ம – முதல் சொற்கள் பகுதி -2, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மதியொடு 8
மதியோடு 21
மதியோடும் 1
மதியோனும் 1
மதில் 191
மதில்கள் 8
மதில்களை 1
மதில 1
மதிலரை 1
மதிலுடன் 1
மதிலும் 2
மதிலுள் 1
மதிலை 1
மதிலோடு 1
மதிள் 3
மது 61
மதுக்கள் 1
மதுகரம் 1
மதுசூதனன் 1
மதுர 1
மதுரம் 2
மதுரன் 1
மதுரை 5
மதுவம் 1
மதுவின் 1
மதுவும் 2
மந்த 6
மந்தணம் 2
மந்தம் 16
மந்தமாய் 1
மந்தர 3
மந்தரம் 3
மந்தல் 1
மந்தாரம் 2
மந்தி 30
மந்திகள் 6
மந்திர 9
மந்திரங்கள் 4
மந்திரத்த 1
மந்திரத்தராய் 1
மந்திரத்தார் 1
மந்திரத்தால் 4
மந்திரத்தான் 1
மந்திரத்து 1
மந்திரத்தேர் 1
மந்திரத்தை 1
மந்திரம் 12
மந்திரமாவது 1
மந்திரமும் 10
மந்திரனை 1
மந்திரி 1
மந்திரிப்பார் 3
மம்மர் 2
மயக்க 1
மயக்கம் 9
மயக்கம்செய்து 1
மயக்கா 1
மயக்கி 2
மயக்கிய 1
மயக்கியே 1
மயக்கில் 1
மயக்கினவா 1
மயக்கினில் 1
மயக்கு 6
மயக்குளே 1
மயக்குறும் 2
மயக்கை 1
மயங்க 2
மயங்கவே 1
மயங்காது 1
மயங்காதே 1
மயங்கி 12
மயங்கிடேல் 1
மயங்கினாயே 1
மயங்கினேன் 2
மயங்கினேனே 1
மயங்கு 2
மயங்குகின்றேன் 3
மயங்கும் 2
மயங்குவார் 1
மயங்குவேற்கு 1
மயத்த 3
மயத்தால் 1
மயர் 2
மயல் 12
மயானத்தார் 8
மயானத்தான் 2
மயானத்தில் 4
மயானத்தின் 1
மயானத்து 18
மயானத்துள் 1
மயானம் 8
மயிண்டீச்சுரம் 1
மயிர் 13
மயிர்-தன்னொடு 1
மயிர்கள் 1
மயில் 79
மயில்கள் 8
மயிலாடுதுறை 13
மயிலாடுதுறைதனை 1
மயிலாடுதுறையன் 1
மயிலாடுதுறையே 19
மயிலாடுதுறையை 2
மயிலாப்பில் 2
மயிலாப்பு 1
மயிலார் 2
மயிலாள் 1
மயிலின் 2
மயிலின 1
மயிலும் 5
மயிலை 8
மயிலையார் 1
மயிலொடும் 1
மயிற்கு 1
மயூரம் 1
மயேந்திரப்பள்ளியுள் 11
மயேந்திரரும் 11
மர 7
மரக்கலம் 1
மரகத 2
மரகதத்தின் 1
மரகதத்தை 2
மரகதம் 3
மரகதமே 2
மரங்கள் 2
மரங்கள்-தொறும் 1
மரணத்தொடு 1
மரணம் 3
மரம் 11
மரமும் 1
மரமே 1
மரவத்தொடு 1
மரவம் 11
மரவமும் 1
மரவமோடு 1
மரவு 2
மராம் 1
மராமரங்கள் 1
மராமரம் 1
மராமொடு 1
மரியார் 1
மரு 38
மருக்கமாய் 1
மருகல் 35
மருகல்-வாய் 1
மருகல்நாட்டு 1
மருகலான் 1
மருகலில் 1
மருகலும் 1
மருகலே 1
மருகன் 2
மருங்கில் 1
மருங்கிற்கு 1
மருங்கினாளை 1
மருங்கு 10
மருங்குல் 4
மருங்கே 2
மருங்கொடு 2
மருத்தினோடு 1
மருத்துவம் 1
மருத 2
மருதங்களா 1
மருதம் 2
மருதமே 1
மருதர் 1
மருதரை 8
மருதவானவர் 1
மருதனே 1
மருதா 1
மருது 6
மருதுகள் 1
மருதே 2
மருந்தன் 1
மருந்தாய் 3
மருந்தானை 1
மருந்தினை 6
மருந்து 26
மருந்து-தன்னை 4
மருந்துகள் 1
மருந்தும் 4
மருந்தே 6
மருந்தை 2
மருந்தையே 1
மருப்பிடை 1
மருப்பின் 3
மருப்பினை 1
மருப்பினொடு 1
மருப்பினொடும் 2
மருப்பு 14
மருப்பும் 6
மருப்பொடு 3
மருப்போடு 3
மரும் 1
மருமானார் 1
மருவ 10
மருவப்படா 1
மருவல் 2
மருவலர் 1
மருவலர்-தம் 1
மருவலார் 1
மருவலார்-தம் 1
மருவற்கு 1
மருவனாய் 1
மருவனார் 1
மருவா 2
மருவாதவர் 2
மருவார் 8
மருவார்-பால் 1
மருவாரே 1
மருவி 39
மருவிட 1
மருவிடம் 2
மருவிய 39
மருவியது 1
மருவில் 1
மருவின் 1
மருவினர் 2
மருவினன் 3
மருவினாய் 1
மருவினாயே 1
மருவினார் 3
மருவினான் 2
மருவினான்-தனை 2
மருவினானும் 1
மருவினை 1
மருவினோர்க்கு 1
மருவு 40
மருவும் 44
மருவுமே 2
மருவுவார் 1
மருவை 1
மருள் 15
மருளாதார்-தம் 1
மருளும் 2
மருளுறு 1
மருளே 1
மருளை 1
மரை 2
மல் 16
மல்க 13
மல்கி 12
மல்கிட 1
மல்கிடுவார் 1
மல்கிய 40
மல்கு 233
மல்கும் 48
மல்குமால் 2
மல்குவார் 1
மல்லல் 4
மல்லிகை 20
மல்லிகையும் 5
மல்லிகையே 1
மல்லின் 1
மல்லை 4
மல 1
மலக்கிட்டு 1
மலக்கு 1
மலக்குவார் 1
மலங்க 6
மலங்களை 1
மலங்கி 6
மலங்கு 3
மலடு 1
மலம் 9
மலம்உது 1
மலர் 783
மலர்_அண்ணலும் 1
மலர்_உறைவான் 2
மலர்க்கண்ணாள் 2
மலர்க்கண்ணாள்_பாகர் 1
மலர்க்கண்ணி 2
மலர்க்கண்ணியர் 1
மலர்க்கண்ணியான் 1
மலர்க்கண்ணினாள் 1
மலர்கள் 42
மலர்கின்ற 3
மலர்கொடு 2
மலர்தர 1
மலர்தரு 1
மலர்ந்த 2
மலர்ந்து 10
மலர்மகள் 2
மலர்மிசையவனும் 1
மலர்மிசையானும் 1
மலர்மிசையானையும் 1
மலர்மிசையோனும் 1
மலர்மேலவன் 1
மலர்வது 1
மலர 5
மலரடி 6
மலரடியலால் 1
மலர்அடியே 1
மலரவற்கு 1
மலரவன் 9
மலரவனும் 5
மலரா 1
மலராய் 1
மலரால் 10
மலராலும் 1
மலராள் 4
மலரான் 10
மலரான்-தன் 1
மலரானும் 11
மலரானொடு 3
மலரானொடும் 2
மலரில் 2
மலரின் 5
மலரின்-கண் 1
மலரினானும் 2
மலரினோனும் 1
மலரும் 42
மலருளானும் 1
மலரே 1
மலரை 2
மலரொடு 9
மலரோடு 3
மலரோன் 5
மலரோன்-தன் 2
மலரோனும் 11
மலன் 1
மலனொடு 1
மலி 288
மலிகின்ற 12
மலிதர 4
மலிதரு 12
மலிதரும் 3
மலிந்த 42
மலிந்தவர் 1
மலிந்தான் 1
மலிந்து 12
மலிபவன் 1
மலிய 1
மலியும் 16
மலிவு 2
மலின் 1
மலீ 1
மலை 205
மலை-கண் 1
மலை-தன் 1
மலை-தன்னை 9
மலை-தனால் 1
மலை-தனின் 1
மலை-தனை 4
மலை-பால் 1
மலை-அதனால் 1
மலை_அரையன் 2
மலைக்கு 7
மலைகள் 3
மலைகள்-தம்மால் 1
மலைகளும் 1
மலைச்சிறுமியோடு 1
மலைத்த 2
மலைத்து 1
மலைதான் 1
மலைந்தவர் 1
மலைந்தார் 1
மலைந்து 4
மலைப்பாவை 1
மலைப்புறம் 2
மலைபவர் 1
மலைமகட்கே 1
மலைமகள் 52
மலைமகள்-தம் 1
மலைமகள்-தம்_கோன் 1
மலைமகள்-தன் 2
மலைமகள்-தன்னுடைய 1
மலைமகள்-தனை 1
மலைமகள்_கணவனது 1
மலைமகள்_கணவனை 1
மலைமகள்_கோன் 1
மலைமகளும் 5
மலைமகளை 5
மலைமகளொடும் 1
மலைமகளோடு 2
மலைமகளோடும் 2
மலைமங்கை 17
மலைமங்கை_பங்கன் 1
மலைமங்கை_பங்கன்தான் 1
மலைமங்கை_பங்கா 3
மலைமங்கை_மணாளன் 1
மலைமங்கையை 1
மலைமங்கையோடு 1
மலைமடந்தை 2
மலைமடந்தை_கொழுநர் 1
மலைமாதின் 1
மலைமாது 3
மலைமாதொடும் 1
மலையதனார் 1
மலையர் 2
மலையர்பாவை 2
மலையர்மகள் 1
மலையவன் 4
மலையவனை 1
மலையன் 1
மலையா 2
மலையாட்டியும் 1
மலையார் 7
மலையார்-தம் 1
மலையாரே 19
மலையாரை 1
மலையால் 3
மலையாள் 9
மலையாள்_கணவன் 1
மலையாளர் 2
மலையாளரவர் 1
மலையாளி 1
மலையாளொடு 1
மலையாளொடும் 1
மலையான் 3
மலையான்-தன் 1
மலையான்-தன்னை 1
மலையான்மகட்கும் 1
மலையான்மகள் 8
மலையான்மகள்-தன் 1
மலையான்மகளொடும் 1
மலையான்மகளோடு 2
மலையான்மகளோடும் 4
மலையான்மங்கை 1
மலையான்மடந்தை 5
மலையான்மடந்தை_மணாளா 1
மலையான்மருமகனாய் 1
மலையானே 2
மலையானை 6
மலையிடை 1
மலையில் 3
மலையின் 10
மலையின்-கண் 1
மலையினார் 2
மலையினார்மகள் 1
மலையினால் 2


மதியொடு (8)

வான் அமர் மதியொடு மத்தம் சூடி – தேவா-சம்:1180/1
நனி வளர் மதியொடு நாகம் வைத்த – தேவா-சம்:1191/1
சுரும்பு சேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம் – தேவா-சம்:2598/1
நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி – தேவா-சம்:3108/1
வன்னி கொன்றை மதியொடு கூவிளம் – தேவா-சம்:3287/1
மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான் – தேவா-சம்:3450/3
நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை – தேவா-அப்:202/1
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
மேல்


மதியோடு (21)

கலை ஆர் மதியோடு உர நீரும் – தேவா-சம்:382/1
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி – தேவா-சம்:529/2
நீறு அணி மேனியன் நீள் மதியோடு
ஆறு அணி சடையினன் அணி_இழை ஓர் – தேவா-சம்:1177/1,2
ஓடும் நதியும் மதியோடு உரகம் – தேவா-சம்:1700/1
நகு வான் மதியோடு அரவும் புனலும் – தேவா-சம்:1723/1
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே – தேவா-சம்:1864/4
வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன் – தேவா-சம்:2728/1
அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை – தேவா-சம்:2900/1
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
கொடி ஆர் மா மதியோடு அரவம் மலர் கொன்றையினாய் – தேவா-சம்:3385/2
கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு
ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை – தேவா-சம்:3494/1,2
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம் – தேவா-சம்:3535/1,2
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:899/3,4
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே – தேவா-அப்:923/1
கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன் – தேவா-அப்:1277/1
கொண்டான் கோல மதியோடு அரவமும் – தேவா-அப்:1605/2
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் – தேவா-அப்:2045/2
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2330/4
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி – தேவா-அப்:3010/2
மேல்


மதியோடும் (1)

அந்தி மதியோடும் அரவ சடை தாழ – தேவா-சம்:917/1
மேல்


மதியோனும் (1)

பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
மேல்


மதில் (191)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1
மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/4
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/3,4
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
மலையான்மகளோடு உடனாய் மதில் எய்த – தேவா-சம்:265/1
மலையதனார் உடைய மதில் மூன்றும் – தேவா-சம்:290/1
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன் – தேவா-சம்:293/1
கறுத்தான் கனலால் மதில் மூன்றையும் வேவ – தேவா-சம்:322/1
கூடார் மதில் எய்து குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:333/3
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:337/1
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை – தேவா-சம்:566/1
விண்ணின் ஆர் மதில் எய்த முக்கண்ணினான் – தேவா-சம்:627/2
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/3
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை – தேவா-சம்:691/1
கூர் ஆர் வாளி சிலையில் கோத்து கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:694/1
குல வெம் சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல் – தேவா-சம்:726/1
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே – தேவா-சம்:875/4
பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும் – தேவா-சம்:906/1
கவர எரியூட்டி கடிய மதில் எய்தார் – தேவா-சம்:940/2
நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/2
கொலை வரையாத கொள்கையர்-தங்கள் மதில் மூன்றும் – தேவா-சம்:1062/1
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:1179/3
திண்ண நல் மதில் அணி சிரபுரமே – தேவா-சம்:1182/4
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்க – தேவா-சம்:1188/2
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே – தேவா-சம்:1209/4
வெற்றி சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே – தேவா-சம்:1260/4
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1308/3
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/4
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1334/4
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ – தேவா-சம்:1348/3
படர் ஒளி சடையினன் விடையினன் மதில் அவை – தேவா-சம்:1349/1
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
மாலை வெண் மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1430/3
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1432/3
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர் – தேவா-சம்:1473/1
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகை – தேவா-சம்:1505/1
செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் – தேவா-சம்:1515/1
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை – தேவா-சம்:1547/1
முன்னு மாடம் மதில் மூன்று உடனே எரியாய் விழ – தேவா-சம்:1553/1
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழி கவணியன் – தேவா-சம்:1568/2
சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம் – தேவா-சம்:1580/3
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான் – தேவா-சம்:1662/3
மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பு அழித்த – தேவா-சம்:1666/2
மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய – தேவா-சம்:1669/3
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் – தேவா-சம்:1706/3
வாங்கினார் மதில் மேல் கணை வெள்ளம் – தேவா-சம்:1743/1
கோதியார் மதில் கூட்டு அழித்தவர் – தேவா-சம்:1748/2
எண்ணிலார் மதில் எய்த வில்லினன் – தேவா-சம்:1758/2
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை – தேவா-சம்:1786/1
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை – தேவா-சம்:1905/2
மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி – தேவா-சம்:1940/2
காவல் மதில் எய்தான் கண் உடை நெற்றியான் – தேவா-சம்:1944/2
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில்
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் – தேவா-சம்:2015/1,2
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ – தேவா-சம்:2021/1
வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர்_கோன்ஊர் – தேவா-சம்:2258/3
சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர் – தேவா-சம்:2259/2
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில் – தேவா-சம்:2275/1
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் – தேவா-சம்:2276/3
நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் – தேவா-சம்:2303/2
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய் – தேவா-சம்:2315/1
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3
மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார் – தேவா-சம்:2492/1
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2508/4
பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் – தேவா-சம்:2572/3
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே – தேவா-சம்:2699/4
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/3
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான் – தேவா-சம்:2726/1
கோது வித்தா நீறு எழ கொடி மா மதில் ஆயின – தேவா-சம்:2737/2
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/3
மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை – தேவா-சம்:2771/1
விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் – தேவா-சம்:2775/3
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/5
படை உடை நெடு மதில் பரிசு அழித்த – தேவா-சம்:2828/3
வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை – தேவா-சம்:3051/2
சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர் – தேவா-சம்:3127/3
வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில் – தேவா-சம்:3157/3
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3284/3
காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில்
கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே – தேவா-சம்:3350/3,4
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3391/3
மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3419/1
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் – தேவா-சம்:3484/2
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் – தேவா-சம்:3486/2
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/3
சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் – தேவா-சம்:3514/1
அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை – தேவா-சம்:3520/1
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3
காமனை அழல் கொள விழிசெய்து கருதலர் கடி மதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/1,2
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில்
வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3715/3,4
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார் – தேவா-சம்:3750/3
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை – தேவா-சம்:3752/1
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3809/3
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3842/1
வெண் மதி தவழ் மதில் மிழலை உளீர் சடை – தேவா-சம்:3853/1
விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று – தேவா-சம்:3860/1
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும் – தேவா-சம்:3891/3
கொடி உடை மு மதில் ஊடுருவ குனி வெம் சிலை தாங்கி – தேவா-சம்:3901/1
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/2
சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர – தேவா-சம்:3979/1
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும் – தேவா-சம்:3993/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும் – தேவா-சம்:4074/1
முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும் – தேவா-சம்:4107/3
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும் – தேவா-சம்:4117/3
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2
தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும் – தேவா-அப்:69/3
மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி – தேவா-அப்:70/3
கரிந்தார் தலையர் கடி மதில் மூன்றும் – தேவா-அப்:163/1
மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன் – தேவா-அப்:303/1
கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும் – தேவா-அப்:331/1
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ – தேவா-அப்:517/2
கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:553/1
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் – தேவா-அப்:806/2
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல் – தேவா-அப்:855/1
உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே – தேவா-அப்:860/2
வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை – தேவா-அப்:953/2
குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:958/4
வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய் – தேவா-அப்:965/3
திருந்திய மா மதில் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:980/3
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள் – தேவா-அப்:982/3
மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய – தேவா-அப்:1037/2
வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் – தேவா-அப்:1079/2
செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள் – தேவா-அப்:1225/1
கல்லனை கடி மா மதில் மூன்று எய்த – தேவா-அப்:1236/3
சிலையினால் மதில் எய்தவன் வெண்ணியை – தேவா-அப்:1243/3
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1300/2
இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ – தேவா-அப்:1303/3
மாட மா மதில் சூழ் வன்னியூரரே – தேவா-அப்:1326/4
நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில்
அனைத்தும் ஒள் அழல் வாய் எரியூட்டினார் – தேவா-அப்:1338/1,2
பரவனை படையார் மதில் மூன்றையும் – தேவா-அப்:1408/2
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் – தேவா-அப்:1494/1
வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண் – தேவா-அப்:1598/1
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1766/3
கன்னி மா மதில் கானூர் கருத்தனே – தேவா-அப்:1838/4
பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன் – தேவா-அப்:1890/1
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1893/3
கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1896/3
சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார் – தேவா-அப்:1926/3
வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி – தேவா-அப்:2159/2
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் – தேவா-அப்:2281/3
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2305/4
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/3
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2415/3
மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2448/1
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம் – தேவா-அப்:2563/3
மாறு ஆய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2577/4
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/3
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/3
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் – தேவா-சுந்:66/3
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:217/3
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய் – தேவா-சுந்:218/1
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் – தேவா-சுந்:255/1
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள் – தேவா-சுந்:426/3
மாடம் மதில் அணி கோபுரம் மணி மண்டபம் – தேவா-சுந்:439/3
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன் இடம் – தேவா-சுந்:733/2
திண்ணிய மா மதில் சூழ் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:850/3
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் – தேவா-சுந்:1036/1
மேல்


மதில்கள் (8)

எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் – தேவா-சம்:2335/2
தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள்
காய வேவ செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2344/1,2
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த – தேவா-அப்:271/3
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் – தேவா-அப்:436/2
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து – தேவா-அப்:2191/1
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த – தேவா-அப்:2524/3
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி – தேவா-அப்:3013/2
மேல்


மதில்களை (1)

முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான் – தேவா-அப்:859/2
மேல்


மதில (1)

கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3
மேல்


மதிலரை (1)

மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்க – தேவா-அப்:849/1
மேல்


மதிலுடன் (1)

செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி – தேவா-அப்:240/3
மேல்


மதிலும் (2)

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/3
சுலவு மா மதிலும் சுதை மாடமும் – தேவா-சம்:3337/3
மேல்


மதிலுள் (1)

வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1810/4
மேல்


மதிலை (1)

இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த – தேவா-சம்:4101/1
மேல்


மதிலோடு (1)

தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/3,4
மேல்


மதிள் (3)

மூளை தலை கொண்டு அடியார் ஏத்த பொடியா மதிள் எய்தார் – தேவா-சம்:727/2
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3354/1
வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான் – தேவா-சுந்:993/2
மேல்


மது (61)

போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே – தேவா-சம்:20/4
மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் – தேவா-சம்:30/3
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:90/4
மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா – தேவா-சம்:126/3
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
வண் தரங்க புனல் கமல மது மாந்தி பெடையினொடும் – தேவா-சம்:645/1
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த – தேவா-சம்:1172/3
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப அது குடித்து களித்து வாளை – தேவா-சம்:1388/3
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய் – தேவா-சம்:1475/2
புண்டரீகம் மலர்ந்து மது தரு பூந்தராய் – தேவா-சம்:1478/2
வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1552/1
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு – தேவா-சம்:1558/3
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் – தேவா-சம்:1996/1
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு – தேவா-சம்:2107/1
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2640/3
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் – தேவா-சம்:2704/3
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி – தேவா-சம்:3054/2
அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும் – தேவா-சம்:3216/3
வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது – தேவா-சம்:3321/2
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3552/4
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் – தேவா-சம்:3578/1
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/4
கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை – தேவா-சம்:3795/3
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே – தேவா-அப்:2153/4
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா – தேவா-சுந்:415/2
வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் – தேவா-சுந்:779/1
தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே – தேவா-சுந்:828/3
முன்றில் இளம் கமுகின் முது பாளை மது அளைந்து – தேவா-சுந்:1009/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
மேல்


மதுக்கள் (1)

வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள்-தம்மை – தேவா-அப்:528/3
மேல்


மதுகரம் (1)

வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள் – தேவா-அப்:100/3
மேல்


மதுசூதனன் (1)

மதுசூதனன் நான்முகன் வணங்க அரியார் – தேவா-சம்:3971/1
மேல்


மதுர (1)

மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன் – தேவா-அப்:1081/1
மேல்


மதுரம் (2)

மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1862/2
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி – தேவா-சுந்:487/2
மேல்


மதுரன் (1)

மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/3
மேல்


மதுரை (5)

மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/3
மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3357/3
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் – தேவா-சம்:3382/1
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
மேல்


மதுவம் (1)

அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம்
துளிக்கும் சோலை சோற்றுத்துறையே – தேவா-சுந்:957/3,4
மேல்


மதுவின் (1)

களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின்
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/3,4
மேல்


மதுவும் (2)

தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3250/3
மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் – தேவா-அப்:620/2
மேல்


மந்த (6)

மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/2
மந்த மா பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய – தேவா-சம்:1579/1
மந்த முழவம் தரு விழா ஒலியும் வேத – தேவா-சம்:1828/3
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி – தேவா-சம்:3623/1
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:750/3
மேல்


மந்தணம் (2)

மந்தணம் இருந்து புரி மாமடி-தன் வேள்வி – தேவா-சம்:1836/1
மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே – தேவா-சம்:3217/2
மேல்


மந்தம் (16)

மந்தம் மலி அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:896/2
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல் – தேவா-சம்:1060/1
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு – தேவா-சம்:2107/1
மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம் – தேவா-சம்:2666/1
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில் – தேவா-சம்:2746/2
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல் – தேவா-சம்:2757/1
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3098/4
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி – தேவா-சம்:3181/3
மந்தம் உந்து பொழில் மழபாடியுள் – தேவா-சம்:3319/1
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும் – தேவா-அப்:660/3
மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர் – தேவா-அப்:1422/1
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து – தேவா-அப்:1882/1
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
மேல்


மந்தமாய் (1)

மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1
மேல்


மந்தர (3)

மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/4
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3
மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால் – தேவா-சம்:3727/2
மேல்


மந்தரம் (3)

மந்தரம் அன பாவங்கள் மேவிய – தேவா-சம்:3325/1
மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை – தேவா-சம்:3728/1
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக்கொண்டார் மாகாளன் வாசல் காப்பு ஆக கொண்டார் – தேவா-அப்:3029/3
மேல்


மந்தல் (1)

மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின் – தேவா-சம்:707/3
மேல்


மந்தாரம் (2)

மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி – தேவா-அப்:2791/1
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
மேல்


மந்தி (30)

மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/3
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/3
தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/3,4
சேற்று அயல் மிளிர்வன கயல் இள வாளை செரு செய ஓர்ப்பன செம் முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/3,4
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி – தேவா-சம்:1059/2
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி
குலை ஆர் வாழை தீம் கனி மாந்தும் குற்றாலம் – தேவா-சம்:1073/1,2
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு – தேவா-சம்:2158/3
திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறு மந்தி
முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே – தேவா-சம்:2165/3,4
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட – தேவா-சம்:2235/3
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/3
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2567/4
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4
மந்தி பாய சரேல சொரிந்தும் முரிந்து உக்க பூ – தேவா-சம்:2705/3
மந்தி ஏறி கொணர்ந்து உண்டு உகள்கின்ற மாகாளமே – தேவா-சம்:2738/4
மடுத்து மந்தி உகளும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2754/4
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா – தேவா-சம்:3214/3
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் – தேவா-சம்:3536/2
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3552/4
திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே – தேவா-சம்:3693/4
கொண்டலார் வந்திட கோல வார் பொழில்களில் கூடி மந்தி
கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை – தேவா-சம்:3762/1,2
மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என – தேவா-அப்:1679/3
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர் – தேவா-சுந்:125/3
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் – தேவா-சுந்:442/3
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் – தேவா-சுந்:939/1
மேல்


மந்திகள் (6)

வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள்
தரு கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய் – தேவா-சம்:1476/1,2
பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள்
கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி – தேவா-சம்:2001/1,2
வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட – தேவா-சம்:2632/3
மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம் – தேவா-சம்:2666/1
கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை – தேவா-சம்:3795/3
வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள்
கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே – தேவா-அப்:100/3,4
மேல்


மந்திர (9)

மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:62/2
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத – தேவா-சம்:2432/3
மந்திர மறையவர் வானவரொடும் – தேவா-சம்:2954/1
மந்திர நான்மறை ஆகி வானவர் – தேவா-சம்:3032/1
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3134/3
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய் – தேவா-சம்:3663/1
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:633/2
மந்திர மா முனிவர் இவன் ஆர் என எம்பெருமான் – தேவா-சுந்:1025/3
மேல்


மந்திரங்கள் (4)

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை – தேவா-சம்:3063/1
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா – தேவா-சம்:3212/1
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண் – தேவா-அப்:2740/2
மேல்


மந்திரத்த (1)

மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும் – தேவா-சம்:674/3
மேல்


மந்திரத்தராய் (1)

தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே – தேவா-அப்:3029/4
மேல்


மந்திரத்தார் (1)

அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற – தேவா-அப்:2259/3
மேல்


மந்திரத்தால் (4)

அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும் – தேவா-சம்:1127/3
வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக – தேவா-சம்:1932/3
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் – தேவா-அப்:2988/3
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க – தேவா-சுந்:196/3
மேல்


மந்திரத்தான் (1)

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் – தேவா-சம்:658/1
மேல்


மந்திரத்து (1)

மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2574/4
மேல்


மந்திரத்தேர் (1)

அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்
பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1037/3,4
மேல்


மந்திரத்தை (1)

மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும் – தேவா-அப்:2371/3
மேல்


மந்திரம் (12)

நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
மந்திரம் தரு மா மறையோர்கள் தவத்தவர் – தேவா-சம்:1500/1
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/3
அந்தியுள் மந்திரம் அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3032/4
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1
மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக – தேவா-அப்:282/1
மந்திரம் ஆனார் போலும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:324/4
மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால் – தேவா-அப்:749/3
பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும் – தேவா-அப்:1017/1
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம்
தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே – தேவா-அப்:1981/3,4
மந்திரம் ஓதுவர் மா மறை பாடுவர் மான் மறியர் – தேவா-சுந்:186/2
மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன் – தேவா-சுந்:1019/1
மேல்


மந்திரமாவது (1)

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு – தேவா-சம்:2178/1
மேல்


மந்திரமும் (10)

மறம் காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும் – தேவா-அப்:2098/2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் – தேவா-அப்:2110/1
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும் – தேவா-அப்:2244/2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2378/3
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/2
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் – தேவா-அப்:2613/3
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி – தேவா-அப்:2633/2
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
மேல்


மந்திரனை (1)

மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற – தேவா-அப்:2746/3
மேல்


மந்திரி (1)

கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும் – தேவா-சம்:4091/2
மேல்


மந்திரிப்பார் (3)

வானை கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார்
ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு – தேவா-அப்:896/1,2
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு – தேவா-அப்:2587/3
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
மேல்


மம்மர் (2)

மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
மேல்


மயக்க (1)

வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன் – தேவா-அப்:732/2
மேல்


மயக்கம் (9)

மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/2
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி – தேவா-அப்:473/1
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும் – தேவா-அப்:674/1
மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான் – தேவா-அப்:2050/3
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ – தேவா-அப்:2430/2
கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால் – தேவா-சுந்:100/1
மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் – தேவா-சுந்:565/2
மேல்


மயக்கம்செய்து (1)

வாணிகர் ஐவர் தொண்ணூற்றறுவரும் மயக்கம்செய்து
பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:655/2,3
மேல்


மயக்கா (1)

மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
மேல்


மயக்கி (2)

நண்ண அரிய வகை மயக்கி தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில் – தேவா-சம்:1425/2
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் – தேவா-அப்:729/2,3
மேல்


மயக்கிய (1)

மலை கொள் ஆனை மயக்கிய வல்வினை – தேவா-அப்:1437/1
மேல்


மயக்கியே (1)

தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/1,2
மேல்


மயக்கில் (1)

வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை – தேவா-அப்:708/2
மேல்


மயக்கினவா (1)

மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:881/4
மேல்


மயக்கினில் (1)

மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து நீர் – தேவா-அப்:1842/1
மேல்


மயக்கு (6)

மாசு ஆர் பாச மயக்கு அறுவித்து எனுள் – தேவா-அப்:1697/1
மருளும் மாந்தரை மாற்றி மயக்கு அறுத்து – தேவா-அப்:1881/2
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து – தேவா-அப்:1882/1
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/4
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை – தேவா-சுந்:360/1
மேல்


மயக்குளே (1)

மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
மேல்


மயக்குறும் (2)

மண்உளாரை மயக்குறும் ஆனையார் – தேவா-அப்:1443/1
வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே – தேவா-அப்:1454/3,4
மேல்


மயக்கை (1)

மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
மேல்


மயங்க (2)

வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க
ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில் – தேவா-சம்:815/1,2
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
மேல்


மயங்கவே (1)

ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/2
மேல்


மயங்காது (1)

மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
மேல்


மயங்காதே (1)

வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே
கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடை உடை – தேவா-சுந்:64/2,3
மேல்


மயங்கி (12)

மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின் – தேவா-சம்:1280/2
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் – தேவா-சம்:2843/1
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3554/4
பட்டிட்டும் மயங்கி பரியாது நீர் – தேவா-அப்:1760/2
புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/3
அலமந்து மயங்கி அயர்வதன் முன் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:26/4
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும் – தேவா-சுந்:100/3
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர் – தேவா-சுந்:502/2
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி
அறிவே அழிந்தேன் ஐயா நான் மை ஆர் கண்டம் உடையானே – தேவா-சுந்:533/1,2
குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் – தேவா-சுந்:619/1,2
மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே – தேவா-சுந்:710/1
மேல்


மயங்கிடேல் (1)

மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்
காயத்தே உளன் கானூர் முளையினை – தேவா-அப்:1832/2,3
மேல்


மயங்கினாயே (1)

மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/2,3
மேல்


மயங்கினேன் (2)

மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன் – தேவா-அப்:736/1
மதி இலேன் உடம்பில் அடு நோயால் மயங்கினேன் மணியே மணவாளா – தேவா-சுந்:712/2
மேல்


மயங்கினேனே (1)

வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன் மால்கொடு மயங்கினேனே – தேவா-அப்:437/4
மேல்


மயங்கு (2)

மயங்கு மாயம் வல்லர் ஆகி வானினொடு நீரும் – தேவா-சம்:576/1
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம் – தேவா-சம்:2014/1
மேல்


மயங்குகின்றேன் (3)

மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:538/4
மாழை ஒண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன்
கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:493/3,4
வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன்
சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:732/2,3
மேல்


மயங்கும் (2)

மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள் – தேவா-அப்:1639/1
வாதுசெய்து மயங்கும் மனத்தராய் – தேவா-அப்:2079/1
மேல்


மயங்குவார் (1)

மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் – தேவா-அப்:214/2,3
மேல்


மயங்குவேற்கு (1)

மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/3,4
மேல்


மயத்த (3)

பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
மேல்


மயத்தால் (1)

அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:477/4
மேல்


மயர் (2)

மயர் தீர் மயிலாடுதுறை மேல் – தேவா-சம்:414/2
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
மேல்


மயல் (12)

மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த – தேவா-சம்:182/3
மருள் செய்து இருவர் மயல் ஆக – தேவா-சம்:379/1
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள் – தேவா-சம்:2693/1
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே – தேவா-சம்:3899/2
வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள் – தேவா-அப்:1788/1
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
மேல்


மயானத்தார் (8)

உழையர்தாம் கடவூரின் மயானத்தார்
பழைய தம் அடியார் செய்யும் பாவமும் – தேவா-அப்:1448/2,3
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1449/2,3
காலகாலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமான் அடிகளே – தேவா-அப்:1450/3,4
மறவனார் கடவூரின் மயானத்தார்
அறவனார் அடியார்அடியார்-தங்கள் – தேவா-அப்:1451/2,3
மத்தர்தாம் கடவூரின் மயானத்தார்
ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு – தேவா-அப்:1452/2,3
கரியர்தாம் கடவூரின் மயானத்தார்
அரியர் அண்டத்துஉளோர் அயன் மாலுக்கும் – தேவா-அப்:1453/2,3
கணங்கள் கடவூரின் மயானத்தார்
வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும் – தேவா-அப்:1454/2,3
மரவு சேர் கடவூரின் மயானத்தார்
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் – தேவா-அப்:1455/2,3
மேல்


மயானத்தான் (2)

மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
மேல்


மயானத்தில் (4)

உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்
இரவில் பூதம் பாட ஆடி எழில் ஆர் அலர் மேலை – தேவா-சம்:725/1,2
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு – தேவா-அப்:2764/1
மை ஆரும் கண்டம் மிடற்றார் தாமே மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே – தேவா-அப்:2866/1
மேல்


மயானத்தின் (1)

மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின்
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/2,3
மேல்


மயானத்து (18)

மாண்டார் சுடலை பொடி பூசி மயானத்து
ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி – தேவா-சம்:324/1,2
மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார் – தேவா-சம்:486/2
மறையும் பல பாடி மயானத்து உறைவாரும் – தேவா-சம்:944/2
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/2
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/2
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா – தேவா-அப்:2161/2
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
பெண் ஆண் ஆவர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:541/4
பேய்கள் வாழும் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:542/4
பிறை ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:543/4
பிணி வார் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:545/4
பேர் ஆயிரவர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:546/4
பீடு ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:547/4
பேழை சடையர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:548/4
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர் – தேவா-சுந்:549/1,2
வார் இடம் கொள் வனமுலையாள்-தன்னோடு மயானத்து
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி – தேவா-சுந்:909/1,2
மேல்


மயானத்துள் (1)

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன் – தேவா-சம்:1438/1
மேல்


மயானம் (8)

மறையும் ஓதி மயானம் இடம் ஆக – தேவா-சம்:298/2
உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன் – தேவா-சம்:724/2
பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1788/3,4
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2336/2
மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த – தேவா-சம்:2345/1
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1
கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம் – தேவா-சம்:4083/1
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
மேல்


மயிண்டீச்சுரம் (1)

மாட்டூர் மட பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி – தேவா-சம்:1890/1
மேல்


மயிர் (13)

உதிரும் மயிர் இடு வெண் தலை கலனா உலகு எல்லாம் – தேவா-சம்:100/1
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள் – தேவா-சம்:1902/1
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே – தேவா-சம்:3654/4
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/3
தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும் – தேவா-அப்:761/1
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை – தேவா-அப்:2585/1
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/2
கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி – தேவா-சுந்:587/3
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
மேல்


மயிர்-தன்னொடு (1)

நரை விரவிய மயிர்-தன்னொடு பஞ்சவடி மார்பன் – தேவா-சுந்:722/1
மேல்


மயிர்கள் (1)

முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை – தேவா-சம்:3525/2
மேல்


மயில் (79)

பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/3
பக்கம் பல மயில் ஆடிட மேகம் முழவு அதிர – தேவா-சம்:90/3
பீலி மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் – தேவா-சம்:99/1
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல் – தேவா-சம்:142/1
இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா – தேவா-சம்:243/1
கலவம் மயில் காமுறு பேடையொடு ஆடி – தேவா-சம்:332/2
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:467/4
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன் – தேவா-சம்:775/3
கடி ஆர் சோலை கலவ மயில் ஆர் காரோணத்தாரே – தேவா-சம்:777/4
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட – தேவா-சம்:1048/3
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/3
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட – தேவா-சம்:1165/3
கான் அமர் மட மயில் பெடை பயிலும் – தேவா-சம்:1180/3
தழை மயில் ஏறவன் தாதையோ தான் – தேவா-சம்:1240/1
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி – தேவா-சம்:1570/2
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி – தேவா-சம்:1634/3
தண்டலை தடம் மா மயில் ஆடு சாய்க்காடே – தேவா-சம்:1874/4
சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி – தேவா-சம்:1881/3
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
கோல மா மயில் ஆல கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயலிடை – தேவா-சம்:2020/1
மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர் – தேவா-சம்:2051/2
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி – தேவா-சம்:2247/3
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள் – தேவா-சம்:2301/1,2
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி – தேவா-சம்:2426/3
தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் – தேவா-சம்:2486/3
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும் – தேவா-சம்:2548/1
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் – தேவா-சம்:2649/2
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி – தேவா-சம்:2703/3
தழை கொள் சந்தும் அகிலும் மயில் பீலியும் சாதியின் – தேவா-சம்:2758/1
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே – தேவா-சம்:3531/4
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/3
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/2
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி – தேவா-சம்:3693/3
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு – தேவா-சம்:3742/1
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற – தேவா-அப்:101/2
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும் – தேவா-அப்:701/2
முன்னையார் மயில் ஊர்தி முருகவேள் – தேவா-அப்:1228/1
மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் – தேவா-அப்:1278/1
நீல மா மயில் ஆடு துறையனே – தேவா-அப்:1463/3
ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும் – தேவா-அப்:1555/1
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் – தேவா-அப்:1626/3
மயில் இயல் மலைமாதின் மணாளனை – தேவா-அப்:1712/2
கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2159/4
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/2
கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
கொடிகளிடை குயில் கூவும் இடம் மயில் ஆலும் இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:96/1
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி – தேவா-சுந்:129/1
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:299/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/3
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல் – தேவா-சுந்:390/1
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:495/3
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் – தேவா-சுந்:573/3
சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் – தேவா-சுந்:702/1
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/3
மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும் – தேவா-சுந்:802/1
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம் – தேவா-சுந்:810/3
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:877/3
மரங்கள் மேல் மயில் ஆல மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:888/1
கலவ மயில் போல் வளை கை நல்லார் – தேவா-சுந்:930/1
மேல்


மயில்கள் (8)

கூ ஆர் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை – தேவா-சம்:780/3
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல – தேவா-சம்:3797/3
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1734/3
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2560/4
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
மேல்


மயிலாடுதுறை (13)

மயர் தீர் மயிலாடுதுறை மேல் – தேவா-சம்:414/2
வள்ளல் மா மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1456/3
வைத்த மா மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1457/3
வண்டு சேர் மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1458/3
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1459/3
மறைவலான் மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1460/3
மாற்றினான் மயிலாடுதுறை என்று – தேவா-அப்:1462/3
வணங்கும் மா மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1464/3
வரத்தினான் மயிலாடுதுறை தொழும் – தேவா-அப்:1466/3
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார் வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த – தேவா-அப்:2594/2
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
மேல்


மயிலாடுதுறைதனை (1)

வாள் நிலா மயிலாடுதுறைதனை
காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே – தேவா-அப்:1465/3,4
மேல்


மயிலாடுதுறையன் (1)

மலையன் மா மயிலாடுதுறையன் நம் – தேவா-அப்:1461/3
மேல்


மயிலாடுதுறையே (19)

வர மா மயிலாடுதுறையே – தேவா-சம்:404/4
மருவும் மயிலாடுதுறையே – தேவா-சம்:405/4
ஆன மயிலாடுதுறையே – தேவா-சம்:406/4
மணியான் மயிலாடுதுறையே – தேவா-சம்:408/4
வண்டு ஆர் மயிலாடுதுறையே – தேவா-சம்:409/4
வணங்கும் மயிலாடுதுறையே – தேவா-சம்:410/4
வரம் கொள் மயிலாடுதுறையே – தேவா-சம்:411/4
மாலை தீர் மயிலாடுதுறையே – தேவா-சம்:412/4
மன்றல் மயிலாடுதுறையே – தேவா-சம்:413/4
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3548/4
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/4
மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3551/4
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3552/4
மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3553/4
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3554/4
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/4
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
மேல்


மயிலாடுதுறையை (2)

மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல் – தேவா-சம்:407/2,3
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை
புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே – தேவா-சம்:3558/3,4
மேல்


மயிலாப்பில் (2)

மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
மேல்


மயிலாப்பு (1)

வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
மேல்


மயிலார் (2)

நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:26/2
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:28/2
மேல்


மயிலாள் (1)

கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை – தேவா-சம்:2032/1
மேல்


மயிலின் (2)

ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர் – தேவா-சம்:807/1
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை – தேவா-சம்:2623/3
மேல்


மயிலின (1)

குடை மயிலின தழை மருவிய உருவினர் – தேவா-சம்:1324/1
மேல்


மயிலும் (5)

பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம் – தேவா-சம்:349/3
கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி – தேவா-சம்:726/2
மயிலும் மட மானும் மதியும் இள வேயும் – தேவா-சம்:884/3
ஆலும் மயிலும் ஆடல் அளியும் – தேவா-சுந்:956/3
கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும் – தேவா-சுந்:1016/1
மேல்


மயிலை (8)

மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை
கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1971/1,2
மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை
கை பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1972/1,2
வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் – தேவா-சம்:1973/1
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில் – தேவா-சம்:1974/1,2
மை பூசும் ஒண் கண் மட நல்லார் மா மயிலை
கை பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1975/1,2
மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை
கலி விழா கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1977/1,2
கண் ஆர் மயிலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1978/2
துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
மேல்


மயிலையார் (1)

மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசி – தேவா-சம்:1976/1
மேல்


மயிலொடும் (1)

பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:25/4
மேல்


மயிற்கு (1)

மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு – தேவா-சம்:2533/3
மேல்


மயூரம் (1)

துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு – தேவா-சுந்:1027/3
மேல்


மயேந்திரப்பள்ளியுள் (11)

வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள்
அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே – தேவா-சம்:3129/3,4
வண்டு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள்
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே – தேவா-சம்:3130/3,4
மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள்
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே – தேவா-சம்:3131/3,4
மங்கை ஓர்பங்கினன் மயேந்திரப்பள்ளியுள்
எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே – தேவா-சம்:3132/3,4
மை திகழ் கண்டன் நல் மயேந்திரப்பள்ளியுள்
கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே – தேவா-சம்:3133/3,4
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3134/3,4
படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3135/3,4
மரவு அமர் பூம் பொழில் மயேந்திரப்பள்ளியுள்
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3136/3,4
மாகு அணைந்து அலர் பொழில் மயேந்திரப்பள்ளியுள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/3,4
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள்
இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே – தேவா-சம்:3138/3,4
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3139/1,2
மேல்


மயேந்திரரும் (11)

வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும் – தேவா-சம்:3967/2,3
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்
கந்த வார் சடை உடை கயிலையாரும் – தேவா-சம்:3968/2,3
மால் அயன் தேடிய மயேந்திரரும்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும் – தேவா-சம்:3969/1,2
வெருள் விடை ஏறிய மயேந்திரரும்
கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும் – தேவா-சம்:3970/2,3
மதி அது சொல்லிய மயேந்திரரும்
கதிர் முலை புல்கிய கயிலையாரும் – தேவா-சம்:3971/2,3
மிக்கவர் கயிலை மயேந்திரரும்
தக்கனை தலை அரி தழல் உருவர் – தேவா-சம்:3972/2,3
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள் – தேவா-சம்:3973/2,3
விடம் அது உண்ட எம் மயேந்திரரும்
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3974/3,4
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்
காதில் ஒர் குழை உடை கயிலையாரும் – தேவா-சம்:3975/2,3
வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்
மறி கடலோன் அயன் தேட தானும் – தேவா-சம்:3976/2,3
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்
ஆன ஆரூர் ஆதி ஆனைக்காவை – தேவா-சம்:3977/2,3
மேல்


மர (7)

அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள் – தேவா-சம்:210/1
பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு – தேவா-சம்:2354/3
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் – தேவா-சம்:3427/2
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர் – தேவா-சம்:3746/2
மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர் – தேவா-அப்:1820/1
அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
மர உரி புலி அதள் அரை மிசை மருவினன் – தேவா-சுந்:730/2
மேல்


மரக்கலம் (1)

மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும் – தேவா-சம்:4074/3
மேல்


மரகத (2)

மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய் – தேவா-அப்:548/1
மேல்


மரகதத்தின் (1)

வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும் – தேவா-அப்:2762/3
மேல்


மரகதத்தை (2)

செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
மேல்


மரகதம் (3)

எண் ஆர் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்து – தேவா-சம்:1105/1
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல் – தேவா-சம்:4096/3
மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி – தேவா-அப்:898/3
மேல்


மரகதமே (2)

செம்பொனே மரகதமே மணியே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2411/4
மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன் மணியே முத்தே மரகதமே
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர் – தேவா-சுந்:534/2,3
மேல்


மரங்கள் (2)

மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர் – தேவா-அப்:2010/1
மரங்கள் மேல் மயில் ஆல மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:888/1
மேல்


மரங்கள்-தொறும் (1)

சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3
மேல்


மரணத்தொடு (1)

மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறு ஆதலால் – தேவா-சம்:638/1
மேல்


மரணம் (3)

அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை – தேவா-சம்:3520/1
மரணம் எய்திய பின் நவை நீக்குவான் – தேவா-அப்:2042/3
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:63/1
மேல்


மரம் (11)

மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/4
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும் – தேவா-சம்:508/3
கனி உறு மரம் ஏறி கரு முசு கழை உகளும் – தேவா-சம்:1273/3
சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1394/4
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி – தேவா-சம்:2664/1
சந்தம் ஆர் அகிலொடு சாதி தேக்க மரம்
உந்தும் மா முகலியின் கரையினில் உமையொடும் – தேவா-சம்:3181/1,2
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி – தேவா-சம்:3693/3
மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி – தேவா-அப்:266/1
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி – தேவா-சுந்:759/2
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு – தேவா-சுந்:802/3
மேல்


மரமும் (1)

கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
மேல்


மரமே (1)

வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த – தேவா-சம்:1907/3
மேல்


மரவத்தொடு (1)

மரவத்தொடு மண மாதவி மௌவல் அது விண்ட – தேவா-சம்:147/1
மேல்


மரவம் (11)

மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள் அருவி – தேவா-சம்:101/1
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம்
திருந்து பைம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1428/3,4
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த – தேவா-சம்:2242/3
மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த – தேவா-சம்:2345/1
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2584/3
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2751/4
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:325/2
மேல்


மரவமும் (1)

கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் – தேவா-சம்:847/3
மேல்


மரவமோடு (1)

ஆலம் மா மரவமோடு அமைந்த சீர் சந்தனம் – தேவா-சம்:3182/1
மேல்


மரவு (2)

மரவு அமர் பூம் பொழில் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3136/3
மரவு சேர் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1455/2
மேல்


மராம் (1)

வேனல் பூத்தம் மராம் கோதையோடும் விராவும் சடை – தேவா-சம்:2725/2
மேல்


மராமரங்கள் (1)

வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
மேல்


மராமரம் (1)

வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது – தேவா-சுந்:757/1
மேல்


மராமொடு (1)

பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் – தேவா-சம்:2001/1
மேல்


மரியார் (1)

மரியார் பிரியா மருகல் பெருமான் – தேவா-சம்:1663/3
மேல்


மரு (38)

மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:40/2
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/4
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய – தேவா-சம்:58/1
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/3
மரு ஆர் குழலி மாது ஓர்பாகமாய் – தேவா-சம்:261/1
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/2
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு – தேவா-சம்:1094/2
பூ மரு சோலை பொன் இயல் மாட புகலி கோன் – தேவா-சம்:1101/2
நா மரு தொன்மை தன்மை உள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1101/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த – தேவா-சம்:1304/1
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/2
உடை மரு துவரினர் பல சொல உறவு இலை – தேவா-சம்:1324/2
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர் – தேவா-சம்:1324/3
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1328/4
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3
மரு ஆரும் மல்கு காழி திகழ் சம்பந்தன் – தேவா-சம்:1622/1
மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1808/4
மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம் – தேவா-சம்:1880/3
திரு மரு மார்பிலவனும் திகழ்தரு மா மலரோனும் – தேவா-சம்:2208/1
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை – தேவா-சம்:2976/1
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை – தேவா-சம்:3878/1
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3878/3
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே – தேவா-சம்:4013/3
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் – தேவா-அப்:952/3
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
மரு ஆர் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலை போல – தேவா-சுந்:540/1
மேல்


மருக்கமாய் (1)

மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி – தேவா-அப்:3014/1
மேல்


மருகல் (35)

மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/2
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/2
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:59/2
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:61/2
மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:62/2
நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல்
மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:63/2,3
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே – தேவா-சம்:1655/3,4
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே – தேவா-சம்:1656/3,4
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1657/3
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1658/3
மணி நீல கண்டம் உடையாய் மருகல்
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம் – தேவா-சம்:1659/2,3
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல்
புலரும்தனையும் துயிலாள் புடை போந்து – தேவா-சம்:1660/2,3
மழுவாள் உடையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1661/3
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான் – தேவா-சம்:1662/3
மரியார் பிரியா மருகல் பெருமான் – தேவா-சம்:1663/3
மறி ஏந்து கையாய் மருகல் பெருமான் – தேவா-சம்:1664/3
வய ஞானம் வல்லார் மருகல் பெருமான் – தேவா-சம்:1665/1
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1
மருகல் உறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையை – தேவா-அப்:150/1
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு – தேவா-அப்:1935/3
மனத்தினால் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1936/3
மாதுதான் மருகல் பெருமானுக்கு – தேவா-அப்:1937/3
மன்னு தென் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1938/3
மங்கைதான் மருகல் பெருமான் வரும் – தேவா-அப்:1939/2
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்கு – தேவா-அப்:1940/3
மாடம் நீள் மருகல் பெருமான் வரில் – தேவா-அப்:1941/3
வந்திடாய் மருகல் பெருமான் என்று – தேவா-அப்:1942/3
ஆதியான் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1943/3
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி – தேவா-அப்:2796/2
மருகல் உறைவாய் மாகாளத்தாய் மதியம் சடையானே – தேவா-சுந்:482/1
மேல்


மருகல்-வாய் (1)

மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
மேல்


மருகல்நாட்டு (1)

வாழை காய்க்கும் வளர் மருகல்நாட்டு மருகலே – தேவா-சுந்:112/4
மேல்


மருகலான் (1)

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே – தேவா-அப்:1934/4
மேல்


மருகலில் (1)

மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2
மேல்


மருகலும் (1)

நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும் – தேவா-அப்:2149/3
மேல்


மருகலே (1)

வாழை காய்க்கும் வளர் மருகல்நாட்டு மருகலே – தேவா-சுந்:112/4
மேல்


மருகன் (2)

மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர் – தேவா-சம்:128/2
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன் – தேவா-சம்:2371/1
மேல்


மருங்கில் (1)

திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
மேல்


மருங்கிற்கு (1)

தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/3
மேல்


மருங்கினாளை (1)

வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை
கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் – தேவா-அப்:432/1,2
மேல்


மருங்கு (10)

மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி – தேவா-சம்:462/3
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம் – தேவா-சம்:1475/1
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் – தேவா-சம்:1477/1
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-சம்:1571/2
பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே – தேவா-சம்:1796/4
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/2
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/3
மேல்


மருங்குல் (4)

மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி – தேவா-சம்:1854/2
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய் – தேவா-சம்:4153/3
கொம்பு அமரும் கொடி மருங்குல் கோல் வளையாள் ஒருபாகர் – தேவா-அப்:125/2
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
மேல்


மருங்கே (2)

வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம் – தேவா-சம்:3927/1
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
மேல்


மருங்கொடு (2)

மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் – தேவா-சுந்:76/3
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து – தேவா-சுந்:734/3
மேல்


மருத்தினோடு (1)

மருத்தினோடு நல் சுற்றமும் மக்களும் – தேவா-அப்:1541/1
மேல்


மருத்துவம் (1)

வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய் – தேவா-அப்:887/2
மேல்


மருத (2)

மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
மேல்


மருதங்களா (1)

மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள் – தேவா-அப்:2442/1
மேல்


மருதம் (2)

இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள் – தேவா-சம்:3072/1
மேல்


மருதமே (1)

மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி – தேவா-சுந்:752/2
மேல்


மருதர் (1)

கருது சம்பந்தன் மருதர் அடி பாடி – தேவா-சம்:1035/1
மேல்


மருதரை (8)

எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே – தேவா-சம்:1027/1,2
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரை
தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே – தேவா-சம்:1028/1,2
பந்த விடை ஏறும் எந்தை மருதரை
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே – தேவா-சம்:1029/1,2
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரை
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே – தேவா-சம்:1030/1,2
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே – தேவா-சம்:1031/1,2
எடுத்தான் புயம்-தன்னை அடுத்தார் மருதரை
தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே – தேவா-சம்:1032/1,2
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரை
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே – தேவா-சம்:1033/1,2
நின்று உண் சமண் தேரர் என்றும் மருதரை
அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே – தேவா-சம்:1034/1,2
மேல்


மருதவானவர் (1)

மருதவானவர் வைகும் இடம் மற வேடுவர் – தேவா-சுந்:509/3
மேல்


மருதனே (1)

காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/2
மேல்


மருதா (1)

மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல் – தேவா-அப்:1220/3
மேல்


மருது (6)

புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய – தேவா-சம்:1304/3
இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே – தேவா-சம்:1304/4
மருது இடை நடவிய மணி வணர் பிரமரும் – தேவா-சம்:1312/1
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் – தேவா-சம்:1346/1
இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் – தேவா-சம்:2662/1
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியா – தேவா-சுந்:71/2
மேல்


மருதுகள் (1)

மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி – தேவா-சம்:3187/1
மேல்


மருதே (2)

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2
மேல்


மருந்தன் (1)

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன் – தேவா-சம்:1438/1
மேல்


மருந்தாய் (3)

மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மேல்


மருந்தானை (1)

மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
மேல்


மருந்தினை (6)

வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரி-மின் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1561/3,4
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை
சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே – தேவா-சம்:1564/3,4
மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி – தேவா-சம்:2626/1
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயாறு அமர்ந்த ஐயனை – தேவா-அப்:147/1,2
மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை
பண்உளார் பயிலும் திரு கோளிலி – தேவா-அப்:1643/2,3
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை
உன்னுவார் வினை ஆயின ஓயுமே – தேவா-அப்:1925/3,4
மேல்


மருந்து (26)

மருந்து அவன் வானவர் தானவர்க்கும் – தேவா-சம்:1185/1
மருந்து அவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1228/4
செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் – தேவா-சம்:1938/1
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து
உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை – தேவா-சம்:2815/1,2
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை – தேவா-சம்:3063/1
அரு மருந்து ஆவன அடிகள் வேடங்களே – தேவா-சம்:3072/4
மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் – தேவா-சம்:3788/1
மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும் – தேவா-அப்:126/3
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த – தேவா-அப்:484/2
ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் – தேவா-அப்:601/2
கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் – தேவா-அப்:601/3
அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:601/4
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
மருந்து வானவர் தானவர்க்கு இன் சுவை – தேவா-அப்:1812/1
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண் – தேவா-அப்:2740/2
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:550/4
மருந்து அனான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:590/4
வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து
கலங்க காலனை காலால் காமனை கண் சிவப்பானை – தேவா-சுந்:769/1,2
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் – தேவா-சுந்:992/2
மேல்


மருந்து-தன்னை (4)

மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/3,4
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/2,3
மேல்


மருந்துகள் (1)

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி – தேவா-அப்:1590/2,3
மேல்


மருந்தும் (4)

மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/3
மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே – தேவா-அப்:1675/4
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி – தேவா-அப்:2633/2
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
மேல்


மருந்தே (6)

மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் – தேவா-அப்:1011/2
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி – தேவா-அப்:2405/3
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2639/1
மலை மேல் மா மருந்தே மட மாது இடம் கொண்டவனே – தேவா-சுந்:271/2
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த – தேவா-சுந்:419/3
வான நாடனே வழித்துணை மருந்தே மாசு இலா மணியே மறைப்பொருளே – தேவா-சுந்:717/1
மேல்


மருந்தை (2)

அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம் – தேவா-அப்:2984/3
மேல்


மருந்தையே (1)

வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே – தேவா-அப்:154/4
மேல்


மருப்பிடை (1)

மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் – தேவா-சம்:3533/1
மேல்


மருப்பின் (3)

யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின்
வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3454/3,4
கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி – தேவா-அப்:160/3
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே – தேவா-அப்:2120/2
மேல்


மருப்பினை (1)

வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே – தேவா-சம்:2711/3,4
மேல்


மருப்பினொடு (1)

ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2678/1
மேல்


மருப்பினொடும் (2)

ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார் நன்றும் – தேவா-சம்:1145/1
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து – தேவா-சுந்:993/1
மேல்


மருப்பு (14)

சலம் ஆர் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே – தேவா-சம்:716/4
மருப்பு உருவன் கண்ணர் தாதையை காட்டுவர் மா முருகன் – தேவா-சம்:1266/2
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே – தேவா-சம்:2632/4
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும் – தேவா-சம்:2869/2
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும் – தேவா-அப்:703/2
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும் வாள் மதி – தேவா-அப்:1373/2
மாக யானை மருப்பு ஏர் முலையினர் – தேவா-அப்:1525/1
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும் – தேவா-அப்:2368/1
மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/3
மத்தம் மத யானையின் வெண் மருப்பு உந்தி – தேவா-சுந்:124/1
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
மேல்


மருப்பும் (6)

வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய் – தேவா-சம்:2764/1
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/3
முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா – தேவா-அப்:3026/1
கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
மத்த யானை உரி போர்த்து மருப்பும் ஆமை தாலியார் – தேவா-சுந்:544/2
பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
மேல்


மருப்பொடு (3)

வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை – தேவா-சம்:2970/3
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி – தேவா-சம்:3756/1
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1
மேல்


மருப்போடு (3)

அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் – தேவா-சம்:3430/2
ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில் – தேவா-அப்:2034/1
கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி – தேவா-சுந்:587/3
மேல்


மரும் (1)

இரை மரும் அரவினர் இடைமருது என உளம் – தேவா-சம்:1319/3
மேல்


மருமானார் (1)

மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர் – தேவா-சம்:3482/2
மேல்


மருவ (10)

நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
மருவ பிரியும் வினை மாய்ந்தே – தேவா-சம்:368/4
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி – தேவா-சம்:2107/2
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி – தேவா-அப்:463/2
குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த – தேவா-அப்:723/3
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவ கொண்டார் – தேவா-அப்:3027/3
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றை – தேவா-சுந்:57/1
மேல்


மருவப்படா (1)

உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல் – தேவா-சம்:3072/2
மேல்


மருவல் (2)

வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல் – தேவா-சம்:4162/2
மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:535/4
மேல்


மருவலர் (1)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1
மேல்


மருவலர்-தம் (1)

மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
மேல்


மருவலார் (1)

மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி – தேவா-அப்:560/3
மேல்


மருவலார்-தம் (1)

மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை – தேவா-சம்:2771/1
மேல்


மருவற்கு (1)

மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய – தேவா-அப்:1055/2
மேல்


மருவனாய் (1)

மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
மேல்


மருவனார் (1)

மருவனார் மருவார்-பால் வருவதும் இல்லை நம் அடிகள் – தேவா-சுந்:771/2
மேல்


மருவா (2)

ஒருவா என்ன மருவா வினையே – தேவா-சம்:3233/2
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே – தேவா-சம்:3933/4
மேல்


மருவாதவர் (2)

மருவாதவர் மேல் மன்னும் பாவமே – தேவா-சம்:261/4
மருவாதவர் வான் மருவாரே – தேவா-சம்:366/4
மேல்


மருவார் (8)

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை – தேவா-சம்:691/1
வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் – தேவா-சம்:1876/1,2
அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார்
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/1,2
மறையன் மா முனிவன் மருவார் புரம் – தேவா-சம்:3279/1
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3312/2
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
மை ஆரும் மிடற்றாய் மருவார் புரம் மூன்று எரித்த – தேவா-சுந்:253/1
மேல்


மருவார்-பால் (1)

மருவனார் மருவார்-பால் வருவதும் இல்லை நம் அடிகள் – தேவா-சுந்:771/2
மேல்


மருவாரே (1)

மருவாதவர் வான் மருவாரே – தேவா-சம்:366/4
மேல்


மருவி (39)

மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை – தேவா-சம்:280/1
அரையோடு அலர் பிண்டி மருவி குண்டிகை – தேவா-சம்:502/1
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/2
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே – தேவா-சம்:1033/2
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே – தேவா-சம்:1519/4
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/4
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/3,4
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து – தேவா-சம்:2501/1,2
மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால் – தேவா-சம்:2515/1
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2745/4
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் – தேவா-சம்:3586/1
பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/1,2
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி
அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/3,4
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி – தேவா-சம்:3934/3
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர் – தேவா-சம்:4125/2
வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும் – தேவா-அப்:37/3
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த – தேவா-அப்:244/1
வண்டு சேர் குழலினாளை மருவி ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:377/3
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/4
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/3
வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி
பொடி கொள் அகலத்து பொன் பிதிர்ந்து அன்ன பைம் கொன்றை அம் தார் – தேவா-அப்:804/2,3
மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி
அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான் வரும் பொன் – தேவா-அப்:809/1,2
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும் – தேவா-அப்:951/1
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க – தேவா-அப்:2693/1
மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த – தேவா-சுந்:55/3
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:629/3
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
மருவி பிரியமாட்டேன் நான் வழி நின்று ஒழிந்தேன் ஒழிகிலேன் – தேவா-சுந்:783/1
மேல்


மருவிட (1)

வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல் – தேவா-சம்:2497/3
மேல்


மருவிடம் (2)

வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம்
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும் – தேவா-சம்:3164/2,3
வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3166/3,4
மேல்


மருவிய (39)

மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே – தேவா-சம்:199/4
மருவிய மனம் உடையவர் மதி உடையவர் விதி உடையவர்களே – தேவா-சம்:205/4
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/3,4
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/4
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல – தேவா-சம்:226/1
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே – தேவா-சம்:226/4
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர – தேவா-சம்:227/1
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:234/4
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர் தலை பறிசெய்து தவம் – தேவா-சம்:237/2
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
தன் கரம் மருவிய சதுரன் நகர் – தேவா-சம்:1207/2
தென் கரை மருவிய சிவபுரமே – தேவா-சம்:1207/4
விண் புனை மருவிய விகிர்தன் நகர் – தேவா-சம்:1210/2
மருவிய வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1230/4
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல் – தேவா-சம்:1279/1
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர் – தேவா-சம்:1321/3
குடை மயிலின தழை மருவிய உருவினர் – தேவா-சம்:1324/1
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய
மணி மிடறனது அடி இணை தொழுமவரே – தேவா-சம்:1351/3,4
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை – தேவா-சம்:2200/1
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே – தேவா-சம்:2208/4
கொங்கையாள் ஒருபாகம் மருவிய கொல்லை வெள்ஏற்றன் – தேவா-சம்:2499/2
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/3
மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி – தேவா-சம்:2626/1
வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட – தேவா-சம்:2632/3
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து – தேவா-சம்:3141/2
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து – தேவா-சம்:3145/2
திக்குடை மருவிய உருவினர் திகழ் மலைமகளொடும் – தேவா-சம்:3702/3
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில் – தேவா-சம்:3709/1
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும் – தேவா-சம்:3709/2
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார் – தேவா-சம்:3717/2
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4
மன் ஐ ஆறு மருவிய மாதவன் – தேவா-அப்:1342/3
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
பாறு அணி முடை தலை கலன் என மருவிய
நீறு அணி நிமிர் சடை முடியினன் நிலவிய – தேவா-சுந்:736/1,2
மேல்


மருவியது (1)

பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/3
மேல்


மருவில் (1)

மருவில் பிரியாத மைந்தர் போலும் மலர் அடிகள் நாடி வணங்கலுற்ற – தேவா-அப்:2971/3
மேல்


மருவின் (1)

மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும் – தேவா-சம்:3758/3
மேல்


மருவினர் (2)

மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும் – தேவா-சம்:834/1
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே – தேவா-சம்:3704/4
மேல்


மருவினன் (3)

மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே – தேவா-சம்:3709/4
மர உரி புலி அதள் அரை மிசை மருவினன்
அர உரி இரந்தவன் இரந்து உண விரும்பி நின்று – தேவா-சுந்:730/2,3
மேல்


மருவினாய் (1)

மருவினாய் கங்கையை சென்னி-தன்னிலே – தேவா-அப்:1160/4
மேல்


மருவினாயே (1)

வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் – தேவா-சம்:2327/2,3
மேல்


மருவினார் (3)

வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார்
தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர் – தேவா-சம்:3714/2,3
மருவினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1160/2
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்
போதே என்றும் புகுந்ததும் பொய்-கொலோ – தேவா-அப்:1574/3,4
மேல்


மருவினான் (2)

மருவினான் தனை வாழ்த்துமே – தேவா-சம்:1457/4
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் – தேவா-அப்:2393/2
மேல்


மருவினான்-தனை (2)

அருவன் ஆலவாய் மருவினான்-தனை
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே – தேவா-சம்:1022/1,2
மருவினான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:586/4
மேல்


மருவினானும் (1)

மருவினானும் தொழ தழல் மாண்பு அமர் – தேவா-சம்:3317/2
மேல்


மருவினை (1)

மருவினை மட நெஞ்சம் மனம் புகும் – தேவா-அப்:2063/1
மேல்


மருவினோர்க்கு (1)

வஞ்சகர்க்கு அரியர் போலும் மருவினோர்க்கு எளியர் போலும் – தேவா-அப்:645/1
மேல்


மருவு (40)

மருவு நீள் கழல் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:598/3
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/3
மருவு மான் மட மாது ஒர்பாகமாய் – தேவா-சம்:1757/1
நா மருவு புன்மை நவிற்ற சமண் தேரர் – தேவா-சம்:1926/1
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் – தேவா-சம்:1926/2
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை – தேவா-சம்:1926/3
கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:2086/1
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2086/2
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர் – தேவா-சம்:2086/3
ஏர் மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2086/4
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப – தேவா-சம்:2270/3
மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2288/1
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா – தேவா-சம்:2853/1
மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை – தேவா-சம்:2944/1
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே – தேவா-சம்:3103/4
கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே – தேவா-சம்:3534/4
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான் – தேவா-சம்:3657/2
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3
கார் மருவு வெண் கனக மாளிகை கவின் பெருகு வீழிநகரே – தேவா-சம்:3657/4
விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே – தேவா-சம்:3659/4
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும் – தேவா-சம்:3758/3
மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம் – தேவா-அப்:1585/3
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண் – தேவா-அப்:2844/2
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும் – தேவா-அப்:3062/3
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/2
மேல்


மருவும் (44)

மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
மை உண் நஞ்சம் மருவும் மிடற்றாரே – தேவா-சம்:278/4
மருவும் மயிலாடுதுறையே – தேவா-சம்:405/4
வாரா பிணிகள் வானோர் உலகில் மருவும் மனத்தாரே – தேவா-சம்:742/4
பூ மருவும் குழலாள் உமை நங்கை பொருந்தியிட்ட நல்ல – தேவா-சம்:1171/3
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1171/4
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே – தேவா-சம்:1391/3
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் – தேவா-சம்:1392/2
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/4
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1545/3
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1864/2
குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும்
அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/1,2
தாம் மருவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1926/4
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/2
கலி கடிந்த கையார் மருவும் கலி காழி – தேவா-சம்:1997/2
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு – தேவா-சம்:2107/1
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே – தேவா-சம்:2127/4
வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான – தேவா-சம்:2153/3
தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே – தேவா-சம்:2270/4
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும்
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/2,3
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும்
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/3,4
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும்
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/3,4
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார் – தேவா-சம்:2759/2
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து – தேவா-சம்:2903/3
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி – தேவா-சம்:3072/3
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/3
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை – தேவா-சம்:3932/1
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் – தேவா-சம்:3953/3
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே – தேவா-சம்:3953/4
ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் – தேவா-அப்:439/1
மாதரார் மருவும் மங்கலக்குடி – தேவா-அப்:1806/1
மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1993/4
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே – தேவா-சுந்:233/4
வெம் கனல் மா மேனியனை மான் மருவும் கையானை – தேவா-சுந்:521/3
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
சிந்தைசெயும் திறம் வல்லான் திரு மருவும் திரள் தோளான் – தேவா-சுந்:750/2
வார் ஊர் முலையார் மருவும் மறுகில் – தேவா-சுந்:949/3
மாணாமை செய்தான் மருவும் இடம் ஆம் – தேவா-சுந்:951/2
மேல்


மருவுமே (2)

நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
மேல்


மருவுவார் (1)

மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார்
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/3,4
மேல்


மருவை (1)

மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
மேல்


மருள் (15)

மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த – தேவா-சம்:182/3
மருள் செய்து இருவர் மயல் ஆக – தேவா-சம்:379/1
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/3
வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார் – தேவா-சம்:945/3
மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா – தேவா-சம்:1302/1
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1
பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய் – தேவா-சம்:2831/4
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து – தேவா-அப்:176/2
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன் – தேவா-அப்:736/1
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய் – தேவா-அப்:1016/1
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1881/4
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை – தேவா-அப்:2421/2
அற இலகும் அருளான் மருள் ஆர் பொழில் வண்டு அறையும் – தேவா-சுந்:986/3
மேல்


மருளாதார்-தம் (1)

மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/2
மேல்


மருளும் (2)

மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும் – தேவா-அப்:1348/3
மருளும் மாந்தரை மாற்றி மயக்கு அறுத்து – தேவா-அப்:1881/2
மேல்


மருளுறு (1)

மருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:532/4
மேல்


மருளே (1)

கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே – தேவா-சம்:4023/3
மேல்


மருளை (1)

மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/3
மேல்


மரை (2)

மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும் – தேவா-சுந்:802/1
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம் – தேவா-சுந்:810/3
மேல்


மல் (16)

மல் ஆர்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2090/4
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/4
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும் – தேவா-சம்:2283/2
மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார் – தேவா-சம்:2319/3
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய – தேவா-சம்:3490/3
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/3
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை – தேவா-சம்:3614/3
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/2
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த – தேவா-அப்:985/3
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
மேல்


மல்க (13)

பொறையார் மிகு சீர் விழ மல்க
பறையார் ஒலி செய் பனையூரே – தேவா-சம்:397/3,4
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி – தேவா-சம்:529/2
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க
கோலம் பொழில் சோலை கூடி மட அன்னம் – தேவா-சம்:938/2,3
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர் – தேவா-சம்:1209/2
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் – தேவா-சம்:1996/1
புயல் ஆர் பூமி நாமம் ஓதி புகழ் மல்க
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி – தேவா-சம்:2108/1,2
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை – தேவா-சம்:2692/3
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின் – தேவா-சம்:2697/3
சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே – தேவா-சம்:2915/4
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3000/1
கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3003/1
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/3,4
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
மேல்


மல்கி (12)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/3
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்-தமை நன்நெறிக்கு உய்ப்பது – தேவா-சம்:3320/1,2
கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3417/3
ஊர் மல்கி உறைய வல்லீரே – தேவா-சம்:3834/2
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் – தேவா-சம்:3834/3
நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் – தேவா-சம்:4039/3
மறையின் ஓசையும் மல்கி அயல் எலாம் – தேவா-அப்:1298/2
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி
புனிதனை பூவனூரனை போற்றுவார் – தேவா-அப்:1727/2,3
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் – தேவா-அப்:2902/2
மேல்


மல்கிட (1)

உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் – தேவா-சம்:26/3
மேல்


மல்கிடுவார் (1)

மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி – தேவா-சம்:1572/2
மேல்


மல்கிய (40)

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:162/1
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் – தேவா-சம்:162/2
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் – தேவா-சம்:162/3
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே – தேவா-சம்:162/4
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
தேசம் மல்கிய தென் திரு மாற்பேற்றின் – தேவா-சம்:599/3
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை – தேவா-சம்:604/3
இரும் சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:829/4
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறை – தேவா-சம்:1458/1
திடம் கொள் மா மறையோரவர் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1548/2
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1549/2
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி – தேவா-சம்:1634/3
காளம் மல்கிய கண்டத்தர் கதிர் விரி சுடர் முடியினர் – தேவா-சம்:2315/3
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2316/3
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/3
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல் – தேவா-சம்:2437/1
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் – தேவா-சம்:2613/3
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2643/3
செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல – தேவா-சம்:2650/2
மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2726/3
மை திரட்டி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2732/3
மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2733/3
மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய
நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம் – தேவா-சம்:2765/2,3
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2815/4
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/3
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2881/4
உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய
கண் பொலி நெற்றி வெண் திங்களானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2883/2,3
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த புனவாயிலே – தேவா-சம்:2917/3,4
நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய
பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே – தேவா-சம்:2918/3,4
செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான் – தேவா-சம்:3280/3
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3286/3
மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும் – தேவா-அப்:660/3
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி – தேவா-அப்:1505/1
சூலம் மல்கிய கையும் சுடரொடு – தேவா-அப்:1627/1
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1627/3
மல்கிய செம் சடை மேல் மதியும் அரவும் உடனே – தேவா-சுந்:990/1
மேல்


மல்கு (233)

நீரின் மல்கு சடையன் விடையன் அடையார் தம் அரண் மூன்றும் – தேவா-சம்:15/1
சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய – தேவா-சம்:15/2
காரின் மல்கு கடல் நஞ்சம் அது உண்ட கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:15/3
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள் – தேவா-சம்:35/1
பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:35/2
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/3
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/4
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர் – தேவா-சம்:278/2
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே – தேவா-சம்:283/4
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன் – தேவா-சம்:293/1
மல்கு திங்கள் பொழில் சூழ் நறையூரில் – தேவா-சம்:307/3
குடை ஆர் புனல் மல்கு குரங்கணில் முட்டம் – தேவா-சம்:328/3
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:451/4
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:457/4
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:517/4
சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:518/4
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:521/4
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன் உரைகள் – தேவா-சம்:525/3
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:536/2
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு – தேவா-சம்:592/3
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/3
கை ஆடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும் – தேவா-சம்:728/3
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/2,3
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன் – தேவா-சம்:775/3
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/3
திரு ஆர் செல்வம் மல்கு சண்பை திகழும் சம்பந்தன் – தேவா-சம்:786/2
முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார் – தேவா-சம்:794/2
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/4
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி – தேவா-சம்:800/2
கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர் – தேவா-சம்:848/1
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய – தேவா-சம்:871/2
மணி ஆர் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணி – தேவா-சம்:919/1,2
வாசம் மலர் மல்கு மலையான்மகளோடும் – தேவா-சம்:920/1
பெண் ஆர் திருமேனி பெருமான் பிறை மல்கு
கண் ஆர் நுதலினான் கயிலை கருத்தினால் – தேவா-சம்:922/1,2
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி – தேவா-சம்:1061/1
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி – தேவா-சம்:1061/1
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி – தேவா-சம்:1061/2
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள் எம் – தேவா-சம்:1061/3
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே – தேவா-சம்:1061/4
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன் – தேவா-சம்:1065/1
கொடிகளோடும் நாள் விழ மல்கு குற்றாலம் – தேவா-சம்:1070/2
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி – தேவா-சம்:1071/1
நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம் – தேவா-சம்:1165/1
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன் – தேவா-சம்:1173/2
திருவொடு புகழ் மல்கு தேசினரே – தேவா-சம்:1184/4
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே – தேவா-சம்:1209/4
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் – தேவா-சம்:1217/3
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/3
திகை நான்கும் புகழ் காழி செல்வம் மல்கு
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல – தேவா-சம்:1292/1,2
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/3,4
கந்தம் மல்கு குழலியோடும் கடி பொழில் கச்சி தன்னுள் – தேவா-சம்:1427/2
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
மறையானை மாசு இலா புன் சடை மல்கு வெண் – தேவா-சம்:1590/1
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் – தேவா-சம்:1593/3
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம் – தேவா-சம்:1595/3
மரு ஆரும் மல்கு காழி திகழ் சம்பந்தன் – தேவா-சம்:1622/1
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/3
மறையினான் ஒலி மல்கு வீணையன் – தேவா-சம்:1736/1
மறையினார் மழுவாளினார் மல்கு
பிறையினார் பிறையோடு இலங்கிய – தேவா-சம்:1745/1,2
காரின் ஆர் கொன்றை கண்ணியார் மல்கு
பேரினார் பிறையோடு இலங்கிய – தேவா-சம்:1747/1,2
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் – தேவா-சம்:1827/3
தாரா மல்கு ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1918/4
விடம் மல்கு கண்டத்தான் வெள்_வளை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1951/1
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான் – தேவா-சம்:1951/2
கடம் மல்கு மா உரியான் உறை கோயில் கைச்சினமே – தேவா-சம்:1951/4
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் – தேவா-சம்:2015/2
தாளினார் வளரும் தவம் மல்கு திரு களருள் – தேவா-சம்:2016/2
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2026/2
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2028/2
கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2031/2
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த – தேவா-சம்:2050/1
மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் – தேவா-சம்:2050/2
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/3
எழில் மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2050/4
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர் – தேவா-சம்:2060/1
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர் – தேவா-சம்:2060/2
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2060/3
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2060/4
பொழில் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே – தேவா-சம்:2072/4
சலம் மல்கு செம் சடையீர் சாந்தம் நீறு பூசினீர் – தேவா-சம்:2075/1
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/2
இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2075/3
புலம் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே – தேவா-சம்:2075/4
புனம் மல்கு கொன்றையீர் புலியின் அதளீர் பொலிவு ஆர்ந்த – தேவா-சம்:2076/1
சினம் மல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர் – தேவா-சம்:2076/2
இனம் மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில் – தேவா-சம்:2076/3
கனம் மல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே – தேவா-சம்:2076/4
மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர் – தேவா-சம்:2078/1
கறை மல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர் – தேவா-சம்:2078/2
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/3
நிறை மல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2078/4
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில் – தேவா-சம்:2082/1
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2082/2
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் – தேவா-சம்:2082/3
மலை மல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2082/4
நளிர் பூம் திரை மல்கு காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2101/1
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2221/1
பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை – தேவா-சம்:2221/2
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2221/4
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் – தேவா-சம்:2238/3
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர் – தேவா-சம்:2261/3
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/2
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி – தேவா-சம்:2314/2
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் – தேவா-சம்:2351/1
துணி மல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர் – தேவா-சம்:2351/2
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து – தேவா-சம்:2351/3
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2351/4
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர – தேவா-சம்:2420/1
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2429/4
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/4
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/3
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/3
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/3
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2449/3
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/3
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2458/4
கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர் – தேவா-சம்:2466/3
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய் – தேவா-சம்:2533/2
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/3
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
வான் இளம் மதி மல்கு வார் சடை – தேவா-சம்:2686/1
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே – தேவா-சம்:2719/4
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் – தேவா-சம்:2735/1
நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து – தேவா-சம்:2758/3
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் – தேவா-சம்:2806/3
விடை உடை கொடி மல்கு வேதியனே – தேவா-சம்:2828/4
கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால் – தேவா-சம்:2837/3
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2871/3
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ – தேவா-சம்:2923/1
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும் – தேவா-சம்:2923/2
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2923/3
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே – தேவா-சம்:2923/4
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் – தேவா-சம்:3001/1
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர் – தேவா-சம்:3001/2
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன் – தேவா-சம்:3015/1
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3015/2
மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன் – தேவா-சம்:3015/3
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/4
நீர் மல்கு மலர் உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:3017/1
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர் – தேவா-சம்:3017/2
போர் மல்கு மழுவினன் மேய பூவணம் – தேவா-சம்:3017/3
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே – தேவா-சம்:3017/4
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம் – தேவா-சம்:3018/3
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர் – தேவா-சம்:3062/1
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான் – தேவா-சம்:3073/2
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3104/4
கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி – தேவா-சம்:3114/3
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி – தேவா-சம்:3181/3
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3203/2
கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான் – தேவா-சம்:3254/1
வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை – தேவா-சம்:3361/1
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம் – தேவா-சம்:3368/1
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3368/2
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை – தேவா-சம்:3415/1
மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும் – தேவா-சம்:3426/1
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் – தேவா-சம்:3491/2
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3505/4
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/4
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/4
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
முறி உறு நிறம் மல்கு முகிழ் முலை மலைமகள் வெருவ முன் – தேவா-சம்:3723/1
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார் – தேவா-சம்:3768/2
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/2
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல – தேவா-சம்:3797/3
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3798/3
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3816/1
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3819/1
அரை மல்கு புலிஅதளீரே – தேவா-சம்:3819/2
அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை – தேவா-சம்:3819/3
உரை மல்கு புகழவர் உயர்வே – தேவா-சம்:3819/4
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3834/1
பார் மல்கு புகழவர் பண்பே – தேவா-சம்:3834/4
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை – தேவா-சம்:3841/1
நலம் மல்கு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3841/2
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ் – தேவா-சம்:3841/3
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான் – தேவா-சம்:3943/3
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி – தேவா-சம்:3991/1
வரைமகளோடு உடன் ஆடுதிர் மல்கு
விரை கமழ் தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4132/2,3
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே – தேவா-சம்:4132/4
தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/3
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:218/3
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:224/3
மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:228/3
மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:231/3
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:233/3
வையகம்-தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:235/3
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:237/3
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:950/2
மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் – தேவா-அப்:950/3
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/4
திருவினார் செல்வம் மல்கு விழா அணி – தேவா-அப்:1160/1
பொன்னின் மல்கு புணர் முலையாளொடும் – தேவா-அப்:1266/3
மல்கு வெண் பிறை சூடும் மணாளனார் – தேவா-அப்:1489/2
ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும் – தேவா-அப்:1761/1
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி – தேவா-அப்:1804/1
செல்வம் மல்கு சிவநியமத்தராய் – தேவா-அப்:1804/2
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ – தேவா-அப்:1804/3
செல்வம் மல்கு திரு கானூர் ஈசனை – தேவா-அப்:1835/2
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை – தேவா-அப்:2427/3
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/4
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
கார் மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும் – தேவா-அப்:2902/1
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும் – தேவா-அப்:2902/3
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:68/2
மங்கை ஓர்பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் – தேவா-சுந்:190/3
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய – தேவா-சுந்:298/1
மறை அன்றி பாடுவது இல்லையோ மல்கு வான் இளம் – தேவா-சுந்:451/3
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து – தேவா-சுந்:549/1
துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:774/3
மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால் – தேவா-சுந்:831/3
திணிந்த மாடம்-தொறும் செல்வம் மல்கு திரு மிழலை – தேவா-சுந்:898/2
மேல்


மல்கும் (48)

மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/4
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே – தேவா-சம்:18/4
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:37/1
நண்ணார் உட்க காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:700/3
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும்
மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம் நான்கு அருள் செய்த – தேவா-சம்:738/2,3
அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர் பாடுவர் ஆர் அணங்கு உடையர் – தேவா-சம்:848/2
கோல மலர் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மல்கும்
நீல நல் மா மிடற்றான் கழல ஏத்தல் நீதியே – தேவா-சம்:1154/3,4
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே – தேவா-சம்:1209/3
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை – தேவா-சம்:1303/2
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே – தேவா-சம்:1308/4
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய் – தேவா-சம்:1482/1
தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1508/2
திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1510/2
பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1542/3
தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1547/2
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1551/2
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள் – தேவா-சம்:1589/1
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் – தேவா-சம்:1951/3
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட – தேவா-சம்:2072/1
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் – தேவா-சம்:2072/2
எழில் மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2072/3
அரவும் மல்கும் சடையான் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2299/2
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மா மயில் – தேவா-சம்:2301/1
பூவினானும் விரி போதில் மல்கும் திருமகள்-தனை – தேவா-சம்:2700/1
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் – தேவா-சம்:2702/3
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் – தேவா-சம்:2713/1
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2716/2
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/4
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2875/3
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து – தேவா-சம்:2903/3
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் – தேவா-சம்:2919/3
வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும்
எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர் – தேவா-சம்:3126/1,2
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும்
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் – தேவா-சம்:3429/1,2
அழல் மல்கும் அங்கையினீரே – தேவா-சம்:3816/2
அழல் மல்கும் அங்கையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3816/3
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை – தேவா-சம்:4120/2
வீச களி அன்னம் மல்கும் விடைவாயே – தேவா-சம்:4151/4
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/4
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:59/4
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி – தேவா-அப்:513/1
நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள் – தேவா-அப்:797/3
குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும்
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/2,3
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும்
மன்னு தென் மருகல் பெருமான் திறம் – தேவா-அப்:1938/2,3
நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும்
ஓடும் மாலினோடு ஒண் கொடி மாதராள் – தேவா-அப்:1941/1,2
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை – தேவா-சுந்:238/2
மேல்


மல்குமால் (2)

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3325/3,4
மண் பொறா முழு செல்வமும் மல்குமால்
புண் பொறாத கிளியன்னவூரனே – தேவா-சம்:4164/3,4
மேல்


மல்குவார் (1)

சொல மல்குவார் துயர் இலரே – தேவா-சம்:3841/4
மேல்


மல்லல் (4)

மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர் – தேவா-சம்:618/1
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல் – தேவா-சம்:827/3
மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2733/3
மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே – தேவா-அப்:823/3
மேல்


மல்லிகை (20)

வளர் பூம் கோங்கம் மாதவியோடு மல்லிகை
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் – தேவா-சம்:1083/1,2
கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி – தேவா-சம்:1093/3
குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம் – தேவா-சம்:1428/3
மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம் – தேவா-சம்:1880/3
அம் தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை
பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2045/1,2
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி – தேவா-சம்:2665/1
குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில் திரு பூவணத்து உறை – தேவா-சம்:3013/1,2
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் – தேவா-சம்:3427/2
மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் – தேவா-சம்:3632/3
குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை – தேவா-சம்:4077/3
மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:390/3
மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி – தேவா-அப்:431/2
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் – தேவா-அப்:1177/1
கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை
நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1270/3,4
மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம் – தேவா-அப்:1585/3
மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் – தேவா-சுந்:76/3
அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி – தேவா-சுந்:126/1
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம் – தேவா-சுந்:352/3
நாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு – தேவா-சுந்:883/1
மேல்


மல்லிகையும் (5)

மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின் – தேவா-சம்:707/3
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த – தேவா-சம்:2242/3
அரும்பு உடை மலர் பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:293/3,4
விரிதரு மல்லிகையும் மலர் சண்பகமும் அளைந்து – தேவா-சுந்:1013/3
மேல்


மல்லிகையே (1)

எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
மேல்


மல்லின் (1)

மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால் – தேவா-சுந்:831/3
மேல்


மல்லை (4)

மல்லை ஆர் மும் முடி மன்னர் மூக்கீச்சுரத்து அடிகளை – தேவா-சம்:2779/1
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே – தேவா-சம்:3192/4
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் – தேவா-அப்:1270/1
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி – தேவா-அப்:1505/1
மேல்


மல (1)

உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல் – தேவா-சுந்:80/1
மேல்


மலக்கிட்டு (1)

கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன – தேவா-அப்:8/3
மேல்


மலக்கு (1)

மலக்கு இல் நின் அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய் – தேவா-சுந்:296/1
மேல்


மலக்குவார் (1)

மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து – தேவா-அப்:308/3
மேல்


மலங்க (6)

விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா – தேவா-சம்:1937/3
மலங்க ஊன்றி வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1334/4
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர் – தேவா-அப்:1759/2
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் – தேவா-அப்:1874/2
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு – தேவா-அப்:2839/3
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/3
மேல்


மலங்களை (1)

மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகி – தேவா-அப்:322/3
மேல்


மலங்கி (6)

மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2726/3
மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய – தேவா-சம்:2765/2
மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை – தேவா-சம்:3327/3
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/4
மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை – தேவா-சுந்:803/2
மேல்


மலங்கு (3)

முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி – தேவா-அப்:1742/3
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள் – தேவா-சுந்:885/1
மேல்


மலடு (1)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
மேல்


மலம் (9)

மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் – தேவா-சம்:1729/1
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
மலம் எலாம் அறும் இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா – தேவா-சுந்:358/1
மலம் தாங்கிய பாச பிறப்பு அறுப்பீர் துறை கங்கை – தேவா-சுந்:837/1
மேல்


மலம்உது (1)

கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை – தேவா-சம்:1381/2
மேல்


மலர் (783)

மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/3
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கை புனல் தூவி – தேவா-சம்:23/1
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
வண்டு அமரும் மலர் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே – தேவா-சம்:53/4
சேடகம் மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:59/3
சேண் தங்கு மா மலர் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:61/3
புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் – தேவா-சம்:88/3
தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை – தேவா-சம்:92/3
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் – தேவா-சம்:105/2
வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய – தேவா-சம்:110/1
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
கொத்து ஆர் மலர் குளிர் சந்து அகில் ஒளிர் குங்குமம் கொண்டு – தேவா-சம்:119/3
மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/3
மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா – தேவா-சம்:126/3
மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர் – தேவா-சம்:128/2
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால் – தேவா-சம்:138/1
மிளிரும் மணி பைம்பொன்னொடு விரை மா மலர் உந்தி – தேவா-சம்:143/1
கொய்ம் மா மலர் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் – தேவா-சம்:146/2
அரவத்தொடும் இள வெண் பிறை விரவும் மலர் கொன்றை – தேவா-சம்:147/3
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் – தேவா-சம்:152/3
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும் – தேவா-சம்:169/3
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய் – தேவா-சம்:174/1
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:176/3
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:177/3
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் – தேவா-சம்:178/3
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய் – தேவா-சம்:182/2
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
நீல மலர் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே – தேவா-சம்:185/4
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான் – தேவா-சம்:192/1
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன் – தேவா-சம்:203/1
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே – தேவா-சம்:211/4
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/2
நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர்
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/3,4
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இன மலர்
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:234/3,4
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி – தேவா-சம்:236/1
நாற்ற மலர் மேல் அயனும் நாகத்தில் – தேவா-சம்:247/1
கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட – தேவா-சம்:255/1
இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல் – தேவா-சம்:265/3
நாற விண்ட நறு மா மலர் கவ்வி – தேவா-சம்:275/1
விரையின் நல்ல மலர் சேவடியாரே – தேவா-சம்:286/4
வண்டு பாட மலர் ஆர் திருப்புன்கூர் – தேவா-சம்:292/3
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து – தேவா-சம்:320/2
மாடு ஆர் மலர் கொன்றை வளர் சடை வைத்து – தேவா-சம்:333/1
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம் – தேவா-சம்:334/3
வெறி ஆர் மலர் தாமரையானொடு மாலும் – தேவா-சம்:335/1
வாசம் கமழ் மா மலர் சோலையில் வண்டே – தேவா-சம்:342/1
வணங்கி மலர் மேல் அயனும் நெடு மாலும் – தேவா-சம்:357/1
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை – தேவா-சம்:358/3
நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே – தேவா-சம்:361/4
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன் – தேவா-சம்:364/1
நிரக்கும் மலர் தூவும் நினைந்தே – தேவா-சம்:367/4
சுமந்தார் மலர் தூவுதல் தொண்டே – தேவா-சம்:369/4
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே – தேவா-சம்:387/4
விரையின் மலர் மேதகு பொன்னி – தேவா-சம்:389/3
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும் – தேவா-சம்:398/3
கரவு இன்றி நல் மா மலர் கொண்டே – தேவா-சம்:404/1
கடி கமழ் மா மலர் இட்டு கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:426/4
விரை கெழு மா மலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம் – தேவா-சம்:427/4
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
கார் இடு மா மலர் தூவி கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:429/4
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு – தேவா-சம்:430/1
புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி – தேவா-சம்:430/2
இன மலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம் – தேவா-சம்:430/4
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம் – தேவா-சம்:431/4
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:432/3
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:432/4
சய விரி மா மலர் தூவி தாழ் சடையான் அடி சார்வோம் – தேவா-சம்:433/4
விரி மலர் ஆயின தூவி விகிர்தனது சேவடி சேர்வோம் – தேவா-சம்:434/4
தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம் – தேவா-சம்:435/4
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ – தேவா-சம்:438/3
பைம் மா நாகம் பல் மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு – தேவா-சம்:448/1
கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/4
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/3
தொடை ஆர் மா மலர் கொண்டு இருபோது உம்மை – தேவா-சம்:592/1
சால மா மலர் கொண்டு சரண் என்று – தேவா-சம்:594/1
சொல்லார் நல் மலர் சூடினார் – தேவா-சம்:602/2
பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை – தேவா-சம்:609/3
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச – தேவா-சம்:650/1
பால் நாறும் மலர் சூத பல்லவங்கள் அவை கோதி – தேவா-சம்:652/1
நறை கொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாள்-தோறும் – தேவா-சம்:656/1
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் – தேவா-சம்:662/1
கறை இலங்கு மலர் குவளை கண் காட்ட கடி பொழிலின் – தேவா-சம்:666/1
தோடு அரவத்து ஒரு காதன் துணை மலர் நல் சேவடிக்கே – தேவா-சம்:668/2
கொன்றை மலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:669/4
கொந்து அணவும் மலர் கொடுத்தான் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:670/4
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர் மேல் – தேவா-சம்:695/3
மண்தான் முழுதும் உண்ட மாலும் மலர் மிசை மேல் அயனும் – தேவா-சம்:719/1
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் – தேவா-சம்:724/3
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் – தேவா-சம்:743/1
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/3
நீண்ட சடையர் நிரை கொள் கொன்றை விரை கொள் மலர் மாலை – தேவா-சம்:770/1
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை – தேவா-சம்:789/1
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் – தேவா-சம்:801/1
காலை நல் மா மலர் கொண்டு அடி பரவி கைதொழு மாணியை கறுத்த வெம் காலன் – தேவா-சம்:809/1
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/4
திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை – தேவா-சம்:821/1
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
இரு மலர் தண் பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:821/4
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும் – தேவா-சம்:834/1
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:834/4
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி – தேவா-சம்:849/1
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி – தேவா-சம்:858/3
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி – தேவா-சம்:880/3
மால் ஆயிரம் கொண்டு மலர் கண் இட ஆழி – தேவா-சம்:887/1
மணி ஆர் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு – தேவா-சம்:919/1
துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த – தேவா-சம்:919/3
வாசம் மலர் மல்கு மலையான்மகளோடும் – தேவா-சம்:920/1
நாறும் மலர் பொய்கை நல்லூர் பெருமானை – தேவா-சம்:927/3
தண்ண மலர் தூவி தாள்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:934/3
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு – தேவா-சம்:939/3
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு – தேவா-சம்:945/1
கண்ணன் கடி கமல மலர் மேல் இனிது உறையும் – தேவா-சம்:956/1
சந்த மலர் கொன்றை சடை மேல் உடையானை – தேவா-சம்:958/2
பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே – தேவா-சம்:981/2
நன் பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே – தேவா-சம்:983/2
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே – தேவா-சம்:985/2
வாச மலர் தூவ நேசம் ஆகுமே – தேவா-சம்:986/2
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே – தேவா-சம்:987/2
நின்று மலர் தூவி இன்று முதுகுன்றை – தேவா-சம்:1003/1
வாச மலர் தூவ பாச வினை போமே – தேவா-சம்:1006/2
தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே – தேவா-சம்:1032/2
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் – தேவா-சம்:1126/1
சேறு அணி மா மலர் மேல் பிரமன் சிரம் அரிந்த செம் கண் – தேவா-சம்:1139/3
அல்லி மலர் கழனி ஆரூர் அமர்ந்தானை – தேவா-சம்:1142/2
ஏல மலர் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1154/2
கோல மலர் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் மல்கும் – தேவா-சம்:1154/3
பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர – தேவா-சம்:1173/1
வண்ண நல் மலர் உறை மறையவனும் – தேவா-சம்:1182/1
பனி மலர் கொன்றை அம் படர் சடையன் – தேவா-சம்:1191/2
கொய் அணி நறு மலர் கொன்றை அம் தார் – தேவா-சம்:1199/1
கொய்த அம் மலர் அடி கூடுவார்-தம் – தேவா-சம்:1221/1
கொய் அணி நறு மலர் மேல் அயனும் – தேவா-சம்:1235/2
சந்த நன் மலர் அணி தாழ் சடையன் – தேவா-சம்:1239/1
தேன் மலர் கொன்றையோன் – தேவா-சம்:1248/1
பூவினை கொய்து மலர் அடி போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1250/3
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம் – தேவா-சம்:1254/3
உருகி மலர் கொடுவந்து உமை ஏத்துதும் நாம் அடியோம் – தேவா-சம்:1255/2
நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து – தேவா-சம்:1256/1
துறை பல சுனை மூழ்கி மலர் சுமந்து ஓடி – தேவா-சம்:1275/1
திரு நீல மலர் ஒண் கண் தேவி பாகம் – தேவா-சம்:1289/1
கருநீல மலர் விம்மு கள்ளில் என்றும் – தேவா-சம்:1289/3
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/2
எழிலினர் உறை இடைமருதினை மலர் கொடு – தேவா-சம்:1320/3
மேவிய திரு உரு உடையவன் விரை மலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1326/3,4
விட்டு ஒளிர் திரு உரு உடையவன் விரை மலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1327/3,4
தேன் அமர்தரு மலர் அணைபவன் வலி மிகும் – தேவா-சம்:1334/1
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர் – தேவா-சம்:1337/2
கரம் பயில் கொடையினர் கடி மலர் அயனது ஒர் – தேவா-சம்:1343/1
கரக்கனம் நெரிதர மலர் அடி விரல் கொடு – தேவா-சம்:1344/3
கடி மலர் அயன் அரி கருத அரு வகை தழல் – தேவா-சம்:1345/2
வன் மலர் துவர் உடையவர்களும் மதி இலர் – தேவா-சம்:1346/2
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
தவம் முயல்வோர் மலர் பறிப்ப தாழ விடு கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள் – தேவா-சம்:1389/3
குன்று எலாம் குயில் கூவ கொழும் பிரச மலர் பாய்ந்து வாசம் மல்கு – தேவா-சம்:1400/3
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து கயம் முயங்கி – தேவா-சம்:1406/3
மதில் அளகைக்கு இறை முரல மலர் அடி ஒன்று ஊன்றி மறை பாட ஆங்கே – தேவா-சம்:1412/3
மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே – தேவா-சம்:1421/4
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து – தேவா-சம்:1431/1
விரிந்த மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1438/4
மிளிர்ந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1439/4
விரிந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1441/4
விரை ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1443/4
வளம் கொள் மலர் மேல் அயன் ஓத வண்ணன் – தேவா-சம்:1445/1
கந்தம் ஆம் மலர் கொன்றை கமழ் சடை – தேவா-சம்:1449/1
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம் அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல் – தேவா-சம்:1463/3
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
பூசம் நீர் பொழியும் புனல் பொன்னியில் பன் மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1485/1,2
கந்த மா மலர் சந்தொடு கார் அகிலும் தழீஇ – தேவா-சம்:1486/1
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம் – தேவா-சம்:1487/1
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1488/1,2
வம்பு அடுத்த மலர் பொழில் சூழ மதி தவழ் – தேவா-சம்:1493/1
தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே – தேவா-சம்:1497/4
கொத்து இரைத்த மலர் குழலாள் குயில் கோலம் சேர் – தேவா-சம்:1498/1
தேனை ஏறு நறு மா மலர் கொண்டு அடி சேர்த்துவீர் – தேவா-சம்:1518/1
குரவ நாள் மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய் – தேவா-சம்:1531/1
தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1547/2
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1548/1
வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1552/1
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே – தேவா-சம்:1555/4
தேன் உலாம் மலர் கொண்டு மெய் தேவர்கள் சித்தர்கள் – தேவா-சம்:1562/1
அரும்பு சேர் மலர் கொன்றையினான் அடி அன்பொடு – தேவா-சம்:1571/3
ஞாலம் முன் படைத்தான் நளிர் மா மலர் மேல் அயன் – தேவா-சம்:1577/1
வெறி ஆர் மலர் கொன்றை அம் தார் விரும்பி – தேவா-சம்:1671/1
அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர் – தேவா-சம்:1754/2
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு – தேவா-சம்:1764/1
பங்கயம் மலர் பாதர் பாதி ஓர் – தேவா-சம்:1768/1
புண்டரிக வாசம் அது வீச மலர் சோலை – தேவா-சம்:1776/3
புன்னைய மலர் பொழில்கள் அக்கின் ஒளி காட்ட – தேவா-சம்:1779/3
போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற – தேவா-சம்:1799/2
ஆதி அடியை பணிய அப்பொடு மலர் சேர் – தேவா-சம்:1803/1
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி – தேவா-சம்:1821/3
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர் – தேவா-சம்:1824/3
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் – தேவா-சம்:1827/3
நளிரும் மலர் கொன்றையும் நாறு கரந்தை – தேவா-சம்:1846/1
தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1857/1
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1860/1
படர் செம்பவளத்தொடு பல் மலர் முத்தம் – தேவா-சம்:1865/1
நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி – தேவா-சம்:1873/1
கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1894/2
கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு எத்தனையும் – தேவா-சம்:1898/2
கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1900/3
கட்டு அலர்ந்த மலர் தூவி கைதொழு-மின் பொன் இயன்ற – தேவா-சம்:1909/1
வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும் – தேவா-சம்:1914/1
வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ – தேவா-சம்:1930/1
அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1940/3
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் – தேவா-சம்:1979/1
மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று – தேவா-சம்:1985/2
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி – தேவா-சம்:1995/2
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி – தேவா-சம்:1996/2
திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய – தேவா-சம்:2001/3
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் – தேவா-சம்:2017/1
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய – தேவா-சம்:2038/1
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர்
சாய்ந்து அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2040/3,4
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும் – தேவா-சம்:2042/3
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும் – தேவா-சம்:2121/1
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி – தேவா-சம்:2162/1
அல்லி மலர் மேல் அயனும் அரவின்_அணையானும் – தேவா-சம்:2164/1
பிரச மலர் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2174/4
கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும் – தேவா-சம்:2175/2
படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் – தேவா-சம்:2175/3
மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார் – தேவா-சம்:2195/1
கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா – தேவா-சம்:2198/3
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2206/1
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
தனை கணி மா மலர் கொண்டு தாள் தொழுவாரவர்-தங்கள் – தேவா-சம்:2212/1
திருமகள் காதலினானும் திகழ்தரு மா மலர் மேலை – தேவா-சம்:2219/1
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு – தேவா-சம்:2220/3
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் – தேவா-சம்:2233/1
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த – தேவா-சம்:2249/2
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2251/4
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/4
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே – தேவா-சம்:2287/3
எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை – தேவா-சம்:2296/2
ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம் – தேவா-சம்:2298/2
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/2
காசை மலர் போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2341/3
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் – தேவா-சம்:2357/3
சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான் – தேவா-சம்:2368/2
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் – தேவா-சம்:2373/2
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் – தேவா-சம்:2378/2
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2379/2
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றில – தேவா-சம்:2418/1
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/3
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/3
வாச மா மலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2468/4
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
முன்றில் மா மலர் வாசம் முது முதி தவழ் பொழில் தில்லை – தேவா-சம்:2494/3
சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு – தேவா-சம்:2516/3
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2520/4
மின்னு செம் சடை வெள்எருக்கம் மலர் வைத்தவர் வேதம்தாம் – தேவா-சம்:2572/2
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே – தேவா-சம்:2572/4
புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் – தேவா-சம்:2579/3
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய – தேவா-சம்:2583/2
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர் பல கொண்டு அடியவர் போற்ற – தேவா-சம்:2598/2
வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் – தேவா-சம்:2633/3
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2640/3
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2643/3
விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2646/3
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2648/3
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் – தேவா-சம்:2649/1
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை செழும் பவளம் – தேவா-சம்:2658/2
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி – தேவா-சம்:2663/1
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி – தேவா-சம்:2663/3
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி – தேவா-சம்:2665/1
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் – தேவா-சம்:2676/1
கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே – தேவா-சம்:2677/1
தோடு உலாம் மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2682/3
வண்ண மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2684/3
கொய் அணி மலர் கொன்றை சூடிய – தேவா-சம்:2685/1
தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த – தேவா-சம்:2686/3
நலம் கொள் மா மலர் தூவி நாள்-தொறும் – தேவா-சம்:2687/3
கந்த மா மலர் தூவி கைதொழும் – தேவா-சம்:2688/3
தூய மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2690/3
தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர்
பீடு இலங்கும் சடை பெருமையாளர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2697/1,2
இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் – தேவா-சம்:2698/3
தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி சுரும்பு ஆர் மலர்
இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால் – தேவா-சம்:2703/1,2
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை – தேவா-சம்:2716/1
பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2718/2
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் – தேவா-சம்:2719/2
முறி கொள் ஞாழல் முட புன்னை முல்லை முகை வெண் மலர்
நறை கொள் கொன்றைம் நயந்து ஓங்கு நாதற்கு இடம் ஆவது – தேவா-சம்:2727/2,3
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை – தேவா-சம்:2731/1
மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே – தேவா-சம்:2740/4
வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/4
மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே – தேவா-சம்:2767/4
நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய் – தேவா-சம்:2777/1
புண்டரீக மலர் பொய்கை நிலாவும் புகலியே – தேவா-சம்:2793/4
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர்
புந்திசெய்து இறைஞ்சி பொழி பூந்தராய் போற்றதுமே – தேவா-சம்:2812/3,4
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/5
கொய் அணி நறு மலர் குலாய சென்னி – தேவா-சம்:2838/3
ஒண் மலர் அடியலால் உரையாது என் நா – தேவா-சம்:2842/2
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர் – தேவா-சம்:2876/3
புரிதரு மா மலர் கொன்றை மாலை புனைந்து ஏத்தவே – தேவா-சம்:2879/2
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/4
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே – தேவா-சம்:2910/4
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புனவாயிலே – தேவா-சம்:2911/4
ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள் – தேவா-சம்:2922/1
கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2922/3
தேன் அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2924/3
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும் – தேவா-சம்:2925/1
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2925/3
கொந்து அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2926/3
குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2928/3
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி தேன் – தேவா-சம்:2945/1
ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும் – தேவா-சம்:2957/1
ஏடு அவிழ் நறு மலர் அயனும் மாலுமாய் – தேவா-சம்:2962/1
அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர் – தேவா-சம்:2981/3
கணி அணி மலர் கொடு காலை மாலையும் – தேவா-சம்:2989/1
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் – தேவா-சம்:2994/3
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடி – தேவா-சம்:3012/1
ஈசனை மலர் புனைந்து ஏத்துவார் வினை – தேவா-சம்:3012/3
நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3014/4
நீர் மல்கு மலர் உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:3017/1
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே – தேவா-சம்:3017/4
கானலில் விரை மலர் விம்மு காழியான் – தேவா-சம்:3030/1
கொந்து உலாம் மலர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3046/2
வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி – தேவா-சம்:3054/2
பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ – தேவா-சம்:3074/1
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3088/3
நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம் – தேவா-சம்:3091/3
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் – தேவா-சம்:3094/3
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே – தேவா-சம்:3097/3
ஏடு உலாம் மலர் மிசை அயன் எழில் மாலுமாய் – தேவா-சம்:3104/1
செங்கண்மால் திகழ்தரு மலர் உறை திசைமுகன் – தேவா-சம்:3115/1
கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும் – தேவா-சம்:3131/1
தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும் – தேவா-சம்:3131/2
நித்தில தொகை பல நிரை தரு மலர் என – தேவா-சம்:3133/1
பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு – தேவா-சம்:3140/2
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி – தேவா-சம்:3142/2
பொய்கையின் பொழில் உறு புது மலர் தென்றல் ஆர் – தேவா-சம்:3145/1
வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும் – தேவா-சம்:3148/3
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல – தேவா-சம்:3154/2
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட – தேவா-சம்:3159/1
மஞ்சர்தாம் மலர் கொடு வானவர் வணங்கிட – தேவா-சம்:3165/1
ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும் – தேவா-சம்:3167/3
திரை தரு முகலியின் கரையினில் தே மலர்
விரை தரு சடைமுடி காளத்தி விண்ணவன் – தேவா-சம்:3185/2,3
முத்தும் மா மணிகளும் முழு மலர் திரள்களும் – தேவா-சம்:3186/1
கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின் – தேவா-சம்:3190/1
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே – தேவா-சம்:3192/3
பொடி மெய் பூசி மலர் கொய்து புணர்ந்து உடன் – தேவா-சம்:3291/1
மையல் இன்றி மலர் கொய்து வணங்கிட – தேவா-சம்:3292/1
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட – தேவா-சம்:3293/1
வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது – தேவா-சம்:3321/2
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின் – தேவா-சம்:3358/3
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம் – தேவா-சம்:3365/3
கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல – தேவா-சம்:3378/1
கொடி ஆர் மா மதியோடு அரவம் மலர் கொன்றையினாய் – தேவா-சம்:3385/2
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் – தேவா-சம்:3416/1
இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3416/2
பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை – தேவா-சம்:3416/3
அரு மலர் ஆதிமூர்த்தி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3416/4
கோல மலர் அயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும் – தேவா-சம்:3457/1
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா – தேவா-சம்:3468/3
பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர – தேவா-சம்:3471/1
நீர் அணவு மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3492/4
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/4
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3509/2
தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3509/4
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1
துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ – தேவா-சம்:3532/3
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் – தேவா-சம்:3536/2
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால் – தேவா-சம்:3565/1
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம் – தேவா-சம்:3566/3
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3567/4
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/4
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/3
வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் – தேவா-சம்:3595/3
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல – தேவா-சம்:3619/1
வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை – தேவா-சம்:3622/1
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல் – தேவா-சம்:3637/1
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை – தேவா-சம்:3648/3
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய – தேவா-சம்:3698/1
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே – தேவா-சம்:3702/4
வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும் – தேவா-சம்:3708/1
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் – தேவா-சம்:3712/1
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில் – தேவா-சம்:3720/1
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி – தேவா-சம்:3720/2
புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர் – தேவா-சம்:3724/1
வெறி கமழ்தரு மலர் அடைபவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3751/4
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/4
ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி – தேவா-சம்:3757/1
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/2
வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும் – தேவா-சம்:3771/1
கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை – தேவா-சம்:3778/1
செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3788/4
பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி – தேவா-சம்:3798/1
கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும் – தேவா-சம்:3799/3
பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த – தேவா-சம்:3804/1
மத்த நல் மலர் புனைவீரே – தேவா-சம்:3817/2
மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3817/3
வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும் – தேவா-சம்:3876/1
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3898/3
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:3925/1
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை – தேவா-சம்:3946/1
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி – தேவா-சம்:3950/1
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே – தேவா-சம்:4029/2
அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே – தேவா-சம்:4029/2
பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே – தேவா-சம்:4036/1
மின்னிய அரவும் வெறி மலர் பலவும் விரும்பிய திங்களும் தங்கு – தேவா-சம்:4069/1
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம் – தேவா-சம்:4070/1
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை – தேவா-சம்:4073/1
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3
கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய – தேவா-சம்:4118/1
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/3
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர்
மேவிய தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4136/2,3
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு – தேவா-சம்:4167/3
துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/2
பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன் – தேவா-அப்:28/2
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் – தேவா-அப்:38/2
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/3
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:55/2
கை போது மலர் தூவி காதலித்து வானோர்கள் – தேவா-அப்:64/1
அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி – தேவா-அப்:64/3
தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற – தேவா-அப்:65/3
கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று – தேவா-அப்:88/1
தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான் – தேவா-அப்:124/3
வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த – தேவா-அப்:125/3
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
மாண்டார்-தம் என்பும் மலர் கொன்றை மாலையும் – தேவா-அப்:164/3
எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர்
எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன – தேவா-அப்:184/2,3
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன் – தேவா-அப்:207/1
மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும் – தேவா-அப்:238/1
செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:259/3
சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:261/3
துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:267/3
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை – தேவா-அப்:395/3
அரி புரி மலர் கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:396/4
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி – தேவா-அப்:431/2
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி – தேவா-அப்:438/1
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி – தேவா-அப்:496/2
மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் – தேவா-அப்:538/1
வக்கரன் உயிரை வவ்வ கண் மலர் கொண்டு போற்ற – தேவா-அப்:543/1
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம் – தேவா-அப்:604/2
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட – தேவா-அப்:605/2
நறு மலர் நீரும் கொண்டு நாள்-தொறும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:606/1
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர் – தேவா-அப்:623/1
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு – தேவா-அப்:637/1
மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது – தேவா-அப்:637/2
ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப – தேவா-அப்:637/3
சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச – தேவா-அப்:638/2
பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம் – தேவா-அப்:657/1
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற – தேவா-அப்:673/2
அம் மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான் – தேவா-அப்:684/2
நம் மலர் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:684/4
அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் – தேவா-அப்:701/1
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/3
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து – தேவா-அப்:799/2
நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி – தேவா-அப்:808/3
காலை எழுந்து கடி மலர் தூயன தாம் கொணர்ந்து – தேவா-அப்:812/1
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:815/3
குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி – தேவா-அப்:824/3
கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும் – தேவா-அப்:857/1
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:857/3
செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி – தேவா-அப்:865/3
வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று – தேவா-அப்:890/2
பொலம் புண்டரிக புது மலர் போல்வன போற்றி என்பார் – தேவா-அப்:894/1
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சி – தேவா-அப்:903/1
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம் – தேவா-அப்:910/1
மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/4
குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா – தேவா-அப்:973/2
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/3
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
ஓண பிரானும் ஒளிர் மா மலர் மிசை உத்தமனும் – தேவா-அப்:1012/1
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று – தேவா-அப்:1024/2
மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலர் அடியே – தேவா-அப்:1026/4
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/3
முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும் – தேவா-அப்:1061/1
முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும் – தேவா-அப்:1063/3
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை – தேவா-அப்:1065/1
வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் – தேவா-அப்:1068/1
அரும்பு அற்றப்பட ஆய் மலர் கொண்டு நீர் – தேவா-அப்:1072/1
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரனை – தேவா-அப்:1090/1
கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/4
வண்டு உலாம் மலர் கொண்டு வளர் சடைக்கு – தேவா-அப்:1134/1
விண்ட மா மலர் மேல் உறைவானொடும் – தேவா-அப்:1142/1
கந்த மா மலர் சூடும் கருத்தினர் – தேவா-அப்:1149/2
அட்ட மா மலர் சூடி அடும்பொடு – தேவா-அப்:1157/1
வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1205/2
மறையின் நாள் மலர் கொண்டு அடி வானவர் – தேவா-அப்:1206/1
பனி மலர் குழல் பாவை நல்லாரினும் – தேவா-அப்:1214/2
மண்ணை உண்ட மால் காணான் மலர் அடி – தேவா-அப்:1220/1
சுனையுள் நீல மலர் அன கண்டத்தன் – தேவா-அப்:1258/1
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1259/3
மணம் கமழ் மலர் தாமரையான் அவன் – தேவா-அப்:1263/2
தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று – தேவா-அப்:1282/1
போது தாழ்ந்து புது மலர் கொண்டு நீர் – தேவா-அப்:1310/1
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும் – தேவா-அப்:1311/1
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால் – தேவா-அப்:1319/1
வணங்கி மா மலர் கொண்டவர் வைகலும் – தேவா-அப்:1332/3
தொண்டு பாடியும் தூ மலர் தூவியும் – தேவா-அப்:1374/1
நாவால் நன்று நறு மலர் சேவடி – தேவா-அப்:1379/1
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று – தேவா-அப்:1382/3
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை – தேவா-அப்:1409/3
மத்த மா மலர் சூடிய மைந்தனார் – தேவா-அப்:1477/1
கார் உலாம் மலர் கொன்றை அம் தாரினான் – தேவா-அப்:1484/1
வாட ஊன்றி மலர் அடி வாங்கிய – தேவா-அப்:1495/3
சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ – தேவா-அப்:1503/3
வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன் – தேவா-அப்:1537/3
திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன் – தேவா-அப்:1545/1
கோல மா மலர் பாதமே கும்பிடே – தேவா-அப்:1555/4
மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம் – தேவா-அப்:1585/3
செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை – தேவா-அப்:1595/3
எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி – தேவா-அப்:1612/1
நீளமா நினைந்து எண் மலர் இட்டவர் – தேவா-அப்:1613/1
கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு – தேவா-அப்:1614/1
ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர் – தேவா-அப்:1617/1
உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட – தேவா-அப்:1618/1
ஓலி வண்டு அறை ஒண் மலர் எட்டினால் – தேவா-அப்:1619/1
தாரித்து உள்ளி தட மலர் எட்டினால் – தேவா-அப்:1620/1
வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும் – தேவா-அப்:1662/2
மைந்தனை மணவாளனை மா மலர்
கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1695/2,3
மங்குமா நினையாதே மலர் கொடு – தேவா-அப்:1762/2
நறும் பொன் நாள் மலர் கொன்றையும் நாகமும் – தேவா-அப்:1814/1
திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை – தேவா-அப்:1830/1
வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான் – தேவா-அப்:1848/2
நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய – தேவா-அப்:1864/2
விண்ட மா மலர் கொண்டு விரைந்து நீர் – தேவா-அப்:1880/1
அஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல் – தேவா-அப்:1885/3
நாட்டி நாள் மலர் தூவி வலம்செயில் – தேவா-அப்:1888/3
புனையும் மா மலர் கொண்டு புரி சடை – தேவா-அப்:1892/1
நனையும் மா மலர் சூடிய நம்பனை – தேவா-அப்:1892/2
அட்ட மா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு – தேவா-அப்:1922/3
சூழ்த்த மா மலர் தூவி துதியாதே – தேவா-அப்:1960/3
கரும்பினை கட்டியை கந்த மா மலர்
சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை – தேவா-அப்:1990/1,2
அரும்பினில் பெரும்போது கொண்டு ஆய் மலர்
விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1990/3,4
நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர் – தேவா-அப்:2005/2
மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர் – தேவா-அப்:2010/1
கந்த மா மலர் இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2012/2
இள எழுந்த இரும் குவளை மலர்
பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர் – தேவா-அப்:2013/1,2
ஓத_வண்ணனும் ஒண் மலர் செல்வனும் – தேவா-அப்:2037/1
மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு – தேவா-அப்:2038/3
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை – தேவா-அப்:2115/2
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2132/4
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே – தேவா-அப்:2173/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2228/4
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2249/3
மா மதியை மாது ஓர்கூறாயினானை மா மலர் மேல் அயனோடு மாலும் காணா – தேவா-அப்:2286/3
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2296/4
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் – தேவா-அப்:2330/1
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் – தேவா-அப்:2336/1
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர் – தேவா-அப்:2389/3
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/2
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ – தேவா-அப்:2434/3
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/2
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
வெறி ஆர் மலர் கொன்றை சூடினானை வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை – தேவா-அப்:2516/1
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் – தேவா-அப்:2614/3
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2676/3
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய் – தேவா-அப்:2710/2
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட – தேவா-அப்:2721/2
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் – தேவா-அப்:2743/3
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை – தேவா-அப்:2761/1
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை – தேவா-அப்:2776/2
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2877/3
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
சந்த மலர் தெரிவை ஒருபாகத்தானை சராசர நல் தாயானை நாயேன் முன்னை – தேவா-அப்:2921/2
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும் – தேவா-அப்:2963/1
மருவில் பிரியாத மைந்தர் போலும் மலர் அடிகள் நாடி வணங்கலுற்ற – தேவா-அப்:2971/3
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/3
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே – தேவா-அப்:3047/4
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல் – தேவா-சுந்:27/2
நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு – தேவா-சுந்:75/3
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே – தேவா-சுந்:84/3
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே – தேவா-சுந்:84/3
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும் – தேவா-சுந்:100/3
மட்டு ஆர் மலர் கொன்றையும் வன்னியும் சாடி – தேவா-சுந்:128/1
கொய்யா மலர் கோங்கொடு வேங்கையும் சாடி – தேவா-சுந்:130/1
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன் – தேவா-சுந்:133/1
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய் – தேவா-சுந்:144/2
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலர் உறைவான் – தேவா-சுந்:185/1
வாசத்தின் ஆர் மலர் கொன்றை உள்ளார் வடிவு ஆர்ந்த நீறு – தேவா-சுந்:189/1
இட்டு உகந்து ஆர் மலர் பூசை இச்சிக்கும் இறைவர் முன்நாள் – தேவா-சுந்:195/2
கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் – தேவா-சுந்:232/1
விடை ஆரும் கொடியாய் வெறி ஆர் மலர் கொன்றையினாய் – தேவா-சுந்:269/1
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர் பொய்கை – தேவா-சுந்:292/2
சுரும்பு உடை மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றானே – தேவா-சுந்:293/2
அரும்பு உடை மலர் பொய்கை அல்லியும் மல்லிகையும் – தேவா-சுந்:293/3
கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:299/3
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/3
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி – தேவா-சுந்:316/3
பைம் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:364/3
ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர் – தேவா-சுந்:367/1
மத்தம் மா மலர் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும் – தேவா-சுந்:368/1
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/2
காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி – தேவா-சுந்:423/1
களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே – தேவா-சுந்:429/2
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே – தேவா-சுந்:433/1
ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி – தேவா-சுந்:436/1
துறை ஒன்றி தூ மலர் இட்டு அடி இணை போற்றுவார் – தேவா-சுந்:451/2
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும் – தேவா-சுந்:464/1
விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன் – தேவா-சுந்:494/1
பேழ் வாய் அரவின் அணையானும் பெரிய மலர் மேல் உறைவானும் – தேவா-சுந்:537/1
நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த – தேவா-சுந்:543/1
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/3
மடை-கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:582/4
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
மழைக்கு அரும்பும் மலர் கொன்றையினானை வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன் – தேவா-சுந்:596/1
வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:597/2
செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
அழும் மலர் கண் இணை அடியவர்க்கு அல்லால் அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும் – தேவா-சுந்:602/2
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/4
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் – தேவா-சுந்:610/2
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை – தேவா-சுந்:627/2
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/4
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/2
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
புரண்டு வீழ்ந்து நின் பொன் மலர் பாதம் போற்றிபோற்றி என்று அன்பொடு புலம்பி – தேவா-சுந்:673/3
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய – தேவா-சுந்:674/1
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே – தேவா-சுந்:706/1
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை – தேவா-சுந்:708/1
இண்டை மா மலர் செஞ்சடையானை ஈசனை திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:718/2
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/4
பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி – தேவா-சுந்:756/1
தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:773/3
வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் – தேவா-சுந்:774/2
கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி – தேவா-சுந்:776/1
தேச வேந்தன் திருமாலும் மலர் மேல் அயனும் காண்கிலார் – தேவா-சுந்:790/2
கொம்பை பிடித்து ஒருக்கு காலர்கள் இருக்கால் மலர் தூவி – தேவா-சுந்:794/1
துன்று மலர் இட்டு சூழும் வலம்செய்து – தேவா-சுந்:843/2
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும் மா மலர் மேல் – தேவா-சுந்:850/1
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/3
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு என்கணது அல்லல் கெட – தேவா-சுந்:853/3
கொய் அணி மலர் சோலை கூடலையாற்றூரில் – தேவா-சுந்:863/3
எண் ஆர் நாள் மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள் – தேவா-சுந்:874/2
நாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு – தேவா-சுந்:883/1
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/3
கண்நுதலான் காமனையும் காய்ந்த திறல் கங்கை மலர்
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/1,2
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் – தேவா-சுந்:1008/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
விரிதரு மல்லிகையும் மலர் சண்பகமும் அளைந்து – தேவா-சுந்:1013/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
மத்தம் கவரும் மலர் கொன்றை மாலை மேல் மால் ஆனாளை – தேவா-சுந்:1035/1
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர்
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1036/3,4
மேல்


மலர்_அண்ணலும் (1)

உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும்
உள்ளதன்-தனை கண்டிலார் ஒளி ஆர்தரும் சடைமுடியின் மேல் – தேவா-சம்:2322/2,3
மேல்


மலர்_உறைவான் (2)

எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை – தேவா-சம்:2296/2
ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம் – தேவா-சம்:2298/2
மேல்


மலர்க்கண்ணாள் (2)

சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ – தேவா-அப்:116/4
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
மேல்


மலர்க்கண்ணாள்_பாகர் (1)

மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
மேல்


மலர்க்கண்ணி (2)

வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே – தேவா-சம்:646/4
கரும் தட மலர்க்கண்ணி காதல் செய்யும் – தேவா-சம்:1228/3
மேல்


மலர்க்கண்ணியர் (1)

அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார் – தேவா-அப்:1004/1
மேல்


மலர்க்கண்ணியான் (1)

கார் கொள் கொன்றை கடி மலர்க்கண்ணியான்
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் – தேவா-அப்:1975/1,2
மேல்


மலர்க்கண்ணினாள் (1)

மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையை – தேவா-சம்:1497/3
மேல்


மலர்கள் (42)

மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும் – தேவா-சம்:439/3
கை அடைந்த களைகள் ஆக செங்கழுநீர் மலர்கள்
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:507/3,4
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:758/2
சந்தம் மலர்கள் சடை மேல் உடையார் விடை ஊரும் – தேவா-சம்:1060/3
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே – தேவா-சம்:1391/3
மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு – தேவா-சம்:2158/3
வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் – தேவா-சம்:2346/3
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/3
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம் – தேவா-சம்:2824/2
பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச – தேவா-சம்:3497/1
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/3
மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே – தேவா-சம்:3575/3
சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம் – தேவா-சம்:3629/3
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/3
குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு – தேவா-சம்:3683/1
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற – தேவா-அப்:251/2
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து – தேவா-அப்:307/2
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த – தேவா-அப்:362/3
வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ – தேவா-அப்:369/1
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி – தேவா-அப்:405/3
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி – தேவா-அப்:530/1
அருளுறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த – தேவா-அப்:532/3
நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே – தேவா-அப்:578/4
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண – தேவா-அப்:599/2
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன் – தேவா-அப்:629/1
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை – தேவா-அப்:639/3
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் – தேவா-அப்:702/3
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும் – தேவா-அப்:2269/2
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற – தேவா-அப்:2909/3
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே – தேவா-சுந்:246/2
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/3
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:538/3
சிந்தைசெய்த மலர்கள் நித்தலும் சேரவே – தேவா-சுந்:829/3
மேல்


மலர்கின்ற (3)

காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே – தேவா-சம்:1881/4
செய் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:774/1
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
மேல்


மலர்கொடு (2)

நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் – தேவா-சம்:2650/1
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே – தேவா-சம்:3080/4
மேல்


மலர்தர (1)

கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர
பங்கயம் மலரும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:886/1,2
மேல்


மலர்தரு (1)

கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை – தேவா-சம்:2653/3
மேல்


மலர்ந்த (2)

வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் – தேவா-சம்:2008/3
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
மேல்


மலர்ந்து (10)

நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும் – தேவா-சம்:278/1
மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த – தேவா-சம்:1130/3
புண்டரீகம் மலர்ந்து மது தரு பூந்தராய் – தேவா-சம்:1478/2
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த – தேவா-சம்:2242/3
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2374/4
முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் – தேவா-அப்:23/2
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:352/4
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/3
மேல்


மலர்மகள் (2)

மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/3
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1
மேல்


மலர்மிசையவனும் (1)

வெறி கிளர் மலர்மிசையவனும் வெம் தொழில் – தேவா-சம்:3006/1
மேல்


மலர்மிசையானும் (1)

மா வாய் பிளந்தானும் மலர்மிசையானும்
ஆவா அவர் தேடி திரிந்து அலமந்தார் – தேவா-சுந்:132/1,2
மேல்


மலர்மிசையானையும் (1)

மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும்
தணிவினர் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3093/3,4
மேல்


மலர்மிசையோனும் (1)

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும் – தேவா-சம்:2396/3
மேல்


மலர்மேலவன் (1)

மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான் மலர்மேலவன் நேடியும் காண்பு அரியாய் – தேவா-சுந்:30/1
மேல்


மலர்வது (1)

மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1
மேல்


மலர (5)

கழுநீர் குவளை மலர கயல் பாயும் – தேவா-சம்:327/2
முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய – தேவா-சம்:456/3
முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே – தேவா-சம்:1410/4
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி – தேவா-சம்:1480/1
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/3,4
மேல்


மலரடி (6)

மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும் – தேவா-சம்:2667/3
மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே – தேவா-சம்:2899/4
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/3
மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள – தேவா-சம்:3781/3
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் – தேவா-சம்:3795/2
மேல்


மலரடியலால் (1)

அம் மலரடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2837/2
மேல்


மலர்அடியே (1)

வருட சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே – தேவா-அப்:1027/4
மேல்


மலரவற்கு (1)

மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகம் ஒழித்து – தேவா-சம்:443/1
மேல்


மலரவன் (9)

அரியொடு மலரவன் என இவர் அடி முடி – தேவா-சம்:1323/1
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணா – தேவா-சம்:2613/1
மாலவன் மலரவன் நேடி மால் கொள – தேவா-சம்:2995/1
நாக_அணை_துயில்பவன் நலம் மிகு மலரவன்
ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர் – தேவா-சம்:3137/1,2
வண்ண மா மலரவன் மால் அவன் காண்கிலா – தேவா-சம்:3187/3
ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே – தேவா-சம்:3208/3
மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய் – தேவா-அப்:429/1
விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள் – தேவா-அப்:960/3
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
மேல்


மலரவனும் (5)

மண்ணினை முன் சென்று இரந்த மாலும் மலரவனும்
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/1,2
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார் – தேவா-அப்:2199/1
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற – தேவா-அப்:2316/1
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
மா வாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2903/1
மேல்


மலரா (1)

மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1
மேல்


மலராய் (1)

நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
மேல்


மலரால் (10)

கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால்
ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும் – தேவா-சம்:577/2,3
நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
விண்டு இரைத்தம் மலரால் திகழ் வெண்ணெய்_பிரான் அடி – தேவா-சம்:1552/3
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா – தேவா-சம்:1867/2
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
கை அணி மலரால் வணங்கிட – தேவா-சம்:2685/3
கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின் – தேவா-சம்:3190/1
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/1,2
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய – தேவா-சுந்:674/1
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும் – தேவா-சுந்:837/3
மேல்


மலராலும் (1)

விரையாலும் மலராலும் விழுமை குன்றா – தேவா-சம்:1286/1
மேல்


மலராள் (4)

தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் – தேவா-சம்:87/3
வாடா மலராள் பங்கர் அவர் போல் ஆம் – தேவா-சம்:254/3
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
மேல்


மலரான் (10)

ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த – தேவா-சம்:1/3
நாட வல்ல மலரான் மாலுமாய் – தேவா-சம்:291/1
மால் அடித்தலம் மா மலரான் முடி தேடியே – தேவா-சம்:1499/3
சடையானை தண் மலரான் சிரம் ஏந்திய – தேவா-சம்:1604/1
நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள் – தேவா-சம்:1686/2
கரியானோடு கமல மலரான் காணாமை – தேவா-சம்:2132/1
கொழு மலரான் நன் நகரம் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை ஆய – தேவா-சம்:2231/2
வண்ண நல் மலரான் பல தேவரும் – தேவா-அப்:1247/2
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை – தேவா-அப்:2348/2
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
மேல்


மலரான்-தன் (1)

கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி – தேவா-அப்:2559/1
மேல்


மலரானும் (11)

நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா – தேவா-சம்:901/3
நாகத்து_அணையானும் நளிர் மா மலரானும்
போகத்து இயல்பினால் பொலிய அழகு ஆகும் – தேவா-சம்:923/1,2
வண்ண மலரானும் வையம் அளந்தானும் – தேவா-சம்:934/1
வரி ஆய மலரானும் வையம்-தன்னை – தேவா-சம்:1290/1
மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான் – தேவா-சம்:1533/1
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த – தேவா-சம்:2439/1
மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால் – தேவா-சம்:2515/1
மாயனும் மலரானும் கைதொழ – தேவா-சம்:2690/1
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் – தேவா-சம்:3579/2
தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின் – தேவா-சம்:3589/1
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/2
மேல்


மலரானொடு (3)

மாறு இலா மலரானொடு மால் அவன் – தேவா-சம்:621/1
நாற்ற மா மலரானொடு மாலுமாய் – தேவா-சம்:1456/1
மாலும் மா மலரானொடு மா மறை – தேவா-அப்:1504/3
மேல்


மலரானொடும் (2)

கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய் – தேவா-சம்:1521/1
மண்ணு கோலம் உடைய மலரானொடும்
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் – தேவா-சம்:3295/2,3
மேல்


மலரில் (2)

கண்ணன் கடி மா மலரில் திகழும் – தேவா-சம்:1652/1
வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே – தேவா-சம்:4148/4
மேல்


மலரின் (5)

முறி கலந்தது ஒரு தோல் அரை மேல் உடையான் இடம் மொய்ம் மலரின்
பொறி கலந்த பொழில் சூழ்ந்து அயலே புயல் ஆரும் புகலூரே – தேவா-சம்:12/3,4
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின்
கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரி கரை மேல் – தேவா-சம்:167/1,2
மண்ணினை உண்டவன் மலரின் மேல் உறை – தேவா-சம்:2984/1
நாற்றம் மிகு மா மலரின் மேல் அயனும் நாரணனும் நாடி – தேவா-சம்:3676/1
முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும் – தேவா-அப்:2888/1
மேல்


மலரின்-கண் (1)

வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர் – தேவா-அப்:2257/2
மேல்


மலரினானும் (2)

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது – தேவா-சம்:512/1
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட – தேவா-அப்:556/1
மேல்


மலரினோனும் (1)

பணி உடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றி பறவை ஆயும் – தேவா-சம்:73/1
மேல்


மலரும் (42)

கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து – தேவா-சம்:21/3
திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சம்:46/1
பங்கயங்கள் மலரும் பழனத்து – தேவா-சம்:285/1
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும் – தேவா-சம்:355/3
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர் – தேவா-சம்:395/2
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள் – தேவா-சம்:501/3
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல் – தேவா-சம்:690/1
கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும்
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/2,3
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று – தேவா-சம்:1159/1
கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி – தேவா-சம்:1483/1
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய – தேவா-சம்:1549/1
புடையே பொன் மலரும் கம்பை கரை ஏகம்பம் – தேவா-சம்:1594/3
மடை ஆர் குவளை மலரும் மருகல் – தேவா-சம்:1655/3
மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல் – தேவா-சம்:1660/2
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல் – தேவா-சம்:1864/3
பங்கயம் மலரும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2041/2
குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி – தேவா-சம்:2160/2
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும்
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/3,4
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும்
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2465/3,4
உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் – தேவா-சம்:2469/3
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2751/4
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர் – தேவா-சம்:2762/1
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2859/1
வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே – தேவா-சம்:4149/4
தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் – தேவா-அப்:294/3
மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:390/3
மலரும் போதுகளால் பணிய சிலர் – தேவா-அப்:1340/2
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
அரும்பு வாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:77/4
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:359/4
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய் – தேவா-சுந்:422/2
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
பங்கயம் மலரும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:886/2
புன்னை மலரும் புறவில் திகழும் – தேவா-சுந்:926/2
நீரும் மலரும் நிலவும் சடை மேல் – தேவா-சுந்:943/1
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:973/1
செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1007/4
மேல்


மலருளானும் (1)

வரி அரா அதன் மிசை துயின்றவன்தானும் மா மலருளானும்
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/1,2
மேல்


மலரே (1)

பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
மேல்


மலரை (2)

பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு – தேவா-சம்:3516/1
ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை
பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை – தேவா-அப்:149/2,3
மேல்


மலரொடு (9)

ஏல நன் மலரொடு விரை கமழும் – தேவா-சம்:1198/3
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர் – தேவா-சம்:1202/3
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி – தேவா-சம்:3089/3
நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு
படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3135/2,3
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல் – தேவா-சம்:3780/3
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி – தேவா-சம்:3783/1
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் – தேவா-அப்:772/1
மேல்


மலரோடு (3)

பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் – தேவா-சம்:3638/3
ஏல மா மலரோடு இலை கொண்டு நீர் – தேவா-அப்:1761/2
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
மேல்


மலரோன் (5)

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/3
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
மண் அது உண்ட அரி மலரோன் காணா – தேவா-சம்:3967/1
மழையானும் திகழ்கின்ற மலரோன் என்று இருவர்தாம் – தேவா-சுந்:880/1
மேல்


மலரோன்-தன் (2)

வரம் ஒன்றிய மா மலரோன்-தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:388/1,2
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன்
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் – தேவா-சம்:1065/1,2
மேல்


மலரோனும் (11)

செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி – தேவா-சம்:1424/1
தொழுது மா மலரோனும் காண்கிலார் – தேவா-சம்:1772/2
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
மாணாய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி – தேவா-சம்:2110/1,2
திரு மரு மார்பிலவனும் திகழ்தரு மா மலரோனும்
இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் – தேவா-சம்:2208/1,2
விண்ட மா மலரோனும் விளங்கு ஒளி அரவு_அணையானும் – தேவா-சம்:2461/1
வென்றி மா மலரோனும் விரி கடல் துயின்றவன்தானும் – தேவா-சம்:2494/1
உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும்
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய – தேவா-சம்:2591/1,2
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
பைம் கண் வாள் அரவு_அணையவனொடு பனி மலரோனும் காணாது – தேவா-சம்:3796/1
தாழாது அறம் செய்ம்-மின் தடங்கண்ணான் மலரோனும்
கீழ் மேல் உற நின்றான் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:792/3,4
மேல்


மலன் (1)

மலன் ஆய தீர்த்து எய்தும் மா தவத்தோர்க்கே – தேவா-சம்:1287/4
மேல்


மலனொடு (1)

மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:451/4
மேல்


மலி (288)

மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும் – தேவா-சம்:106/2
கரத்தால் மலி சிரத்தான் கரி உரித்து ஆயது ஒரு படத்தான் – தேவா-சம்:114/1
ஊழின் மலி வினை போயிட உயர்வான் அடைவாரே – தேவா-சம்:118/4
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
மலையான்மகள் கணவன் மலி கடல் சூழ்தரு தன்மை – தேவா-சம்:164/1
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த – தேவா-சம்:164/3
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:170/4
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன் – தேவா-சம்:173/3
சந்தம் மலி பாடல் சொலி ஆட தவம் ஆமே – தேவா-சம்:173/4
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர் – தேவா-சம்:182/1
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
வீரன் மலி அழகு ஆர் பொழில் மிடையும் திருநின்றியூரன் – தேவா-சம்:190/3
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
விரி உறு சடை விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர் – தேவா-சம்:197/2
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே – தேவா-சம்:198/3,4
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை – தேவா-சம்:201/3
பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு – தேவா-சம்:205/1
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர் – தேவா-சம்:215/1
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு – தேவா-சம்:216/1
இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/4
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/1,2
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு – தேவா-சம்:225/1
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் – தேவா-சம்:225/3
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/2
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
தலம் மலி சுரர் அசுரர்கள் ஒலி சலசல கடல் கடைவுழி மிகு – தேவா-சம்:228/2
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி – தேவா-சம்:232/1
கறை மலி திரிசிகை படை அடல் கனல் மழு எழுதர வெறி மறி – தேவா-சம்:233/1
முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ் மலி கணி வட முகம் – தேவா-சம்:233/2
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/3
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:323/4
கிடையாதவன்-தன் நகர் நல் மலி பூகம் – தேவா-சம்:325/3
போர் மலி திண் சிலை கொண்டு பூத கணம் புடை சூழ – தேவா-சம்:463/1
பார் மலி வேடு உரு ஆகி பண்டு ஒருவற்கு அருள் செய்தார் – தேவா-சம்:463/2
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:463/4
நலம் தரு சிந்தையர் ஆகி நா மலி மாலையினாலே – தேவா-சம்:464/3
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே – தேவா-சம்:469/4
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/3
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:480/1
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:480/3
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/3
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
மந்தம் மலி அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:896/2
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி – தேவா-சம்:903/3
தட மலி பொய்கை சண்பை மன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1090/1
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை – தேவா-சம்:1090/2
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே – தேவா-சம்:1090/4
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து அருளால் சென்று – தேவா-சம்:1123/1
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய – தேவா-சம்:1123/2
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/3
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம் – தேவா-சம்:1153/1
குலை மலி தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1153/3
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
கொலை மலி மூ_இலையான் கொடிமாடச்செங்குன்றூர் ஏத்தும் – தேவா-சம்:1162/3
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/4
இலை மலி பொழில் இடைமருது இறையை – தேவா-சம்:1195/1
நலம் மலி ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:1303/1
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை – தேவா-சம்:1303/2
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக – தேவா-சம்:1303/3
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே – தேவா-சம்:1303/4
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:1314/1
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த – தேவா-சம்:1314/2
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/3
கெட மலி புகழொடு கிளர் ஒளியினரே – தேவா-சம்:1314/4
கலை மலி விரலினர் கடியது ஒர் மழுவொடும் – தேவா-சம்:1321/1
இலை மலி படையவர் இடம் இடைமருதே – தேவா-சம்:1321/4
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர் – தேவா-சம்:1328/1
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1328/4
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து – தேவா-சம்:1331/2
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர் – தேவா-சம்:1337/2
நலம் மலி உரு உடையவர் நகர் மிகு புகழ் – தேவா-சம்:1337/3
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1337/4
இலை மலி இதழியும் இசைதரு சடையினர் – தேவா-சம்:1339/3
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1339/4
வித்தக மறை மலி தமிழ் விரகன மொழி – தேவா-சம்:1347/2
கலை மலி அகல் அல்குல் அரிவை-தன் உருவினன் – தேவா-சம்:1348/1
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ – தேவா-சம்:1348/3
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலை கடலை கடைய பூதம் – தேவா-சம்:1385/1
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து கயம் முயங்கி – தேவா-சம்:1406/3
வேரி மலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே – தேவா-சம்:1416/4
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர் கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர் – தேவா-சம்:1466/2
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் – தேவா-சம்:1467/3
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி – தேவா-சம்:1483/2
மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே – தேவா-சம்:1535/4
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் – தேவா-சம்:1593/3
கலையானே கலை மலி செம்பொன் கயிலாய – தேவா-சம்:1627/1
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1658/3
கடுவாய் மலி நீர் குடவாயில்-தனில் – தேவா-சம்:1709/1
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/4
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி – தேவா-சம்:1811/3
நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே – தேவா-சம்:1818/4
ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி – தேவா-சம்:1819/1
கோடு மலி ஞாழல் குரவு ஏறு சுரபுன்னை – தேவா-சம்:1819/3
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே – தேவா-சம்:1819/4
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் – தேவா-சம்:1829/3
மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள் – தேவா-சம்:1831/3
மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் – தேவா-சம்:1839/3
தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான் – தேவா-சம்:1954/1
மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1977/1
வேலை மலி தண் கானல் வெண்காட்டான் திருவடி கீழ் – தேவா-சம்:1986/1
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன் – தேவா-சம்:1986/2
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே – தேவா-சம்:2151/4
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/4
திகழ் மாடம் மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசு ஆர் – தேவா-சம்:2274/1
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே – தேவா-சம்:2275/4
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல – தேவா-சம்:2383/1
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/3
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2598/3
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் – தேவா-சம்:2604/1
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும் – தேவா-சம்:2604/2
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை – தேவா-சம்:2604/3
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2640/3
வீடினார் மலி வெங்கடத்து நின்று – தேவா-சம்:2691/1
வாதியாது அகலும் நலியா மலி தீவினையே – தேவா-சம்:2807/4
அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி – தேவா-சம்:2827/5
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை – தேவா-சம்:2942/2
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே – தேவா-சம்:2942/4
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு – தேவா-சம்:2979/1
புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர் – தேவா-சம்:2979/2
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் – தேவா-சம்:2979/3
விடை மலி கொடி அணல் விசயமங்கையே – தேவா-சம்:2979/4
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் – தேவா-சம்:2994/3
அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ் – தேவா-சம்:3004/3
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடி – தேவா-சம்:3012/1
மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி – தேவா-சம்:3022/1
பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும் – தேவா-சம்:3050/3
நலம் மலி கொள்கையார் நான்மறை பாடலார் – தேவா-சம்:3088/1
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3088/3
மண்ணர் நீரார் அழலார் மலி காலினார் – தேவா-சம்:3121/1
கலி ஆர் கச்சி மலி ஏகம்பம் – தேவா-சம்:3235/1
மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும் – தேவா-சம்:3272/1
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும் – தேவா-சம்:3433/2
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3433/3
இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3433/4
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும் – தேவா-சம்:3443/1
வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3443/3
பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே – தேவா-சம்:3443/4
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த – தேவா-சம்:3466/3
அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம் – தேவா-சம்:3516/2
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4
அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை – தேவா-சம்:3520/1
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி – தேவா-சம்:3546/3
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் – தேவா-சம்:3549/3
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை – தேவா-சம்:3558/3
மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான் – தேவா-சம்:3570/2
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3571/2
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான் – தேவா-சம்:3577/2
கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன் – தேவா-சம்:3580/1
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல் – தேவா-சம்:3582/2
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் – தேவா-சம்:3582/3
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/4
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/2
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/3
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/4
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/4
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/4
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் – தேவா-சம்:3613/1
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே – தேவா-சம்:3613/4
வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே – தேவா-சம்:3616/4
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/3
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3625/4
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/4
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/4
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/3
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்பந்தன் – தேவா-சம்:3645/1
மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே – தேவா-சம்:3645/2
குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/4
கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை – தேவா-சம்:3652/1
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/3
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில் – தேவா-சம்:3672/1
துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3675/4
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/4
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர் – தேவா-சம்:3718/2
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு – தேவா-சம்:3740/1
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3740/3
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/4
கடு மலி உடல் உடை அமணரும் கஞ்சி உண் சாக்கியரும் – தேவா-சம்:3765/1
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3842/1
படம் மலி அரவு உடையீரே – தேவா-சம்:3842/2
படம் மலி அரவு உடையீர் உமை பணிபவர் – தேவா-சம்:3842/3
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3846/1
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் ஒரு – தேவா-சம்:3855/1
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் செனி – தேவா-சம்:3858/1
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4
நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/3
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/3
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை – தேவா-சம்:4158/2
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து – தேவா-அப்:634/1
பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை – தேவா-அப்:634/2
கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:692/3
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து – தேவா-அப்:696/1
விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும் – தேவா-அப்:700/1
படம் மலி அரவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:700/3
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:788/3
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் – தேவா-அப்:952/3
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் – தேவா-அப்:997/3
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே – தேவா-அப்:999/1
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:999/2
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து – தேவா-அப்:999/3
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/4
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே – தேவா-அப்:1000/1
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2227/3
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2957/4
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல் – தேவா-சுந்:27/2
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:322/1
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:329/1
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
வங்கம் மலி கடல் நஞ்சை வானவர்கள்தாம் உய்ய – தேவா-சுந்:528/1
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
கொடு மழு விரகினன் கொலை மலி சிலையினன் – தேவா-சுந்:733/1
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் – தேவா-சுந்:1001/1
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
நடை மலி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1001/4
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:1016/3
வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர் – தேவா-சுந்:1024/3
சிரம் மலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1024/4
மேல்


மலிகின்ற (12)

பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே – தேவா-சம்:1831/4
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை ஆர – தேவா-சம்:1840/2
வரை என வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து – தேவா-சம்:3404/2
ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் – தேவா-சம்:3599/2
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் – தேவா-சம்:3599/3
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே – தேவா-சம்:3599/4
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/3
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி – தேவா-சம்:3667/3
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:814/2
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:816/2
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:817/2
மேல்


மலிதர (4)

தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும் – தேவா-சம்:1335/1
அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் – தேவா-சம்:1337/1
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர
கடை நவின்ற நெடு மாடம் ஓங்கும் கடல் காழியே – தேவா-சம்:2701/3,4
மேல்


மலிதரு (12)

திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு – தேவா-சம்:207/3
பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/2
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே – தேவா-சம்:211/4
நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/3
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம – தேவா-சம்:217/2
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/1,2
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில் – தேவா-சம்:1338/2
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை – தேவா-சம்:1339/2
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன் – தேவா-சம்:1348/2
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2611/3
மேல்


மலிதரும் (3)

குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலம் மலிதரும் உயிர் அவையவை – தேவா-சம்:219/2
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின் – தேவா-சம்:3740/2
மேல்


மலிந்த (42)

மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/3
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/2
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
இருக்கின் மலிந்த இறைவர் அவர் போல் ஆம் – தேவா-சம்:259/3
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே – தேவா-சம்:680/4
சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:684/4
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல – தேவா-சம்:687/1
திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:691/4
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/3
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட – தேவா-சம்:2849/2
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல் – தேவா-சம்:2967/3
வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி – தேவா-சம்:3400/1
அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க – தேவா-அப்:614/3
மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/2,3
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ – தேவா-அப்:997/2
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும் – தேவா-அப்:2267/1
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும் – தேவா-அப்:2267/2
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும் – தேவா-அப்:2267/3
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும் – தேவா-அப்:2829/1
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2829/4
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/2
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி – தேவா-சுந்:309/3
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் ஏனாதிநாதன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/1
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாத வாள் தாயன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/3
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:394/4
மேல்


மலிந்தவர் (1)

மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை – தேவா-சம்:1786/1
மேல்


மலிந்தான் (1)

மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
மேல்


மலிந்து (12)

பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை – தேவா-சம்:447/1
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/2
நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார் – தேவா-சம்:447/3
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
வல்லானை வல்லவர்-பால் மலிந்து ஓங்கிய – தேவா-சம்:1580/2
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை – தேவா-சம்:3400/2
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான் – தேவா-சம்:3400/3
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் – தேவா-சம்:3924/1
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும் – தேவா-அப்:2271/3
மேல்


மலிபவன் (1)

கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன் இருள் உறும் – தேவா-சம்:230/3
மேல்


மலிய (1)

செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய – தேவா-சம்:2231/1
மேல்


மலியும் (16)

மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி – தேவா-சம்:318/3
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே – தேவா-சம்:1567/4
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை – தேவா-சம்:1568/1
மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/4
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த – தேவா-சம்:1780/1
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார – தேவா-சம்:1809/3
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1812/4
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள் – தேவா-சம்:1818/1
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும் – தேவா-சம்:2270/2
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1
மலியும் செம் சடை வாள் அரவம்மொடு – தேவா-அப்:1753/1
மட்டு மலியும் சடையார் போலும் மாதை ஓர்பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2970/1
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:818/2
மேல்


மலிவு (2)

நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை – தேவா-சம்:1829/2
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம் – தேவா-அப்:2979/3
மேல்


மலின் (1)

செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3569/2
மேல்


மலீ (1)

பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
மேல்


மலை (205)

பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ – தேவா-சம்:97/2
மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான் – தேவா-சம்:152/1
மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/3
தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
மலை ஆரமும் மா மணி சந்தோடு – தேவா-சம்:382/3
மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:430/3
கவிழ மலை தரள கடக கையால் எடுத்தான் தோள் – தேவா-சம்:489/1
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச ஒரு விரலால் – தேவா-சம்:511/1
மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் – தேவா-சம்:562/1
என்தான் இ மலை என்ற அரக்கனை – தேவா-சம்:587/1
அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப – தேவா-சம்:674/1
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து அயலே – தேவா-சம்:699/3
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில் – தேவா-சம்:882/1
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:900/2
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன் – தேவா-சம்:1065/1
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி – தேவா-சம்:1073/1
மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும் – தேவா-சம்:1110/1
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை – தேவா-சம்:1153/2
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான் – தேவா-சம்:1170/2
மலை அவன் விண்ணொடு மண்ணும் அவன் – தேவா-சம்:1179/2
எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன் – தேவா-சம்:1214/1
தீது இலா மலை எடுத்த அரக்கன் – தேவா-சம்:1234/1
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
மலை உடை மட மகள் தனை இடம் உடையோன் – தேவா-சம்:1309/2
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி – தேவா-சம்:1328/2
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4
ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன் – தேவா-சம்:1382/32
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர்_கோன் தலைகள் பத்தும் – தேவா-சம்:1401/1
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
கூர் மலி சூலமும் வெண் மழுவும் அவர் வெல் படை குனி சிலை தனி மலை அது ஏந்திய குழகர் – தேவா-சம்:1467/2
தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை
பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே – தேவா-சம்:1554/1,2
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை
உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற – தேவா-சம்:1565/1,2
மலை ஆர் சிலையா வளைவித்தவனே – தேவா-சம்:1711/2
மலை அன்று எடுத்த அரக்கன் முடி தோள் – தேவா-சம்:1716/1
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் – தேவா-சம்:1957/2
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் – தேவா-சம்:1960/1
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் – தேவா-சம்:1967/2
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த – தேவா-சம்:1989/1
மலை மல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2082/4
காது அமரும் வெண் குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப – தேவா-சம்:2088/1
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால் – தேவா-சம்:2147/1
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர் – தேவா-சம்:2151/2
இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும் – தேவா-சம்:2153/1
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் – தேவா-சம்:2238/3
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி – தேவா-சம்:2335/1
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய – தேவா-சம்:2514/2
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் – தேவா-சம்:2612/1
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து – தேவா-சம்:2698/1
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர் – தேவா-சம்:2762/1
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர – தேவா-சம்:2896/1
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும் – தேவா-சம்:2923/2
இரும் பொனின் மலை விலின் எரி சரத்தினால் – தேவா-சம்:2982/1
மலை அன இருபது தோளினான் வலி – தேவா-சம்:2994/1
வலம்வரு மலை அன மாடக்கோயிலே – தேவா-சம்:2994/4
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை
பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள் – தேவா-சம்:3191/2,3
ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் – தேவா-சம்:3211/3
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப – தேவா-சம்:3401/2
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
வில் மலை நாண் அரவம் மிகு வெம் கனல் அம்பு அதனால் – தேவா-சம்:3468/1
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார் – தேவா-சம்:3481/1
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் – தேவா-சம்:3536/2
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/2
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/2
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை – தேவா-சம்:3614/3
எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் – தேவா-சம்:3631/1
மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/3
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர – தேவா-சம்:3719/1
கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை – தேவா-சம்:3730/1
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள் – தேவா-சம்:3763/1
வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என – தேவா-சம்:3875/1
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும் – தேவா-சம்:4117/3
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி – தேவா-அப்:228/1
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் – தேவா-அப்:293/2
பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி – தேவா-அப்:315/2
புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான் – தேவா-அப்:341/2
மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை – தேவா-அப்:403/1
கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க – தேவா-அப்:413/3
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு – தேவா-அப்:630/1
வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:648/3
மத்தனாய் மலை எடுத்த அரக்கனை கரத்தோடு ஒல்க – தேவா-அப்:668/1
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க – தேவா-அப்:687/1
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த – தேவா-அப்:763/1
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் – தேவா-அப்:1001/2
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த – தேவா-அப்:1025/2
சதுரன் சிற்றம்பலவன் திரு மலை
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற – தேவா-அப்:1081/2,3
மலை ஒப்பானை மணி முடி ஊன்றிய – தேவா-அப்:1101/2
குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை
இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும் – தேவா-அப்:1162/1,2
சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு – தேவா-அப்:1232/2
மலை கொள் ஆனை மயக்கிய வல்வினை – தேவா-அப்:1437/1
சேடனார் உறையும் செழு மா மலை
ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற – தேவா-அப்:1495/1,2
உரத்தினால் அரக்கன் உயர் மா மலை
நெருக்கினானை நெரித்து அவன் பாடலும் – தேவா-அப்:1589/1,2
கடுக்கை அம் சடையன் கயிலை மலை
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும் – தேவா-அப்:1631/1,2
மடுத்து மா மலை ஏந்தலுற்றான்-தனை – தேவா-அப்:1641/1
கடுத்த தேர் அரக்கன் கயிலை மலை
எடுத்த தோள் தலை இற்று அலற விரல் – தேவா-அப்:1710/1,2
கயிலை நல் மலை ஆளும் கபாலியை – தேவா-அப்:1712/1
துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ் – தேவா-அப்:1721/1
கொல்லை ஏற்று கொடியொடு பொன் மலை
வில்லை ஏற்று உடையான் விசயமங்கை – தேவா-அப்:1785/1,2
மங்கலக்குடியான் கயிலை மலை
அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்_கோன் – தேவா-அப்:1809/1,2
எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே – தேவா-அப்:1819/4
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி – தேவா-அப்:1829/1
வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல் – தேவா-அப்:1838/1,2
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் – தேவா-அப்:1874/2
பாரம் ஆக மலை எடுத்தான்-தனை – தேவா-அப்:1889/1
எண் இலா அரக்கன் மலை ஏந்திட – தேவா-அப்:1909/1
ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று – தேவா-அப்:1943/1
ஏழு மா மலை ஏழ்பொழில் சூழ் கடல் – தேவா-அப்:1950/1
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார் – தேவா-அப்:2225/2
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை – தேவா-அப்:2416/1
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2486/4
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை – தேவா-அப்:2553/2
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார் – தேவா-அப்:2594/1
காது இசைந்த சங்க குழையினான் காண் கனக மலை அனைய காட்சியான் காண் – தேவா-அப்:2608/1
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2625/1
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/3
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட – தேவா-அப்:2765/1
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே – தேவா-அப்:2784/3
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் – தேவா-அப்:2793/2
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா – தேவா-அப்:2805/1
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன் – தேவா-அப்:2807/1
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/3
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/3
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2983/4
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2984/4
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2985/4
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2986/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2989/4
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/4
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2991/4
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2992/4
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி – தேவா-அப்:3010/3
வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய் – தேவா-சுந்:7/2
மானை இடத்தது ஓர் கையன் இடம் மதம் மாறுபட பொழியும் மலை போல் – தேவா-சுந்:94/3
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
மலை ஆர் அருவி திரள் மா மணி உந்தி – தேவா-சுந்:123/1
மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/2
மலை மேல் மா மருந்தே மட மாது இடம் கொண்டவனே – தேவா-சுந்:271/2
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே – தேவா-சுந்:309/4
குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/2
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல் – தேவா-சுந்:391/3
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாத வாள் தாயன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/3
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த – தேவா-சுந்:419/3
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
மரு ஆர் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலை போல – தேவா-சுந்:540/1
மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி – தேவா-சுந்:752/2
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி – தேவா-சுந்:783/2
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:787/3
மலை சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள் – தேவா-சுந்:803/1
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும் – தேவா-சுந்:810/2
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் – தேவா-சுந்:919/3
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ் – தேவா-சுந்:988/3
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற – தேவா-சுந்:1004/1
குன்ற மலை குமரி கொடி ஏர் இடையாள் வெருவ – தேவா-சுந்:1009/1
மேல்


மலை-கண் (1)

மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய் – தேவா-சுந்:787/1
மேல்


மலை-தன் (1)

மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
மேல்


மலை-தன்னை (9)

மத்த களிறு ஆளி வர அஞ்சி மலை-தன்னை
குத்தி பெரு முழை-தன் இடை வைகும் கொடுங்குன்றம் – தேவா-சம்:150/1,2
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை-தன்னை
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/1,2
தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3537/2
சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3538/2
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/2
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3545/2
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
ஆர்க்கின்ற கடலை மலை-தன்னை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:605/4
மேல்


மலை-தனால் (1)

மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-சம்:3114/2
மேல்


மலை-தனின் (1)

இரவணன் இருபது கரம் எழில் மலை-தனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து – தேவா-சம்:1333/1,2
மேல்


மலை-தனை (4)

மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது – தேவா-சம்:3155/1
கடு_கண்டன் கயிலாய மலை-தனை
எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற – தேவா-அப்:1183/1,2
மத்தனாய் மதியாது மலை-தனை
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற – தேவா-அப்:1536/1,2
கருத்தனாய் கயிலாய மலை-தனை
தருக்கினால் எடுத்தானை தகரவே – தேவா-அப்:1671/1,2
மேல்


மலை-பால் (1)

மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை – தேவா-சுந்:803/2
மேல்


மலை-அதனால் (1)

மலை-அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே – தேவா-சம்:290/4
மேல்


மலை_அரையன் (2)

மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
மேல்


மலைக்கு (7)

மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் – தேவா-சம்:1800/1
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன் – தேவா-சம்:2371/1
மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச – தேவா-அப்:557/1
ஓங்கு மலைக்கு அரையன்தன் பாவையோடும் ஓர் உருவாய் நின்றான் காண் ஓங்காரன் காண் – தேவா-அப்:2614/2
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள் – தேவா-சுந்:83/1
மேல்


மலைகள் (3)

வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
மேல்


மலைகள்-தம்மால் (1)

கடலிடை மலைகள்-தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி – தேவா-அப்:590/1
மேல்


மலைகளும் (1)

குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
மேல்


மலைச்சிறுமியோடு (1)

திரு திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர் – தேவா-சம்:1808/1
மேல்


மலைத்த (2)

மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் – தேவா-சுந்:362/3
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:581/4
மேல்


மலைத்து (1)

தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1
மேல்


மலைதான் (1)

மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய – தேவா-சம்:1669/3
மேல்


மலைந்தவர் (1)

மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார் – தேவா-சம்:2492/1
மேல்


மலைந்தார் (1)

மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
மேல்


மலைந்து (4)

மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான் – தேவா-சம்:4107/2
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை – தேவா-அப்:694/2
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
மேல்


மலைப்பாவை (1)

பாறு தாங்கிய காடரோ படு தலையரோ மலைப்பாவை ஓர் – தேவா-சுந்:330/1
மேல்


மலைப்புறம் (2)

மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:442/3,4
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம்
சந்திகள்-தோறும் சல புட்பம் இட்டு வழிபட – தேவா-சுந்:939/1,2
மேல்


மலைபவர் (1)

மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த – தேவா-சம்:1627/2
மேல்


மலைமகட்கே (1)

மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே – தேவா-அப்:916/1,2
மேல்


மலைமகள் (52)

மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:63/3
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து – தேவா-சம்:211/2
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/2
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/3
மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் – தேவா-சம்:662/1
மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும் – தேவா-சம்:834/1
மலைமகள் கூறு உடையான் மலை ஆர் இள வாழை – தேவா-சம்:1153/2
மலைமகள் மறுகிட மத கரியை – தேவா-சம்:1209/1
வரு நல மயில் அன மட நடை மலைமகள்
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான் – தேவா-சம்:1308/1,2
சலசல சொரி புனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறை மறைமொழியினர் – தேவா-சம்:1317/1,2
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர் – தேவா-சம்:1321/3
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர் – தேவா-சம்:1354/1
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் – தேவா-சம்:1911/3
மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள்_கணவனது அடியின் – தேவா-சம்:2456/3
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க – தேவா-சம்:2460/2
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி – தேவா-சம்:2501/1
மைய கண் மலைமகள் பாகமாய் இருள் – தேவா-சம்:2999/1
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட – தேவா-சம்:3144/1
மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா – தேவா-சம்:3714/1
முறி உறு நிறம் மல்கு முகிழ் முலை மலைமகள் வெருவ முன் – தேவா-சம்:3723/1
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/1,2
போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி – தேவா-சம்:3735/1
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு – தேவா-சம்:3737/1
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற – தேவா-சம்:3738/1
போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி – தேவா-சம்:3739/1
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு – தேவா-சம்:3740/1
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு – தேவா-சம்:3742/1
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய – தேவா-சம்:3743/1
விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த – தேவா-சம்:3764/3
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல்செய்து அருளவேயும் – தேவா-சம்:3791/1
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் – தேவா-அப்:17/3
கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடை – தேவா-அப்:121/3
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே – தேவா-அப்:495/2
மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த – தேவா-அப்:497/2
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த – தேவா-அப்:723/2
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க – தேவா-அப்:774/2
வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து – தேவா-அப்:779/2
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/3
மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள் – தேவா-அப்:966/1
கங்கையை சடை வைத்து மலைமகள்
நங்கையை உடனே வைத்த நாதனார் – தேவா-அப்:1472/1,2
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/3
வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி – தேவா-அப்:2937/2
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை – தேவா-சுந்:600/2
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:629/3
மை கொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கை – தேவா-சுந்:775/1
மேல்


மலைமகள்-தம் (1)

மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
மேல்


மலைமகள்-தம்_கோன் (1)

மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
மேல்


மலைமகள்-தன் (2)

மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
மேல்


மலைமகள்-தன்னுடைய (1)

மாலினை மால் உற நின்றான் மலைமகள்-தன்னுடைய
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/1,2
மேல்


மலைமகள்-தனை (1)

மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
மேல்


மலைமகள்_கணவனது (1)

மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள்_கணவனது அடியின் – தேவா-சம்:2456/3
மேல்


மலைமகள்_கணவனை (1)

மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
மேல்


மலைமகள்_கோன் (1)

வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து – தேவா-அப்:779/2
மேல்


மலைமகளும் (5)

மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும் – தேவா-அப்:2271/3
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும் – தேவா-அப்:2344/3
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
மேல்


மலைமகளை (5)

மாறாத வெம் கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான் – தேவா-சம்:1945/1,2
தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/2,3
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
மலைமகளை பாகம் அமர்ந்தார் தாமே வானோர் வணங்கப்படுவார் தாமே – தேவா-அப்:2861/1
வேய் அன தோளி மலைமகளை விரும்பிய – தேவா-சுந்:450/1
மேல்


மலைமகளொடும் (1)

திக்குடை மருவிய உருவினர் திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே – தேவா-சம்:3702/3,4
மேல்


மலைமகளோடு (2)

இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும் – தேவா-சம்:487/2
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் – தேவா-சம்:3509/3
மேல்


மலைமகளோடும் (2)

மைய கண் மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2988/2
மட மொழி மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2991/2
மேல்


மலைமங்கை (17)

அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகமாய் – தேவா-சம்:897/1
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான் – தேவா-சம்:1671/2
விளங்கு இழை மடந்தை மலைமங்கை ஒருபாகத்து – தேவா-சம்:1821/1
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
மறி உடையான் மழுவாளினன் மா மலைமங்கை ஓர்பால் – தேவா-அப்:844/1
வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் – தேவா-அப்:993/1
மாறு இலா மலைமங்கை ஒர்பாகமா – தேவா-அப்:1777/2
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி – தேவா-அப்:2530/3
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/2
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
மானை மேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கையை அஞ்ச ஓர் – தேவா-சுந்:333/3
சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:387/1
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று – தேவா-சுந்:585/1
வலம் கிளர் மா தவம் செய் மலைமங்கை ஒர்பங்கினனாய் – தேவா-சுந்:996/1
மேல்


மலைமங்கை_பங்கன் (1)

மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
மேல்


மலைமங்கை_பங்கன்தான் (1)

வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2737/3
மேல்


மலைமங்கை_பங்கா (3)

வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் – தேவா-அப்:993/1
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார் – தேவா-அப்:2728/1
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
மேல்


மலைமங்கை_மணாளன் (1)

வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று – தேவா-சுந்:585/1
மேல்


மலைமங்கையை (1)

கூடினாய் மலைமங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம் உடையாளை – தேவா-சுந்:557/1
மேல்


மலைமங்கையோடு (1)

அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர் – தேவா-சம்:3089/2
மேல்


மலைமடந்தை (2)

கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
மேல்


மலைமடந்தை_கொழுநர் (1)

கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2831/4
மேல்


மலைமாதின் (1)

மயில் இயல் மலைமாதின் மணாளனை – தேவா-அப்:1712/2
மேல்


மலைமாது (3)

முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
வார் உலாவிய மென்முலையாள் மலைமாது உடனாய் – தேவா-சம்:2818/2
தேசு சேர் மலைமாது அமரும் திரு மார்பு அகலத்து – தேவா-சம்:2819/2
மேல்


மலைமாதொடும் (1)

அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான் – தேவா-சம்:2812/2
மேல்


மலையதனார் (1)

மலையதனார் உடைய மதில் மூன்றும் – தேவா-சம்:290/1
மேல்


மலையர் (2)

நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை – தேவா-சம்:1825/1
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2261/4
மேல்


மலையர்பாவை (2)

கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து – தேவா-சம்:3669/2
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/3
மேல்


மலையர்மகள் (1)

ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் – தேவா-சம்:3551/1
மேல்


மலையவன் (4)

மலையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1231/4
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் – தேவா-சம்:1352/1
மலையவன் முன் பயந்த மட மாதை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:3466/1
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2569/4
மேல்


மலையவனை (1)

தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம் – தேவா-அப்:2746/1
மேல்


மலையன் (1)

மலையன் மா மயிலாடுதுறையன் நம் – தேவா-அப்:1461/3
மேல்


மலையா (2)

வீண் அடைந்த மும்மதிலும் வில் மலையா அரவின் – தேவா-சம்:518/1
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2861/4
மேல்


மலையாட்டியும் (1)

மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும் – தேவா-சம்:439/3
மேல்


மலையார் (7)

மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:175/1
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல் – தேவா-சம்:742/2
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/1,2
காது ஆர் குழையினர் கட்டங்கத்தர் கயிலாய மா மலையார் காரோணத்தார் – தேவா-அப்:2101/1
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
மேல்


மலையார்-தம் (1)

மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
மேல்


மலையாரே (19)

கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:459/4
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:460/4
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:461/4
கரும் களி யானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:462/4
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:463/4
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:464/4
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:465/4
காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:466/4
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:467/4
காத்தவர் காமரு சோலை கற்குடி மா மலையாரே – தேவா-சம்:468/4
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே – தேவா-சம்:733/4
கரிய மிடற்றர் செய்ய மேனி கயிலை மலையாரே – தேவா-சம்:734/4
காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலை மலையாரே – தேவா-சம்:735/4
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே – தேவா-சம்:737/4
காது ஆர் குழையர் வேத திரளர் கயிலை மலையாரே – தேவா-சம்:738/4
கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே – தேவா-சம்:739/4
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:740/4
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:741/4
மேல்


மலையாரை (1)

காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/1,2
மேல்


மலையால் (3)

மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய – தேவா-சம்:2765/2
ஒற்றினார் மலையால் அரக்கன் முடி – தேவா-அப்:1215/2
கடிக்கும் அரவால் மலையால் அமரர் கடலை கடைய எழு காளகூடம் – தேவா-சுந்:92/1
மேல்


மலையாள் (9)

கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் – தேவா-சம்:353/2
ஏடு அவிழ் மா மலையாள் ஒருபாகம் அமர்ந்து அடியார் ஏத்த – தேவா-சம்:1122/3
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான் – தேவா-சம்:1701/2
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி – தேவா-சம்:2131/1
மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் – தேவா-சம்:2259/1
படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக – தேவா-சம்:2333/2
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான் – தேவா-சம்:3453/2
மணவன் காண் மலையாள் நெடு மங்கல – தேவா-அப்:1703/1
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
மேல்


மலையாள்_கணவன் (1)

மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் – தேவா-சம்:2259/1
மேல்


மலையாளர் (2)

கங்காளர் கயிலாய மலையாளர் கான பேராளர் மங்கை – தேவா-சம்:1396/1
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி – தேவா-சம்:1833/3
மேல்


மலையாளரவர் (1)

அந்தணர்கள் ஆன மலையாளரவர் ஏத்தும் – தேவா-சம்:1840/1
மேல்


மலையாளி (1)

சென்று உலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில் – தேவா-சம்:1400/2
மேல்


மலையாளொடு (1)

மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி – தேவா-சம்:3394/3
மேல்


மலையாளொடும் (1)

உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும் உடனே உறைவிடம் – தேவா-சுந்:892/3
மேல்


மலையான் (3)

அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான்
மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர் – தேவா-சம்:128/1,2
இறை தான் இறவா கயிலை மலையான்
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/2,3
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
மேல்


மலையான்-தன் (1)

வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை – தேவா-சம்:1919/1
மேல்


மலையான்-தன்னை (1)

கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
மேல்


மலையான்மகட்கும் (1)

மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
மேல்


மலையான்மகள் (8)

மலையான்மகள் அஞ்ச வரை எடுத்த வலி அரக்கன் – தேவா-சம்:93/1
மலையான்மகள் கணவன் மலி கடல் சூழ்தரு தன்மை – தேவா-சம்:164/1
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால் – தேவா-சம்:1144/1
மண் ஆர்ந்த மண முழவம் ததும்ப மலையான்மகள் என்னும் – தேவா-சம்:2053/1
நஞ்சு கண்டத்து அடக்கி நடுங்கும் மலையான்மகள்
அஞ்ச வேழம் உரித்த பெருமான் அமரும் இடம் – தேவா-சம்:2739/1,2
மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட – தேவா-சம்:3882/1
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான்மகள்
ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்காட்டில் – தேவா-அப்:1306/1,2
மலையான்மகள் மட மாது இடம் ஆகத்தவன் மற்று – தேவா-சுந்:835/1
மேல்


மலையான்மகள்-தன் (1)

மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா – தேவா-சுந்:415/2
மேல்


மலையான்மகளொடும் (1)

மாதர் பிறைக்கண்ணியானை மலையான்மகளொடும் பாடி – தேவா-அப்:21/1
மேல்


மலையான்மகளோடு (2)

மலையான்மகளோடு உடனாய் மதில் எய்த – தேவா-சம்:265/1
மலையான்மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:365/2
மேல்


மலையான்மகளோடும் (4)

மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும்
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:757/1,2
வரி ஆர் புலியின் உரி தோல் உடையான் மலையான்மகளோடும்
பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி – தேவா-சம்:762/1,2
மலையான்மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:870/2
வாசம் மலர் மல்கு மலையான்மகளோடும்
பூசும் சுடு நீறு புனைந்தான் விரி கொன்றை – தேவா-சம்:920/1,2
மேல்


மலையான்மங்கை (1)

நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர் – தேவா-அப்:2884/1,2
மேல்


மலையான்மடந்தை (5)

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மா மலையான்மடந்தை
ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/1,2
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1
மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி – தேவா-அப்:893/1
மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
மஞ்சு உண்ட மாலை மதி சூடு சென்னி மலையான்மடந்தை மணவாள நம்பி – தேவா-சுந்:14/1
மேல்


மலையான்மடந்தை_மணாளா (1)

மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
மேல்


மலையான்மருமகனாய் (1)

வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
மேல்


மலையானே (2)

மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த – தேவா-சம்:1627/2
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
மேல்


மலையானை (6)

மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2284/1
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை – தேவா-அப்:2824/2
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
மேல்


மலையிடை (1)

மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே – தேவா-சுந்:1023/2
மேல்


மலையில் (3)

வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த – தேவா-சம்:3497/3
பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி – தேவா-அப்:782/3
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1167/1
மேல்


மலையின் (10)

வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மா மலையின் கீழ் – தேவா-சம்:466/1
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3571/2
தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை – தேவா-சம்:3895/2
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும் – தேவா-சம்:4074/3
மூர்த்தி-தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கி – தேவா-அப்:323/1
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர் – தேவா-சுந்:19/1
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின்
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/1,2
மேல்


மலையின்-கண் (1)

தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3
மேல்


மலையினார் (2)

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் – தேவா-சம்:820/1
மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2905/2
மேல்


மலையினார்மகள் (1)

மலையினார்மகள் ஓர்பாகம் மைந்தனார் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:436/1
மேல்


மலையினால் (2)

மலையினால் அரக்கன் திறல் வாட்டினார் – தேவா-அப்:1243/2
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான் – தேவா-அப்:1779/2
மேல்