவா-சம்:258/3,4
இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே – தேவா-சம்:259/3,4
நீதி நின்று நினைவார் வேடம் ஆம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:303/3,4
சூழும் நேட எரி ஆம் ஒருவன் சீர் – தேவா-சம்:313/3
வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/4
எளிது ஆம் அது கண்டவர் இன்பே – தேவா-சம்:363/4
இனிது ஆம் அது கண்டவர் ஈடே – தேவா-சம்:364/4
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம் – தேவா-சம்:387/2,3
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம்
வரை நின்று இழி வார் தரு பொன்னி – தேவா-சம்:388/2,3
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்
விரையின் மலர் மேதகு பொன்னி – தேவா-சம்:389/2,3
விரவி பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவி பல தொண்டர்கள் நாளும் – தேவா-சம்:393/2,3
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம்
கள் நின்று எழு சோலையில் வண்டு – தேவா-சம்:394/2,3
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம்
பொறையார் மிகு சீர் விழ மல்க – தேவா-சம்:397/2,3
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்
பண்டும் பல வேதியர் ஓத – தேவா-சம்:409/2,3
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்
நுணங்கும் புரி_நூலர்கள் கூடி – தேவா-சம்:410/2,3
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்
மன்றல் மயிலாடுதுறையே – தேவா-சம்:413/3,4
உயர்வு ஆம் இவை உற்று உணர்வார்க்கே – தேவா-சம்:414/4
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை – தேவா-சம்:492/2
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள் – தேவா-சம்:497/2
அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம்
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/2,3
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம்
மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே – தேவா-சம்:513/2,3
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம்
கங்கையோடு திங்கள் சூடி கடி கமழும் கொன்றை – தேவா-சம்:548/2,3
சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம்
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த – தேவா-சம்:549/2,3
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம்
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த – தேவா-சம்:550/2,3
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம்
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும் – தேவா-சம்:551/2,3
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம்
ஊற்றம் மிக்க காலன்-தன்னை ஒல்க உதைத்து அருளி – தேவா-சம்:552/2,3
பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை-கொல் ஆம்
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/2,3
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம்
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன் வெண் தலையில் – தேவா-சம்:554/2,3
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை-கொல் ஆம்
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால் – தேவா-சம்:555/2,3
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம்
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/2,3
பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம்
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/2,3
அடைவார் ஆம் அடிகள் என – தேவா-சம்:592/2
ஒள்ளிது உள்ள கதிக்கு ஆம் இவன் ஒளி – தேவா-சம்:612/1
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்
மெய்யினான் பை அரவம் அரைக்கு அசைத்தான் மீன் பிறழ் அ – தேவா-சம்:662/1,2
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/3
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம்
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் – தேவா-சம்:690/2,3
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன் இடம் ஆம்
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ – தேவா-சம்:693/2,3
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம்
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப – தேவா-சம்:694/2,3
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/2,3
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம்
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி – தேவா-சம்:696/2,3
கூட வென்றி வாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்
பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:697/2,3
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம்
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து அயலே – தேவா-சம்:699/2,3
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம்
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே – தேவா-சம்:788/3,4
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:796/2
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் – தேவா-சம்:806/2
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
காலன் ஆம் எனது உரை தனது உரை ஆக கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள் – தேவா-சம்:822/2
தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் – தேவா-சம்:824/1
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம்
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/2,3
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம்
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/2,3
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம்
திரு மாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய – தேவா-சம்:869/1,2
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் – தேவா-சம்:1015/1
ஆரம் நாகம் ஆம் சீரன் ஆலவாய் – தேவா-சம்:1023/1
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2
வீடு பிறப்பு எளிது ஆம் அதனை வினவுதிரேல் வெய்ய – தேவா-சம்:1137/1
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற – தேவா-சம்:1160/1
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல் – தேவா-சம்:1247/1
அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் – தேவா-சம்:1249/1
சீற்ற அது ஆம் வினை தீண்ட பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1256/4
செல்குவர் சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே – தேவா-சம்:1270/4
பெண் ஆண் ஆம் பெருமான் எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:1284/4
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள – தேவா-சம்:1367/1
ஐம்புலன் நால் ஆம் அந்தக்கரணம் – தேவா-சம்:1382/17
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன – தேவா-சம்:1393/2
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் – தேவா-சம்:1419/1
கந்தம் ஆம் மலர் கொன்றை கமழ் சடை – தேவா-சம்:1449/1
செல்வம் ஆம் இவை செப்பவே – தேவா-சம்:1458/4
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே – தேவா-சம்:1478/4
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/3
சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே – தேவா-சம்:1580/3,4
கதியானை கார் உலவும் பொழில் காழி ஆம்
பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/3,4
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே – தேவா-சம்:1642/4
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார் – தேவா-சம்:1645/2
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம்
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை – தேவா-சம்:1649/2,3
தளிரும் சடை மேல் உடையான் இடம் ஆம்
நளிரும் புனலின் நல செங்கயல் கண் – தேவா-சம்:1650/2,3
ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம்
தாவும் மறி மானொடு தண் மதியம் – தேவா-சம்:1651/2,3
கலைதான் திரி காடு இடம் நாடு இடம் ஆம்
மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய – தேவா-சம்:1669/2,3
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை – தேவா-சம்:1676/2
உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே – தேவா-சம்:1687/4
இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே – தேவா-சம்:1696/4
இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/4
நாசம் ஆம் வினை நன்மைதான் வரும் – தேவா-சம்:1756/1
காலன் உடன் மாள முன் உதைத்த அரனூர் ஆம்
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர் – தேவா-சம்:1824/2,3
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம்
கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:1848/2,3
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம்
நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி – தேவா-சம்:1850/2,3
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/2
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் – தேவா-சம்:1899/2
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/4
அரியான் ஆம் பரமேட்டி அரவம் சேர் அகலத்தான் – தேவா-சம்:1903/2
முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன் – தேவா-சம்:1904/2
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே – தேவா-சம்:1961/4
சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே – தேவா-சம்:1963/4
இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே – தேவா-சம்:1964/4
தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே – தேவா-சம்:1983/4
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன் – தேவா-சம்:1984/3
விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே – தேவா-சம்:1994/4
உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம்
வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் – தேவா-சம்:2008/2,3
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை-கொல் ஆம்
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/2,3
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார் – தேவா-சம்:2141/2
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு – தேவா-சம்:2158/3
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல – தேவா-சம்:2226/3
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
சுற்றல் ஆம் நல் புலி தோல் அசைத்து அயன் வெண் தலை – தேவா-சம்:2282/1
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:2291/4
செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் – தேவா-சம்:2310/2
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/4
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2324/4
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/4
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே – தேவா-சம்:2326/4
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2327/4
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/4
கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே – தேவா-சம்:2329/2
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2329/4
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/4
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/4
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2333/4
தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் – தேவா-சம்:2354/1
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம்
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2458/3,4
நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும் – தேவா-சம்:2488/1
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம்
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2498/3,4
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம்
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்து – தேவா-சம்:2510/2,3
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம்
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/2,3
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம்
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/2,3
சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம்
சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு – தேவா-சம்:2516/2,3
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம்
கொல்லை வெள்ளைஏற்றினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2540/3,4
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என – தேவா-சம்:2544/1
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு – தேவா-சம்:2618/2
மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் – தேவா-சம்:2652/1
ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் – தேவா-சம்:2722/2
கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே – தேவா-சம்:2763/4
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம்
அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய – தேவா-சம்:2774/2,3
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம்
உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ – தேவா-சம்:2775/1,2
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2822/4
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடை புண்ணியனே – தேவா-சம்:2823/1,2
இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை – தேவா-சம்:2830/1
அரவு அமர் கொள்கை எம் அடிகள் கோயில் ஆம்
குரவு அமர் சுரபுனை கோங்கு வேங்கைகள் – தேவா-சம்:2976/2,3
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம்
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2996/2,3
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி – தேவா-சம்:3028/3
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும் – தேவா-சம்:3052/1
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம்
வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி – தேவா-சம்:3054/1,2
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின் – தேவா-சம்:3080/3
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே – தேவா-சம்:3080/4
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/4
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே – தேவா-சம்:3143/4
அன்னம் ஆம் அயனும் மால் அடி முடி தேடியும் – தேவா-சம்:3147/3
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3169/4
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4
இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3189/4
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் – தேவா-சம்:3210/3
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/4
எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் – தேவா-சம்:3221/1
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3247/3
அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம்
கம் முதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர் – தேவா-சம்:3289/2,3
பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண் – தேவா-சம்:3299/3
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
திண்ணக திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3300/1,2
விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:3310/1
விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:3310/1
கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம் – தேவா-சம்:3310/2
கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம் – தேவா-சம்:3310/2
கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம்
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் – தேவா-சம்:3310/2,3
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் – தேவா-சம்:3310/3
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் – தேவா-சம்:3310/3
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3339/3
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3340/3
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3341/3
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3342/3
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3348/3
அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3420/4
நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம்
பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன் – தேவா-சம்:3458/1,2
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும் – தேவா-சம்:3475/1
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே – தேவா-சம்:3481/4
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/2
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/3
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம்
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/2,3
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம்
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/2,3
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம்
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/2,3
இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம்
அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை – தேவா-சம்:3519/2,3
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம்
பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ – தேவா-சம்:3520/2,3
மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம்
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/2,3
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம்
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/2,3
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம்
கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு – தேவா-சம்:3523/2,3
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம்
மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/2,3
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம்
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர – தேவா-சம்:3529/2,3
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம்
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/2,3
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம்
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/2,3
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம்
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/1,2
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம்
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் – தேவா-சம்:3549/2,3
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம்
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/2,3
பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம்
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/2,3
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம்
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/2,3
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம்
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/2,3
எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம்
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/2,3
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம்
கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர் – தேவா-சம்:3556/2,3
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/2,3
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம்
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/2,3
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம்
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/2,3
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் – தேவா-சம்:3562/2
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் – தேவா-சம்:3563/2,3
செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம்
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/2,3
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம்
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/2,3
ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம்
கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம் – தேவா-சம்:3566/2,3
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம்
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/2,3
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம்
இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே – தேவா-சம்:3586/3,4
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம்
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/2,3
பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம்
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் – தேவா-சம்:3601/1,2
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம்
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/2,3
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம்
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/2,3
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம்
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/1,2
கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம்
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/2,3
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம்
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/2,3
அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம்
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில – தேவா-சம்:3620/2,3
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம்
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/2,3
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம்
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/2,3
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம்
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/2,3
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம்
சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம் – தேவா-சம்:3629/2,3
திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம்
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் – தேவா-சம்:3631/2,3
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம்
மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் – தேவா-சம்:3632/2,3
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/2,3
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம்
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/2,3
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம்
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக – தேவா-சம்:3641/2,3
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம்
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/3,4
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம்
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் – தேவா-சம்:3644/2,3
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/2,3
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம்
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/2,3
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம்
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/2,3
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம்
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி – தேவா-சம்:3650/2,3
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம்
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக – தேவா-சம்:3651/2,3
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம்
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/2,3
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/2,3
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/2,3
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம்
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/2,3
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம்
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/2,3
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம்
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/3,4
முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம்
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/2,3
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே – தேவா-சம்:3780/4
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும் – தேவா-சம்:3807/3
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம்
தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3877/3,4
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர் – தேவா-சம்:3930/2
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/4
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம்
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3938/3,4
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/2
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம்
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/2,3
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம்
குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை – தேவா-சம்:4077/2,3
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும் – தேவா-சம்:4097/1
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி – தேவா-சம்:4097/3
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ – தேவா-சம்:4098/1,2
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம்
வாச கதிர் சாலி வெண் சாமரையே போல் – தேவா-சம்:4151/2,3
தள்ளி தலை தக்கனை கொண்டவர் சார்வு ஆம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய் – தேவா-சம்:4153/2,3
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம்
கண் ஆர் விழவின் கடி வீதிகள்-தோறும் – தேவா-சம்:4155/2,3
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம்
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை-தன்னில் – தேவா-சம்:4156/2,3
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம்
மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை – தேவா-சம்:4158/1,2
அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆரமுது ஆம் ஆரூரரை – தேவா-அப்:47/3
தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/2
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம்
ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:67/3,4
புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/2
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை – தேவா-அப்:106/2,3
புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு – தேவா-அப்:117/1
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/4
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/4
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம்
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/3,4
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:141/4
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை – தேவா-அப்:177/1
ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர் – தேவா-அப்:177/2
ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது – தேவா-அப்:177/3
ஒன்று-கொல் ஆம் அவர் ஊர்வதுதானே – தேவா-அப்:177/4
இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம் – தேவா-அப்:178/1
இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் – தேவா-அப்:178/2
இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு – தேவா-அப்:178/3
இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே – தேவா-அப்:178/4
மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன – தேவா-அப்:179/1
மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை – தேவா-அப்:179/2
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/3
மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே – தேவா-அப்:179/4
நாலு-கொல் ஆம் அவர்-தம் முகம் ஆவன – தேவா-அப்:180/1
நாலு-கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும் – தேவா-அப்:180/2
நாலு-கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் – தேவா-அப்:180/3
நாலு-கொல் ஆம் மறை பாடினதாமே – தேவா-அப்:180/4
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம் – தேவா-அப்:181/1
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன – தேவா-அப்:181/2
அஞ்சு-கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை – தேவா-அப்:181/3
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே – தேவா-அப்:181/4
ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன – தேவா-அப்:182/1
ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் – தேவா-அப்:182/2
ஆறு-கொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால் – தேவா-அப்:182/3
ஆறு-கொல் ஆம் சுவை ஆக்கினதாமே – தேவா-அப்:182/4
ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன – தேவா-அப்:183/1
ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் – தேவா-அப்:183/2
ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் – தேவா-அப்:183/3
ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே – தேவா-அப்:183/4
எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் – தேவா-அப்:184/1
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் – தேவா-அப்:184/2
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன – தேவா-அப்:184/3
எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே – தேவா-அப்:184/4
பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் – தேவா-அப்:186/1
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன – தேவா-அப்:186/2
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை – தேவா-அப்:186/3
பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே – தேவா-அப்:186/4
நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும் – தேவா-அப்:218/2
ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே – தேவா-அப்:227/3
திருத்தம் ஆம் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:230/3
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/2
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று – தேவா-அப்:277/1
சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும் – தேவா-அப்:324/2
அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று – தேவா-அப்:326/1
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:338/4
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
சாதி ஆம் சதுமுகனும் சக்கரத்தானும் காணா – தேவா-அப்:420/3
மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய் – தேவா-அப்:429/1
தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து – தேவா-அப்:437/2
புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க – தேவா-அப்:450/2
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/2
கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:481/4
கணம்புல்லர்க்கு அருள்கள்செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும் – தேவா-அப்:484/3
ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர் – தேவா-அப்:487/1
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும் – தேவா-அப்:491/3
மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:535/4
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:551/4
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/3
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் – தேவா-அப்:579/2
அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:585/4
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/4
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் – தேவா-அப்:621/3
மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும் – தேவா-அப்:660/3
தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே – தேவா-அப்:663/4
நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே – தேவா-அப்:688/4
தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் – தேவா-அப்:706/3
மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி – தேவா-அப்:737/2
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/3
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம்
மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/2,3
எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று – தேவா-அப்:801/1
சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்விடம் ஆம்
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள் – தேவா-அப்:827/2,3
அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:902/4
குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:907/4
கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:908/4
குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:909/4
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே – தேவா-அப்:910/4
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து – தேவா-அப்:917/1
புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:978/4
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:981/4
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/4
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/4
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/4
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:985/4
ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார் – தேவா-அப்:988/2
அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை – தேவா-அப்:1082/3
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே – தேவா-அப்:1128/4
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/4
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம்
வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே – தேவா-அப்:1242/3,4
கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1265/4
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம்
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1459/2,3
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்
சென்று நீர் திரு வேட்களத்துள் உறை – தேவா-அப்:1486/2,3
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ – தேவா-அப்:1503/2,3
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல் – தேவா-அப்:1529/1
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் – தேவா-அப்:1529/2
கூடல் ஆம் திரு கோளிலி ஈசனை – தேவா-அப்:1640/3
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1646/3
கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி – தேவா-அப்:1650/3
பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-அப்:1664/4
பொன் அவன் திகழ் முத்தொடு போகம் ஆம்
மன்னவன் திரு மாற்பேறு கைதொழும் – தேவா-அப்:1669/2,3
உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர் – தேவா-அப்:1678/2
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி – தேவா-அப்:1718/2,3
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை – தேவா-அப்:1719/2
மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர் – தேவா-அப்:1724/2,3
ஆரண பொருள் ஆம் அருளாளனார் – தேவா-அப்:1751/1
உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர – தேவா-அப்:1767/2
மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர் – தேவா-அப்:1820/1
செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய – தேவா-அப்:1844/3
தேசம் ஆம் திரு பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1877/2
பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம் – தேவா-அப்:1934/1
பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம்
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம் – தேவா-அப்:1934/1,2
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்
பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் – தேவா-அப்:1934/2,3
பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் – தேவா-அப்:1934/3
சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை – தேவா-அப்:1936/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில் – தேவா-அப்:1945/1
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள் – தேவா-அப்:1945/2
அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே – தேவா-அப்:1948/4
ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை – தேவா-அப்:1952/3
பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு – தேவா-அப்:1994/2
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய – தேவா-அப்:2035/1,2
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ – தேவா-அப்:2042/1
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம்
ஒன்றானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2062/3,4
அரவுஅணையான் சிந்தித்து அரற்றும் அடி அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி – தேவா-அப்:2139/1
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி – தேவா-அப்:2144/1
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார் – தேவா-அப்:2231/2
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம் – தேவா-அப்:2233/1
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம்
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/1,2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம் – தேவா-அப்:2233/2
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம்
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/2,3
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/3,4
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2233/4
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம்
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/2,3
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/2
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/4
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம்
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/1,2
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2236/4
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம்
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/1,2
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/2
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/3
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம் – தேவா-அப்:2238/1
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/1,2
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம்
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/2,3
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2238/4
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர் – தேவா-அப்:2239/1
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம் – தேவா-அப்:2239/2
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம்
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/2,3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/1,2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம்
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/2,3
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2240/4
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/1,2
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம்
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/2,3
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம் – தேவா-அப்:2241/3
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம்
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/3,4
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2241/4
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம்
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/2,3
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/4
ஒறுத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி உடனே வைத்து – தேவா-அப்:2243/1
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2243/4
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை ஆச்சிராமநகரும் ஆனைக்காவும் – தேவா-அப்:2309/1
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே – தேவா-அப்:2340/4
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2369/4
பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார் – தேவா-அப்:2441/1
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2458/4
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2459/4
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2492/4
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம்
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/1,2
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2546/1
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம்
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண் – தேவா-அப்:2592/2,3
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி – தேவா-அப்:2732/2
மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம்
கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி – தேவா-அப்:2798/2,3
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் – தேவா-அப்:2940/3
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை – தேவா-அப்:2974/2
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா – தேவா-அப்:3004/2
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/3
மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான் – தேவா-சுந்:28/3
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/4
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம்
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:65/3,4
கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம்
மானை இடத்தது ஓர் கையன் இடம் மதம் மாறுபட பொழியும் மலை போல் – தேவா-சுந்:94/2,3
குழலை வென்ற மொழி மடவாளை ஓர்கூறன் ஆம்
மழலை ஏற்று மணாளன் இடம் தட மால் வரை – தேவா-சுந்:116/1,2
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் – தேவா-சுந்:135/3
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
அருமை ஆம் புகழார்க்கு அருள்செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள் – தேவா-சுந்:144/3
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
அற்றவனாய் அடியார்-தமக்கு ஆய்_இழை பங்கினர் ஆம்
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும் – தேவா-சுந்:188/1,2
நீறு உகந்தார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:191/4
சேர்த்தவருக்கு உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:193/4
நிலை உடையார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:194/4
நீல நஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:196/4
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே – தேவா-சுந்:234/4
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே – தேவா-சுந்:258/4
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன் எம்பெருமான் – தேவா-சுந்:289/1
இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம் – தேவா-சுந்:340/3
இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:340/3,4
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன் இசை ஞானி காதலன் திரு நாவலூர் கோன் – தேவா-சுந்:403/3
அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே – தேவா-சுந்:403/4
அதுவே ஆம் ஆறு இதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:415/4
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன் – தேவா-சுந்:462/3
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/2
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆக – தேவா-சுந்:519/1
செவ்வணம் ஆம் திரு நயனம் விழிசெய்த சிவமூர்த்தி – தேவா-சுந்:519/2
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த – தேவா-சுந்:526/2
பெற்றுளன் ஆம் பெருமையனை பெரிது அடியேன் கை அகன்றிட்டு – தேவா-சுந்:526/3
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/3
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:613/1
என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே – தேவா-சுந்:659/2
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம்
சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் – தேவா-சுந்:663/1,2
நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி – தேவா-சுந்:664/1
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:773/3
சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி – தேவா-சுந்:774/1
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திரு சுழியல் – தேவா-சுந்:837/2
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/4
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/4
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி – தேவா-சுந்:857/2
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட – தேவா-சுந்:916/2
ஊரும் அரவம் உடையான் இடம் ஆம்
வாரும் அருவி மணி பொன் கொழித்து – தேவா-சுந்:943/2,3
துளை கை கரி தோல் உரித்தான் இடம் ஆம்
வளை கை மடவார் மடுவில் தட நீர் – தேவா-சுந்:944/2,3
இற கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம்
நற கொள் கமலம் நனி பள்ளி எழ – தேவா-சுந்:946/2,3
எழு நீர்மை கொள்வான் அமரும் இடம் ஆம்
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் – தேவா-சுந்:947/2,3
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம்
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய் – தேவா-சுந்:948/2,3
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம்
வார் ஊர் முலையார் மருவும் மறுகில் – தேவா-சுந்:949/2,3
எரியும் மழுவும் உடையான் இடம் ஆம்
புரியும் மறையோர் நிறை சொல் பொருள்கள் – தேவா-சுந்:950/2,3
மாணாமை செய்தான் மருவும் இடம் ஆம்
பாண் ஆர் குழலும் முழவும் விழவில் – தேவா-சுந்:951/2,3
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம்
நெறியில் வழுவா நியமத்தவர்கள் – தேவா-சுந்:952/2,3
உழை ஈர் உரியும் உடையான் இடம் ஆம்
கழை நீர் முத்தும் கனக குவையும் – தேவா-சுந்:954/2,3
அண்ட முதல்வன் அமலன் இடம் ஆம்
இண்டை கொண்டு அன்பு இடையறாத – தேவா-சுந்:955/2,3
மாலை மதியும் வைத்தான் இடம் ஆம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும் – தேவா-சுந்:956/2,3
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்
அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம் – தேவா-சுந்:957/2,3
வதையும் செய்த மைந்தன் இடம் ஆம்
திதையும் தாதும் தேனும் ஞிமிறும் – தேவா-சுந்:958/2,3
பேதை பெருமான் பேணும் பதி ஆம்
சீத புனல் உண்டு எரியை காலும் – தேவா-சுந்:959/2,3
ஓம கடலார் உகந்த இடம் ஆம்
தே மென்குழலார் சேக்கை புகைத்த – தேவா-சுந்:961/2,3
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம்
தலையால் தாழும் தவத்தோர்க்கு என்றும் – தேவா-சுந்:962/2,3
எம்தம் அடிகேள் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:968/2
ஏ எம்பெருமான் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:970/2
பொன்னானே புலவர்க்கு நின் புகழ் போற்றல் ஆம்
தன்னானே தன்னை புகழ்ந்திடும் தற்சோதி – தேவா-சுந்:976/1,2
ஆம் ஆறு என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:977/4
கூற்றானே கோல் வளையாளை ஒர்பாகம் ஆம்
நீற்றானே நீள் சடை மேல் நிறை உள்ளது ஓர் – தேவா-சுந்:982/2,3
இருந்து அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னை-கொல் ஆம்
குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப – தேவா-சுந்:1007/2,3
காலனை வீடுவித்து கருத்து ஆக்கியது என்னை-கொல் ஆம்
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் – தேவா-சுந்:1008/2,3
வென்றி மத கரியின் உரி போர்த்ததும் என்னை-கொல் ஆம்
முன்றில் இளம் கமுகின் முது பாளை மது அளைந்து – தேவா-சுந்:1009/2,3
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல் – தேவா-சுந்:1027/1
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


ஆம்பல் (8)

நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும் – தேவா-சம்:278/1
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை – தேவா-சம்:1921/3
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1941/3
கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் – தேவா-சம்:2154/3
அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் – தேவா-அப்:535/1
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் – தேவா-அப்:986/3
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும் – தேவா-அப்:1158/1
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2132/4
மேல்


ஆமயம் (1)

ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார் – தேவா-அப்:3025/1
மேல்


ஆமலகக்கனி (1)

கையில் ஆமலகக்கனி ஒக்குமே – தேவா-அப்:1791/4
மேல்


ஆமவர்க்கு (1)

அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே – தேவா-அப்:1135/4
மேல்


ஆமளம் (1)

ஆமளம் சொலி அன்பு செயின்அலால் – தேவா-அப்:1852/2
மேல்


ஆமா (2)

யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி – தேவா-அப்:1570/3
மேல்


ஆமாத்தூர் (55)

கோட்டூர் திரு ஆமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திரு குணவாயில் – தேவா-சம்:1890/3
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1939/3
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1940/3
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1941/3
ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1942/3
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1943/3
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ – தேவா-சம்:1944/3
ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1945/3
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1946/3
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1947/3
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான்-தன் ஆமாத்தூர்
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே – தேவா-சம்:1948/3,4
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:1949/1
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2004/4
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2005/4
ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2006/4
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2007/4
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2008/4
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2009/4
அம் கையல் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2010/4
அன்று அடர்த்து உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2011/4
ஐயம் ஏற்று உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2012/4
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2013/4
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:2014/2
ஆமாத்தூர் அரனே அருளாய் என்றுஎன்று – தேவா-அப்:1506/3
அந்தியானை ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1507/3
ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும் – தேவா-அப்:1508/3
அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை – தேவா-அப்:1509/2
அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர்
இராமனும் வழிபாடுசெய் ஈசனை – தேவா-அப்:1510/2,3
அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1511/2
ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய – தேவா-அப்:1512/3
அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர் – தேவா-அப்:1513/2,3
அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்-மினே – தேவா-அப்:1514/4
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே – தேவா-அப்:1515/4
அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம் – தேவா-அப்:1516/2,3
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர்
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/1,2
அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2172/4
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2174/4
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2175/4
அருள் உடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2176/4
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2177/4
ஐயனார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2178/4
அன்றித்தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2179/4
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2180/4
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2181/4
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆள் – தேவா-சுந்:456/2
ஆடுவன்ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளை – தேவா-சுந்:457/3
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்தூர் எம் அடிகளார் – தேவா-சுந்:458/3
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருள் அதே – தேவா-சுந்:459/4
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே – தேவா-சுந்:460/4
அண்ணவன் அண்ணவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:462/4
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால் – தேவா-சுந்:463/3
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே – தேவா-சுந்:464/4
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள் – தேவா-சுந்:465/3
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை – தேவா-சுந்:466/1
மேல்


ஆமாத்தூரும் (1)

அண்டர் தொழும் அதிகைவீரட்டானம் ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2794/3,4
மேல்


ஆமாத்தூரையும் (1)

ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தூரையும் எனையும் ஆள் – தேவா-சுந்:461/3
மேல்


ஆமாம் (2)

ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:98/3
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:743/4
மேல்


ஆமின் (1)

மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே ஆள் ஆமின் மேவி தொண்டீர் – தேவா-சம்:1403/2
மேல்


ஆமினே (1)

காலகாலனார் பால் அது ஆமினே – தேவா-சம்:1016/2
மேல்


ஆமே (209)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:46/4
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/4
சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே – தேவா-சம்:310/4
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே – தேவா-சம்:314/4
விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/4
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
கொண்டு பாட குணம் ஆமே – தேவா-சம்:622/4
வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/4
திரை ஆர் சடையானை சேர திரு ஆமே – தேவா-சம்:962/4
தேவே என அல்லல் தீர்தல் திடம் ஆமே – தேவா-சம்:965/4
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே – தேவா-சம்:987/2
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே – தேவா-சம்:1005/2
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே – தேவா-சம்:1027/2
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே – தேவா-சம்:1062/4
சலம் கொள் சென்னி மன்னா என்ன தவம் ஆமே – தேவா-சம்:1108/4
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
மாலை அது செய்யும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1123/4
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/4
இன் தமிழ் இவை சொல இன்பம் ஆமே – தேவா-சம்:1206/4
ஒண் சொலின் இவை மாலை உரு எண தவம் ஆமே – தேவா-சம்:1281/4
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/4
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/4
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே – தேவா-சம்:1420/4
மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே – தேவா-சம்:1421/4
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/4
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
வெம் தழலின் வேட்டு உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே – தேவா-சம்:1424/4
விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/4
சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1775/4
தெண் திரை கடல் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1776/4
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/4
தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1778/4
செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே – தேவா-சம்:1779/4
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/4
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/4
செருக்குறு பொழில் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1782/4
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1783/4
செற்றவர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1784/4
வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே – தேவா-சம்:1807/4
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே – தேவா-சம்:1908/4
விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே – தேவா-சம்:1994/4
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/4
ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே – தேவா-சம்:2155/4
தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:2200/4
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே – தேவா-சம்:2457/4
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4
தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே – தேவா-சம்:2603/4
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/4
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே – தேவா-சம்:2614/4
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4
சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே – தேவா-சம்:2622/4
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/4
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே – தேவா-சம்:2649/4
அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே – தேவா-சம்:2652/4
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டல் ஆமே – தேவா-சம்:3377/4
ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே – தேவா-சம்:3381/4
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3476/4
பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே – தேவா-சம்:3478/4
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/4
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/4
சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3671/4
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3672/4
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3673/4
துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3674/4
துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3675/4
தோற்றம் மிக நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3676/4
தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3677/4
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/4
சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே – தேவா-சம்:3786/4
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/4
ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே – தேவா-சம்:3930/4
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே – தேவா-சம்:3944/4
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4070/4
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/4
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/4
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4
வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே – தேவா-சம்:4146/4
குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே – தேவா-அப்:366/4
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/4
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே – தேவா-அப்:595/4
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே – தேவா-அப்:692/4
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே – தேவா-அப்:729/4
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2118/3,4
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2118/4
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/4
அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2120/4
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2121/4
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2123/4
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2124/4
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2126/4
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/4
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/4
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2313/4
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2314/4
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2315/4
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2316/4
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே – தேவா-அப்:2404/4
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2786/4
கார் ஆர் கழுக்குன்றும் கானப்பேரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2787/4
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2788/4
கச்சி பலதளியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2789/4
கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2790/4
கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/4
காழி கடல் நாகைக்காரோணத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2792/4
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2793/4
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2794/4
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2795/4
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2796/4
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே – தேவா-அப்:2997/4
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே – தேவா-அப்:3000/4
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே – தேவா-அப்:3002/4
வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே – தேவா-அப்:3003/4
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:1/4
ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:2/4
அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:3/4
அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:4/4
ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:5/4
அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:6/4
ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:7/4
ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:8/4
அழகா உனக்கு ஆளாய் இனி இல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:9/4
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:10/4
அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவு ஆமே
முடி மேல் மா மதியும் அரவும் உடன் துயிலும் – தேவா-சுந்:229/2,3
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே – தேவா-சுந்:298/4
சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/2,3
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/4
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/4
அட்டமூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:604/4
ஆர்க்கின்ற கடலை மலை-தன்னை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:605/4
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:606/4
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:607/4
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/4
அரியானை அடியேற்கு எளியானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:609/4
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:610/4
அடக்கினானை அம் தாமரை பொய்கை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:611/4
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/4
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/4
மேல்


ஆமை (45)

முற்றல் ஆமை இள நாகமொடு ஏன முளை கொம்பு அவை பூண்டு – தேவா-சம்:2/1
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம் – தேவா-சம்:418/2
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை – தேவா-சம்:476/1
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன் வெண் தலையில் – தேவா-சம்:554/3
ஆடு அரவத்து அழகு ஆமை அணி கேழல் கொம்பு ஆர்த்த – தேவா-சம்:668/1
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடை தாழ – தேவா-சம்:790/2
ஆமை அரவோடு ஏன வெண் கொம்பு அக்கு மாலை பூண்டு – தேவா-சம்:796/1
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறள் ஆமை
பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை – தேவா-சம்:1113/1,2
பிணிந்தவன் அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு – தேவா-சம்:1293/3
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழில் ஆமை
மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர் – தேவா-சம்:2150/1,2
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும் – தேவா-சம்:2168/2
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2309/3
அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு – தேவா-சம்:2314/1
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே – தேவா-சம்:2389/1
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2500/3,4
கோல மா கரி உரித்தவர் அரவொடும் ஏன கொம்பு இள ஆமை
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை – தேவா-சம்:2573/1,2
ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2726/2
அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் – தேவா-சம்:3430/2
மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை
பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய் – தேவா-சம்:3500/2,3
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவு ஆரம் அமர் மார்பில் அழகன் – தேவா-சம்:3604/1
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு – தேவா-சம்:3718/1
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே – தேவா-சம்:4027/1
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே – தேவா-சம்:4027/1
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை – தேவா-சம்:4079/3
பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள – தேவா-அப்:12/1
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர – தேவா-அப்:75/1
அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே – தேவா-அப்:335/3
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும் – தேவா-அப்:703/2
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன் – தேவா-அப்:769/3
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் – தேவா-அப்:1044/3
பூண தான் அரவு ஆமை பொறுத்தவன் – தேவா-அப்:1890/2
கூவல் ஆமை குரை கடல் ஆமையை – தேவா-அப்:2080/1
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ – தேவா-அப்:2741/1,2
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
மத்த யானை உரி போர்த்து மருப்பும் ஆமை தாலியார் – தேவா-சுந்:544/2
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
மேல்


ஆமையர் (1)

பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்
கடி கொள் பூம் பொழில் சூழ் கழிப்பாலையுள் – தேவா-சம்:3268/2,3
மேல்


ஆமையும் (12)

அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் – தேவா-சம்:1072/3
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும் – தேவா-சம்:1145/1
அக்கு இருந்த ஆரமும் ஆடு அரவும் ஆமையும்
தொக்கு இருந்த மார்பினான் தோல் உடையான் வெண்நீற்றான் – தேவா-சம்:1917/1,2
அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும் – தேவா-சம்:2201/1
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சம்:3442/1
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை – தேவா-சம்:4073/1
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு – தேவா-அப்:1428/1
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல் – தேவா-அப்:2039/1
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி – தேவா-சுந்:181/1
அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:369/4
ஏன மா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்பு உடையானே – தேவா-சுந்:717/2
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சுந்:993/1
மேல்


ஆமையை (3)

எரித்தது ஒர் ஆமையை இன்பு உற பூண்டது முப்புரத்தை – தேவா-சம்:1262/2
ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே – தேவா-சம்:3245/4
கூவல் ஆமை குரை கடல் ஆமையை
கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல் – தேவா-அப்:2080/1,2
மேல்


ஆமையொடு (2)

பொன் திகழ் ஆமையொடு புரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1156/1
ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3680/4
மேல்


ஆமோ (7)

பண்பனுக்கு என் பரிசு உரைத்தால் பழி ஆமோ மொழியாயே – தேவா-சம்:647/4
திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே – தேவா-சம்:3477/4
கீழ்ப்படக்கருதல் ஆமோ கீர்த்திமை உள்ளதாகில் – தேவா-அப்:570/1
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே – தேவா-அப்:917/4
ஆமோ அல்லல்பட அடியோங்களே – தேவா-அப்:1548/4
ஒற்றிவைத்து இங்கு உண்ணல் ஆமோ ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:44/4
குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ
கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர் – தேவா-சுந்:320/2,3
மேல்


ஆய் (34)

பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி பித்தர் ஆய் திரியும் எம்பெருமான் – தேவா-சம்:439/2
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:681/2
ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும் – தேவா-சம்:927/1
அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/4
ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/4
அறம் மிக்கது எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1713/4
அங்கத்து அயர்வு ஆயினள் ஆய்_இழையே – தேவா-சம்:1714/4
அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1716/4
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1717/4
அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1718/4
ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும் – தேவா-சம்:1829/1
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் – தேவா-சம்:1845/3
ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி – தேவா-சம்:2413/2
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1
அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம் – தேவா-சம்:3159/2
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை – தேவா-அப்:149/2
அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/3
ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/2
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி – தேவா-அப்:473/1
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று – தேவா-அப்:473/2
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/3
அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர் ஆப்பாடியாரே – தேவா-அப்:473/4
அரும்பு அற்றப்பட ஆய் மலர் கொண்டு நீர் – தேவா-அப்:1072/1
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/3
அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி – தேவா-அப்:1428/2
ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு – தேவா-அப்:1792/1
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
அரும்பினில் பெரும்போது கொண்டு ஆய் மலர் – தேவா-அப்:1990/3
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
அற்றவனாய் அடியார்-தமக்கு ஆய்_இழை பங்கினர் ஆம் – தேவா-சுந்:188/1
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/2
மேல்


ஆய்_இழை (3)

அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/3
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை
அஞ்சல்அஞ்சல் என்றார் அன்னியூரரே – தேவா-அப்:1153/3,4
அற்றவனாய் அடியார்-தமக்கு ஆய்_இழை பங்கினர் ஆம் – தேவா-சுந்:188/1
மேல்


ஆய்_இழை-தனோடும் (2)

ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை – தேவா-சம்:1829/1,2
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
மேல்


ஆய்_இழைக்கு (1)

ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1
மேல்


ஆய்_இழையார் (2)

அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
மேல்


ஆய்_இழையாள் (6)

அழகா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1710/4
அரவா எனும் ஆய்_இழையாள் அவளே – தேவா-சம்:1717/4
ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் – தேவா-சம்:1845/3
ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் – தேவா-அப்:219/2
ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு – தேவா-அப்:1792/1
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
மேல்


ஆய்_இழையாளொடும் (1)

அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம் – தேவா-சம்:3159/2
மேல்


ஆய்_இழையீர் (1)

அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி – தேவா-அப்:1428/2
மேல்


ஆய்_இழையே (5)

ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/4
அறம் மிக்கது எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1713/4
அங்கத்து அயர்வு ஆயினள் ஆய்_இழையே – தேவா-சம்:1714/4
அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1716/4
அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1718/4
மேல்


ஆய்_இழையோடும் (1)

ஏறில் எருது ஏறும் எழில் ஆய்_இழையோடும்
வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்ன – தேவா-சம்:927/1,2
மேல்


ஆய்ந்த (10)

பூந்தராய் பந்தன் ஆய்ந்த பாடலால் – தேவா-சம்:1046/1
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற – தேவா-சம்:1633/2
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/3
ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2047/3
ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே – தேவா-சம்:2258/4
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர் – தேவா-சம்:2937/2
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/3
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும் – தேவா-அப்:815/1
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே – தேவா-அப்:911/4
ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே – தேவா-அப்:1129/4
மேல்


ஆய்ந்தது (1)

அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று – தேவா-அப்:909/1
மேல்


ஆய்ந்ததுவும் (1)

ஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2294/3
மேல்


ஆய்ந்ததே (1)

அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்-தன்னை சூலத்தில் ஆய்ந்ததே – தேவா-சம்:3209/4
மேல்


ஆய்ந்தவன் (4)

ஆய்ந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1296/4
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை – தேவா-அப்:2741/1
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்தூர் எம் அடிகளார் – தேவா-சுந்:458/3
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்தூர் எம் அடிகளார் – தேவா-சுந்:458/3
மேல்


ஆய்ந்தான் (1)

ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:806/4
மேல்