தே – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 16
தே_மொழியாளொடும் 1
தேக்க 1
தேக்காதே 1
தேக்குநீர் 1
தேக்கும் 2
தேக்குவர் 1
தேங்கனி 1
தேங்கார் 1
தேங்கி 1
தேங்கு 1
தேங்கூர்நகராய் 1
தேங்கூரும் 1
தேச 4
தேசங்கள் 1
தேசத்தார் 1
தேசத்தில் 1
தேசத்தினார்க்கு 1
தேசத்து 2
தேசம் 20
தேசமூர்த்தி 2
தேசமே 1
தேசர் 2
தேசன் 1
தேசன்-தன்னை 1
தேசனூர் 1
தேசனே 1
தேசனை 8
தேசால் 1
தேசினர்தாமே 1
தேசினரே 1
தேசினொடு 1
தேசு 14
தேட்டுளாரே 1
தேட 21
தேடவும் 1
தேடற்கு 1
தேடி 36
தேடிக்கொண்டு 3
தேடிட 1
தேடிடும் 1
தேடித்தான் 1
தேடித்தேடி 1
தேடிய 5
தேடியும் 6
தேடியே 1
தேடின 1
தேடினார் 2
தேடினேன் 1
தேடு 2
தேடும் 7
தேடுமா 1
தேடுவன் 4
தேடுவார் 5
தேடுவான் 1
தேத்தெத்தா 1
தேத்தென 1
தேது 1
தேம் 10
தேம்தாம் 1
தேம்பல் 3
தேமா 1
தேமாங்கனி 2
தேமொழியார் 1
தேய் 2
தேய்க்கும் 1
தேய்த்தானை 1
தேய்த்து 1
தேய்ந்த 3
தேய்ந்தன 1
தேய்ந்து 10
தேய்பிறை 1
தேய்பிறையும் 1
தேய்வது 3
தேய்வித்தான் 1
தேய்வித்து 1
தேய்வு 1
தேய்வே 1
தேய 5
தேயம் 1
தேயமாய் 1
தேயமும் 1
தேயன 1
தேயும் 2
தேயுமே 6
தேர் 78
தேர்கிலா 1
தேர்கிலார் 1
தேர்தரு 1
தேர்ந்த 1
தேர்ந்ததே 1
தேர்ந்தவர் 1
தேர்ந்தவன் 2
தேர்ந்து 34
தேர்ந்தும் 2
தேர்வது 2
தேர்வதே 2
தேர்வர் 4
தேர்வாய் 1
தேர்வார் 9
தேர்வான் 1
தேர்வீர் 1
தேர்வு 1
தேர 4
தேரகளோடம 1
தேரகிற்கிலார் 1
தேரர் 33
தேரர்கள் 3
தேரர்களோடு 1
தேரருக்கு 1
தேரரும் 18
தேரரை 3
தேரரொடு 1
தேரரோடு 1
தேரா 1
தேராய் 1
தேரார் 1
தேரானை 2
தேரிடை 1
தேரிய 2
தேரின் 2
தேரினான் 1
தேரினும் 1
தேரும் 21
தேரூரார் 1
தேரை 8
தேரைகள் 1
தேரையும் 1
தேரொடு 1
தேரொடும் 1
தேரோனை 1
தேவ 1
தேவதேவ 2
தேவதேவர் 1
தேவதேவரே 1
தேவதேவன் 5
தேவதேவனை 3
தேவதேவே 3
தேவதேவை 3
தேவர் 110
தேவர்-தங்கள் 1
தேவர்-தம் 2
தேவர்-தம்மால் 2
தேவர்_கோவினும் 1
தேவர்_கோவே 1
தேவர்_கோவை 1
தேவர்_கோன்ஊர் 3
தேவர்_பிரான் 1
தேவர்_அகண்டனை 1
தேவர்க்கு 6
தேவர்க்கும் 9
தேவர்க்கே 1
தேவர்கள் 23
தேவர்கள்-தங்கள் 1
தேவர்கள்-தம் 3
தேவர்கள்தேவர் 2
தேவர்கள்தேவனை 1
தேவர்களுக்கு 1
தேவர்களும் 2
தேவர்களே 1
தேவர்தாம் 1
தேவர்தேவன்-தனை 1
தேவர்தேவு 2
தேவர்தேவே 1
தேவர்பிரான் 5
தேவராயும் 1
தேவரும் 4
தேவரே 3
தேவரை 2
தேவரையும் 1
தேவரொடு 1
தேவரோ 1
தேவரோடும் 1
தேவன் 16
தேவன்-தன்னை 1
தேவன்குடி 15
தேவன்தான் 1
தேவனாய் 1
தேவனூர் 1
தேவனே 3
தேவனை 7
தேவா 6
தேவாதிதேவர் 2
தேவாதிதேவர்க்கு 3
தேவாதிதேவர்கட்கும் 1
தேவாதிதேவன் 1
தேவாதிதேவனார் 1
தேவி 12
தேவி-தன்னொடும் 1
தேவிக்கு 3
தேவியார் 1
தேவியும் 1
தேவியை 4
தேவியொடும் 1
தேவியோடு 3
தேவில் 1
தேவீச்சுரம் 1
தேவு 10
தேவும் 1
தேவூர் 23
தேவூரும் 1
தேவே 5
தேவேந்திரன்ஊர் 3
தேவை 2
தேழீ 1
தேள் 1
தேற்றத்தால் 1
தேற்றப்பட 1
தேற்றம் 2
தேற்றனை 1
தேற்றாதன 1
தேற்றி 3
தேற்றும் 1
தேற்றுவான் 1
தேற 1
தேறல் 22
தேறலை 2
தேறவேண்டா 1
தேறன்-மின் 3
தேறனுர் 1
தேறார் 2
தேறி 7
தேறிய 2
தேறின 1
தேறினார் 2
தேறு 1
தேறு-மின் 1
தேறுதல் 1
தேறும் 3
தேறுவார் 1
தேறுவார்கள் 1
தேறுவாரலர் 1
தேறேல் 1
தேறேன் 2
தேறோமே 1
தேன் 179
தேன்_மொழி 1
தேன்_மொழியை 1
தேன 4
தேனத்தை 1
தேனர் 2
தேனவனே 1
தேனவனை 2
தேனனை 1
தேனாய் 2
தேனிடை 1
தேனில் 1
தேனின் 1
தேனினும் 1
தேனும் 9
தேனுமாய் 2
தேனூராய் 1
தேனூரான் 1
தேனே 8
தேனை 41
தேனொடு 2
தேனோடு 3

தே (16)

தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:58/3
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/4
தே ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே – தேவா-சம்:2052/4
திரை தரு முகலியின் கரையினில் தே மலர் – தேவா-சம்:3185/2
ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே – தேவா-சம்:4062/4
திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி – தேவா-அப்:30/1
தே அரியும் பிரமனும் தேட ஒணா – தேவா-அப்:1801/3
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி – தேவா-அப்:2413/2
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே – தேவா-சுந்:802/4
தே மென்குழலார் சேக்கை புகைத்த – தேவா-சுந்:961/3
மேல்


தே_மொழியாளொடும் (1)

திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி – தேவா-அப்:30/1
மேல்


தேக்க (1)

சந்தம் ஆர் அகிலொடு சாதி தேக்க மரம் – தேவா-சம்:3181/1
மேல்


தேக்காதே (1)

தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
மேல்


தேக்குநீர் (1)

தேக்குநீர் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:594/3
மேல்


தேக்கும் (2)

தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி – தேவா-சம்:344/1
இன்பம் தேக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4162/4
மேல்


தேக்குவர் (1)

ஆலம் உண்டு அமுதே மிக தேக்குவர்
காலகாலர் கடவூர் மயானத்தார் – தேவா-அப்:1450/2,3
மேல்


தேங்கனி (1)

ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை – தேவா-சம்:1875/3
மேல்


தேங்கார் (1)

தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/3
மேல்


தேங்கி (1)

தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும்-காலை – தேவா-அப்:528/1
மேல்


தேங்கு (1)

தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை – தேவா-அப்:1091/3
மேல்


தேங்கூர்நகராய் (1)

நாங்கூர் உறைவாய் தேங்கூர்நகராய் நல்லூர் நம்பானே – தேவா-சுந்:483/3
மேல்


தேங்கூரும் (1)

தேங்கூரும் திரு சிற்றம்பலமும் சிராப்பள்ளி – தேவா-சுந்:115/1
மேல்


தேச (4)

தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/4
திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/4
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
தேச வேந்தன் திருமாலும் மலர் மேல் அயனும் காண்கிலார் – தேவா-சுந்:790/2
மேல்


தேசங்கள் (1)

தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால் – தேவா-அப்:67/1
மேல்


தேசத்தார் (1)

தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:387/3
மேல்


தேசத்தில் (1)

செம்பொனே ஒக்கும் மேனியன் தேசத்தில்
உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும் – தேவா-அப்:1390/1,2
மேல்


தேசத்தினார்க்கு (1)

தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:189/4
மேல்


தேசத்து (2)

தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும் – தேவா-அப்:2403/2
தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட – தேவா-சுந்:514/3
மேல்


தேசம் (20)

தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்தாய் – தேவா-சம்:342/2
தேசம் மல்கிய தென் திரு மாற்பேற்றின் – தேவா-சம்:599/3
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/3
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் – தேவா-சம்:1756/2
சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும் – தேவா-சம்:2169/1
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2182/4
தேசம் ஆக்கும் திரு கோயிலா கொண்ட செல்வன் கழல் – தேவா-சம்:2761/3
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3168/4
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3286/3
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே – தேவா-சம்:3952/4
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:588/4
தேசனை தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்-தன்னை – தேவா-அப்:760/1
திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:846/2
சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் – தேவா-அப்:855/2
தேசம் ஆம் திரு பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1877/2
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/4
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி – தேவா-அப்:2638/3
தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும் – தேவா-சுந்:790/3
மேல்


தேசமூர்த்தி (2)

தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய – தேவா-அப்:743/3
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/2,3
மேல்


தேசமே (1)

ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
மேல்


தேசர் (2)

திரு திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்
உரு திகழ் எழில் கயிலை வெற்பில் உறைதற்கே – தேவா-சம்:1808/1,2
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார் – தேவா-அப்:2257/1
மேல்


தேசன் (1)

செறப்பு ஆதி அந்தம் செல செய்யும் தேசன்
சிறப்பாடு உடையார் திரு பறியலூரில் – தேவா-சம்:1440/2,3
மேல்


தேசன்-தன்னை (1)

தேசனை தேசன்-தன்னை தேவர்கள் போற்றி இசைப்பார் – தேவா-அப்:332/1
மேல்


தேசனூர் (1)

தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர் – தேவா-சுந்:317/1
மேல்


தேசனே (1)

தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய – தேவா-அப்:743/3
மேல்


தேசனை (8)

தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால் – தேவா-அப்:67/1
தேசனை தேசன்-தன்னை தேவர்கள் போற்றி இசைப்பார் – தேவா-அப்:332/1
தேசனை தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்-தன்னை – தேவா-அப்:760/1
தேசனை ஆரூர் திருமூலட்டானனை சிந்தைசெய்து – தேவா-அப்:979/3
தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள் – தேவா-அப்:1984/2
தேசனை திருமால் பிரமன் செயும் – தேவா-அப்:2064/1
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற – தேவா-அப்:3054/2
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை – தேவா-சுந்:677/3
மேல்


தேசால் (1)

சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
மேல்


தேசினர்தாமே (1)

திருவொடு தேசினர்தாமே – தேவா-சம்:3867/4
மேல்


தேசினரே (1)

திருவொடு புகழ் மல்கு தேசினரே – தேவா-சம்:1184/4
மேல்


தேசினொடு (1)

சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய – தேவா-சம்:3657/1
மேல்


தேசு (14)

தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர் – தேவா-சம்:95/2
தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:270/3
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:524/4
செறுத்தானை தேசு அழிய திகழ் தோள் முடி – தேவா-சம்:1619/2
தேசு ஆர்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2100/4
தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை – தேவா-சம்:2120/1
திகழ் மாடம் மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசு ஆர் – தேவா-சம்:2274/1
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
தேசு சேர் மலைமாது அமரும் திரு மார்பு அகலத்து – தேவா-சம்:2819/2
தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில் – தேவா-சம்:3899/3
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/2
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
மேல்


தேட்டுளாரே (1)

நாட்டுளாரும் தேட்டுளாரே – தேவா-சம்:3226/2
மேல்


தேட (21)

தேட நின்றார் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:291/2
கடி படு கமலத்து அயனொடு மாலும் காதலோடு அடி முடி தேட
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/1,2
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற – தேவா-சம்:1160/1
தேர்ந்தவர் தேடுவார் தேட செய்தே – தேவா-சம்:1222/3
வென்றானை மென்மலரானொடு மால் தேட
நின்றானை நேர்_இழையாளொடும் காழியுள் – தேவா-சம்:1587/2,3
சீலமும் முடி தேட நீண்டு எரி – தேவா-சம்:1739/2
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1783/4
செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி – தேவா-சம்:2012/1
கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின் – தேவா-சம்:2034/1
முள் ஆர் கமலத்து அயன் மால் முடியோடு அடி தேட
ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும் – தேவா-சம்:2154/1,2
அடி முடி மால் அயன் தேட அன்றும் அளப்பிலர் போலும் – தேவா-சம்:2175/1
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
சீருள் ஆரும் கழல் தேட மெய் தீத்திரள் ஆயினான் – தேவா-சம்:2777/2
மறி கடலோன் அயன் தேட தானும் – தேவா-சம்:3976/3
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் – தேவா-அப்:789/3
தே அரியும் பிரமனும் தேட ஒணா – தேவா-அப்:1801/3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/1,2
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/1,2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே – தேவா-அப்:2865/2
மேல்


தேடவும் (1)

தேடவும் தெரிந்து அவர் தேரகிற்கிலார் – தேவா-சம்:2962/2
மேல்


தேடற்கு (1)

செங்கண்மால் அயன் தேடற்கு அரியவர் – தேவா-அப்:1588/3
மேல்


தேடி (36)

இருவர் தேவரும் தேடி திரிந்து இனி – தேவா-சம்:598/1
தேடி காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை – தேவா-சம்:751/1
அரிய அண்டம் தேடி புக்கும் அளக்க ஒண்கிலார் – தேவா-சம்:784/2
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி
ஓதியும் காண்பு அரிய உமை_கோன் உறையும் இடம் – தேவா-சம்:1130/1,2
தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடி
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார் – தேவா-சம்:1171/1,2
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
தேடி மால் அயன் காண ஒண்ணாத அ திருவினை தெரிவைமார் – தேவா-சம்:2656/2
ஓலம் இட்டு முன் தேடி உணர்கிலா – தேவா-சம்:3263/3
தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் – தேவா-அப்:93/1
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
தேடி கண்டுகொண்டேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:207/4
தேடி மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:596/3
தேடி சென்று திருந்து அடி ஏத்து-மின் – தேவா-அப்:1116/1
தேடி நீர் திரியாதே சிவகதி – தேவா-அப்:1640/2
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து நீர் – தேவா-அப்:1842/1
தேடி ஏசறவும் தெரியாதது ஓர் – தேவா-அப்:1854/2
மாட்டை தேடி மகிழ்ந்து நீர் நும்முளே – தேவா-அப்:1901/1
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து – தேவா-அப்:1958/3
எங்கும் தேடி திரிந்தவர் காண்கிலார் – தேவா-அப்:2015/2
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும் – தேவா-அப்:2305/1
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/1,2
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி
புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு – தேவா-அப்:2491/1,2
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/2
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை – தேவா-அப்:2944/1
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/1,2
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
கரிய மால் அயனும் தேடி கழல் முடி காணமாட்டா – தேவா-சுந்:80/3
ஆவா அவர் தேடி திரிந்து அலமந்தார் – தேவா-சுந்:132/2
தேடி மால் அயன் காண்பு அரியானை சித்தமும் தெளிவார்க்கு எளியானை – தேவா-சுந்:575/3
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/3
தேடி எங்கும் காண்கிலேன் திரு ஆரூரே சிந்திப்பன் – தேவா-சுந்:791/3
மேல்


தேடிக்கொண்டு (3)

தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே – தேவா-அப்:1366/4
எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு
அங்கே வந்து அடையாளம் அருளினார் – தேவா-அப்:1569/1,2
தேடிக்கொண்டு திரு வாய்மூர்க்கே எனா – தேவா-அப்:1575/3
மேல்


தேடிட (1)

திக்கு அமர் நான்முகன் மால் அண்டம் மண்தலம் தேடிட
மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2897/1,2
மேல்


தேடிடும் (1)

திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:803/4
மேல்


தேடித்தான் (1)

தேடித்தான் அயன் மாலும் திரு முடி அடி இணை காணார் – தேவா-சம்:2483/1
மேல்


தேடித்தேடி (1)

தேடித்தேடி திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர் – தேவா-சுந்:46/3
மேல்


தேடிய (5)

பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை – தேவா-சம்:2299/3
தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான் – தேவா-சம்:3447/2
மால் அயன் தேடிய மயேந்திரரும் – தேவா-சம்:3969/1
ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் – தேவா-அப்:948/3
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:699/3
மேல்


தேடியும் (6)

செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண – தேவா-சம்:2504/3
செங்கண்மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை – தேவா-சம்:2645/1
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும் – தேவா-சம்:2667/3
அன்னம் ஆம் அயனும் மால் அடி முடி தேடியும்
இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே – தேவா-சம்:3147/3,4
தேடியும் திரிந்தும் காண வல்லாரோ – தேவா-அப்:1080/2
தாமா தேடியும் காண்கிலர் தாள் முடி – தேவா-அப்:1506/2
மேல்


தேடியே (1)

மால் அடித்தலம் மா மலரான் முடி தேடியே
ஓலமிட்டிட எங்ஙனம் ஓர் உரு கொண்டதே – தேவா-சம்:1499/3,4
மேல்


தேடின (1)

கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா – தேவா-அப்:971/1
மேல்


தேடினார் (2)

தேடினார் அயன் முடி மாலும் சேவடி – தேவா-சம்:2973/1
தேடினார் அறிவு ஒணார் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3167/4
மேல்


தேடினேன் (1)

தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன் – தேவா-அப்:728/2
மேல்


தேடு (2)

குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே – தேவா-சம்:2373/4
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான் – தேவா-சம்:3592/2
மேல்


தேடும் (7)

கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
தேடும் அடியார் சிந்தை உள்ளே திகழ்வானை – தேவா-சம்:2159/2
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:4156/2
விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை – தேவா-அப்:147/3
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் – தேவா-அப்:1011/2
இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து – தேவா-அப்:2919/2
மேல்


தேடுமா (1)

தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/2
மேல்


தேடுவன் (4)

தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர – தேவா-சுந்:457/2
தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர – தேவா-சுந்:457/2
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும் – தேவா-சுந்:464/1
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும் – தேவா-சுந்:464/1
மேல்


தேடுவார் (5)

தேர்ந்தவர் தேடுவார் தேட செய்தே – தேவா-சம்:1222/3
தேடுவார் பொருள் ஆனவர் செறி பொழில் தேவூர் – தேவா-சம்:2360/3
இருவராய் இடுவார் கடை தேடுவார்
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1430/2,3
தேடுவார் பிரமன் திருமால் அவர் – தேவா-அப்:1740/1
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும் – தேவா-அப்:2344/3
மேல்


தேடுவான் (1)

தேடுவான் உறுகின்றது என் சிந்தையே – தேவா-அப்:1740/4
மேல்


தேத்தெத்தா (1)

தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:323/4
மேல்


தேத்தென (1)

தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து – தேவா-அப்:785/3
மேல்


தேது (1)

தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3882/2
மேல்


தேம் (10)

தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:274/2
தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி – தேவா-சம்:849/1
தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே – தேவா-சம்:2207/4
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3890/2
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே – தேவா-சம்:3953/4
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/3
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3
தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில் – தேவா-அப்:191/3
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி – தேவா-அப்:534/1
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/3
மேல்


தேம்தாம் (1)

தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
மேல்


தேம்பல் (3)

தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான் – தேவா-சம்:1941/2
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர் – தேவா-அப்:1323/3
மேல்


தேமா (1)

தேமா தீம் கனி போல தித்திக்குமே – தேவா-அப்:1508/4
மேல்


தேமாங்கனி (2)

தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி – தேவா-சம்:98/1
செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/4
மேல்


தேமொழியார் (1)

செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார்
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ – தேவா-அப்:997/1,2
மேல்


தேய் (2)

தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் – தேவா-அப்:802/2
மேல்


தேய்க்கும் (1)

மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன் கச்சியுள் – தேவா-சம்:1593/2
மேல்


தேய்த்தானை (1)

இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல் – தேவா-அப்:2593/2
மேல்


தேய்த்து (1)

தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/2
மேல்


தேய்ந்த (3)

தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே – தேவா-சம்:3439/4
தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல் – தேவா-அப்:1129/1
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே – தேவா-அப்:2451/3
மேல்


தேய்ந்தன (1)

தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை – தேவா-அப்:911/2
மேல்


தேய்ந்து (10)

சேர்த்தானே தீவினை தேய்ந்து அற தேவர்கள் – தேவா-சம்:1629/1
செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1722/4
சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1729/4
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/4
தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான் – தேவா-சம்:1954/1
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே – தேவா-அப்:1857/4
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/2
மேல்


தேய்பிறை (1)

தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2402/4
மேல்


தேய்பிறையும் (1)

தேய்பிறையும் அரவும் பொலி கொன்றை சடை-தன் மேல் சேர – தேவா-சம்:1167/3
மேல்


தேய்வது (3)

சிந்தைசெய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே – தேவா-சம்:1550/4
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
மேல்


தேய்வித்தான் (1)

வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய் போர் பொருது காட்டினான் காண் – தேவா-அப்:2611/2
மேல்


தேய்வித்து (1)

செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
மேல்


தேய்வு (1)

எஞ்ச தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா – தேவா-சம்:1369/3
மேல்


தேய்வே (1)

தெருள் செய்தவர் தீவினை தேய்வே – தேவா-சம்:379/4
மேல்


தேய (5)

தேய நின்றான் திரிபுரம் கங்கை சடை மேலே – தேவா-சம்:1120/1
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய – தேவா-அப்:1913/3
தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர் – தேவா-சுந்:317/1
மேல்


தேயம் (1)

தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:916/3
மேல்


தேயமாய் (1)

தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/2
மேல்


தேயமும் (1)

திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் – தேவா-அப்:870/2
மேல்


தேயன (1)

தேயன நாடர் ஆகி தேவர்கள்தேவர் போலும் – தேவா-அப்:325/1
மேல்


தேயும் (2)

சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை – தேவா-சம்:1643/2
தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில் – தேவா-சம்:3672/1
மேல்


தேயுமே (6)

சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே – தேவா-சம்:1158/4
சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே – தேவா-சம்:1564/4
சிந்தையார் வினை தேயுமே – தேவா-சம்:2688/4
சிந்தையால் நினைவார் வினை தேயுமே – தேவா-அப்:1212/4
திருத்தனை தொழுவார் வினை தேயுமே – தேவா-அப்:1661/4
திரு மாற்பேறு தொழ வினை தேயுமே – தேவா-அப்:1662/4
மேல்


தேர் (78)

தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி – தேவா-சம்:91/3
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை – தேவா-சம்:181/1
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப்புன்கூர் – தேவா-சம்:289/2
கொடி தேர் இலங்கை குல கோன் வரை ஆர – தேவா-சம்:356/3
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்-தன் – தேவா-சம்:522/1
தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:523/4
தேர் ஆரும் நெடு வீதி திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:649/3
அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப – தேவா-சம்:674/1
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய – தேவா-சம்:685/3
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய – தேவா-சம்:685/3
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/4
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:694/4
தேர் அரக்கன் மால் வரையை தெற்றி எடுக்க அவன் – தேவா-சம்:708/1
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல – தேவா-சம்:769/3
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:906/3
தேர் அமண் செற்ற வீரன் என்பரே – தேவா-சம்:1023/2
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த – தேவா-சம்:1098/3
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
திருவிலி சில தேர் அமண் ஆதர்கள் – தேவா-சம்:1457/1
தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1494/2
ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்-கண் – தேவா-சம்:1931/3
தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர் – தேவா-சம்:2086/3
வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும் – தேவா-சம்:2117/3
இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும் – தேவா-சம்:2153/1
பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர்
அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள் – தேவா-சம்:2458/1,2
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3
தேர் அமண் செற்ற செல்வனை உள்க – தேவா-சம்:2865/2
செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள் – தேவா-சம்:3072/1
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3392/3
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய் – தேவா-சம்:3493/3
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர்
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/1,2
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/3
தேர் அமண் சிதைவு செய்தீரே – தேவா-சம்:3829/2
தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர் – தேவா-சம்:3829/3
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான் – தேவா-சம்:3930/3
பூண்ட தேர் அரக்கனை பொரு இல் மால் வரை – தேவா-அப்:103/1
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ – தேவா-அப்:144/1
ஆழி தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:193/4
மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி – தேவா-அப்:336/1
அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி – தேவா-அப்:337/1
கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும் – தேவா-அப்:338/2
தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை – தேவா-அப்:343/2
பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி – தேவா-அப்:453/3
கொடி நெடும் தேர் கொடுத்தார் குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:486/4
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:593/3
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது – தேவா-அப்:628/1
பொறி தேர் அரக்கன் பொருப்பு எடுப்புற்றவன் பொன் முடி தோள் – தேவா-அப்:942/1
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை – தேவா-அப்:1090/3
குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை – தேவா-அப்:1162/1
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1484/3
செருத்தனால் தன தேர் செல உய்த்திடும் – தேவா-அப்:1689/1
தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல் – தேவா-அப்:1708/1
கடுத்த தேர் அரக்கன் கயிலை மலை – தேவா-அப்:1710/1
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே – தேவா-அப்:2475/1
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
அன்ன தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2619/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
ஆழி தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும் – தேவா-அப்:2964/3
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/3
அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார் – தேவா-அப்:3029/1
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/3
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற – தேவா-அப்:3066/3
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
கடுத்தவன் தேர் கொண்டு ஓடி கயிலாய நல் மா மலையை – தேவா-சுந்:225/1
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/4
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார் – தேவா-சுந்:546/2
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:833/3
தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல் – தேவா-சுந்:841/2
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
தேர் ஊர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:949/4
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை – தேவா-சுந்:1037/1
மேல்


தேர்கிலா (1)

செறிந்த சீவர தேரரும் தேர்கிலா தேவர்கள் பெருமானார் – தேவா-சம்:2581/2
மேல்


தேர்கிலார் (1)

நஞ்சினும் கொடியன நமர்கள் தேர்கிலார்
செம் சடைமுடி உடை தேவன் நன் நகர் – தேவா-சம்:2985/2,3
மேல்


தேர்தரு (1)

விலை ஆயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:93/4
மேல்


தேர்ந்த (1)

சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய் – தேவா-சம்:3197/2
மேல்


தேர்ந்ததே (1)

வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4
மேல்


தேர்ந்தவர் (1)

தேர்ந்தவர் தேடுவார் தேட செய்தே – தேவா-சம்:1222/3
மேல்


தேர்ந்தவன் (2)

இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:397/2
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன் – தேவா-சம்:1844/3
மேல்


தேர்ந்து (34)

வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:2/2
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:10/2
பல் இல் ஓடு கையில் ஏந்தி பல்கடையும் பலி தேர்ந்து
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:551/1,2
பூ தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன் அடி – தேவா-சம்:580/1
ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா – தேவா-சம்:664/1
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/2
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே – தேவா-சம்:680/2
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே – தேவா-சம்:684/2
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே – தேவா-சம்:688/2
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை – தேவா-சம்:782/1
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:803/2,3
கிளர் மழை தாங்கினான் நான்முகம் உடையோன் கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா – தேவா-சம்:828/1
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் – தேவா-சம்:1433/2,3
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன – தேவா-சம்:1474/1
பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே – தேவா-சம்:1480/4
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1534/4
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம் – தேவா-சம்:1929/2
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் – தேவா-சம்:2574/3
வெண் தலை ஓர் கலனா பலி தேர்ந்து விரி சடை – தேவா-சம்:2770/1
வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார் – தேவா-சம்:2893/2
பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார் – தேவா-சம்:3119/2
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும் – தேவா-சம்:3478/1
அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே – தேவா-சம்:3479/2
பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து
கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3912/2,3
துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து
அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3915/2,3
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் – தேவா-அப்:558/3
மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/2
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் – தேவா-அப்:1295/2
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/3
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும் – தேவா-அப்:2305/1
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில – தேவா-சுந்:988/2
மேல்


தேர்ந்தும் (2)

திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணா – தேவா-சம்:2343/3
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
மேல்


தேர்வது (2)

சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே – தேவா-சம்:3354/4
பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் – தேவா-அப்:2029/2
மேல்


தேர்வதே (2)

வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே – தேவா-சம்:4027/3
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/3,4
மேல்


தேர்வர் (4)

பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர்
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:470/2,3
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும் – தேவா-அப்:513/2
காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி – தேவா-அப்:1151/1
மேல்


தேர்வாய் (1)

மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய்
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/1,2
மேல்


தேர்வார் (9)

மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார்
காது ஆர் குழையர் காள_கண்டர் காரோணத்தாரே – தேவா-சம்:779/3,4
எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார்
கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர் – தேவா-சம்:1833/1,2
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார்
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/2,3
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார்
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3916/2,3
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார்
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3917/2,3
மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார்
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/2,3
மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார்
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் – தேவா-சம்:3919/2,3
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார்
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3920/2,3
கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:559/1,2
மேல்


தேர்வான் (1)

பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண் – தேவா-அப்:2606/3
மேல்


தேர்வீர் (1)

செடி ஆர்ந்த வெண் தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர்
குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில் – தேவா-சம்:2093/2,3
மேல்


தேர்வு (1)

தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த – தேவா-சம்:3909/2
மேல்


தேர (4)

நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3
ஆடக கால் அரி மால் தேர அல்லன் ஐயாற்றனவே – தேவா-அப்:955/4
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/2,3
மன்றிலிடை பலி தேர போவது வாழ்க்கையே – தேவா-சுந்:441/2
மேல்


தேரகளோடம (1)

தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே – தேவா-சம்:4066/2
மேல்


தேரகிற்கிலார் (1)

தேடவும் தெரிந்து அவர் தேரகிற்கிலார்
வேதம் அது உடைய வெண்காடு மேவிய – தேவா-சம்:2962/2,3
மேல்


தேரர் (33)

மாசு ஏறிய உடலார் அமண் குழுக்களொடு தேரர்
தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர் – தேவா-சம்:95/1,2
அழி வல் அமணரொடு தேரர்
மொழி வல்லன சொல்லிய போதும் – தேவா-சம்:402/1,2
நின்று உண் சமணும் நெடும் தேரர்
ஒன்று அறியாமை உயர்ந்த – தேவா-சம்:413/1,2
மாசு மெய்யர் மண்டை தேரர் குண்டர் குணமிலிகள் – தேவா-சம்:535/1
தேரர் சொல் அவை தேறன்-மின் – தேவா-சம்:589/2
நின்று உண் சமணர் இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார் – தேவா-சம்:774/1
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவு இல் சிறு தேரர்
கோலும் மொழிகள் ஒழிய குழுவும் தழலும் எழில் வானும் – தேவா-சம்:807/1,2
குறி இல் சமணோடு குண்டர் வண் தேரர்
அறிவு இல் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே – தேவா-சம்:924/1,2
தேரர் அமணரை சேர்வு இல் கொச்சை மன் – தேவா-சம்:979/1
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான் – தேவா-சம்:1012/1
நின்று உண் சமண் தேரர் என்றும் மருதரை – தேவா-சம்:1034/1
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம் – தேவா-சம்:1056/2
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன – தேவா-சம்:1194/1
நின்று துய்ப்பவர் நீசர் தேரர் சொல் – தேவா-சம்:1740/1
கட்டர் குண்டு அமண் தேரர் சீர் இலர் – தேவா-சம்:1762/1
கற்ற அமணர் உற்று உலவு தேரர் உரைசெய்த – தேவா-சம்:1784/1
சிந்தை திருகல் சமணர் தேரர் தவம் என்னும் – தேவா-சம்:1828/1
மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர்
முட்டைகள் மொழிந்த முனிவான்-தன் இடம் என்பர் – தேவா-சம்:1839/1,2
நா மருவு புன்மை நவிற்ற சமண் தேரர்
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் – தேவா-சம்:1926/1,2
வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் – தேவா-சம்:2024/3
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர் அமணர் – தேவா-சம்:2344/3
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர் – தேவா-சம்:2430/2
மண்டை கொண்டு உழல் தேரர் மாசு உடை மேனி வன் சமணர் – தேவா-சம்:2495/1
தலை பறித்த கையர் தேரர் தாம் தரிப்ப அரியவன் – தேவா-சம்:2526/3
காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே – தேவா-சம்:2657/3
புத்தர் தேரர் பொறி இல் சமணர்களும் வீறு இலா – தேவா-சம்:2756/1
கானம் ஆர் வாழ்க்கையான் கார் அமண் தேரர் சொல் – தேவா-சம்:3157/1
மொட்டு அமணர் கட்டர் தேரர்
பிட்டர் சொல்லை விட்டு உளோமே – தேவா-சம்:3231/1,2
பறியா தேரர் நெறி இல் கச்சி – தேவா-சம்:3242/1
கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர் – தேவா-சம்:3622/2
மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும் – தேவா-சம்:3633/1
வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி – தேவா-சம்:3644/1
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
மேல்


தேரர்கள் (3)

செய் தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர் செப்பில் பொருள் அல்லா – தேவா-சம்:21/1
குண்டிகை கையினர் குணம் இலா தேரர்கள்
பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர் – தேவா-சம்:3148/1,2
நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து – தேவா-சம்:3655/1
மேல்


தேரர்களோடு (1)

தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/4
மேல்


தேரருக்கு (1)

குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர் – தேவா-சம்:1045/1
மேல்


தேரரும் (18)

மாசு ஆர் உடம்பர் மண்டை தேரரும்
பேசா வண்ணம் பேசி திரியவே – தேவா-சம்:270/1,2
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற – தேவா-சம்:347/1
அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா – தேவா-சம்:699/1
மண்டை கலனா கொண்டு திரியும் மதி இல் தேரரும்
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:763/2,3
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
ஐயுறும் அமணரும் அறுவகை தேரரும்
ஊழியும் உணரா காழி அமர்ந்தனை – தேவா-சம்:1382/36,37
திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல் – தேவா-சம்:2505/2
செறிந்த சீவர தேரரும் தேர்கிலா தேவர்கள் பெருமானார் – தேவா-சம்:2581/2
பிண்டிபாலரும் மண்டை கொள் தேரரும் பீலி கொண்டு உழல்வாரும் – தேவா-சம்:2592/1
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
திரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெரும் தேரரும்
எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின் – தேவா-சம்:2789/2,3
தேரரும் மாசு கொள் மேனியாரும் தெளியாதது ஓர் – தேவா-சம்:2887/1
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும்
குண்டரும் குணம் அல பேசும் கோலத்தர் – தேவா-சம்:3018/1,2
உண்டு உடுக்கை விட்டார்களும் உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும்
பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3198/1,2
தேற்றம் இல் வினை தொழில் தேரரும் சமணரும் – தேவா-சம்:3359/1
கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லா – தேவா-சம்:3786/1
தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே – தேவா-சம்:4033/3
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:590/3
மேல்


தேரரை (3)

நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
ஆதமில்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே – தேவா-சம்:3956/2,3
கைதவம் உடை கார் அமண் தேரரை
எய்தி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3957/2,3
மேல்


தேரரொடு (1)

தெள்ளியர் அல்லா தேரரொடு அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும் – தேவா-சம்:4119/1
மேல்


தேரரோடு (1)

தேரரோடு அமணர்க்கு நல்கானையே தேவர் நாள்-தொறும் சேர்வது கானையே – தேவா-சம்:4044/1
மேல்


தேரா (1)

தேரா உரைத்த செம் சொல் மாலை செப்பும் அடியார் மேல் – தேவா-சம்:742/3
மேல்


தேராய் (1)

எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப – தேவா-சம்:113/2
மேல்


தேரார் (1)

தேரார் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:269/2
மேல்


தேரானை (2)

தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2584/4
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2718/4
மேல்


தேரிடை (1)

தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
மேல்


தேரிய (2)

உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:4/2
மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேரிய
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே – தேவா-சம்:2707/3,4
மேல்


தேரின் (2)

தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் – தேவா-சம்:2015/2
தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2809/2
மேல்


தேரினான் (1)

புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடி தேரினான்
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் – தேவா-சம்:2751/1,2
மேல்


தேரினும் (1)

நன் பகல் பலி தேரினும் நாரையூர் – தேவா-அப்:1629/3
மேல்


தேரும் (21)

பற்றி ஒரு தலை கையினில் ஏந்தி பலி தேரும்
பெற்றி அது ஆகி திரி தேவர் பெருமானார் – தேவா-சம்:191/1,2
குண்டும் தேரும் கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி – தேவா-சம்:457/1
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப – தேவா-சம்:1078/3
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் – தேவா-சம்:1149/2
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/4
வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி – தேவா-சம்:1481/2
இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய் – தேவா-சம்:3473/2
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய – தேவா-சம்:3490/3
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3
வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே – தேவா-சம்:3617/4
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற – தேவா-சம்:4129/1
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் – தேவா-அப்:82/2
பொங்கு ஓத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும்
செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான் – தேவா-அப்:119/1,2
கொண்டு அகம் பலி தேரும் குழகனார் – தேவா-அப்:1124/2
சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை – தேவா-அப்:1412/3
புக்கு பல் பலி தேரும் புராணனை – தேவா-அப்:2039/2
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2475/4
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும் – தேவா-அப்:2598/3
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:758/3
மேல்


தேரூரார் (1)

தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
மேல்


தேரை (8)

வளம் கொள்ளன்-மின் புல் அமண் தேரை
விளங்கும் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:380/2,3
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
கட்டு அமண் தேரை காய்ந்தீரே – தேவா-சம்:3870/2
கட்டு அமண் தேரை காய்ந்தீர் உமை கருதுவார் – தேவா-சம்:3870/3
பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை – தேவா-அப்:454/3
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து – தேவா-அப்:572/2
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
மேல்


தேரைகள் (1)

தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள – தேவா-சம்:2377/3
மேல்


தேரையும் (1)

தேரையும் மேல் கடாவி திண்ணமா தெழித்து நோக்கி – தேவா-அப்:334/1
மேல்


தேரொடு (1)

தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர் – தேவா-சுந்:473/2
மேல்


தேரொடும் (1)

தேரொடும் போய் வீழ்ந்து அலற திரு விரலால் அடர்த்த – தேவா-சம்:544/3
மேல்


தேரோனை (1)

சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார் – தேவா-அப்:3035/2
மேல்


தேவ (1)

தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை – தேவா-சம்:560/2
மேல்


தேவதேவ (2)

தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:567/4
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
மேல்


தேவதேவர் (1)

சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் – தேவா-அப்:2100/3
மேல்


தேவதேவரே (1)

தேவு ஆர் சோலை கானூர் மேய தேவதேவரே – தேவா-சம்:793/4
மேல்


தேவதேவன் (5)

தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/4
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன் தேவதேவன்
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி – தேவா-அப்:758/1,2
தேவதேவன் திரு நெறி ஆகிய – தேவா-அப்:1730/3
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே – தேவா-அப்:2080/4
சிந்தை என் தடுமாற்று அறுப்பானை தேவதேவன் என் சொல் முனியாதே – தேவா-சுந்:583/3
மேல்


தேவதேவனை (3)

திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும் – தேவா-சுந்:629/1
தேவதேவனை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:658/4
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை – தேவா-சுந்:690/2
மேல்


தேவதேவே (3)

தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும் – தேவா-அப்:2403/2
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய் – தேவா-அப்:3062/2
மேல்


தேவதேவை (3)

சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை – தேவா-அப்:2290/2
சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் – தேவா-அப்:2627/1,2
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/2
மேல்


தேவர் (110)

பெற்றி அது ஆகி திரி தேவர் பெருமானார் – தேவா-சம்:191/2
தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர் – தேவா-சம்:284/2
திக்கின் இசை தேவர் வணங்கும் – தேவா-சம்:384/3
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/4
தண்டும் பாம்பும் வெண் தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர் – தேவா-சம்:457/3
இயங்குகின்ற இரவி திங்கள் மற்றும் நல் தேவர் எல்லாம் – தேவா-சம்:538/1
செய்யர் ஆனார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே – தேவா-சம்:540/2
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/2
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க – தேவா-சம்:574/2
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட – தேவா-சம்:715/1
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார் – தேவா-சம்:734/2
தேவர் தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர் – தேவா-சம்:735/3
தேவர் தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர் – தேவா-சம்:735/3
திறம் தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட – தேவா-சம்:750/3
தேடி காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை – தேவா-சம்:751/1
சீறா எரி செய் தேவர் பெருமான் செம் கண் அடல் வெள்ளை – தேவா-சம்:759/3
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில் – தேவா-சம்:784/3
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர்
விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல் – தேவா-சம்:804/1,2
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர்
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/3,4
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1491/2
மெய் தேவர் வணங்கும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1718/3
தேவர் திங்களும் பாம்பும் சென்னியில் – தேவா-சம்:1769/1
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே – தேவா-சம்:1944/4
தேன் அமர் கொன்றையினானை தேவர் தொழப்படுவானை – தேவா-சம்:2200/2
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே – தேவா-சம்:2257/3,4
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் – தேவா-சம்:2260/1
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2275/3
மெய் மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2279/2
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும் – தேவா-சம்:2396/3
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி – தேவா-சம்:2508/1
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுதுசெய் – தேவா-சம்:2522/3
சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
மிக்க தேவர் பக்கத்தோமே – தேவா-சம்:3227/2
பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி – தேவா-சம்:3381/2
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும் – தேவா-சம்:3397/2
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்நலத்தான் – தேவா-சம்:3436/2
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் – தேவா-சம்:3563/2
திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே – தேவா-சம்:4017/1
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே – தேவா-சம்:4042/1
தேரரோடு அமணர்க்கு நல்கானையே தேவர் நாள்-தொறும் சேர்வது கானையே – தேவா-சம்:4044/1
தேவர் ஆக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4165/4
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் – தேவா-அப்:138/2
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி – தேவா-அப்:287/2
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய – தேவா-அப்:313/2
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற – தேவா-அப்:324/1
வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் – தேவா-அப்:417/3
ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர்
சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல – தேவா-அப்:487/1,2
புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள் – தேவா-அப்:518/2
தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே – தேவா-அப்:525/4
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/2
திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/3
தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை – தேவா-அப்:1054/3
செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை – தேவா-அப்:1138/2
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் – தேவா-அப்:1393/1
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1431/3
பித்தனை பெரும் தேவர் தொழப்படும் – தேவா-அப்:1511/1
நாமே தேவர் எனாமை நடுக்குற – தேவா-அப்:1548/2
தேவர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1591/4
பல்லாரும் பல தேவர் பணிபவர் – தேவா-அப்:1604/1
தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே – தேவா-அப்:1722/4
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி – தேவா-அப்:1745/2
சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே – தேவா-அப்:1798/4
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம் – தேவா-அப்:2079/3
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/4
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா – தேவா-அப்:2199/2
அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி – தேவா-அப்:2216/3
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2350/1
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/4
சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி – தேவா-அப்:2641/1
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/3
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2711/3
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:65/4
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி – தேவா-சுந்:73/3
சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் – தேவா-சுந்:237/2
வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் – தேவா-சுந்:246/1
பேரெண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் – தேவா-சுந்:496/2
செந்நெறியை தேவர் குல கொழுந்தை மறந்து இங்ஙனம் நான் – தேவா-சுந்:525/3
சித்தா சித்தி திறம் காட்டும் சிவனே தேவர் சிங்கமே – தேவா-சுந்:530/2
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் – தேவா-சுந்:540/3
திருவின்_நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள்செய்திடும் தேவர் பிரானை – தேவா-சுந்:586/1
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை – தேவா-சுந்:588/1
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை – தேவா-சுந்:588/1
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை – தேவா-சுந்:637/2
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர்
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/2,3
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த – தேவா-சுந்:684/1
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் – தேவா-சுந்:748/3
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம் – தேவா-சுந்:822/3
சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தர சோதியாய் – தேவா-சுந்:938/2
இந்திரன் மால் பிரமன் எழில் ஆர் மிகு தேவர் எல்லாம் – தேவா-சுந்:1025/1
மேல்


தேவர்-தங்கள் (1)

சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள்
தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட – தேவா-அப்:622/2,3
மேல்


தேவர்-தம் (2)

சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம் – தேவா-சம்:4069/2
செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே – தேவா-சுந்:700/2
மேல்


தேவர்-தம்மால் (2)

தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான் – தேவா-சம்:3447/2
தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே – தேவா-அப்:1054/4
மேல்


தேவர்_கோவினும் (1)

தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே – தேவா-அப்:1722/4
மேல்


தேவர்_கோவே (1)

புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள் – தேவா-அப்:518/2
மேல்


தேவர்_கோவை (1)

சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை – தேவா-அப்:2978/2
மேல்


தேவர்_கோன்ஊர் (3)

நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர்
வர கரவா புகலி வெங்குரு மாசு இலா சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2264/2,3
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர்
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே – தேவா-சம்:2275/3,4
மெய் மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்_கோன்ஊர்
அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல் – தேவா-சம்:2279/2,3
மேல்


தேவர்_பிரான் (1)

திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய – தேவா-அப்:872/3
மேல்


தேவர்_அகண்டனை (1)

செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை
கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய் – தேவா-அப்:1138/2,3
மேல்


தேவர்க்கு (6)

சால தேவர்க்கு ஈந்து அளித்தான் தன்மையால் – தேவா-சம்:877/2
உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எ உலகிற்கும் – தேவா-சம்:1096/2
அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:885/4
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி அன்று அரக்கன் ஐ_நான்கு தோளும் தாளும் – தேவா-அப்:2414/3
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
மேல்


தேவர்க்கும் (9)

தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே – தேவா-சம்:1944/4
விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை – தேவா-அப்:118/2
தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே – தேவா-அப்:525/4
ஒருத்தனை மூஉலகொடு தேவர்க்கும்
அருத்தனை அடியேன் மனத்துள் அமர் – தேவா-அப்:1690/1,2
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி – தேவா-அப்:2413/2
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2639/3
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
திருந்த நான்மறை பாட வல்லானை தேவர்க்கும் தெரிதற்கு அரியானை – தேவா-சுந்:590/1
மேல்


தேவர்க்கே (1)

திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே – தேவா-அப்:1417/4
மேல்


தேவர்கள் (23)

தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி – தேவா-சம்:68/3
தேவர்கள் தேவர் எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே – தேவா-சம்:449/4
தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை – தேவா-சம்:821/1
பரக்கும் தொல் சீர் தேவர்கள் சேனை பௌவத்தை – தேவா-சம்:1054/1
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட – தேவா-சம்:1301/2
தேன் உலாம் மலர் கொண்டு மெய் தேவர்கள் சித்தர்கள் – தேவா-சம்:1562/1
சேர்த்தானே தீவினை தேய்ந்து அற தேவர்கள்
ஏத்தானே ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர் – தேவா-சம்:1629/1,2
செறிந்த சீவர தேரரும் தேர்கிலா தேவர்கள் பெருமானார் – தேவா-சம்:2581/2
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை – தேவா-சம்:2959/2
தேசனை தேசன்-தன்னை தேவர்கள் போற்றி இசைப்பார் – தேவா-அப்:332/1
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் – தேவா-அப்:1011/2
முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால் – தேவா-அப்:1089/1,2
புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன் – தேவா-அப்:1250/2
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர் – தேவா-அப்:1583/1
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர் – தேவா-அப்:1749/1,2
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் – தேவா-அப்:1932/1
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/3
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும் – தேவா-சுந்:680/2
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள்
தங்கிடும் இடம் தடம் கடல் திரை புடைதர – தேவா-சுந்:732/2,3
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
மேல்


தேவர்கள்-தங்கள் (1)

மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு – தேவா-சம்:2186/2
மேல்


தேவர்கள்-தம் (3)

சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே – தேவா-சம்:2273/4
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/2
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
மேல்


தேவர்கள்தேவர் (2)

தேவர்கள்தேவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:318/4
தேயன நாடர் ஆகி தேவர்கள்தேவர் போலும் – தேவா-அப்:325/1
மேல்


தேவர்கள்தேவனை (1)

சிட்டனும் திரிபுரம் சுட்ட தேவர்கள்தேவனை
வெட்டென பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே – தேவா-சுந்:448/3,4
மேல்


தேவர்களுக்கு (1)

நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
மேல்


தேவர்களும் (2)

விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும் – தேவா-அப்:3052/2
மேல்


தேவர்களே (1)

செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/2
மேல்


தேவர்தாம் (1)

தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ – தேவா-சம்:2306/1
மேல்


தேவர்தேவன்-தனை (1)

சேடர் தேவன்குடி தேவர்தேவன்-தனை
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான் – தேவா-சம்:3073/1,2
மேல்


தேவர்தேவு (2)

திருந்து தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3063/3
தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3064/3
மேல்


தேவர்தேவே (1)

செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே
மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் – தேவா-அப்:602/1,2
மேல்


தேவர்பிரான் (5)

சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம் – தேவா-சம்:695/2
சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான்
சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த – தேவா-சம்:3446/2,3
தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும் – தேவா-சம்:3447/2,3
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம் – தேவா-சம்:3458/3
தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/2,3
மேல்


தேவராயும் (1)

தேவராயும் அசுரராயும் சித்தர் செழு மறை சேர் – தேவா-சம்:570/1
மேல்


தேவரும் (4)

இருவர் தேவரும் தேடி திரிந்து இனி – தேவா-சம்:598/1
சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு – தேவா-சம்:2220/3
தேவரும் அமரர்களும் திசைகள் மேல் உள தெய்வமும் – தேவா-சம்:2318/1
வண்ண நல் மலரான் பல தேவரும்
கண்ணனும் அறியான் கடம்பந்துறை – தேவா-அப்:1247/2,3
மேல்


தேவரே (3)

தெள்ளியார் அவர் தேவரே – தேவா-சம்:612/4
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே – தேவா-சம்:3354/4
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே – தேவா-சம்:3360/4
மேல்


தேவரை (2)

மற்று தேவரை நினைந்து உனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன் – தேவா-சுந்:556/1
பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை
காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான் – தேவா-சுந்:940/1,2
மேல்


தேவரையும் (1)

பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும்
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர் – தேவா-சுந்:89/1,2
மேல்


தேவரொடு (1)

பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய – தேவா-சம்:2459/2
மேல்


தேவரோ (1)

தேவர்கள் தேவரோ சே_இழை வாட சிதைசெய்வதோ இவர் சேர்வே – தேவா-சம்:477/4
மேல்


தேவரோடும் (1)

மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும்
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:508/3,4
மேல்


தேவன் (16)

திங்கள் உச்சி மேல் விளங்கும் தேவன் இமையோர்கள் – தேவா-சம்:531/1
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1554/3
தேவன் இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1761/2
தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ – தேவா-சம்:2306/1
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால் – தேவா-சம்:2723/3
செம் சடைமுடி உடை தேவன் நன் நகர் – தேவா-சம்:2985/3
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/3
தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1389/4
மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே – தேவா-அப்:2079/4
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/2
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2472/4
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2931/4
தேவன் திரு கேதாரத்தை ஊரன் உரைசெய்த – தேவா-சுந்:801/3
தேவன் எனை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:820/4
மேல்


தேவன்-தன்னை (1)

தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை – தேவா-அப்:2821/2
மேல்


தேவன்குடி (15)

குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும் – தேவா-சம்:1893/1
திருந்து தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3063/3
தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய – தேவா-சம்:3064/3
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே – தேவா-சம்:3065/3,4
புவிகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே – தேவா-சம்:3066/3,4
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி
அண்ணல் ஆன் ஏறு உடை அடிகள் வேடங்களே – தேவா-சம்:3067/3,4
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே – தேவா-சம்:3068/3,4
திரைகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3069/3,4
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே – தேவா-சம்:3070/3,4
திளைக்கும் தேவன்குடி திசைமுகனோடு மால் – தேவா-சம்:3071/3
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி
அரு மருந்து ஆவன அடிகள் வேடங்களே – தேவா-சம்:3072/3,4
சேடர் தேவன்குடி தேவர்தேவன்-தனை – தேவா-சம்:3073/1
நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும் – தேவா-அப்:2149/3
தில்லை சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர் – தேவா-அப்:2786/1
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/4
மேல்


தேவன்தான் (1)

செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
மேல்


தேவனாய் (1)

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2639/3
மேல்


தேவனூர் (1)

என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர்
பொன்னூர்நாட்டு பொன்னூர் புரிசைநாட்டு புரிசையே – தேவா-சுந்:117/3,4
மேல்


தேவனே (3)

தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே – தேவா-சம்:1944/4
தெண் நிலா எறிக்கும் சடையானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:710/3
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:717/3
மேல்


தேவனை (7)

தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/4
மா தனத்தை மா தேவனை மாறு இலா – தேவா-அப்:1693/1
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2280/4
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று – தேவா-அப்:3063/1
மேல்


தேவா (6)

தேவா என அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட – தேவா-சம்:965/2
தேவா அரனே சரண் என்று இமையோர் திசை-தோறும் – தேவா-சம்:1051/1
தேவா சிறியோம் பிழையை பொறுப்பாய் பெரியோனே – தேவா-சம்:2157/1
தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:933/4
தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின் – தேவா-அப்:1029/3
தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:132/4
மேல்


தேவாதிதேவர் (2)

தேவாதிதேவர் என்றும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:292/4
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
மேல்


தேவாதிதேவர்க்கு (3)

தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2282/3
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2903/4
மேல்


தேவாதிதேவர்கட்கும் (1)

தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை – தேவா-அப்:2821/2
மேல்


தேவாதிதேவன் (1)

தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து – தேவா-அப்:3056/3
மேல்


தேவாதிதேவனார் (1)

தேவாதிதேவனார் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3508/4
மேல்


தேவி (12)

தேவி ஒருகூறினர் ஏறு அது ஏறும் செலவினர் நல்குரவு என்னை நீக்கும் – தேவா-சம்:79/1
தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமா – தேவா-சம்:754/2
திரு நீல மலர் ஒண் கண் தேவி பாகம் – தேவா-சம்:1289/1
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி – தேவா-சம்:2207/3
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம் – தேவா-சம்:2234/1
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த – தேவா-சம்:2238/1,2
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
தேனை காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான் – தேவா-சம்:3361/2
விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர் – தேவா-சம்:4124/2
அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:398/4
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
மேல்


தேவி-தன்னொடும் (1)

தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே – தேவா-சம்:2635/4
மேல்


தேவிக்கு (3)

நிகர் ஒப்பு இல்லா தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் – தேவா-சம்:714/2
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான்-தன் ஆமாத்தூர் – தேவா-சம்:1948/3
மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே – தேவா-சம்:4040/3
மேல்


தேவியார் (1)

அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால் – தேவா-சுந்:43/3
மேல்


தேவியும் (1)

தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி – தேவா-சம்:2813/3
மேல்


தேவியை (4)

பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் – தேவா-சம்:70/1
தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன் – தேவா-சம்:2901/1
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி – தேவா-சம்:3889/1
தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:320/4
மேல்


தேவியொடும் (1)

செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே – தேவா-அப்:1804/4
மேல்


தேவியோடு (3)

ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3800/4
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை எம்பெருமானை – தேவா-சம்:4089/2
திருந்த நின்று வழிபட தேவியோடு
இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம் – தேவா-அப்:1549/2,3
மேல்


தேவில் (1)

தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார் – தேவா-சம்:1538/3
மேல்


தேவீச்சுரம் (1)

செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம்
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும் குடமூக்கும் கோகரணம் கோலக்காவும் – தேவா-அப்:2153/1,2
மேல்


தேவு (10)

தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற – தேவா-சம்:780/2
தேவு ஆர் சோலை கானூர் மேய தேவதேவரே – தேவா-சம்:793/4
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம் – தேவா-சம்:3176/2
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி – தேவா-சம்:4088/2
நரியை குதிரை செய்வானும் நரகரை தேவு செய்வானும் – தேவா-அப்:33/1
தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:636/4
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார் – தேவா-அப்:1574/3
செத்து செத்து பிறப்பதே தேவு என்று – தேவா-அப்:2077/1
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2449/1
மேல்


தேவும் (1)

தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
மேல்


தேவூர் (23)

தெண் நிலா மதி தவழ்தரு மாளிகை தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2356/3,4
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர்
ஆதி சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2357/3,4
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர்
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2358/3,4
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர்
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2359/3,4
தேடுவார் பொருள் ஆனவர் செறி பொழில் தேவூர்
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2360/3,4
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர்
அங்கணன்-தனை அடைந்தனம் அல்லல் ஒன்றே இலமே – தேவா-சம்:2361/3,4
தென் தமிழ் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2362/3,4
தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர்
அரவு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2363/3,4
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர்
அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2364/3,4
தேறி மிக்க நம் செம் சடை கடவுள் தென் தேவூர்
ஆறு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2365/3,4
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே – தேவா-சம்:2366/3,4
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4
தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/4
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே – தேவா-சம்:3599/4
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் – தேவா-சம்:3602/2
திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா – தேவா-அப்:2152/1
திண்டீச்சுரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை – தேவா-அப்:2794/1
மேல்


தேவூரும் (1)

மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே – தேவா-அப்:2308/2
மேல்


தேவே (5)

தேவே என அல்லல் தீர்தல் திடம் ஆமே – தேவா-சம்:965/4
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி – தேவா-அப்:2413/2
சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி – தேவா-அப்:2641/1
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும் – தேவா-அப்:3060/1,2
மேல்


தேவேந்திரன்ஊர் (3)

திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் அயனூர் தெய்வத்தரு – தேவா-சம்:2257/1
சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர் – தேவா-சம்:2259/2
திரு திகழும் சிரபுரம் தேவேந்திரன்ஊர் செங்கமலத்து அயனூர் தெய்வ – தேவா-சம்:2269/3
மேல்


தேவை (2)

கல்லால் நீழல் அல்லா தேவை
நல்லார் பேணார் அல்லோம் நாமே – தேவா-சம்:3222/1,2
கொன்றை சூடி நின்ற தேவை
அன்றி ஒன்றும் நன்று இலோமே – தேவா-சம்:3223/1,2
மேல்


தேழீ (1)

மேலே போகாமே தேழீ காலாலே கால் ஆனாயே – தேவா-சம்:4062/3
மேல்


தேள் (1)

தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
மேல்


தேற்றத்தால் (1)

செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
மேல்


தேற்றப்பட (1)

தேற்றப்பட திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால் – தேவா-அப்:948/1
மேல்


தேற்றம் (2)

தேற்றம் இல் வினை தொழில் தேரரும் சமணரும் – தேவா-சம்:3359/1
தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே – தேவா-அப்:1917/2
மேல்


தேற்றனை (1)

தேற்றனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1105/2
மேல்


தேற்றாதன (1)

தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர் – தேவா-சுந்:8/2
மேல்


தேற்றி (3)

தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர – தேவா-சம்:2188/3
தேற்றி வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3963/3
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/4
மேல்


தேற்றும் (1)

தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே – தேவா-அப்:972/3
மேல்


தேற்றுவான் (1)

தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:568/2
மேல்


தேற (1)

சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் – தேவா-சம்:3490/2
மேல்


தேறல் (22)

தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:275/2
தேறல் வேண்டா தெளி-மின் திருப்புத்தூர் – தேவா-சம்:281/2
பெய் பூம் பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே – தேவா-சம்:450/4
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில் – தேவா-சம்:792/3
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/3
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே – தேவா-சம்:1211/4
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2753/3
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3161/4
தேறல் ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் – தேவா-சம்:3303/2
தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:202/4
சிந்தையுள் தேறல் போலும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:408/4
தேறல் ஆவது ஒன்று அன்று செம்பொன்பள்ளி – தேவா-அப்:1429/3
உள்ள தேறல் அமுத ஒளி வெளி – தேவா-அப்:1972/2
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல்
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/1,2
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல்
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2754/3,4
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2832/4
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
மேல்


தேறலை (2)

கன்னலை கரும்பு ஊறிய தேறலை
மின்னனை மின் அனைய உருவனை – தேவா-அப்:1989/1,2
தேறலை தெளியை தெளி வாய்த்தது ஓர் – தேவா-அப்:2056/3
மேல்


தேறவேண்டா (1)

திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்து_இழையும் தானும் பொருந்தி வாழும் – தேவா-சம்:643/3
மேல்


தேறன்-மின் (3)

தேரர் சொல் அவை தேறன்-மின்
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:589/2,3
சோறு உடையார் சொல் தேறன்-மின் வெண் நூல் சேர் மார்பன் – தேவா-சம்:1100/2
நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் – தேவா-சம்:2625/2
மேல்


தேறனுர் (1)

தேறனுர் திருமாமகள்_கோன் திருமால் ஓர் – தேவா-சுந்:318/2
மேல்


தேறார் (2)

உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் – தேவா-அப்:311/2
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
மேல்


தேறி (7)

செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் – தேவா-சம்:2310/2
தேறி மிக்க நம் செம் சடை கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2365/3
தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் – தேவா-அப்:752/2
தெள்ளி தேறி தெளிந்து நெய்த்தானனை – தேவா-அப்:1413/3
தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே – தேவா-அப்:1747/4
தெள்ள தேறி தெளிந்து தித்திப்பது ஓர் – தேவா-அப்:1972/1
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறி தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும் – தேவா-அப்:2839/1
மேல்


தேறிய (2)

தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும் – தேவா-சம்:2407/2
தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே – தேவா-அப்:972/3
மேல்


தேறின (1)

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு – தேவா-சம்:3040/2,3
மேல்


தேறினார் (2)

தேறினார் வழிபடும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3175/4
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2863/4
மேல்


தேறு (1)

தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால் – தேவா-சம்:2708/2
மேல்


தேறு-மின் (1)

தெருள் உடை மனத்தவர் தேறு-மின் திண்ணமா – தேவா-சம்:1302/3
மேல்


தேறுதல் (1)

பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே – தேவா-சம்:2485/4
மேல்


தேறும் (3)

தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே – தேவா-சம்:3699/4
சித்தம் தேறும் செறி வளை சிக்கெனும் – தேவா-அப்:1457/1
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/2
மேல்


தேறுவார் (1)

தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/2
மேல்


தேறுவார்கள் (1)

தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/4
மேல்


தேறுவாரலர் (1)

தேறுவாரலர் தீவினையாளர்கள் – தேவா-அப்:1424/2
மேல்


தேறேல் (1)

திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல்
பொருளை பொய்யிலி மெய் எம் நாதனை பொன் அடி வணங்கும் – தேவா-சம்:2505/2,3
மேல்


தேறேன் (2)

தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:286/2
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன்
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/1,2
மேல்


தேறோமே (1)

தெய்வமா பேணாதார் தெளிவு உடைமை தேறோமே – தேவா-சம்:1914/4
மேல்


தேன் (179)

தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன்
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி – தேவா-சம்:45/1,2
பொந்தின் இடை தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:173/1
தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:268/2
பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே – தேவா-சம்:316/3,4
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய தேன்
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:321/3,4
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு – தேவா-சம்:406/3
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி – தேவா-சம்:465/3
கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து – தேவா-சம்:485/3
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:517/4
ஒள் வாழை கனி தேன் சொரி ஓத்தூர் – தேவா-சம்:582/3
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து அமரர் – தேவா-சம்:652/3
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:698/4
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி – தேவா-சம்:702/3
தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமா – தேவா-சம்:754/2
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:765/4
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடி திகழும் குடமூக்கில் – தேவா-சம்:782/3
தேன் ஆர் போது தான் ஆர் கங்கை திங்களொடு சூடி – தேவா-சம்:787/2
கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/3
வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம் – தேவா-சம்:876/1
தேன் ஆர் மத மத்தம் திங்கள் புனல் சூடி – தேவா-சம்:894/1
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட – தேவா-சம்:901/1
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை திரை சூழ்ந்த – தேவா-சம்:1068/1
பக்கம் வாழை பாய் கனியோடு பலவின் தேன்
கொக்கின் கோட்டு பைம் கனி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1072/1,2
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி – தேவா-சம்:1081/3
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை – தேவா-சம்:1114/1
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே – தேவா-சம்:1180/4
தேன் மலர் கொன்றையோன் – தேவா-சம்:1248/1
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா – தேவா-சம்:1275/3
தேன் அமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன் – தேவா-சம்:1297/2
தேன் அமர்தரு மலர் அணைபவன் வலி மிகும் – தேவா-சம்:1334/1
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி – தேவா-சம்:1480/1
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம் – தேவா-சம்:1487/1
தேன் அயங்கிய பைம் பொழில் சூழ் திரு வான்மியூர் – தேவா-சம்:1504/2
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/3
தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1547/2
தேன் உலாம் மலர் கொண்டு மெய் தேவர்கள் சித்தர்கள் – தேவா-சம்:1562/1
செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய – தேவா-சம்:1602/3
எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய – தேவா-சம்:1636/1
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/4
விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்ற மகள் மெய் தேன்
பண் அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான் – தேவா-சம்:1802/1,2
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1866/2
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1870/2
தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை – தேவா-சம்:1898/3
தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆக செந்தமிழான் – தேவா-சம்:1981/2
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி – தேவா-சம்:1995/2
செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு – தேவா-சம்:2041/1
பைய தேன் பொழில் சூழ் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2047/2
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி – தேவா-சம்:2054/3
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2084/3
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2087/3
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில் – தேவா-சம்:2095/3
தேன் அமர் கொன்றையினானை தேவர் தொழப்படுவானை – தேவா-சம்:2200/2
தேன் அமரும் மொழி மாது சேர் திரு மேனியினாரும் – தேவா-சம்:2217/2
குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே – தேவா-சம்:2238/4
கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே – தேவா-சம்:2239/4
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
அ தேன் அளி உண் களியால் இசை முரல ஆல தும்பி – தேவா-சம்:2249/3
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2251/4
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே – தேவா-சம்:2284/4
கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே – தேவா-சம்:2329/2
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/4
தேன் நலம் கமழ் சோலை திரு மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2454/4
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/3
நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2520/4
தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் – தேவா-சம்:2565/3
பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய – தேவா-சம்:2583/2
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய – தேவா-சம்:2651/1
பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் – தேவா-சம்:2658/1
கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி – தேவா-சம்:2661/1
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/3
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர் – தேவா-சம்:2680/1
தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த – தேவா-சம்:2686/3
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன்
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள் – தேவா-சம்:2719/2,3
மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே – தேவா-சம்:2749/4
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
தேன் அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2924/3
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2945/1,2
தேன் அணி பொழில் திரு பூவணத்து உறை – தேவா-சம்:3010/2
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர் – தேவா-சம்:3062/1
கலையின் ஆர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர் – தேவா-சம்:3082/3
தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும் – தேவா-சம்:3131/2
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3164/4
தேன் அலைக்கும் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3176/4
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை – தேவா-சம்:3180/1
கரும்பு தேன் கட்டியும் கதலியின் கனிகளும் – தேவா-சம்:3184/1
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே – தேவா-சம்:3192/4
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3248/3
தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார் – தேவா-சம்:3256/2
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை – தேவா-சம்:3281/2
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3390/3
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான் – தேவா-சம்:3444/2
தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3474/3
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3
தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3509/4
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு – தேவா-சம்:3664/3
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில் – தேவா-சம்:3709/1
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் – தேவா-சம்:3770/2
கோடிடை சொரிந்த தேன் அதனொடும் கொண்டல் வாய்விண்ட முன்நீர் – தேவா-சம்:3782/1
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3852/1
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3898/3
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்து-மினோ – தேவா-சம்:3904/2
வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4083/4
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர் – தேவா-சம்:4136/2
நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன் கொன்றை – தேவா-சம்:4141/2
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால் – தேவா-அப்:60/3
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே – தேவா-அப்:100/4
கீண்டு தேன் சொரிதரும் கெடிலவாணரே – தேவா-அப்:103/4
வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த – தேவா-அப்:248/3
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற – தேவா-அப்:251/2
தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய – தேவா-அப்:369/3
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி – தேவா-அப்:530/1
தேன் அமர்ந்து ஏறும் அல்லி திசைமுகம் உடைய கோவும் – தேவா-அப்:546/2
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:654/4
வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே – தேவா-அப்:742/2
தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் – தேவா-அப்:775/2
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார் அவர்தாம் – தேவா-அப்:825/3
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/3
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் – தேவா-அப்:923/2
தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் – தேவா-அப்:1005/3
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் – தேவா-அப்:1025/1
தேன் நிலாவிய சிற்றம்பலவனார் – தேவா-அப்:1075/3
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர் – தேவா-அப்:1331/1
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை – தேவா-அப்:1409/3
தேன் அறாத திரு செம்பொன்பள்ளியான் – தேவா-அப்:1427/2
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1449/2
தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும் – தேவா-அப்:1515/3
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1560/4
கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீரட்டனார் – தேவா-அப்:1612/3
விடலையானை விரை கமழ் தேன் கொன்றை – தேவா-அப்:1997/1
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும் – தேவா-அப்:2159/1
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/4
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2388/4
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர் – தேவா-அப்:2603/3
தேன் ஏறு திரு இதழி தாரார் போலும் திரு வீழிமிழலை அமர் செல்வர் போலும் – தேவா-அப்:2615/3
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம் – தேவா-அப்:2706/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை – தேவா-அப்:2827/2
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2887/4
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2898/4
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2900/4
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2901/4
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2932/4
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2946/4
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
தேன் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:7/3
தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன்
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:356/3,4
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள் – தேவா-சுந்:378/1
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள் – தேவா-சுந்:378/1
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை – தேவா-சுந்:677/3
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:717/3
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து – தேவா-சுந்:809/3
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:810/4
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல் – தேவா-சுந்:832/3
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர – தேவா-சுந்:890/1
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
தேன் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:948/4
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
மேல்


தேன்_மொழி (1)

திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்து ஓர் தேன்_மொழி
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1081/3,4
மேல்


தேன்_மொழியை (1)

சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2569/2
மேல்


தேன (4)

தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே – தேவா-சம்:3157/4
தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே – தேவா-சம்:3689/4
தேன போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன் – தேவா-அப்:1616/1
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க – தேவா-அப்:2169/1
மேல்


தேனத்தை (1)

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2639/3
மேல்


தேனர் (2)

மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர்
கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர் – தேவா-அப்:623/1,2
தேனர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1596/4
மேல்


தேனவனே (1)

தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2529/4
மேல்


தேனவனை (2)

தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே – தேவா-அப்:2591/4
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும் – தேவா-அப்:2980/3
மேல்


தேனனை (1)

தேனனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1103/2
மேல்


தேனாய் (2)

திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி – தேவா-அப்:2144/1
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
மேல்


தேனிடை (1)

தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
மேல்


தேனில் (1)

தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/4
மேல்


தேனின் (1)

தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே – தேவா-சம்:141/4
மேல்


தேனினும் (1)

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
மேல்


தேனும் (9)

தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:273/2
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:457/4
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை – தேவா-சம்:789/1
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர் – தேவா-சம்:2123/2
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி – தேவா-சம்:3065/3
தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:284/4
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே – தேவா-சுந்:828/3
திதையும் தாதும் தேனும் ஞிமிறும் – தேவா-சுந்:958/3
மேல்


தேனுமாய் (2)

தேனுமாய் அமுதமாய் தெய்வமும் தானாய் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில் – தேவா-சம்:824/1
தேனுமாய் அமுது ஆகி நின்றான் தெளி சிந்தையுள் – தேவா-சம்:1574/1
மேல்


தேனூராய் (1)

சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
மேல்


தேனூரான் (1)

தேனூரான் செங்காட்டங்குடியான் சிற்றம்பலத்தான் – தேவா-சம்:664/3
மேல்


தேனே (8)

கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1
அண்டனே அமரர் ஏறே திரு ஐயாறு அமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே – தேவா-அப்:384/3,4
அறிவினால் அருள்கள்செய்தான் திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:393/4
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை – தேவா-அப்:2308/1
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க – தேவா-அப்:2554/1
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
தேனே இன்னமுதே திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:214/3
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
மேல்


தேனை (41)

தேனை வென்ற மொழியாள் ஒருபாகம் – தேவா-சம்:252/1
தேனை ஏறு நறு மா மலர் கொண்டு அடி சேர்த்துவீர் – தேவா-சம்:1518/1
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் – தேவா-சம்:2574/3
தேனை காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான் – தேவா-சம்:3361/2
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/3
ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை – தேவா-அப்:149/2
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:387/3,4
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/3,4
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை
மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே – தேவா-அப்:389/3,4
மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/3,4
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை
கண்ணினால் காணப்பெற்று கருதிற்றே முடிந்த ஆறே – தேவா-அப்:391/3,4
அரும் தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும்அன்றே – தேவா-அப்:392/3,4
தேனை ஆர் குழலாளை ஒர்பாகமா – தேவா-அப்:1150/3
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே – தேவா-அப்:1343/4
தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள் – தேவா-அப்:1376/2
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் – தேவா-அப்:1902/1
தேனை பாலினை திங்களை ஞாயிற்றை – தேவா-அப்:1988/1
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை – தேவா-அப்:2086/2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/3
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2415/2
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி – தேவா-அப்:2628/3
ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/3
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே – தேவா-அப்:2715/4
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
தேனை ஆடு முக்கண்ணரோ மிக செய்யரோ வெள்ளைநீற்றரோ – தேவா-சுந்:333/1
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய் – தேவா-சுந்:484/1
தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே – தேவா-சுந்:555/2
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை – தேவா-சுந்:588/1
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும் – தேவா-சுந்:598/3
பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை
கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:612/2,3
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/2,3
தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:806/4
தேனை ஆட்டு உகந்தீர் செழு மாட திரு மிழலை – தேவா-சுந்:894/2
மேல்


தேனொடு (2)

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி – தேவா-சம்:2660/1
செய்யமேனியன் தேனொடு பால் தயிர் – தேவா-அப்:1791/1
மேல்


தேனோடு (3)

சிறை ஆரும் மட கிளியே இங்கே வா தேனோடு பால் – தேவா-சம்:654/1
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே – தேவா-அப்:385/3,4
மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே – தேவா-அப்:386/3,4

மேல்