நீ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 187
நீஅலதே 9
நீக்க 2
நீக்கல் 2
நீக்காத 1
நீக்கி 21
நீக்கிட 1
நீக்கிடும் 1
நீக்கிய 3
நீக்கியிடலும் 1
நீக்கியை 1
நீக்கில் 1
நீக்கினவா 1
நீக்கினான் 1
நீக்கினையே 1
நீக்கீர் 1
நீக்குகண்டாய் 1
நீக்கும் 7
நீக்குமதுவும் 1
நீக்குமவன் 1
நீக்குமே 5
நீக்குவர் 2
நீக்குவன 1
நீக்குவான் 1
நீக்குவிக்கும் 1
நீக்குவித்தீர் 1
நீங்க 27
நீங்கக்கொண்டார் 1
நீங்ககில்லார்க்கு 1
நீங்ககில்லானை 1
நீங்கல் 1
நீங்கலன் 1
நீங்கலுற்றாரே 1
நீங்கலுறுவீர் 1
நீங்கவே 4
நீங்கள் 6
நீங்கா 14
நீங்காதவர்க்கு 1
நீங்காது 9
நீங்காமே 1
நீங்காமை 2
நீங்காய் 1
நீங்கார் 7
நீங்கான் 1
நீங்கி 16
நீங்கிட 2
நீங்கிடும் 2
நீங்கிய 4
நீங்கு 1
நீங்குதல் 2
நீங்கும் 4
நீங்குமே 8
நீங்குவர் 1
நீங்குவார் 1
நீசர் 4
நீசர்-தம் 1
நீசர்-தம்மை 1
நீசர்க்கு 1
நீசர்கள் 1
நீசராய் 1
நீசரை 1
நீசன் 1
நீசனேன் 3
நீட்டி 2
நீட்டினானை 1
நீட 4
நீடது 1
நீடம் 1
நீடல் 4
நீடி 4
நீடிய 9
நீடினார் 2
நீடு 90
நீடுதலும் 1
நீடும் 10
நீடுவான் 1
நீடூர் 14
நீடூரானை 10
நீண் 2
நீண்ட 44
நீண்டது 1
நீண்டவர் 1
நீண்டவர்க்கு 1
நீண்டவன் 2
நீண்டார் 2
நீண்டாரும் 1
நீண்டான் 2
நீண்டானே 1
நீண்டானை 2
நீண்டு 14
நீணம் 1
நீணுதல் 1
நீத்த 1
நீத்தல் 1
நீத்தவர்க்கு 1
நீத்தவர்கள் 1
நீத்தவர்தாமும் 1
நீத்தவரும் 1
நீத்தார் 2
நீத்தாள் 1
நீத்திடும் 1
நீத்து 4
நீத்தோர்களும் 1
நீதர் 3
நீதனே 2
நீதனேன் 12
நீதானே 1
நீதி 24
நீதிகள் 1
நீதிதான் 1
நீதிநூல் 1
நீதியர் 3
நீதியன் 1
நீதியாய் 2
நீதியார் 4
நீதியால் 14
நீதியாலே 1
நீதியான் 1
நீதியானே 2
நீதியானை 1
நீதியில் 1
நீதியினால் 2
நீதியும் 2
நீதியே 4
நீதியை 7
நீதியொடு 1
நீந்தமாட்டேன் 1
நீந்தல் 1
நீந்தானை 1
நீந்தி 2
நீந்துவது 1
நீப்ப 1
நீயா 1
நீயாமாநீ 1
நீயாய் 1
நீயும் 9
நீயே 157
நீர் 539
நீர்-தனை 1
நீர்_வண்ணன் 1
நீர்க்கு 1
நீர்க்கோட்டு 1
நீர்கள் 5
நீர்களை 3
நீர்த்தடம் 1
நீர்த்திரள் 1
நீர்மேலான் 1
நீர்மை 19
நீர்மையது 1
நீர்மையர் 6
நீர்மையள் 1
நீர்மையனாய் 1
நீர்மையனே 1
நீர்மையாய் 1
நீர்மையாலும் 1
நீர்மையான் 1
நீர்மையில் 1
நீர்மையின் 1
நீர்மையும் 2
நீர்மையுள் 1
நீர்மையே 2
நீர்மையை 1
நீர 9
நீரர் 2
நீரவளொடும் 1
நீரன் 1
நீராட 1
நீராடில் 1
நீராய் 1
நீரார் 1
நீரால் 5
நீரானே 2
நீரானை 3
நீரிடை 1
நீரில் 10
நீரின் 8
நீரினார் 2
நீரினை 1
நீரு 1
நீரும் 38
நீருமாய் 1
நீருள் 2
நீருளும் 1
நீரே 7
நீரை 5
நீரொடு 7
நீரொடும் 1
நீரோடு 3
நீல் 1
நீல 75
நீல_கண்டத்து 3
நீல_கண்டம் 3
நீல_கண்டர் 5
நீல_கண்டரை 1
நீல_கண்டன் 3
நீல_கண்டனே 1
நீல_கண்டனை 3
நீல_கண்டா 2
நீல_மிடற்றனை 1
நீல_மிடற்றாய் 1
நீல_மிடற்றான்-தன்னை 1
நீல_மிடற்றினனே 2
நீல_மிடற்று_அண்ணல் 1
நீலக்குடி 11
நீலத்து 5
நீலநக்கற்கு 1
நீலநக்கன் 1
நீலப்பர்ப்பதத்து 1
நீலம் 45
நீலமும் 1
நீலன் 1
நீலி 2
நீவா 1
நீவாவாயா 1
நீழல் 34
நீழலாரும் 1
நீழலானை 1
நீழலில் 6
நீழலும் 1
நீழலுள் 1
நீழலே 3
நீழலையே 2
நீள் 175
நீள்சடையானை 1
நீள்நீள் 1
நீள்வாய் 1
நீள 5
நீளமா 1
நீளமாய் 1
நீளி 1
நீற்றர் 22
நீற்றவன் 4
நீற்றன் 9
நீற்றனை 3
நீற்றாய் 5
நீற்றார் 4
நீற்றாரும் 1
நீற்றாரே 1
நீற்றான் 11
நீற்றானாய் 1
நீற்றானே 4
நீற்றானை 11
நீற்றில் 1
நீற்றின் 1
நீற்றினர் 7
நீற்றினன் 2
நீற்றினார் 1
நீற்றினான் 4
நீற்றினானும் 1
நீற்றினானே 1
நீற்றினானை 2
நீற்றினை 4
நீற்றினையும் 1
நீற்றீர் 1
நீற்று 16
நீற்றை 2
நீற்றொடு 1
நீறன் 2
நீறனார் 1
நீறனே 1
நீறா 5
நீறாய் 2
நீறு 361
நீறுசெய்த 1
நீறுசெய்தீர் 1
நீறுதானும் 1
நீறும் 15
நீறே 2

நீ (187)

ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:442/3
ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார் – தேவா-சம்:554/1
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே – தேவா-சம்:684/2
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே – தேவா-சம்:1059/3,4
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
உற்று நீ நினையாய் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1554/4
சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் – தேவா-சம்:1655/1
பலி நீ திரிவாய் பழி இல் புகழாய் – தேவா-சம்:1658/2
நிலையா அது கொள்க என நீ நினையே – தேவா-சம்:1681/4
நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே – தேவா-சம்:1727/2
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் – தேவா-சம்:1866/3
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார் – தேவா-சம்:1908/1
ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என் – தேவா-சம்:2007/2
தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ
ஆயினாய் கொன்றையாய் அனல் அங்கையாய் அறையணிநல்லூர் – தேவா-சம்:2306/1,2
சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே – தேவா-சம்:2324/2
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் – தேவா-சம்:2355/3
இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/4
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/2,3
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் – தேவா-சம்:2616/2
உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் – தேவா-சம்:2831/5
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3055/1
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3056/1
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் – தேவா-சம்:3211/2
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3352/1
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3352/1
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ – தேவா-சம்:3352/2
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை – தேவா-சம்:3352/2,3
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை – தேவா-சம்:3352/3
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே – தேவா-சம்:3352/4
முதிரும் நீர் சடைமுடி முதல்வ நீ முழங்கு அழல் – தேவா-சம்:3353/1
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/2
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/2,3
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/3
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/3
சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே – தேவா-சம்:3353/4
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/1,2
உண்ட மா கண்டனார்-தம்மையே உள்கு நீ அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:3762/4
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4031/4
காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/4
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4033/4
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ – தேவா-சம்:4055/2
அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/2,3
யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா – தேவா-சம்:4057/3
காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா – தேவா-சம்:4057/4
தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா – தேவா-சம்:4059/3
மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4
நீயா மானீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே – தேவா-சம்:4063/3
நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ – தேவா-சம்:4063/4
காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ – தேவா-சம்:4065/3
தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து – தேவா-அப்:82/1
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2
மூக்கே நீ முரலாய் முதுகாடு உறை முக்கணனை – தேவா-அப்:85/1
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீ முரலாய் – தேவா-அப்:85/2
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை – தேவா-அப்:87/1
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/1,2
எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா – தேவா-அப்:229/2
கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே – தேவா-அப்:231/4
எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே – தேவா-அப்:232/2
எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே – தேவா-அப்:233/4
ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி – தேவா-அப்:235/2
வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:237/2,3
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/4
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே – தேவா-அப்:238/4
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/3
ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:454/4
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
நன்று போல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில் – தேவா-அப்:591/3
சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/4
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/4
நோய் அவை சாருமாகில் நோக்கி நீ அருள்செயாயே – தேவா-அப்:741/4
தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் – தேவா-அப்:752/2
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ
ஒற்றி கொண்டாய் ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி – தேவா-அப்:829/2,3
ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம் – தேவா-அப்:830/2
பாவித்த பாவனை நீ அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:833/3
ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ
ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/3,4
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே – தேவா-அப்:918/4
கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே – தேவா-அப்:959/3
அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ – தேவா-அப்:1052/2
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில் – தேவா-அப்:1053/1
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட – தேவா-அப்:1169/3
வக்கரை உறைவானை வணங்கு நீ
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன் – தேவா-அப்:1289/2,3
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ
இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ – தேவா-அப்:1303/2,3
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1400/4
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு – தேவா-அப்:1401/3
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/4
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண் – தேவா-அப்:1402/1
சுற்றி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1403/3
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1403/4
சொல்லி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1404/3
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/4
குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ
தொண்டு செய்து என்றும் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1405/2,3
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1406/4
நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும் – தேவா-அப்:1517/2
அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி – தேவா-அப்:1522/2
சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே – தேவா-அப்:1555/2
யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில் – தேவா-அப்:1574/1
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1816/2
துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே – தேவா-அப்:1846/2
நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை – தேவா-அப்:1865/2
கூடு நீ என்று கூடல் இழைக்குமே – தேவா-அப்:1941/4
முனியாய் நீ உலகம் முழுது ஆளினும் – தேவா-அப்:2018/2
தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது – தேவா-அப்:2018/3
தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது – தேவா-அப்:2018/3
இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே – தேவா-அப்:2018/4
நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் – தேவா-அப்:2041/2
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும் – தேவா-அப்:2398/1,2
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ குளிர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2429/4
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம் – தேவா-அப்:2505/2,3
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/3
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று – தேவா-அப்:2712/1
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்பு உடைய மாமனும் மாமியும் நீ – தேவா-அப்:3015/1
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்பு உடைய மாமனும் மாமியும் நீ – தேவா-அப்:3015/1
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்பு உடைய மாமனும் மாமியும் நீ – தேவா-அப்:3015/1
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்பு உடைய மாமனும் மாமியும் நீ
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ – தேவா-அப்:3015/1,2
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ – தேவா-அப்:3015/2
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/2,3
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/3,4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய் – தேவா-அப்:3022/2
கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ
செடி ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:4/2,3
கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/2
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான் – தேவா-சுந்:38/1
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான் – தேவா-சுந்:38/1
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ – தேவா-சுந்:202/1,2
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ
வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:240/2,3
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ
மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:244/2,3
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:289/4
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:290/4
வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:291/4
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:292/4
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:293/4
விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:294/4
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:295/4
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:296/4
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:297/4
புறம் திரைந்து நரம்பு எழுந்து நரைத்து நீ உரையால் தளர்ந்து – தேவா-சுந்:353/1
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி – தேவா-சுந்:355/1
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர் – தேவா-சுந்:357/2
கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே – தேவா-சுந்:415/3
ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:420/3
சித்தம் நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:508/1
கருது நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:509/1
மறவல் நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:513/1
ஏசு அற்று நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:514/1
ஒட்டினேன் எனை நீ செய்வது எல்லாம் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:551/4
ஒழித்து நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:554/4
முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என் உனை நான் மறவேனேல் – தேவா-சுந்:556/3
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
எந்தை நீ எனை நமன் தமர் நலியின் இவன் மற்று என் அடியான் என விலக்கும் – தேவா-சுந்:560/3
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக – தேவா-சுந்:567/2
அழுது நீ இருந்து என் செய்தி மனனே அங்கணா அரனே எனமாட்டா – தேவா-சுந்:614/3
எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:617/4
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா – தேவா-சுந்:715/2
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ
வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:786/2,3
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:787/2,3
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு என்கணது அல்லல் கெட – தேவா-சுந்:853/2,3
பொய் அடியேன் பிழைத்திடினும் பொறுத்திட நீ வேண்டாவோ – தேவா-சுந்:904/2
மடித்து ஆடும் அடிமை-கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும் – தேவா-சுந்:913/1
வழிப்போவார்-தம்மோடும் வந்து உடன்கூடிய மாணி நீ
ஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானே – தேவா-சுந்:934/1,2
மேல்


நீஅலதே (9)

அடிகேள் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:279/4
இறைவா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:280/4
என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:281/4
ஆரா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:282/4
ஐயா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:283/4
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:284/4
அரியாய் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:285/4
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:286/4
அயனே என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:287/4
மேல்


நீக்க (2)

பொந்தையை புக்கு நீக்க புகுந்திடும் – தேவா-அப்:2057/1
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
மேல்


நீக்கல் (2)

நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி – தேவா-சுந்:664/1
மேல்


நீக்காத (1)

நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/4
மேல்


நீக்கி (21)

புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும் – தேவா-சம்:72/3
மெய்யர் ஆகி பொய்யை நீக்கி வேதனையை துறந்து – தேவா-சம்:540/1
நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் – தேவா-அப்:205/3
புலன்களை போக நீக்கி புத்தியை ஒருங்க வைத்து – தேவா-அப்:322/1
இனங்களை போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய் – தேவா-அப்:322/2
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட – தேவா-அப்:636/2
பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் – தேவா-அப்:699/2
ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன் – தேவா-அப்:775/1
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/3,4
கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர் – தேவா-அப்:1676/3
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி
துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/2,3
கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி – தேவா-சுந்:68/1
கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி – தேவா-சுந்:68/1
கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:68/1,2
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் – தேவா-சுந்:68/3
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள் – தேவா-சுந்:656/1
மேல்


நீக்கிட (1)

போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால் – தேவா-சுந்:640/3
மேல்


நீக்கிடும் (1)

நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும்
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை – தேவா-அப்:1235/2,3
மேல்


நீக்கிய (3)

வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர் – தேவா-சம்:840/1
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3285/3
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3840/1
மேல்


நீக்கியிடலும் (1)

நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும்
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/1,2
மேல்


நீக்கியை (1)

இடரை நீக்கியை யான் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1237/4
மேல்


நீக்கில் (1)

கோலமும் வேண்டா ஆர்வ செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:289/3,4
மேல்


நீக்கினவா (1)

நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:875/2
மேல்


நீக்கினான் (1)

மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண் – தேவா-அப்:2389/2
மேல்


நீக்கினையே (1)

நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே – தேவா-சம்:1664/4
மேல்


நீக்கீர் (1)

ஒருத்தனை உணரமாட்டீர் உள்ளத்தில் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு-தன்னை வருத்துமா வருத்த வல்லார் – தேவா-அப்:306/2,3
மேல்


நீக்குகண்டாய் (1)

மூரி திரை பௌவம் நீக்குகண்டாய் முன்னைநாள் ஒரு-கால் – தேவா-அப்:1033/2
மேல்


நீக்கும் (7)

தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும்
ஆவியர் அந்தணர் அல்லல் தீர்க்கும் அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம் – தேவா-சம்:79/1,2
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:387/2
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2639/2
பிண்டம் உடை பிறவி தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம் – தேவா-சுந்:99/2
மேல்


நீக்குமதுவும் (1)

ஊன திரளை நீக்குமதுவும் உண்மை பொருள் போலும் – தேவா-சம்:745/2
மேல்


நீக்குமவன் (1)

கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:667/4
மேல்


நீக்குமே (5)

முடிவு இல் இன் தமிழ் செடிகள் நீக்குமே – தேவா-சம்:1024/2
நீண்ட மா கதவின் வலி நீக்குமே – தேவா-அப்:1164/4
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/4
இந்த மா கதவம் பிணை நீக்குமே – தேவா-அப்:1169/4
மாறு இலா கதவம் வலி நீக்குமே – தேவா-அப்:1170/4
மேல்


நீக்குவர் (2)

பிழைப்பு நீக்குவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1229/4
பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே – தேவா-அப்:2049/4
மேல்


நீக்குவன (1)

மானம் ஆக்குவன மாசு நீக்குவன
வானை உள்க செலும் வழிகள் காட்டுவன – தேவா-சம்:3065/1,2
மேல்


நீக்குவான் (1)

மரணம் எய்திய பின் நவை நீக்குவான்
அரணம் மூஎயில் எய்தவன் அல்லனே – தேவா-அப்:2042/3,4
மேல்


நீக்குவிக்கும் (1)

அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
மேல்


நீக்குவித்தீர் (1)

தம் திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதிரரே – தேவா-சம்:1500/4
மேல்


நீங்க (27)

பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்தி – தேவா-சம்:2107/3
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
பொய் தவம் பொறி நீங்க இன்னிசை போற்றிசெய்யும் மெய் மாந்தரே – தேவா-சம்:3199/4
பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க
கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில் – தேவா-சம்:3377/2,3
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/2,3
புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு – தேவா-அப்:450/2,3
மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே – தேவா-அப்:916/1
பிறவி நீங்க பிதற்று-மின் பித்தராய் – தேவா-அப்:1290/2
தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால் – தேவா-அப்:2047/2
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2207/4
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2209/4
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2210/4
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2211/4
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை – தேவா-அப்:2294/1
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/3,4
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார் – தேவா-சுந்:190/2
நின்ற வினை கொடுமை நீங்க இருபொழுதும் – தேவா-சுந்:843/1
மேல்


நீங்கக்கொண்டார் (1)

நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார்
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே – தேவா-அப்:3032/3,4
மேல்


நீங்ககில்லார்க்கு (1)

உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே – தேவா-சம்:3936/4
மேல்


நீங்ககில்லானை (1)

நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/2,3
மேல்


நீங்கல் (1)

ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
மேல்


நீங்கலன் (1)

ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே – தேவா-சம்:3925/4
மேல்


நீங்கலுற்றாரே (1)

வேடம் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே – தேவா-சம்:1995/4
மேல்


நீங்கலுறுவீர் (1)

மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின் – தேவா-சம்:3376/3
மேல்


நீங்கவே (4)

தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன் – தேவா-சம்:302/1,2
சொல் பகரும் பழி நீங்கவே – தேவா-சம்:3308/4
ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே – தேவா-அப்:1917/4
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம் – தேவா-சுந்:822/2,3
மேல்


நீங்கள் (6)

கட்டராய் நின்று நீங்கள் காலத்தை கழிக்கவேண்டா – தேவா-அப்:405/1
பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள்
புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க – தேவா-அப்:450/1,2
பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் – தேவா-அப்:2354/1,2
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன் – தேவா-அப்:2358/1,2
பொங்கு மத மானமே ஆர்வ செற்ற குரோதமே உலோபமே பொறையே நீங்கள்
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/1,2
விரைந்து ஆளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/1,2
மேல்


நீங்கா (14)

உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/3
நீத்த நெறியானை நீங்கா தவத்தானை – தேவா-சம்:929/1
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/2
வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே – தேவா-சம்:2112/4
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/2
பேடை சேர் புறவு நீங்கா பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:582/3
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து – தேவா-அப்:901/2
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும் – தேவா-அப்:2632/3
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2642/2
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2643/1
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி – தேவா-அப்:2648/3
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த – தேவா-சுந்:47/2
மேல்


நீங்காதவர்க்கு (1)

பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே – தேவா-சம்:2332/2
மேல்


நீங்காது (9)

சிந்தைசெய்வார் செம்மை நீங்காது இருப்பாரே – தேவா-சம்:2107/4
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே – தேவா-சம்:2326/2
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே – தேவா-சம்:2328/2
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை – தேவா-அப்:2695/2
இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின் – தேவா-அப்:2723/2
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2726/3,4
மேல்


நீங்காமே (1)

நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
மேல்


நீங்காமை (2)

நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/2
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
மேல்


நீங்காய் (1)

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
மேல்


நீங்கார் (7)

எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2255/4
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/4
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2258/4
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும் – தேவா-அப்:2902/3
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார்
அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர் – தேவா-அப்:2914/1,2
ஐவகையர் அரையர் அவர் ஆகி ஆட்சிகொண்டு ஒரு கால் அவர் நீங்கார்
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து – தேவா-சுந்:621/1,2
மேல்


நீங்கான் (1)

நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:861/4
மேல்


நீங்கி (16)

நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே – தேவா-சம்:536/4
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/4
கொங்கு ஆள் அ பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்தி கூதல் நீங்கி
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/3,4
துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர் – தேவா-சம்:1859/1
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/4
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/3,4
இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் – தேவா-சம்:2323/3
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம் – தேவா-சம்:2844/5
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் – தேவா-சம்:3587/1
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு – தேவா-சம்:4078/3
துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய் – தேவா-அப்:1135/1
வெம்மை ஆன வினை கடல் நீங்கி நீர் – தேவா-அப்:1503/1
அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக – தேவா-அப்:1936/2
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
மேல்


நீங்கிட (2)

ஊனத்து இருள் நீங்கிட வேண்டில் – தேவா-சம்:406/1
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே – தேவா-சம்:2305/4
மேல்


நீங்கிடும் (2)

விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே – தேவா-அப்:1641/4
இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும் – தேவா-அப்:1841/2
மேல்


நீங்கிய (4)

தடுக்கு உடை கையரும் சாக்கியரும் சாதியின் நீங்கிய அ தவத்தர் – தேவா-சம்:74/1
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே – தேவா-சம்:3249/4
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/3
மேல்


நீங்கு (1)

நீங்கு நீர நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1743/3
மேல்


நீங்குதல் (2)

நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல்
என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே – தேவா-அப்:2016/3,4
வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே – தேவா-அப்:2061/3
மேல்


நீங்கும் (4)

அரைசே என நீங்கும் அரும் துயரே – தேவா-சம்:1725/4
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் – தேவா-சம்:2403/1
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே – தேவா-சம்:3955/4
அத்தனை தொழ நீங்கும் நம் அல்லலே – தேவா-அப்:1633/4
மேல்


நீங்குமே (8)

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே – தேவா-சம்:246/4
எந்தையே என பந்தம் நீங்குமே – தேவா-சம்:1042/2
நீதியால் தொழுவாரவர் வினை நீங்குமே – தேவா-சம்:2297/4
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/4
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே – தேவா-அப்:1258/4
நினையவே வினை ஆயின நீங்குமே – தேவா-அப்:1892/4
இடுக்கண் செய்யப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1974/4
நீர்கள் சாரப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1975/4
மேல்


நீங்குவர் (1)

எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால் – தேவா-சம்:3324/3
மேல்


நீங்குவார் (1)

தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே – தேவா-சம்:2303/4
மேல்


நீசர் (4)

நின்று துய்ப்பவர் நீசர் தேரர் சொல் – தேவா-சம்:1740/1
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/2
நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே – தேவா-சம்:3926/4
பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு – தேவா-அப்:49/1
மேல்


நீசர்-தம் (1)

நீசர்-தம் உரை கொள்ளேலும் – தேவா-சம்:599/2
மேல்


நீசர்-தம்மை (1)

நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை – தேவா-அப்:2737/1,2
மேல்


நீசர்க்கு (1)

நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
மேல்


நீசர்கள் (1)

நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள்
மாசர்-பால் மங்கலக்குடி மேவிய – தேவா-அப்:1808/2,3
மேல்


நீசராய் (1)

நீசராய் நெடு மால் செய்த மாயத்தால் – தேவா-அப்:1794/2
மேல்


நீசரை (1)

நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3
மேல்


நீசன் (1)

நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/2
மேல்


நீசனேன் (3)

நேயத்தால் நினையமாட்டேன் நீதனே நீசனேன் நான் – தேவா-அப்:310/3
நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ – தேவா-அப்:754/3
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
மேல்


நீட்டி (2)

நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/4
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1400/4
மேல்


நீட்டினானை (1)

பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது – தேவா-அப்:2765/2
மேல்


நீட (4)

நீட வல்ல நிமிர் புன் சடை தாழ – தேவா-சம்:308/1
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தை – தேவா-சம்:569/1
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/3
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3
மேல்


நீடது (1)

காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே – தேவா-சம்:4037/1
மேல்


நீடம் (1)

உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே – தேவா-சம்:1553/4
மேல்


நீடல் (4)

நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய – தேவா-சம்:2038/1
நீடல் ஆர் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2098/4
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே – தேவா-சம்:3427/1
மேல்


நீடி (4)

சங்கமோடு நீடி வாழ்வர் தன்மையினால் அவரே – தேவா-சம்:514/4
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ – தேவா-சம்:693/3
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ – தேவா-சம்:701/3
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
மேல்


நீடிய (9)

நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து – தேவா-சம்:461/1
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல் – தேவா-சம்:467/3
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே – தேவா-சம்:1465/3
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1549/1,2
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் – தேவா-சம்:2042/1
நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும் – தேவா-சம்:2609/3
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
மேல்


நீடினார் (2)

நீடினார் அம் நெல்வாயிலார் தலை – தேவா-சம்:1750/3
நீடினார் உலகுக்கு உயிராய் நின்றான் – தேவா-சம்:3314/1
மேல்


நீடு (90)

கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த – தேவா-சம்:6/3
கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா – தேவா-சம்:349/1
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும் – தேவா-சம்:573/2
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:682/1
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை – தேவா-சம்:1069/1
நீடு அலர் சோதி வெண் பிறையோடு நிரை கொன்றை – தேவா-சம்:1080/1
மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும் – தேவா-சம்:1110/1
நீடு அலர் கொன்றையொடு நிமிர் புன் சடை தாழ வெள்ளை – தேவா-சம்:1158/1
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி வெள்ளை – தேவா-சம்:1164/1
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1340/4
பிச்சைக்கே இச்சித்து பிசைந்து அணிந்த வெண்பொடி பீடு ஆர் நீடு ஆர் மாடு ஆரும் பிறை நுதல் அரிவையொடும் – தேவா-சம்:1360/1
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு – தேவா-சம்:1447/3
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே – தேவா-சம்:1447/4
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய் – தேவா-சம்:1477/2
மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன் – தேவா-சம்:1543/1
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1543/4
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
மாக்கமுற நீடு பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1817/4
தரு குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே – தேவா-சம்:1880/4
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
குன்று அடுத்த நல் மாளிகை கொடி மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல் – தேவா-சம்:2022/1
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் – தேவா-சம்:2232/2
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு – தேவா-சம்:2263/2
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/2,3
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி – தேவா-சம்:2291/2
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/4
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2423/4
செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2425/4
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் – தேவா-சம்:2429/1
கடி கொள் நீடு ஒலி சங்கின் ஒலியொடு கலை ஒலி துதைந்து – தேவா-சம்:2435/3
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
தரு கொள் சோலை சூழ நீடு மாட மாளிகை கொடி – தேவா-சம்:2561/3
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் – தேவா-சம்:2565/3
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா – தேவா-சம்:2571/1
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே – தேவா-சம்:2608/4
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
நீடு வெண் பிறை முடி நின்மலனே – தேவா-சம்:2825/4
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும் – தேவா-சம்:2927/1
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே – தேவா-சம்:3059/2
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன் – தேவா-சம்:3547/2
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின் – தேவா-சம்:3547/3
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/2
மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான் – தேவா-சம்:3570/2
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3625/4
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/3
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/4
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3756/3
குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3781/4
கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே – தேவா-சம்:3787/4
நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3835/1
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை – தேவா-சம்:3878/1
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ – தேவா-சம்:3912/1
நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே – தேவா-சம்:4048/3
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
நீடு அரவத்தர் முன் மாலையிடை இருள் – தேவா-அப்:171/2
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த – தேவா-அப்:228/2
சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:655/4
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1167/1
நீடு காடு இடமாய் நின்ற பேய் கணம் – தேவா-அப்:1582/1
காடு நீடு உகந்து ஆடிய கண்நுதல் – தேவா-அப்:1670/2
மாடம் நீடு உயரும் திரு மாற்பேறு – தேவா-அப்:1670/3
நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும் – தேவா-அப்:1941/1
சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன் – தேவா-அப்:2705/3
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/3,4
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே – தேவா-சுந்:22/2
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய் – தேவா-சுந்:25/2
மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் – தேவா-சுந்:76/3
நீடு வாழ் பதி உடையரோ அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ – தேவா-சுந்:337/1
நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி – தேவா-சுந்:664/1
நீடு மாடங்கள் மாளிகை-தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:671/4
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:776/3
மழைகள் சால கலித்து நீடு உயர் வேய் அவை – தேவா-சுந்:830/3
மேல்


நீடுதலும் (1)

பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
மேல்


நீடும் (10)

அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:69/4
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:306/4
நீடும் புனல் கங்கையும் தங்க முடி மேல் – தேவா-சம்:353/1
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:694/4
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக – தேவா-சம்:808/1
நீடும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1700/4
நீடும் அலரும் புனலும் கொண்டு நிரந்தரம் – தேவா-சம்:2159/1
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3
நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு – தேவா-அப்:891/3
மேல்


நீடுவான் (1)

இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான்
நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1630/2,3
மேல்


நீடூர் (14)

நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர் – தேவா-அப்:2790/2
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர்
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/3,4
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/4
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர்
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/3,4
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர்
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/3,4
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை – தேவா-சுந்:580/2
மேல்


நீடூரானை (10)

நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/4
நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும் – தேவா-அப்:2782/3
மேல்


நீண் (2)

நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என் – தேவா-அப்:1085/2
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
மேல்


நீண்ட (44)

மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/1,2
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார் – தேவா-சம்:505/3
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/4
சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே – தேவா-சம்:512/2
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை – தேவா-சம்:514/1
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை – தேவா-சம்:514/2
நீண்ட சடையர் நிரை கொள் கொன்றை விரை கொள் மலர் மாலை – தேவா-சம்:770/1
நின்று உண் சமணர் இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார் – தேவா-சம்:774/1
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட
ஆறு அணி வார் சடையான் ஆரூர் இனிது அமர்ந்தான் – தேவா-சம்:1139/1,2
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் – தேவா-சம்:2004/3
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் – தேவா-சம்:2015/1
வேடம் சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண் திங்கள் – தேவா-சம்:2062/1
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/2
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள் – தேவா-சம்:2190/1
நீலம் சேர் மிடற்றினீர் நீண்ட செம் சடையினீர் – தேவா-சம்:2352/1
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி – தேவா-சம்:2580/3
நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில் – தேவா-சம்:2798/3
அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க – தேவா-சம்:3410/3
கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3435/3
இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் – தேவா-சம்:3511/2
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம் – தேவா-சம்:3556/2
நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை – தேவா-சம்:3802/1
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/2
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி – தேவா-அப்:198/3
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ – தேவா-அப்:226/2
மண்ணினை தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:295/3
அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை – தேவா-அப்:423/2
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே – தேவா-அப்:533/1
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/3,4
நீண்ட மா கதவின் வலி நீக்குமே – தேவா-அப்:1164/4
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி – தேவா-அப்:1192/1
நீண்ட மாலொடு நான்முகன்தானுமாய் – தேவா-அப்:1446/1
வெருவ நீண்ட விளங்கு ஒளி சோதியான் – தேவா-அப்:1545/2
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி – தேவா-அப்:2148/2
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/3
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/2
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று – தேவா-அப்:2859/1
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட
தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து – தேவா-அப்:3056/2,3
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை – தேவா-சுந்:708/1
மேல்


நீண்டது (1)

நிலை இலா வெள்ளைமாலையன் நீண்டது ஓர் – தேவா-அப்:1302/1
மேல்


நீண்டவர் (1)

மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
மேல்


நீண்டவர்க்கு (1)

நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே – தேவா-அப்:2453/1
மேல்


நீண்டவன் (2)

நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே – தேவா-சுந்:461/2
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே – தேவா-சுந்:461/2
மேல்


நீண்டார் (2)

நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச – தேவா-அப்:164/2
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார்
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:352/3,4
மேல்


நீண்டாரும் (1)

நீண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3500/4
மேல்


நீண்டான் (2)

நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவு ஆரம் – தேவா-சம்:324/3
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
மேல்


நீண்டானே (1)

நெடியானும் நான்முகனும் நேடி காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே – தேவா-அப்:2128/1
மேல்


நீண்டானை (2)

நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்


நீண்டு (14)

சீலமும் முடி தேட நீண்டு எரி – தேவா-சம்:1739/2
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து – தேவா-சம்:2700/2
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/3
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:227/4
நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை – தேவா-அப்:483/1
இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி – தேவா-அப்:516/3
வீரம் மிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்டு அரக்கன் – தேவா-அப்:592/1
நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர் – தேவா-அப்:798/2
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2326/1
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் – தேவா-அப்:2435/3
மேல்


நீணம் (1)

நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
மேல்


நீணுதல் (1)

நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/2
மேல்


நீத்த (1)

நீத்த நெறியானை நீங்கா தவத்தானை – தேவா-சம்:929/1
மேல்


நீத்தல் (1)

எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/4
மேல்


நீத்தவர்க்கு (1)

கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும் – தேவா-அப்:1910/3
மேல்


நீத்தவர்கள் (1)

மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே – தேவா-சம்:3899/2
மேல்


நீத்தவர்தாமும் (1)

உருவம் நீத்தவர்தாமும் உறு துவர் – தேவா-சம்:3264/1
மேல்


நீத்தவரும் (1)

அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா – தேவா-சம்:699/1
மேல்


நீத்தார் (2)

வெம் துவர் மேனியினார் விரி கோவணம் நீத்தார் சொல்லும் – தேவா-சம்:1131/1
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம் – தேவா-சுந்:962/2
மேல்


நீத்தாள் (1)

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை – தேவா-அப்:2343/3
மேல்


நீத்திடும் (1)

அம்மையே பிறவி துயர் நீத்திடும்
எம்மை ஆளும் இடைமருதன் கழல் – தேவா-அப்:1208/2,3
மேல்


நீத்து (4)

ஏசு ஆர்ந்த புன் மொழி நீத்து எழில் கொள் மாட குடவாயில் – தேவா-சம்:2100/2
கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன் – தேவா-சம்:2419/2
குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/1,2
நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
மேல்


நீத்தோர்களும் (1)

நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாள் காலை – தேவா-சம்:1067/1
மேல்


நீதர் (3)

நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை – தேவா-சம்:2064/3
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் – தேவா-சம்:3469/2
மேல்


நீதனே (2)

நேயத்தால் நினையமாட்டேன் நீதனே நீசனேன் நான் – தேவா-அப்:310/3
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் – தேவா-அப்:521/2
மேல்


நீதனேன் (12)

நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/2
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/4
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
மேல்


நீதானே (1)

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ – தேவா-சம்:4063/1,2
மேல்


நீதி (24)

நீதி அறியாத அமண் கையரொடு மண்டை – தேவா-சம்:172/1
நீதி நின்று நினைவார் வேடம் ஆம் – தேவா-சம்:303/3
சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே – தேவா-சம்:545/2
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின் – தேவா-சம்:720/2
நீதி பேணுவீர் ஆதி அன்னியூர் – தேவா-சம்:1038/1
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய – தேவா-சம்:1801/2
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர் – தேவா-சம்:1996/3
நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என் – தேவா-சம்:2009/2
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
நீதி ஆக நினைந்து அருள்செய்திடே – தேவா-சம்:3301/4
நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன் – தேவா-சம்:3389/1
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் – தேவா-சம்:3531/2
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
நீதி உற்றிடும் நான்முகன் நாரணன் – தேவா-சம்:4167/1
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார் – தேவா-அப்:291/2
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி ஆய – தேவா-அப்:346/2
நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் – தேவா-அப்:521/2
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து – தேவா-அப்:1201/1
நீதி ஒன்று அறியார் நிறை கொண்டனர் – தேவா-அப்:1322/3
நிகழும் ஒண் பொருள் ஆயின நீதி என் – தேவா-அப்:2023/2
நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ – தேவா-சுந்:58/3
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர்-தங்கள்-பால் – தேவா-சுந்:460/3
பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:670/4
மேல்


நீதிகள் (1)

நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார் – தேவா-சம்:2963/2
மேல்


நீதிதான் (1)

நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும் – தேவா-அப்:1517/2
மேல்


நீதிநூல் (1)

நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என் – தேவா-அப்:2069/2
மேல்


நீதியர் (3)

நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை – தேவா-சம்:1825/1
நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/4
வேத வேதியர் வேத நீதியர் ஓதுவார் விரி நீர் மிழலையுள் – தேவா-சுந்:901/1
மேல்


நீதியன் (1)

நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
மேல்


நீதியாய் (2)

நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:372/4
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
மேல்


நீதியார் (4)

நீதியார் அம் நெல்வாயிலார் மறை – தேவா-சம்:1748/3
நீதியார் நினைந்து ஆய நான்மறை – தேவா-சம்:1765/1
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார் – தேவா-அப்:291/2
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி ஆய – தேவா-அப்:346/2
மேல்


நீதியால் (14)

நீதியால் வேத கீதங்கள் பாட – தேவா-சம்:1234/2
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
நீதியால் தொழுவாரவர் வினை நீங்குமே – தேவா-சம்:2297/4
நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள் – தேவா-சம்:2327/1
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட – தேவா-சம்:2847/3
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக – தேவா-அப்:255/1
நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயேனல்லேன் – தேவா-அப்:261/1
நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர் – தேவா-அப்:412/2
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/4
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை – தேவா-அப்:722/1
நீதியால் நிலன் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1445/2
நீதியால் தொழுவார்கள் தலைவனை – தேவா-அப்:1649/1
நீள நின்று தொழு-மின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட – தேவா-சுந்:824/1,2
மேல்


நீதியாலே (1)

நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/1,2
மேல்


நீதியான் (1)

நீதியான் என்றும் நின்மலனே என்றும் – தேவா-அப்:1399/2
மேல்


நீதியானே (2)

நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா – தேவா-அப்:3061/1,2
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/1,2
மேல்


நீதியானை (1)

நீதியானை நியம நெறிகளை – தேவா-அப்:1999/2
மேல்


நீதியில் (1)

நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன் – தேவா-சுந்:744/1
மேல்


நீதியினால் (2)

நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும் – தேவா-சம்:1957/3
நாதர் நீதியினால் அடியார்-தமக்கு – தேவா-அப்:1147/3
மேல்


நீதியும் (2)

நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய் – தேவா-அப்:795/1
நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிக பொல்லேன் – தேவா-சுந்:743/1
மேல்


நீதியே (4)

நீல நல் மா மிடற்றான் கழல ஏத்தல் நீதியே – தேவா-சம்:1154/4
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/4
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே – தேவா-சம்:2788/4
நீதியே கொள-பாலது நின்றியூர் – தேவா-அப்:1296/2
மேல்


நீதியை (7)

நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1613/4
நீதியை நிறைவை மறை நான்கு உடன் – தேவா-அப்:1087/1
நீதியை கெட நின்று அமணே உணும் – தேவா-அப்:1657/1
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை – தேவா-அப்:1991/2,3
நிதியை நீதியை நித்தில குன்றினை – தேவா-அப்:1992/2
நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய – தேவா-சுந்:149/2
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
மேல்


நீதியொடு (1)

தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் – தேவா-சம்:3562/2
மேல்


நீந்தமாட்டேன் (1)

எதிர்த்து நீந்தமாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே – தேவா-சுந்:789/2
மேல்


நீந்தல் (1)

நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1
மேல்


நீந்தானை (1)

நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1618/4
மேல்


நீந்தி (2)

சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
மேல்


நீந்துவது (1)

பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க – தேவா-சுந்:661/2
மேல்


நீப்ப (1)

நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
மேல்


நீயா (1)

நீயா மானீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே – தேவா-சம்:4063/3
மேல்


நீயாமாநீ (1)

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே – தேவா-சம்:4063/1
மேல்


நீயாய் (1)

ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
மேல்


நீயும் (9)

திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம் – தேவா-சம்:1788/2,3
விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள் – தேவா-சம்:2034/3
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க – தேவா-அப்:741/3
ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/4
பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான் – தேவா-அப்:2427/1
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில் – தேவா-அப்:2562/2
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி – தேவா-அப்:2714/1
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:201/2
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:204/2
மேல்


நீயே (157)

தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன் – தேவா-சம்:543/1
தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன் – தேவா-சம்:543/1
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே
தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற – தேவா-சம்:1791/2,3
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/4
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/4
உடையவன் கொச்சையே உள்கி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3765/4
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/1
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/1,2
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/2,3
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2465/3
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/3,4
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2466/1
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே
காப்ப அரிய ஐம்புலனும் காத்தாய் நீயே காமனையும் கண் அழலால் காய்ந்தாய் நீயே – தேவா-அப்:2466/1,2
காப்ப அரிய ஐம்புலனும் காத்தாய் நீயே காமனையும் கண் அழலால் காய்ந்தாய் நீயே – தேவா-அப்:2466/2
காப்ப அரிய ஐம்புலனும் காத்தாய் நீயே காமனையும் கண் அழலால் காய்ந்தாய் நீயே
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2466/2,3
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2466/3
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/3,4
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/1,2
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே – தேவா-அப்:2467/2
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/2,3
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2467/3
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/3,4
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே – தேவா-அப்:2468/1
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/1,2
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2,3
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/3
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/3,4
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/1,2
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/2,3
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/3,4
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2469/4
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1,2
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/2,3
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2470/3
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/3,4
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/4
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே – தேவா-அப்:2471/1
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/1,2
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/2,3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2471/3,4
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2471/4
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவு இல் பெருமை உடையாய் நீயே – தேவா-அப்:2472/1
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவு இல் பெருமை உடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/1,2
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/2
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/2,3
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/3,4
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/4
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2473/1,2
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2473/2
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/2,3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/3,4
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2473/4
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1,2
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/2,3
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2474/3
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/3,4
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே – தேவா-அப்:2475/1
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/1,2
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே
ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி – தேவா-அப்:2475/2,3
ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி – தேவா-அப்:2475/3
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/1
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/2
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2493/2
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும் – தேவா-அப்:2493/3
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2494/1
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2494/1
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் – தேவா-அப்:2494/3
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2495/1
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்தி கற்பகமும் நீயே என்றும் – தேவா-அப்:2495/2
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்தி கற்பகமும் நீயே என்றும் – தேவா-அப்:2495/2
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும் – தேவா-அப்:2495/3
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும் – தேவா-அப்:2495/3
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2496/1
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/3
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2496/3
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/1
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/2
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/2
பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/3
பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/3
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2498/1
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2498/1
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் – தேவா-அப்:2498/2
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் – தேவா-அப்:2498/2
புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும் – தேவா-அப்:2499/2
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/3
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2500/1
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும் – தேவா-அப்:2500/2
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும் – தேவா-அப்:2500/2
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும் – தேவா-அப்:2500/3
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும் – தேவா-அப்:2500/3
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2501/1
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும் – தேவா-அப்:2501/2
முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2501/3
முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2501/3
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/1
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும் வீழிமிழலையாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/2
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும் வீழிமிழலையாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/2
அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2502/3
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே – தேவா-அப்:2528/1
வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே கடிய அரணங்கள் மூன்று அட்டானே – தேவா-அப்:2529/1,2
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/3,4
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
மேல்


நீர் (539)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/2
பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று – தேவா-சம்:50/3
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:130/4
வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:131/4
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே – தேவா-சம்:132/4
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே – தேவா-சம்:133/4
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/4
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:135/4
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/4
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:137/4
விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:138/4
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:139/4
காலம் பெற மலர் நீர் அவை தூவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:160/3
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை – தேவா-சம்:269/3
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல் – தேவா-சம்:305/2
விழு நீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும் – தேவா-சம்:327/1
கொழு நீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:327/3
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட – தேவா-சம்:339/2
நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு – தேவா-சம்:351/3
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும் – தேவா-சம்:400/3
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து – தேவா-சம்:461/1
கெண்டை பிறழ் தெண் நீர் கெடில வடபக்கம் – தேவா-சம்:493/2
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்து – தேவா-சம்:503/2
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
நீர் ஒடுங்கும் செம் சடையாய் நின்னுடைய பொன்மலையை – தேவா-சம்:544/1
விடம் கொள் நாகம் மால் வரையை சுற்றி விரி திரை நீர்
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:556/1,2
பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் – தேவா-சம்:561/3
எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/2
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு – தேவா-சம்:592/3
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:635/4
ஆம் ஆறு அறியாது அலமந்து நீர் அயர்ந்தும் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:636/2
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர்
மூன்று மதில் எய்த மூவா சிலை முதல்வர்க்கு இடம் போலும் முகில் தோய் கொடி – தேவா-சம்:637/2,3
தொல் நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:639/4
பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர்
துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:640/3,4
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே – தேவா-சம்:649/4
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:682/1
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே – தேவா-சம்:682/2
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/3
துணி நீர் பணிய தான் மிதந்த தோணிபுரத்தானே – தேவா-சம்:682/4
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
சாதகம் சேர் பாளை நீர் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:713/4
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/2
மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/3
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
நீர் ஆர் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர் – தேவா-சம்:769/1
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றை கண் – தேவா-சம்:776/2
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் – தேவா-சம்:824/1
நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும் – தேவா-சம்:835/1
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் – தேவா-சம்:871/3
தெளி வெண் திங்கள் மாசுணம் நீர் திகழ் சென்னி – தேவா-சம்:876/2
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள் – தேவா-சம்:887/3
வெரு நீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள் – தேவா-சம்:903/1
அத்தன் முதுகுன்றை பத்தி ஆகி நீர்
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே – தேவா-சம்:1004/1,2
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர்
வாச மலர் தூவ பாச வினை போமே – தேவா-சம்:1006/1,2
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே – தேவா-சம்:1012/2
வையகம் நீர் தீ வாயுவும் விண்ணும் முதல் ஆனான் – தேவா-சம்:1056/1
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை – தேவா-சம்:1082/1
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/4
நீர் உறு சடைமுடி நிமலன் இடம் – தேவா-சம்:1174/2
அருத்தனை அறவனை அமுதனை நீர்
விருத்தனை பாலனை வினவுதிரேல் – தேவா-சம்:1196/1,2
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்
கரை பொரு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1197/3,4
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்
கடி புல்கு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1202/3,4
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர்
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே – தேவா-சம்:1265/3,4
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
ஒத்து ஆறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண் நீர்
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரி கொழிக்கும் முதுகுன்றமே – தேவா-சம்:1405/3,4
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/4
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை மூவா – தேவா-சம்:1415/1
கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல் – தேவா-சம்:1418/3
தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள் – தேவா-சம்:1421/3
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:1447/1
வெறி நீர் திரு பறியல் வீரட்டத்தானை – தேவா-சம்:1447/2
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/4
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி – தேவா-சம்:1483/2
பூசம் நீர் பொழியும் புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1485/1
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1485/2
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/3
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/3
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1486/2
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/3
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/3
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே – தேவா-சம்:1486/4
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1488/1
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1488/2
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே – தேவா-சம்:1492/4
கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே – தேவா-சம்:1496/4
தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே – தேவா-சம்:1497/4
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே – தேவா-சம்:1508/4
கட்டு அமண் கழுக்கள் சொல்லினை கருதாது நீர்
சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை – தேவா-சம்:1556/2,3
வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி – தேவா-சம்:1569/2
நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1624/3
பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1633/3
ஒலி நீர் சடையில் கரந்தாய் உலகம் – தேவா-சம்:1658/1
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1658/3
கடுவாய் மலி நீர் குடவாயில்-தனில் – தேவா-சம்:1709/1
நன் நீர் வயல் நாகேச்சுர நகரின் – தேவா-சம்:1720/3
மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார் – தேவா-சம்:1742/2
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/4
கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர் – தேவா-சம்:1824/3
நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி – தேவா-சம்:1873/1
தத்து நீர் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1873/4
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1
வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும் – தேவா-சம்:1914/1
நீர் ஆர வார் சடையான் நீறு உடையான் ஏறு உடையான் – தேவா-சம்:1918/1
பொன் அடிக்கே நாள்-தோறும் பூவோடு நீர் சுமக்கும் – தேவா-சம்:1924/3
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர்
தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே – தேவா-சம்:1983/3,4
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர்
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2005/3,4
கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை – தேவா-சம்:2032/1
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய – தேவா-சம்:2038/1
நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர் – தேவா-சம்:2049/1
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/2
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/2
நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர் – தேவா-சம்:2071/1
நீர் ஆர் சடையாய் நெற்றிக்கண்ணா என்று என்று – தேவா-சம்:2103/3
தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை – தேவா-சம்:2120/1
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் – தேவா-சம்:2151/3
நீர் உடையார் பொடி பூசும் நினைப்பு உடையார் விரி கொன்றை – தேவா-சம்:2197/2
பரு மணி நீர் துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2219/4
தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி – தேவா-சம்:2223/2
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம் – தேவா-சம்:2234/1
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர் பொய்கை – தேவா-சம்:2267/1
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர்
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/2,3
குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி – தேவா-சம்:2313/2
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும் – தேவா-சம்:2349/1
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர்
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் – தேவா-சம்:2357/2,3
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/3
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர்
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/1,2
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/3
உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி – தேவா-சம்:2447/1
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் – தேவா-சம்:2499/1
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர்
அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2518/1,2
ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர்
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் – தேவா-சம்:2519/2,3
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும் – தேவா-சம்:2521/1
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர்
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ – தேவா-சம்:2523/1,2
பொய் மிகுத்த வாயராய் பொறாமையோடு செல்லும் நீர்
ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம் – தேவா-சம்:2524/1,2
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்
நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ – தேவா-சம்:2540/1,2
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினை துறந்து நீர்
தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின் – தேவா-சம்:2541/1,2
உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ – தேவா-சம்:2542/2
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது – தேவா-சம்:2543/1
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ – தேவா-சம்:2543/2
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/2
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர்
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ – தேவா-சம்:2545/1,2
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர்
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ – தேவா-சம்:2546/1,2
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா – தேவா-சம்:2597/1
நீர் உலாவிய சடையிடை அரவொடு மதி சிரம் நிரை மாலை – தேவா-சம்:2606/1
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர்
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/2,3
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/2
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் – தேவா-சம்:2661/2
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/2
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2663/2
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2666/2
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர்
பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2714/1,2
நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே – தேவா-சம்:2729/2
குறவர் கொல்லை புனம் கொள்ளைகொண்டும் மணி குலவு நீர்
பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2760/1,2
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர்
பைம்பொன் வாரி கொழிக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2762/1,2
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் – தேவா-சம்:2766/3
ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும் – தேவா-சம்:2776/1
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
நீர் அக கழனி கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2865/1
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/3
நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும் – தேவா-சம்:2943/3
நீர் உடை போது உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:2951/1
தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு – தேவா-சம்:2984/3
நீர் மல்கு மலர் உறைவானும் மாலுமாய் – தேவா-சம்:3017/1
நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர்
தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/3,4
பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர்
வெள்ளமே தாங்கினான் வெண் மதி சூடினான் – தேவா-சம்:3079/1,2
வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும் – தேவா-சம்:3126/1
படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3138/2,3
கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர்
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை – தேவா-சம்:3149/1,2
ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில் – தேவா-சம்:3157/2
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
அரும்பு நீர் முகலியின் கரையினில் அணி மதி – தேவா-சம்:3184/2
வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர் – தேவா-சம்:3200/1
பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி – தேவா-சம்:3201/3
எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும் – தேவா-சம்:3272/2
முதிரும் நீர் சடைமுடி முதல்வ நீ முழங்கு அழல் – தேவா-சம்:3353/1
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான் – தேவா-சம்:3360/1
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு – தேவா-சம்:3380/3
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்
பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் – தேவா-சம்:3382/2,3
உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3408/4
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது – தேவா-சம்:3409/3
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான் – தேவா-சம்:3450/3
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/4
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/2
நீர் அணவு மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3492/4
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/4
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
அரு மறை நான்முகத்தானும் அகலிடம் நீர் ஏற்றானும் – தேவா-சம்:3511/1
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில் – தேவா-சம்:3720/1
வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3767/4
விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3771/4
வீங்கு நீர் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே – தேவா-சம்:3778/4
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும் – தேவா-சம்:3831/3
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3834/1
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3892/3
செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் – தேவா-சம்:3905/1
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த – தேவா-சம்:3925/1
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு – தேவா-சம்:3930/1
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே – தேவா-சம்:4017/3
நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3
நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே – தேவா-சம்:4046/4
திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க – தேவா-சம்:4081/3
தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:4089/3
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3
பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை – தேவா-சம்:4113/1
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/3
போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் – தேவா-அப்:21/2
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:59/2
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும் – தேவா-அப்:69/3
முளை கதிர் இளம் பிறை மூழ்க வெள்ள நீர்
வளைத்து எழு சடையினர் மழலை வீணையர் – தேவா-அப்:94/1,2
கிடந்த நீர் சடை மிசை பிறையும் ஏங்கவே – தேவா-அப்:101/3
ஈண்டு நீர் கமல வாய் மேதி பாய்தர – தேவா-அப்:103/3
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/2
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/3
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு – தேவா-அப்:199/3
சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே – தேவா-அப்:225/3
மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:231/3
சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற – தேவா-அப்:239/3
கெண்டை கொப்பளித்த தெண் நீர் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:248/4
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி – தேவா-அப்:273/3
மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் – தேவா-அப்:281/3
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார் – தேவா-அப்:291/2
ஓவாத மறை வல்லானும் ஓத நீர்_வண்ணன் காணா – தேவா-அப்:292/1
மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில் – தேவா-அப்:305/1
பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து – தேவா-அப்:309/1
பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன் – தேவா-அப்:311/1
தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:335/4
கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கை ஊட – தேவா-அப்:343/1
நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி ஆய – தேவா-அப்:346/2
நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய – தேவா-அப்:357/1
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் – தேவா-அப்:383/3
மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில் – தேவா-அப்:413/1
ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரை கொல்வான் – தேவா-அப்:477/2
கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள் – தேவா-அப்:479/3
தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் – தேவா-அப்:482/3
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ள – தேவா-அப்:486/1
ஏற்ற நீர் கங்கையானே இரு நிலம் தாவினானும் – தேவா-அப்:496/1
பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் – தேவா-அப்:553/3
நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும் – தேவா-அப்:588/3
நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே – தேவா-அப்:617/3
வெள்ள நீர் சடையர் போலும் விரும்புவார்க்கு எளியர் போலும் – தேவா-அப்:659/1
கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர் கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:671/4
தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர்
கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி – தேவா-அப்:726/1,2
வெள்ள நீர் சடையனார்தாம் வினவுவார் போல வந்து என் – தேவா-அப்:734/1
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி – தேவா-அப்:739/3
பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே – தேவா-அப்:818/4
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/4
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம் – தேவா-அப்:910/1
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:923/3
அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/1
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:931/2
வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:932/3
மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி – தேவா-அப்:1002/1
பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர் – தேவா-அப்:1003/1
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை – தேவா-அப்:1006/2
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர்
கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார் – தேவா-அப்:1007/2,3
தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் – தேவா-அப்:1012/3
விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த – தேவா-அப்:1055/1
கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி – தேவா-அப்:1069/1
அரும்பு அற்றப்பட ஆய் மலர் கொண்டு நீர்
சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ – தேவா-அப்:1072/1,2
அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் – தேவா-அப்:1073/1,2
தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை – தேவா-அப்:1091/3
எப்போதும் இறையும் மறவாது நீர்
முப்போதும் பிரமன் தொழ நின்றவன் – தேவா-அப்:1122/1,2
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு நீர்
முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை – தேவா-அப்:1136/2,3
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் – தேவா-அப்:1141/3
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே – தேவா-அப்:1173/1,2
தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம் – தேவா-அப்:1189/3
நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா – தேவா-அப்:1230/1
வைது எழாது எழுவார் அவர் எள்க நீர்
கைதொழா எழு-மின் கரக்கோயிலே – தேவா-அப்:1256/3,4
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன் – தேவா-அப்:1274/1
பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர் – தேவா-அப்:1286/1
போது தாழ்ந்து புது மலர் கொண்டு நீர்
மாது தாழ் சடை வைத்த மணாளனார் – தேவா-அப்:1310/1,2
பரப்பு நீர் வரு காவிரி தென் கரை – தேவா-அப்:1365/3
பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை – தேவா-அப்:1375/2
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின் – தேவா-அப்:1378/1,2
பொருத நீர் வரு பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1393/3
எண்ணும் நீர் அவன் ஆயிரம் நாமமே – தேவா-அப்:1419/4
சென்று நீர் திரு வேட்களத்துள் உறை – தேவா-அப்:1486/3
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம் நீர்
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1491/2,3
வெம்மை ஆன வினை கடல் நீங்கி நீர்
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம் – தேவா-அப்:1503/1,2
தொக்க நீர் வயல் தோணிபுரவர்க்கு – தேவா-அப்:1518/3
பொன்னி நீர் மூழ்கி போற்றி அடி தொழ – தேவா-அப்:1581/2
பரவு நீர் பொன்னி பாலைத்துறையரே – தேவா-அப்:1585/4
தெள்ளு நீர் வயல் பாய் கெடில கரை – தேவா-அப்:1614/3
ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே – தேவா-அப்:1638/4
தேடி நீர் திரியாதே சிவகதி – தேவா-அப்:1640/2
ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே – தேவா-அப்:1644/3
கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1695/3
கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1696/3
பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1697/3
திரை கொள் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1699/3
தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை – தேவா-அப்:1700/3
நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே – தேவா-அப்:1715/4
கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி – தேவா-அப்:1727/2
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
பட்டிட்டும் மயங்கி பரியாது நீர்
கட்டிட்ட வினை போக கருவிலி – தேவா-அப்:1760/2,3
ஏல மா மலரோடு இலை கொண்டு நீர்
காலனார் வருதல் முன் கருவிலி – தேவா-அப்:1761/2,3
பங்கம் ஆயின பேச பறைந்து நீர்
மங்குமா நினையாதே மலர் கொடு – தேவா-அப்:1762/1,2
வாடி நீர் வருந்தாதே மனிதர்காள் – தேவா-அப்:1763/1
ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர்
தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி – தேவா-அப்:1765/1,2
தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி – தேவா-அப்:1765/2
பொல்லா ஆறு செய புரியாது நீர்
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1766/2,3
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி – தேவா-அப்:1769/3
கூட நீர் சென்று கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1772/3
அல்லலோடு அரு நோயில் அழுந்தி நீர்
செல்லுமா நினையாதே கனை குரல் – தேவா-அப்:1776/1,2
வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர்
செத்தபோது செறியார் பிரிவதே – தேவா-அப்:1790/1,2
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்
பொன்றும்போது நுமக்கு அறிவு ஒண்ணுமே – தேவா-அப்:1795/3,4
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால் – தேவா-அப்:1796/2
மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர்
சரக்கு காவி திரிந்து அயராது கால் – தேவா-அப்:1820/1,2
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரை – தேவா-அப்:1820/3
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட – தேவா-அப்:1824/2
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர்
கரிய கண்டன் கழல் அடி-தன்னையே – தேவா-அப்:1828/1,2
கண்டுகொண்-மின் நீர் கானூர் முளையினை – தேவா-அப்:1831/3
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து நீர்
ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள் – தேவா-அப்:1842/1,2
ஓடி வாழ்வினை உள்கி நீர் நாள்-தொறும் – தேவா-அப்:1850/2
ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர்
பொய் இலா அரன் புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1862/2,3
விண்ட மா மலர் கொண்டு விரைந்து நீர்
அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள் – தேவா-அப்:1880/1,2
பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும் – தேவா-அப்:1880/3
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு நீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கு அறுத்து – தேவா-அப்:1881/1,2
மாட்டை தேடி மகிழ்ந்து நீர் நும்முளே – தேவா-அப்:1901/1
வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர்
சீலம் கெட்டு திகையன்-மின் பேதைகாள் – தேவா-அப்:1907/1,2
வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர் – தேவா-அப்:1928/2
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் – தேவா-அப்:1929/1
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் – தேவா-அப்:1938/2
நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும் – தேவா-அப்:1941/1
இட்டு கொள்வன பூ உள நீர் உள – தேவா-அப்:1969/2
புடை புகாது நீர் போற்றியே போ-மினே – தேவா-அப்:1979/4
அச்சம் எய்தி அருகு அணையாது நீர்
பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே – தேவா-அப்:1980/3,4
சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர்
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே – தேவா-அப்:1983/3,4
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2010/2
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என் – தேவா-அப்:2070/1
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
ஆர்த்து அருவி வீழ் சுனை நீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும் – தேவா-அப்:2150/2
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும் – தேவா-அப்:2150/3
செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம் – தேவா-அப்:2153/1
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும் குடமூக்கும் கோகரணம் கோலக்காவும் – தேவா-அப்:2153/2
தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் – தேவா-அப்:2155/2
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம் – தேவா-அப்:2160/1
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை – தேவா-அப்:2175/3
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை – தேவா-அப்:2311/2
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
தெள்ளு நீர் கங்கை சடையாய் போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2412/4
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/2
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/3
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர்
இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/1,2
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2535/4
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/3
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/3
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
நீர் ஆவி ஆன நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி – தேவா-அப்:2640/3
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர்
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/3,4
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ் – தேவா-அப்:2715/3
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2716/4
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2717/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2719/4
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2720/4
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2721/4
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2722/4
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2723/4
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2724/4
கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண் – தேவா-அப்:2725/1
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலி நீர் கங்கை சடை ஒழுக்கினான் காண் – தேவா-அப்:2742/1
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை – தேவா-அப்:2770/2
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/3
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/3
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/3
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/3
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண் நீர்
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2838/3,4
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/3
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/2
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி – தேவா-அப்:2929/1
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/2
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி – தேவா-அப்:3009/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய் – தேவா-அப்:3022/1
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/2
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர்
ஏற்றாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:8/2,3
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பது என் நீர்
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு – தேவா-சுந்:45/2,3
கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் – தேவா-சுந்:47/3
ஒழித்து உகந்தீர் நீர் முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட – தேவா-சுந்:53/2
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/2
உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல் – தேவா-சுந்:80/1
தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர் – தேவா-சுந்:85/1
கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும் – தேவா-சுந்:153/1
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர்
அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய் – தேவா-சுந்:194/2,3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:200/3
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:207/3
பல் உயிர் வாழும் தெண் நீர் பழமண்ணிப்படிக்கரையை – தேவா-சுந்:228/1
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
பெற்றம் ஊர்தி பெண் பாதி இடம் பெண்ணை தெண் நீர்
எற்றும் ஓர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:311/3,4
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர்
புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:358/3,4
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர்
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:361/2,3
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/2
பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே – தேவா-சுந்:363/2
பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும் – தேவா-சுந்:363/3
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்
ஆறு தாங்கியா சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:365/3,4
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர்
இரவும் இ மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே – தேவா-சுந்:366/1,2
பையவே விடங்கு ஆக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்
ஐயம் ஏற்குமிது என்-கொலோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:370/3,4
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/4
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/4
கொட்டி பாடும் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:503/2
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/4
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:504/2
இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:505/4
சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/2
வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம் – தேவா-சுந்:561/1
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர் – தேவா-சுந்:572/3
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை – தேவா-சுந்:580/2
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:724/4
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/4
நீர் ஊர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே – தேவா-சுந்:728/4
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:769/3
துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:774/3
தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும் – தேவா-சுந்:790/3
நீர் ஊர்தரு நிமலன் திருமலையார்க்கு அயல் அருகே – தேவா-சுந்:841/1
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம் – தேவா-சுந்:847/1
கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர – தேவா-சுந்:886/1
இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர் – தேவா-சுந்:899/3
தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர் – தேவா-சுந்:900/1
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/3
வேத வேதியர் வேத நீதியர் ஓதுவார் விரி நீர் மிழலையுள் – தேவா-சுந்:901/1
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை – தேவா-சுந்:942/1
வளை கை மடவார் மடுவில் தட நீர்
திளைக்கும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:944/3,4
செழு நீர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:947/4
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம் – தேவா-சுந்:949/2
அழல் நீர் ஒழுகி அனைய சடையும் – தேவா-சுந்:954/1
கழை நீர் முத்தும் கனக குவையும் – தேவா-சுந்:954/3
சுழல் நீர் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:954/4
சோலை தரு நீர் சோற்றுத்துறையே – தேவா-சுந்:956/4
சுற்று ஆர்தரு நீர் சோற்றுத்துறையுள் – தேவா-சுந்:963/1
காயம் காட்டி கண் நீர் கொண்டால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:970/4
நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் – தேவா-சுந்:997/3
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர்
கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம் – தேவா-சுந்:1033/2,3
மேல்


நீர்-தனை (1)

நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே – தேவா-சம்:1569/3,4
மேல்


நீர்_வண்ணன் (1)

ஓவாத மறை வல்லானும் ஓத நீர்_வண்ணன் காணா – தேவா-அப்:292/1
மேல்


நீர்க்கு (1)

குடம் கொண்டு நீர்க்கு செல்வார் போது-மின் குஞ்சரத்தின் – தேவா-சம்:1280/3
மேல்


நீர்க்கோட்டு (1)

ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை – தேவா-சம்:2713/2
மேல்


நீர்கள் (5)

அள்ளலை கடக்க வேண்டில் அரனையே நினை-மின் நீர்கள்
பொள்ளல் இ காயம்-தன்னுள் புண்டரீகத்து இருந்த – தேவா-அப்:419/1,2
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள்
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த – தேவா-அப்:422/2,3
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:574/2
நீர்கள் சாரப்பெறீர் இங்கு நீங்குமே – தேவா-அப்:1975/4
நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ – தேவா-அப்:2039/3
மேல்


நீர்களை (3)

கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/3
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி – தேவா-சுந்:802/2
மேல்


நீர்த்தடம் (1)

பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3798/3
மேல்


நீர்த்திரள் (1)

காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3932/3
மேல்


நீர்மேலான் (1)

அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா – தேவா-அப்:3060/3
மேல்


நீர்மை (19)

பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
பொன் நீர்மை துன்ற புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:639/3
தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல – தேவா-சம்:794/1
குமிழின் மேனி தந்து கோல நீர்மை அது கொண்டார் – தேவா-சம்:794/3
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு – தேவா-சம்:1786/2,3
புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார் – தேவா-சம்:2064/2
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/3
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
நீர்மை இல் உரைகள் கொள்ளாது நேசர்க்கு – தேவா-சம்:3050/2
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே – தேவா-சம்:3899/2
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை
நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் – தேவா-அப்:271/1,2
நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:288/3,4
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த – தேவா-அப்:512/1
தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற – தேவா-அப்:673/1,2
உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே – தேவா-அப்:757/2
பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் – தேவா-அப்:2153/3
எழு நீர்மை கொள்வான் அமரும் இடம் ஆம் – தேவா-சுந்:947/2
மேல்


நீர்மையது (1)

நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என் – தேவா-சம்:2009/2
மேல்


நீர்மையர் (6)

நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில் – தேவா-சம்:179/3
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே – தேவா-சம்:327/4
பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே – தேவா-சம்:2589/4
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் – தேவா-சம்:3772/2
பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன் – தேவா-சம்:4128/2
மேல்


நீர்மையள் (1)

மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே – தேவா-சம்:1658/4
மேல்


நீர்மையனாய் (1)

நெறி கலந்தது ஒரு நீர்மையனாய் எருது ஏறி பலி பேணி – தேவா-சம்:12/2
மேல்


நீர்மையனே (1)

குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா – தேவா-சுந்:247/2
மேல்


நீர்மையாய் (1)

நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
மேல்


நீர்மையாலும் (1)

தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும்
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே – தேவா-அப்:512/3,4
மேல்


நீர்மையான் (1)

நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர் – தேவா-சம்:2152/1,2
மேல்


நீர்மையில் (1)

அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி – தேவா-சம்:179/2
மேல்


நீர்மையின் (1)

படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
மேல்


நீர்மையும் (2)

நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு – தேவா-அப்:558/2
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன் – தேவா-அப்:1362/2
மேல்


நீர்மையுள் (1)

நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன் – தேவா-அப்:1121/2
மேல்


நீர்மையே (2)

நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3107/4
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3110/4
மேல்


நீர்மையை (1)

அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையை
கறுத்து வாழ் அமண் கையர்கள்-தம்மொடும் – தேவா-சம்:3959/1,2
மேல்


நீர (9)

பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு – தேவா-சம்:635/1
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில் அறி-மின் குறைவு இல்லை ஆன் ஏறு உடை – தேவா-சம்:635/2
நீங்கு நீர நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1743/3
நல நீர கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2064/4
இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை – தேவா-சம்:2226/2
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல – தேவா-சம்:2226/3
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/4
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன் – தேவா-அப்:195/2
மேல்


நீரர் (2)

மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1
பிறையிடை பாம்பு கொன்றை பிணையல் சேர் சடையுள் நீரர்
விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:623/3,4
மேல்


நீரவளொடும் (1)

பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3059/4
மேல்


நீரன் (1)

நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை – தேவா-அப்:1190/2
மேல்


நீராட (1)

முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி – தேவா-அப்:2117/1
மேல்


நீராடில் (1)

ஒங்கு மா கடல் ஓதம் நீராடில் என் – தேவா-அப்:2067/3
மேல்


நீராய் (1)

நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
மேல்


நீரார் (1)

மண்ணர் நீரார் அழலார் மலி காலினார் – தேவா-சம்:3121/1
மேல்


நீரால் (5)

ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே – தேவா-சம்:697/4
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே – தேவா-சம்:2147/4
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/4
மேல்


நீரானே (2)

நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை – தேவா-சம்:1623/1
நீரானே தீயானே நெதியானே கதியானே – தேவா-அப்:129/1
மேல்


நீரானை (3)

நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை – தேவா-சம்:1616/1
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
மேல்


நீரிடை (1)

நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான் – தேவா-சம்:3150/1
மேல்


நீரில் (10)

தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி – தேவா-சம்:2226/1
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2820/4
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/3
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் – தேவா-அப்:624/3
தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன் – தேவா-அப்:769/2,3
சென்று நீரில் குளித்து திரியில் என் – தேவா-அப்:2073/3
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை – தேவா-அப்:2688/1
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
நீரில் நின்று அடி போற்றி நின்மலா கொள் என ஆங்கே – தேவா-சுந்:767/2
மேல்


நீரின் (8)

நீரின் மல்கு சடையன் விடையன் அடையார் தம் அரண் மூன்றும் – தேவா-சம்:15/1
நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று – தேவா-சம்:1149/1
நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை – தேவா-சம்:1569/3
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் – தேவா-சம்:2042/1
நீரின் ஆர் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடி முடி காணார் – தேவா-சம்:2602/1
நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என – தேவா-சம்:3128/1
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3885/1
மேல்


நீரினார் (2)

நீரினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1747/3
நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம் – தேவா-சம்:3091/3
மேல்


நீரினை (1)

ஓடும் நீரினை ஓட்டை குடத்து அட்டி – தேவா-அப்:2074/3
மேல்


நீரு (1)

நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3107/4
மேல்


நீரும் (38)

கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும் – தேவா-சம்:382/1,2
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/2,3
மயங்கு மாயம் வல்லர் ஆகி வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த – தேவா-சம்:576/1,2
பிறையும் நெடு நீரும் பிரியா முடியினார் – தேவா-சம்:944/1
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை – தேவா-சம்:2200/1
பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே – தேவா-சம்:2717/1
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி – தேவா-சம்:3407/1
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/2
நறு மலர் நீரும் கொண்டு நாள்-தொறும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:606/1
புலர்ந்த-கால் பூவும் நீரும் கொண்டு அடி போற்றமாட்டா – தேவா-அப்:680/1
நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும் – தேவா-அப்:1836/1
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு – தேவா-அப்:1962/3
அலரும் நீரும் கொண்டு ஆட்டி தெளிந்திலர் – தேவா-அப்:2006/1
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி – தேவா-அப்:2386/2
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே – தேவா-அப்:2487/2
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/3,4
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி – தேவா-அப்:2873/1
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன – தேவா-சுந்:11/2
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசைதிசையன – தேவா-சுந்:16/1
பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும்
துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/1,2
படைகள் ஏந்தி பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும்
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே – தேவா-சுந்:54/1,2
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய – தேவா-சுந்:56/1
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி – தேவா-சுந்:57/3
மையல் கொண்டீர் எம்மோடு ஆடி நீரும் மனத்தீரே – தேவா-சுந்:67/2
நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு – தேவா-சுந்:75/3
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம்-தொறும் – தேவா-சுந்:439/1
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்-தொறும் – தேவா-சுந்:442/1
நீரும் மலரும் நிலவும் சடை மேல் – தேவா-சுந்:943/1
மேல்


நீருமாய் (1)

நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி – தேவா-அப்:525/1
மேல்


நீருள் (2)

நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் – தேவா-சம்:2015/1
நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய் – தேவா-சம்:2777/1
மேல்


நீருளும் (1)

நிறை உடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும் – தேவா-சம்:3077/1
மேல்


நீரே (7)

ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே – தேவா-சம்:3808/4
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும் – தேவா-சம்:3831/2,3
ஆண்டுகொண்ட நீரே அருள்செய்திடும் – தேவா-அப்:1164/3
கருகி பொழிந்து ஓடும் நீரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2654/4
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:468/3,4
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:965/3
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:974/3
மேல்


நீரை (5)

முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மை – தேவா-அப்:559/3
பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி – தேவா-அப்:737/2
நீரை செம் சடை வைத்த நிமலனார் – தேவா-அப்:1140/1
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/3,4
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
மேல்


நீரொடு (7)

நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1
எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ – தேவா-சம்:1691/1
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் – தேவா-சம்:2576/1
ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3367/4
அறிவானிலும் அறிவான் நல நறு நீரொடு சோறு – தேவா-சுந்:793/3
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின் – தேவா-சுந்:894/1
மேல்


நீரொடும் (1)

நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
மேல்


நீரோடு (3)

நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை – தேவா-சம்:1398/1
ஆப்பி நீரோடு அலகு கை கொண்டிலர் – தேவா-அப்:2007/1
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
மேல்


நீல் (1)

நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
மேல்


நீல (75)

நீல மலர் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே – தேவா-சம்:185/4
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம் – தேவா-சம்:245/1
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/3
கரி உரியாய் காலகாலா நீல மணி மிடற்று – தேவா-சம்:542/3
மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3
நிகர் ஒப்பு இல்லா தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் – தேவா-சம்:714/2
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
நீல மா மிடற்று ஆலவாயிலான் – தேவா-சம்:1014/1
மை மா நீல கண்ணியர் சாரல் மணி வாரி – தேவா-சம்:1074/1
நீல நல் மா மிடற்றான் கழல ஏத்தல் நீதியே – தேவா-சம்:1154/4
திரு நீல மலர் ஒண் கண் தேவி பாகம் – தேவா-சம்:1289/1
பெரு நீல_மிடற்று_அண்ணல் பேணுவதே – தேவா-சம்:1289/4
துணி நீல வண்ணம் முகில் தோன்றி அன்ன – தேவா-சம்:1659/1
மணி நீல கண்டம் உடையாய் மருகல் – தேவா-சம்:1659/2
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம் – தேவா-சம்:1659/3
அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே – தேவா-சம்:1659/4
மங்கையர் மணி நீல கண்டர் வான் – தேவா-சம்:1768/2
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் – தேவா-சம்:2141/1
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும் – தேவா-சம்:2448/1
நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் – தேவா-சம்:2558/3
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை – தேவா-சம்:3008/2
பரந்த நீல படர் எரி வல் விடம் – தேவா-சம்:3333/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே – தேவா-சம்:3783/4
நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க – தேவா-சம்:3784/1
நீல மேனி அமணர் திறத்து நின் – தேவா-சம்:3964/1
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் – தேவா-அப்:74/2
நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் – தேவா-அப்:139/1
பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல_கண்டனே – தேவா-அப்:610/1
முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் – தேவா-அப்:627/3
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3
நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:845/4
மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:857/3
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா – தேவா-அப்:940/2
சுனையுள் நீல மலர் அன கண்டத்தன் – தேவா-அப்:1258/1
நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு – தேவா-அப்:1346/3
நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார் – தேவா-அப்:1440/2
நீல மா மயில் ஆடு துறையனே – தேவா-அப்:1463/3
நீல மா மிடற்று அண்ணல் ஏகம்பனார் – தேவா-அப்:1555/3
நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை – தேவா-அப்:1579/1
நீல_கண்டனை நின்று நினை-மினே – தேவா-அப்:1639/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1650/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1907/4
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/4
கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2552/2
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/3
நீல நஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:196/4
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான் – தேவா-சுந்:219/2
செய்யார் மேனியனே திரு நீல_மிடற்றினனே – தேவா-சுந்:272/1
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே – தேவா-சுந்:275/2
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன் – தேவா-சுந்:393/1
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன் – தேவா-சுந்:403/2
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள் – தேவா-சுந்:763/1
வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான் – தேவா-சுந்:1000/1
நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே – தேவா-சுந்:1006/2
மேல்


நீல_கண்டத்து (3)

மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன் – தேவா-சுந்:393/1
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன் – தேவா-சுந்:403/2
மேல்


நீல_கண்டம் (3)

மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2252/2
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
மேல்


நீல_கண்டர் (5)

முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர்
வித்தினில் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:627/3,4
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/3
மேல்


நீல_கண்டரை (1)

நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை
உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்-மின் – தேவா-சம்:3008/2,3
மேல்


நீல_கண்டன் (3)

நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் – தேவா-சம்:2558/3
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2467/4
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2470/4
மேல்


நீல_கண்டனே (1)

பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல_கண்டனே
கார் கொள் கொன்றை கடவுளே கமல பாதா – தேவா-அப்:610/1,2
மேல்


நீல_கண்டனை (3)

நீல_கண்டனை நின்று நினை-மினே – தேவா-அப்:1639/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1650/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1907/4
மேல்


நீல_கண்டா (2)

நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா
புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/2,3
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
மேல்


நீல_மிடற்றனை (1)

நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:845/4
மேல்


நீல_மிடற்றாய் (1)

நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
மேல்


நீல_மிடற்றான்-தன்னை (1)

கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/2,3
மேல்


நீல_மிடற்றினனே (2)

செய்யார் மேனியனே திரு நீல_மிடற்றினனே
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/1,2
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:275/2,3
மேல்


நீல_மிடற்று_அண்ணல் (1)

பெரு நீல_மிடற்று_அண்ணல் பேணுவதே – தேவா-சம்:1289/4
மேல்


நீலக்குடி (11)

நித்தம் நீலக்குடி அரனை நினை – தேவா-அப்:1790/3
நெய் அது ஆடிய நீலக்குடி அரன் – தேவா-அப்:1791/2
நீற்றன் நீலக்குடி உடையான் அடி – தேவா-அப்:1792/3
நீலன் நீலக்குடி உறை நின்மலன் – தேவா-அப்:1793/3
நேச நீலக்குடி அரனே எனா – தேவா-அப்:1794/1
நின்ற நீலக்குடி அரனே எனீர் – தேவா-அப்:1795/2
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் – தேவா-அப்:1796/3
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் – தேவா-அப்:1797/3
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன் – தேவா-அப்:1798/3
நெரித்து நீலக்குடி அரன் பின்னையும் – தேவா-அப்:1799/3
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/4
மேல்


நீலத்து (5)

துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி – தேவா-சம்:1061/1
நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான் – தேவா-சம்:1963/2
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே – தேவா-சம்:2573/4
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று – தேவா-சம்:2803/1
நீலத்து ஆர் மிடற்றான் வெள்ளை நீறு அணி – தேவா-அப்:1704/3
மேல்


நீலநக்கற்கு (1)

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலி புனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் – தேவா-சுந்:396/3
மேல்


நீலநக்கன் (1)

நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/2
மேல்


நீலப்பர்ப்பதத்து (1)

இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து
அந்தமில்லியை ஏத்து ஞானசம்பந்தன் – தேவா-சம்:1763/2,3
மேல்


நீலம் (45)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை – தேவா-சம்:54/1
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரை மேல் – தேவா-சம்:452/3
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
கள் வாய் நீலம் கண் மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே – தேவா-சம்:456/4
கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள் – தேவா-சம்:501/3
நீலம் ஆர் கண்ட நின்னையே – தேவா-சம்:594/4
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே – தேவா-சம்:1062/4
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை – தேவா-சம்:1075/1
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் – தேவா-சம்:1514/3
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய – தேவா-சம்:1549/1
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி – தேவா-சம்:2020/3
நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் – தேவா-சம்:2063/2
நீலம் சேர் மிடற்றினீர் நீண்ட செம் சடையினீர் – தேவா-சம்:2352/1
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/4
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே – தேவா-சம்:2525/4
நீலம் ஆர்தரு கண்டனே நெற்றி ஓர் கண்ணனே ஒற்றை விடை – தேவா-சம்:2648/1
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/4
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே – தேவா-சம்:3182/4
நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும் – தேவா-சம்:3354/3
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/4
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/4
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1
நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:227/4
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர் – தேவா-அப்:275/1
நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே – தேவா-அப்:364/4
நீலம் ஆர் கண்டத்தானே நீள் முடி அமரர்_கோவே – தேவா-அப்:491/2
செய் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லை சிற்றம்பலவன் – தேவா-அப்:774/1
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:863/3
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு – தேவா-அப்:1002/3
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள் – தேவா-அப்:1299/1
நீலம் உண்ட மிடற்றினன் நேர்ந்தது ஓர் – தேவா-அப்:1421/1
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே – தேவா-அப்:2450/3
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல் – தேவா-சுந்:27/2
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர் பொய்கை – தேவா-சுந்:292/2
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
மடை-கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:582/4
மேல்


நீலமும் (1)

கொண்டலும் நீலமும் புரை திரு மிடறர் கொடு முடி உறைபவர் படுதலை கையர் – தேவா-சம்:854/1
மேல்


நீலன் (1)

நீலன் நீலக்குடி உறை நின்மலன் – தேவா-அப்:1793/3
மேல்


நீலி (2)

நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
மேல்


நீவா (1)

நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3
மேல்


நீவாவாயா (1)

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே – தேவா-சம்:4060/1
மேல்


நீழல் (34)

நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:313/4
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல்
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:467/3,4
ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே – தேவா-சம்:515/3
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் – தேவா-சம்:534/2
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:567/4
தம் கை தலைக்கு ஏற்றி ஆள் என்று அடி நீழல்
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:932/3,4
பிச்சக்குடை நீழல் சமணர் சாக்கியர் – தேவா-சம்:935/1
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செம் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி – தேவா-சம்:1060/1,2
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை – தேவா-சம்:1089/3
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் – தேவா-சம்:1094/3
ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும் – தேவா-சம்:1382/6
ஆல நீழல் அடிகளே – தேவா-சம்:1451/4
ஆல நீழல் உளானும் ஐயாறு உடை ஐயானே – தேவா-சம்:1533/4
அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் – தேவா-சம்:1878/2
நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என் – தேவா-சம்:2009/2
ஆல நீழல் உளாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2020/4
குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2028/2
கல்லால் நீழல் அல்லா தேவை – தேவா-சம்:3222/1
அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம் – தேவா-சம்:3289/2
நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும் – தேவா-சம்:3510/2
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே – தேவா-சம்:4024/3
ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே – தேவா-சம்:4035/1
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/2
முள்ளுடையவர்கள்-தம்மை முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/3,4
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக – தேவா-அப்:1324/3
ஆல நீழல் அமர்ந்த அழகனார் – தேவா-அப்:1826/1
ஆல நீழல் அமர்ந்த வாட்போக்கியார் – தேவா-அப்:1914/3
அறம் காட்டி அந்தணர்க்கு அன்று ஆல நீழல் அறம் அருளிச்செய்த அரனார் இ நாள் – தேவா-அப்:2098/3
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய – தேவா-அப்:2293/3
அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி – தேவா-அப்:2406/3
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும் – தேவா-அப்:2681/3
தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல்
மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:720/3,4
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே – தேவா-சுந்:802/4
மேல்


நீழலாரும் (1)

போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2723/2
மேல்


நீழலானை (1)

பண்டு ஆலின் நீழலானை பரஞ்சோதியை – தேவா-சம்:1606/1
மேல்


நீழலில் (6)

கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் – தேவா-சம்:1996/1
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/2
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர் – தேவா-சம்:3927/2
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/2
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று – தேவா-அப்:2266/1
மேல்


நீழலும் (1)

ஆல நீழலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1627/4
மேல்


நீழலுள் (1)

ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:763/3
மேல்


நீழலே (3)

நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே – தேவா-சம்:2456/4
ஈசன் எந்தை இணை அடி நீழலே – தேவா-அப்:1954/4
நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து – தேவா-சுந்:770/2
மேல்


நீழலையே (2)

நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே – தேவா-சம்:4020/1
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே
உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே – தேவா-சம்:4020/1,2
மேல்


நீள் (175)

தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம் – தேவா-சம்:119/2
கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து – தேவா-சம்:137/2
நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
மருவு நீள் கழல் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:598/3
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை – தேவா-சம்:628/1
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/3
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத – தேவா-சம்:730/3
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள் சடை-தன் மேல் ஓர் – தேவா-சம்:788/1
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா – தேவா-சம்:806/1
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை – தேவா-சம்:1075/1
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/2
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர் – தேவா-சம்:1100/3
நீறு அணி மேனியன் நீள் மதியோடு – தேவா-சம்:1177/1
நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சம்:1186/3
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல் – தேவா-சம்:1244/2
சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/47
முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே – தேவா-சம்:1407/4
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் – தேவா-சம்:1433/3
நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர் – தேவா-சம்:1601/1
நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை – தேவா-சம்:1616/1
நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை – தேவா-சம்:1623/1
நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான் – தேவா-சம்:1635/2
மணி நீள் முடியால் மலையை அரக்கன் – தேவா-சம்:1685/1
நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை – தேவா-சம்:1825/1
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே – தேவா-சம்:1876/4
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த – தேவா-சம்:1880/1
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி – தேவா-சம்:2012/1
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் – தேவா-சம்:2232/2
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள் – தேவா-சம்:2283/3
அரவு நீள் சடை கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2305/3
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும் – தேவா-சம்:2349/1
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை காழி – தேவா-சம்:2506/1
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் – தேவா-சம்:2561/2
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/3
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா – தேவா-சம்:2597/1
கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே – தேவா-சம்:2632/4
சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/4
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய – தேவா-சம்:2651/1
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2651/3
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
முன்ன நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து நீள்
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2780/1,2
தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல – தேவா-சம்:2809/1
மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:2961/1
நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை – தேவா-சம்:2992/1
வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:3016/1
நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி – தேவா-சம்:3108/1
நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான் – தேவா-சம்:3150/1
திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3174/4
கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள்
வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம் – தேவா-சம்:3176/1,2
நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3244/1
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3246/1
நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல் – தேவா-சம்:3297/2
காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில் – தேவா-சம்:3350/3
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3354/1
நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே – தேவா-சம்:3391/2
நீள் மறுகின் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3499/4
கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே – தேவா-சம்:3515/2
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான் – தேவா-சம்:3570/2
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3571/2
தூசு துகில் நீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே – தேவா-சம்:3577/1
காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் – தேவா-சம்:3579/1
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/4
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை – தேவா-சம்:3774/1
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து – தேவா-சம்:3914/2
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு – தேவா-சம்:3930/1
அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே – தேவா-சம்:3978/2
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1
சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே – தேவா-சம்:3997/2
ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே – தேவா-சம்:4037/4
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3
பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே – தேவா-சம்:4043/1
கோரம் அட்டது புண்டரிகத்தையே கொண்ட நீள் கழல் புண்டரிகத்தையே – தேவா-சம்:4044/2
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/3
வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே – தேவா-சம்:4066/3
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா – தேவா-சம்:4067/3
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும் – தேவா-அப்:39/3
திங்களுக்கு அரும் கலம் திகழும் நீள் முடி – தேவா-அப்:108/3
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/3
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன் – தேவா-அப்:195/2
நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை – தேவா-அப்:202/1
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/2
நீள் முடிச்சடையர் சேரும் நீள் வரை எடுக்கலுற்றான் – தேவா-அப்:339/3
நீள் முடிச்சடையர் சேரும் நீள் வரை எடுக்கலுற்றான் – தேவா-அப்:339/3
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/3
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/2
நீலம் ஆர் கண்டத்தானே நீள் முடி அமரர்_கோவே – தேவா-அப்:491/2
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க – தேவா-அப்:690/1
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி – தேவா-அப்:692/1
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு – தேவா-அப்:709/2
நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள் – தேவா-அப்:725/2
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த – தேவா-அப்:892/1
நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/2
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் – தேவா-அப்:952/3
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/4
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி – தேவா-அப்:1232/3
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே – தேவா-அப்:1245/4
நெற்றிக்கண்ணினர் நீள் அரவம்-தனை – தேவா-அப்:1318/3
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்-தன்னுளே – தேவா-அப்:1337/1
நெருப்பினால் குவித்தால் ஒக்கும் நீள் சடை – தேவா-அப்:1371/1
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள் சடை – தேவா-அப்:1373/1
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1387/3
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் – தேவா-அப்:1416/2
திலக நீள் முடியார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1432/3
நின்ற நீள் முடியோடு அடி காண்புற்று – தேவா-அப்:1435/2
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே – தேவா-அப்:1435/4
வெளுத்த நீள் கொடி ஏறு உடை ஆனையார் – தேவா-அப்:1441/2
இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே – தேவா-அப்:1460/4
நீள் நிலா அரவ சடை நேசனை – தேவா-அப்:1465/1
நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை – தேவா-அப்:1579/1
குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான் – தேவா-அப்:1715/3
கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1763/4
ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு – தேவா-அப்:1792/1
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் – தேவா-அப்:1796/3
பொருந்து நீள் மலையை பிடித்து ஏந்தினான் – தேவா-அப்:1848/1
எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன் – தேவா-அப்:1909/2
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற – தேவா-அப்:1933/2
நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே – தேவா-அப்:1936/4
மாடம் நீள் மருகல் பெருமான் வரில் – தேவா-அப்:1941/3
சாற்றினேன் சடை நீள் முடி சங்கரன் – தேவா-அப்:1976/1
முற்றினானை இராவணன் நீள் முடி – தேவா-அப்:2004/1
போது சேர் புனை நீள் முடி புண்ணியன் – தேவா-அப்:2028/2
மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு – தேவா-அப்:2038/3
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகம்தான் பொருப்பின் மீது ஓடாது ஆக – தேவா-அப்:2211/1
கொடி மாட நீள் தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண் வளவி கண்டியூரும் – தேவா-அப்:2212/1
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே – தேவா-அப்:2450/3
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/3
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற – தேவா-அப்:2749/2
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/3
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/3
நீள நீள் சடையான் நெல்லிக்காவு நெடுங்களம் – தேவா-சுந்:119/2
நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும் – தேவா-சுந்:365/1
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/3
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய – தேவா-சுந்:674/1
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு – தேவா-சுந்:696/2
ஆறு அணி நீள் முடி மேல் ஆடு அரவம் சூடி – தேவா-சுந்:849/1
நீற்றானே நீள் சடை மேல் நிறை உள்ளது ஓர் – தேவா-சுந்:982/3
சிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலற – தேவா-சுந்:1011/2
மேல்


நீள்சடையானை (1)

அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3
மேல்


நீள்நீள் (1)

நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:30/2
மேல்


நீள்வாய் (1)

நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
மேல்


நீள (5)

நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி – தேவா-அப்:2645/1
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
நீள நீள் சடையான் நெல்லிக்காவு நெடுங்களம் – தேவா-சுந்:119/2
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன் – தேவா-சுந்:199/1
நீள நின்று தொழு-மின் நித்தலும் நீதியால் – தேவா-சுந்:824/1
மேல்


நீளமா (1)

நீளமா நினைந்து எண் மலர் இட்டவர் – தேவா-அப்:1613/1
மேல்


நீளமாய் (1)

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் – தேவா-சம்:2763/2
மேல்


நீளி (1)

நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3
மேல்


நீற்றர் (22)

வெந்த நீற்றர் விமலர் அவர் போல் ஆம் – தேவா-சம்:251/3
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே – தேவா-சம்:577/4
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர் கறை சேர் கண்டத்தர் – தேவா-சம்:733/2
தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர் – தேவா-சம்:771/2
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
தோடு அணி குழையினர் சுண்ண வெண் நீற்றர் சுடலையின் ஆடுவர் தோல் உடை ஆக – தேவா-சம்:847/1
பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய் – தேவா-சம்:1770/1
புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர்
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச – தேவா-சம்:2142/1,2
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2954/3
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2961/3
நீற்றர் தண்டலைநீணெறி நாதனை – தேவா-சம்:3338/1
தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர்
கங்கை அரவம் விரவு திங்கள் சடை அடிகள் இடம் வினவில் – தேவா-சம்:3696/2,3
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல் – தேவா-அப்:344/1
தூறு இடு சுடலை-தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும் – தேவா-அப்:662/2
நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாள்-தொறும் – தேவா-அப்:1759/3
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் – தேவா-அப்:2255/2
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/2
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை – தேவா-அப்:2440/3
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/3
கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடை உடை – தேவா-சுந்:64/3
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
மேல்


நீற்றவன் (4)

நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சம்:1186/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
மேல்


நீற்றன் (9)

படை உடை மழுவினன் பால் வெண் நீற்றன்
நடை நவில் ஏற்றினன் ஞாலம் எல்லாம் – தேவா-சம்:1187/1,2
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் – தேவா-அப்:871/2
நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை – தேவா-அப்:1190/2
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால் – தேவா-அப்:1606/3
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் – தேவா-அப்:1610/3
நீற்றன் நீலக்குடி உடையான் அடி – தேவா-அப்:1792/3
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
கோலம் நீற்றன் குற்றாலம் குரங்கணில்முட்டமும் – தேவா-சுந்:114/3
மேல்


நீற்றனை (3)

கோல வெண் நீற்றனை தொழுது இறைஞ்சி – தேவா-சம்:1198/2
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:720/4
நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை – தேவா-அப்:1647/2
மேல்


நீற்றாய் (5)

தொங்கலானே தூய நீற்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:548/4
பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய்
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/1,2
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/3
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல் – தேவா-அப்:3059/1
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
மேல்


நீற்றார் (4)

திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3511/4
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார்
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும் – தேவா-அப்:2186/1,2
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார் – தேவா-அப்:2188/3
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2594/4
மேல்


நீற்றாரும் (1)

நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
மேல்


நீற்றாரே (1)

காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே – தேவா-சம்:788/4
மேல்


நீற்றான் (11)

சூல படையான் விடையான் சுடு நீற்றான்
காலன்-தனை ஆர் உயிர் வவ்விய காலன் – தேவா-சம்:329/1,2
கரந்தையான் வெண் நீற்றான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:658/4
தோடு அமர் காதில் நல்ல குழையான் சுடு நீற்றான்
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம் – தேவா-சம்:1164/2,3
பொங்கினான் பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான் பூம் கோயில் – தேவா-சம்:1920/2
வாய்ந்து இலங்கு வெண் நீற்றான் மாதினை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1954/2
கை பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1972/2
கை பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1975/2
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2334/3
பொக்கன் காண் பொக்கணத்த வெண் நீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற – தேவா-அப்:2947/3
மேல்


நீற்றானாய் (1)

நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
மேல்


நீற்றானே (4)

நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1628/4
துணியானே தோலானே சுண்ண வெண் நீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும் – தேவா-அப்:126/2,3
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2127/4
நீற்றானே நீள் சடை மேல் நிறை உள்ளது ஓர் – தேவா-சுந்:982/3
மேல்


நீற்றானை (11)

நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர் – தேவா-சம்:1601/1
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/2,3
வெண் தலையும் வெண் மழுவும் ஏந்தினானை விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/1,2
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/1,2
சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை – தேவா-அப்:2419/1
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2548/3
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை – தேவா-அப்:2876/1,2
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
மேல்


நீற்றில் (1)

நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் – தேவா-அப்:816/2
மேல்


நீற்றின் (1)

நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1512/1
மேல்


நீற்றினர் (7)

வெவ்வ மேனியராய் வெள்ளை நீற்றினர்
எவ்வம் செய்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:608/1,2
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் – தேவா-சம்:610/1
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரை – தேவா-சம்:2485/1
சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர் – தேவா-சம்:2679/1
நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை – தேவா-சம்:3802/1
பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4003/1
பல்கும் நீற்றினர் பாசூர் அடிகளே – தேவா-அப்:1320/4
மேல்


நீற்றினன் (2)

பூசும் நீற்றினன் பூம் புகலியை – தேவா-சம்:1733/3
தோடு அமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடு அமர் கோதையோடு இனிது அமர்விடம் – தேவா-சம்:2980/1,2
மேல்


நீற்றினார் (1)

மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2321/4
மேல்


நீற்றினான் (4)

துற்றல் ஆயது ஒரு கொள்கையான் சுடு நீற்றினான்
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2282/2,3
துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண் நீற்றினான்
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் – தேவா-சம்:2292/1,2
நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை – தேவா-அப்:1462/1
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
மேல்


நீற்றினானும் (1)

சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர் – தேவா-சம்:2882/1
மேல்


நீற்றினானே (1)

தூய வெள்ளை நீற்றினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:550/4
மேல்


நீற்றினானை (2)

கூற்று உதைத்த நீற்றினானை
போற்றுவார்கள் தோற்றினாரே – தேவா-சம்:3225/1,2
நீற்றினானை நிகர் இல் வெண் கோவண – தேவா-அப்:2002/1
மேல்


நீற்றினை (4)

நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து – தேவா-அப்:477/1
நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:626/1
நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும் – தேவா-அப்:1235/2
நீற்றினை அணிவர் நினைவாய் தமை – தேவா-அப்:1687/3
மேல்


நீற்றினையும் (1)

நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும் – தேவா-அப்:2364/1
மேல்


நீற்றீர் (1)

வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:931/2
மேல்


நீற்று (16)

கோவண ஆடையும் நீற்று பூச்சும் கொடு மழு ஏந்தலும் செம் சடையும் – தேவா-சம்:71/1
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண் நீற்று
அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:294/3,4
வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்_பிரான் விரை ஆர் கழல் – தேவா-சம்:1550/3
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் – தேவா-சம்:2239/1
புரிந்த வெண் நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே – தேவா-சம்:2789/4
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற – தேவா-சம்:3963/1
மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன் – தேவா-சம்:4143/1
செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று
அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:197/3,4
சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர் – தேவா-அப்:722/2
நீற்று சந்தன வெள்ளை விரவலார் – தேவா-அப்:1185/3
நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம் – தேவா-அப்:1307/3
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி – தேவா-அப்:2413/3
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/3
முத்து நீற்று பவள மேனி செஞ்சடையான் உறையும் – தேவா-சுந்:72/1
நீற்று ஆரும் மேனியராய் நினைவார்-தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் – தேவா-சுந்:300/1
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/2
மேல்


நீற்றை (2)

வெந்த பொடி நீற்றை விளங்க பூசும் விகிர்தனார் – தேவா-சம்:483/2
விடிவதுமே வெண் நீற்றை மெய்யில் பூசி வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று – தேவா-அப்:2697/1
மேல்


நீற்றொடு (1)

சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் – தேவா-அப்:1982/2
மேல்


நீறன் (2)

ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் – தேவா-சம்:2426/2
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் – தேவா-சம்:3597/2
மேல்


நீறனார் (1)

நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம் – தேவா-சம்:3161/3
மேல்


நீறனே (1)

நீறனே என்றும் நின்னையே – தேவா-சம்:595/4
மேல்


நீறா (5)

சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க – தேவா-அப்:2164/3
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2455/1
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
மேல்


நீறாய் (2)

நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/2
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
மேல்


நீறு (361)

வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:38/4
தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு – தேவா-சம்:47/1
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி – தேவா-சம்:155/1
நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம் – தேவா-சம்:180/1
சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு
பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை – தேவா-சம்:185/1,2
பொடி கொள் நீறு பூசும் புனிதரே – தேவா-சம்:257/4
நீறு ஆர் திருமேனியர் ஊனம் இலார்-பால் – தேவா-சம்:354/1
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:415/4
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி – தேவா-சம்:475/1
நீறு அடைந்த மேனியின் கண் நேர்_இழையாள் ஒருபால் – தேவா-சம்:516/1
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணி_இழை ஓர் – தேவா-சம்:528/1
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை – தேவா-சம்:530/3
சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய் – தேவா-சம்:533/2
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:565/4
நீறு சேர் திருமேனியர் – தேவா-சம்:591/2
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல – தேவா-சம்:687/1
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் – தேவா-சம்:696/2
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/3
விண் கொள் மதி சேர் சடையார் விடை ஆர் கொடியார் வெண் நீறு
பெண் கொள் திரு மார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார் – தேவா-சம்:756/2,3
நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார் – தேவா-சம்:758/1
நீறு ஆர் அகலம் உடையார் நிரை ஆர் கொன்றை அரவோடும் – தேவா-சம்:759/1
சடையினர் மேனி நீறு அது பூசி தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆக – தேவா-சம்:813/1
நீறு உடை கோல மேனியர் நெற்றிக்கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த – தேவா-சம்:817/3
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:849/2
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
பரவி திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் – தேவா-சம்:878/3
விரை ஆர் வரை மார்பின் வெண் நீறு அணி அண்ணல் – தேவா-சம்:910/2
பூசும் சுடு நீறு புனைந்தான் விரி கொன்றை – தேவா-சம்:920/2
நீறு பூசினீர் ஏறு அது ஏறினீர் – தேவா-சம்:995/1
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும் – தேவா-சம்:1047/3
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற – தேவா-சம்:1116/1
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட – தேவா-சம்:1139/1
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
வெந்த வெண் நீறு அணிந்து விரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1152/1
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
நீறு அணி மேனியன் நீள் மதியோடு – தேவா-சம்:1177/1
நீறு அது ஆக்கிய நிமலன் நகர் – தேவா-சம்:1212/2
நீறு அணிந்து உமை ஒருபாகம் வைத்த – தேவா-சம்:1229/3
நீறு அது ஆடலோன் நீள் சடை மேல் – தேவா-சம்:1244/2
விடை புல்கு கொடி ஏந்தி வெந்த வெண் நீறு அணிவான் – தேவா-சம்:1277/3
கண் ஆர் நீறு அணி மார்பன் கள்ளில் மேயான் – தேவா-சம்:1284/3
அருந்தகைய சுண்ண வெண் நீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில் – தேவா-சம்:1384/2
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து – தேவா-சம்:1430/1
நீறு சேர்வது ஒர் மேனியர் நேர்_இழை – தேவா-சம்:1448/1
விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல் – தேவா-சம்:1452/1
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர் – தேவா-சம்:1475/3
எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே – தேவா-சம்:1516/4
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே – தேவா-சம்:1531/2
வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே – தேவா-சம்:1557/4
சோதியை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட எம் – தேவா-சம்:1613/1
சுறவ கொடி கொண்டவன் நீறு அதுவாய் – தேவா-சம்:1713/1
விருத்தன் ஆகி வெண் நீறு பூசிய – தேவா-சம்:1746/1
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1789/3,4
நீறு ஆர்தரு மேனியன் நெற்றி ஒர் கண்ணன் – தேவா-சம்:1845/1
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான் – தேவா-சம்:1902/2
சாந்து ஆக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் – தேவா-சம்:1911/1
நீர் ஆர வார் சடையான் நீறு உடையான் ஏறு உடையான் – தேவா-சம்:1918/1
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
சூலம் சேர் கையினீர் சுண்ண வெண் நீறு ஆடலீர் – தேவா-சம்:2063/1
சலம் மல்கு செம் சடையீர் சாந்தம் நீறு பூசினீர் – தேவா-சம்:2075/1
அரவு ஆர்ந்த திரு மேனி ஆன வெண் நீறு ஆடினீர் – தேவா-சம்:2097/1
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி – தேவா-சம்:2148/2
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு – தேவா-சம்:2178/1
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு – தேவா-சம்:2178/1,2
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு – தேவா-சம்:2178/2
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு – தேவா-சம்:2178/2,3
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு – தேவா-சம்:2178/3
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/3,4
வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு – தேவா-சம்:2179/1
வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு – தேவா-சம்:2179/1,2
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு – தேவா-சம்:2179/2
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு – தேவா-சம்:2179/2,3
ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு – தேவா-சம்:2179/3
ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2179/3,4
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு – தேவா-சம்:2180/1
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு – தேவா-சம்:2180/1,2
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு – தேவா-சம்:2180/2
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு – தேவா-சம்:2180/2,3
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு – தேவா-சம்:2180/3
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2180/3,4
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2180/4
காண இனியது நீறு கவினை தருவது நீறு – தேவா-சம்:2181/1
காண இனியது நீறு கவினை தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு – தேவா-சம்:2181/1,2
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு – தேவா-சம்:2181/2,3
மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு – தேவா-சம்:2181/3
மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு
சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2181/3,4
சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2181/4
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு – தேவா-சம்:2182/1
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் – தேவா-சம்:2182/1,2
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் – தேவா-சம்:2182/2
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2182/3
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2182/3,4
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2182/4
அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு – தேவா-சம்:2183/1
அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு – தேவா-சம்:2183/1,2
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு – தேவா-சம்:2183/2
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு – தேவா-சம்:2183/2,3
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு – தேவா-சம்:2183/3
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு
திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2183/3,4
எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு – தேவா-சம்:2184/1
எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு – தேவா-சம்:2184/1,2
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு – தேவா-சம்:2184/2
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2184/2,3
துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2184/3
துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு
அயிலை பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2184/3,4
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு – தேவா-சம்:2185/1
இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு – தேவா-சம்:2185/1,2
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு – தேவா-சம்:2185/2
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு – தேவா-சம்:2185/2,3
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு – தேவா-சம்:2185/3
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அரா அணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2185/3,4
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு – தேவா-சம்:2186/1,2
மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு – தேவா-சம்:2186/2,3
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2186/3,4
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு – தேவா-சம்:2187/2
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு – தேவா-சம்:2187/2,3
எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2187/3,4
சடை அமர் கொன்றையினாரும் சாந்த வெண் நீறு அணிந்தாரும் – தேவா-சம்:2213/1
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2217/4
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/2
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/3
விரவு நீறு பொன் மார்பினில் விளங்க பூசிய வேதியன் – தேவா-சம்:2305/1
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி – தேவா-சம்:2314/2
வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் – தேவா-சம்:2332/3
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ – தேவா-சம்:2434/1
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும் – தேவா-சம்:2448/1
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை – தேவா-சம்:2500/3
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/3
நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் – தேவா-சம்:2558/3
அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில் – தேவா-சம்:2564/1
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/3
சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2672/3
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை – தேவா-சம்:2684/1
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை – தேவா-சம்:2688/1
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
வேத வித்தாய் வெள்ளை நீறு பூசி வினை ஆயின – தேவா-சம்:2737/1
கோது வித்தா நீறு எழ கொடி மா மதில் ஆயின – தேவா-சம்:2737/2
சாந்தம் வெண் நீறு என பூசி வெள்ளம் சடை வைத்தவர் – தேவா-சம்:2769/1
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள் – தேவா-சம்:2774/1
சூலத்தார் சுடலை பொடி நீறு அணிவார் சடையார் – தேவா-சம்:2803/2
தவள நீறு அணி தலைவனை உள்க – தேவா-சம்:2859/2
வெந்த வெண் நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை – தேவா-சம்:2888/1
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும் – தேவா-சம்:2925/2
தூயவன் தூய வெண் நீறு மேனி மேல் – தேவா-சம்:2949/1
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று – தேவா-சம்:2965/1
வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு – தேவா-சம்:3040/3
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி – தேவா-சம்:3118/3
வெந்த நீறு மெய் பூசிய வேதியன் – தேவா-சம்:3294/1
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3
சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான் – தேவா-சம்:3364/2
எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் – தேவா-சம்:3388/2
பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு – தேவா-சம்:3411/3
நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி – தேவா-சம்:3418/1
மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3419/1
வெந்த வெண் நீறு பூசி விடை ஏறிய வேதகீதன் – தேவா-சம்:3420/1
இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3422/1
முற்றும் வெண் நீறு அணிந்த திரு மேனியன் மும்மையினான் – தேவா-சம்:3467/2
வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட – தேவா-சம்:3480/2
நீறு அணிந்தார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3494/4
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/4
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் – தேவா-சம்:3583/3
பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே – தேவா-சம்:3589/3
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே – தேவா-சம்:3617/1
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால் – தேவா-சம்:3623/2
சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே – தேவா-சம்:3625/1
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி – தேவா-சம்:3679/2
நீறு உடைய மார்பில் இமவான்மகள் ஒர்பாகம் நிலைசெய்து – தேவா-சம்:3681/1
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார் – தேவா-சம்:3768/2
நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி – தேவா-சம்:3790/2
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/2
பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக – தேவா-சம்:3886/1
வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே – தேவா-சம்:3894/4
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/2
பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:3912/2
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3916/2
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3918/2
மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:3919/2
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே – தேவா-சம்:3960/4
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும் – தேவா-சம்:3968/2
அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே – தேவா-சம்:4026/2
கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே – தேவா-சம்:4035/3
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே – தேவா-சம்:4036/2
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/1,2
வெற்றவே அடியார் அடி மிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறு அணியும் – தேவா-சம்:4091/1
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல் – தேவா-சம்:4103/2
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி – தேவா-சம்:4105/2
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர் – தேவா-சம்:4114/1
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
சுண்ண வெண் நீறு அணி மார்பில் தோல் புனைந்து – தேவா-சம்:4131/1
நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன் கொன்றை – தேவா-சம்:4141/2
நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும் – தேவா-அப்:34/1
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே – தேவா-அப்:42/1
நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/3
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் – தேவா-அப்:79/1,2
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
விடம் திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளை நீறு
உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா – தேவா-அப்:96/1,2
வெந்த நீறு அரும் கலம் விரதிகட்கு எலாம் – தேவா-அப்:108/1
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப – தேவா-அப்:190/3
நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை – தேவா-அப்:202/1
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண் நீறு பூசி – தேவா-அப்:241/2
நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:243/1
சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு
ஆடினார் ஆடல் மேவி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:250/3,4
சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/3
சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று – தேவா-அப்:274/2
நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர் – தேவா-அப்:275/1
நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை – தேவா-அப்:288/3
பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி – தேவா-அப்:425/2
நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே – தேவா-அப்:488/1
நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே – தேவா-அப்:490/1
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ – தேவா-அப்:518/1
சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி – தேவா-அப்:561/2
மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி – தேவா-அப்:562/2
சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி – தேவா-அப்:567/3
வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:660/2
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:664/1
நீறு உடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும் – தேவா-அப்:705/2
நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே – தேவா-அப்:727/4
மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால் – தேவா-அப்:749/3
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன் தேவதேவன் – தேவா-அப்:758/1
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/3
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள் – தேவா-அப்:788/1
வளைந்தான் ஒரு விரலினொடு வீழ்வித்து சாம்பர் வெண் நீறு
அளைந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:807/3,4
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான் முன்னமே கொடுத்த – தேவா-அப்:907/2
திருவாய் பொலிய சிவாயநம என்று நீறு அணிந்தேன் – தேவா-அப்:918/3
தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின் – தேவா-அப்:1029/3
சுண்ண நீறு மெய் பூசி சுடலையின் – தேவா-அப்:1127/3
நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை – தேவா-அப்:1144/2
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர் – தேவா-அப்:1149/1
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம் – தேவா-அப்:1273/1
நிறையை கொள்பவர் நீறு அணி மேனியர் – தேவா-அப்:1330/2
முந்தி வண்ணத்தராய் முழு நீறு அணி – தேவா-அப்:1345/2
விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ – தேவா-அப்:1410/1
சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள் – தேவா-அப்:1412/1
செய்ய மேனி வெண் நீறு அணிவான்-தனை – தேவா-அப்:1470/1
துன்ன கோவண சுண்ண வெண் நீறு அணி – தேவா-அப்:1527/1
தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி – தேவா-அப்:1597/2
நீறு உடை தடம் தோள் உடை நின்மலன் – தேவா-அப்:1607/1
வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே – தேவா-அப்:1614/4
நீலத்து ஆர் மிடற்றான் வெள்ளை நீறு அணி – தேவா-அப்:1704/3
தூ வெண் நீறு துதைந்த செம்மேனியான் – தேவா-அப்:1725/2
நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை – தேவா-அப்:1747/1
சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார் – தேவா-அப்:1930/1
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1977/4
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே – தேவா-அப்:1980/2
வெந்த நீறு விளங்க அணிந்திலர் – தேவா-அப்:2012/1
நீறு பூசி நிலா மதி சூடிலும் – தேவா-அப்:2030/2
வெந்த நீறு மெய் பூசிய வேதியன் – தேவா-அப்:2033/3
நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர் சடை – தேவா-அப்:2056/1
பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை – தேவா-அப்:2112/3
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/3
முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி – தேவா-அப்:2131/1
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/4
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2177/1
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு – தேவா-அப்:2213/1
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி – தேவா-அப்:2218/2
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/2
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை – தேவா-அப்:2307/1
பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை – தேவா-அப்:2312/1
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
முண்டத்து முக்கண் உடையார் போலும் முழு நீறு பூசும் முதல்வர் போலும் – தேவா-அப்:2372/2
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை – தேவா-அப்:2381/1
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/3
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண் – தேவா-அப்:2392/3
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி – தேவா-அப்:2517/1
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி – தேவா-அப்:2651/3
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2652/2
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி – தேவா-அப்:2664/1
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2678/4
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/3
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும் – தேவா-அப்:2966/2
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும் – தேவா-அப்:3019/1
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/3
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார் – தேவா-அப்:3026/2
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/2
முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ – தேவா-சுந்:91/2
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால் – தேவா-சுந்:179/2
வாசத்தின் ஆர் மலர் கொன்றை உள்ளார் வடிவு ஆர்ந்த நீறு
பூசத்தினார் புகலி நகர் போற்றும் எம் புண்ணியத்தார் – தேவா-சுந்:189/1,2
நீறு உகந்தார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:191/4
நீறு ஆர் மேனியனே நிமலா நினை அன்றி மற்று – தேவா-சுந்:266/1
குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ – தேவா-சுந்:332/2
நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும் – தேவா-சுந்:365/1
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/3
நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார் – தேவா-சுந்:446/2
நீறு அன்றி சாந்தம் மற்று இல்லையோ இமவான்மகள் – தேவா-சுந்:447/2
வேதம் ஓதி வெண் நீறு பூசி வெண் கோவணம் தற்று அயலே – தேவா-சுந்:504/1
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா – தேவா-சுந்:506/1
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று – தேவா-சுந்:585/1
நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக்கண்ணனை நிரை வளை மடந்தை – தேவா-சுந்:655/1
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா – தேவா-சுந்:688/1
நீறு அணி மேனியன் நெருப்பு உமிழ் அரவினன் – தேவா-சுந்:731/1
நீறு அணி நிமிர் சடை முடியினன் நிலவிய – தேவா-சுந்:736/2
சோதியில் சோதி எம்மானை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட – தேவா-சுந்:744/3
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற – தேவா-சுந்:760/1
மறு இலாத வெண் நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே – தேவா-சுந்:772/4
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்-தன கழலை – தேவா-சுந்:809/1
கொம்பு அன நுண்இடையாள் கூறனை நீறு அணிந்த – தேவா-சுந்:848/1
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
நெற்றிக்கண் உடையானை நீறு ஏறும் திரு மேனி – தேவா-சுந்:875/1
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
முழு நீறு அணி மேனியன் மொய் குழலார் – தேவா-சுந்:947/1
மேல்


நீறுசெய்த (1)

சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் – தேவா-சம்:3597/2
மேல்


நீறுசெய்தீர் (1)

நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர்
வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:932/2,3
மேல்


நீறுதானும் (1)

விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
மேல்


நீறும் (15)

முளி வெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய் – தேவா-சம்:792/1
ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க – தேவா-சம்:938/2
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான் – தேவா-சம்:2738/1
முத்தின் தாழ் வடமும் சந்தன குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க – தேவா-சம்:4096/1
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண் நீறும் வைத்தார் – தேவா-அப்:382/1
பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும்
இனித்தம் உடைய எடுத்த பொன் பாதமும் காணப்பெற்றால் – தேவா-அப்:783/2,3
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் – தேவா-அப்:786/2
சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும் – தேவா-அப்:1041/2
சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும்
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் – தேவா-அப்:1044/2,3
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் – தேவா-அப்:1045/2
சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும்
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/2,3
சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று – தேவா-அப்:1049/3
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி – தேவா-அப்:3003/1
துணிப்படும் உடையும் சுண்ண வெண் நீறும் தோற்றமும் சிந்தித்து காணில் – தேவா-சுந்:143/1
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும் – தேவா-சுந்:813/1
மேல்


நீறே (2)

பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/4
வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே – தேவா-சுந்:1034/2

மேல்