வி – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கி 1
விக்கினவிநாயகனும் 1
விகடம் 1
விகிர்த 1
விகிர்தங்கள் 1
விகிர்தங்களா 1
விகிர்தத்து 2
விகிர்தம் 1
விகிர்தர் 16
விகிர்தர்க்கு 4
விகிர்தரே 1
விகிர்தரை 1
விகிர்தரோ 1
விகிர்தன் 25
விகிர்தன்-தன்னை 3
விகிர்தன்-தனை 1
விகிர்தன்தானும் 1
விகிர்தனது 1
விகிர்தனார் 7
விகிர்தனாரே 30
விகிர்தனுக்கு 2
விகிர்தனே 5
விகிர்தனை 6
விகிர்தா 22
விங்கி 1
விங்கு 1
விச்சாதர்கள் 1
விச்சாதரர் 2
விச்சாதரர்களும் 1
விச்சி 1
விச்சு 1
விச்சை 2
விச்சையர் 1
விச்சையும் 1
விசயமங்கை 9
விசயமங்கையே 10
விசயமங்கையை 1
விசயமும் 1
விசயற்கு 15
விசயன் 5
விசயன்-தன் 1
விசயன்-தனக்கு 1
விசயன்னொடும் 1
விசயனுக்கு 2
விசயனே 1
விசயனை 2
விசயனொடு 4
விசயனோடு 1
விசிறி 1
விசிறு 1
விசிறுவர் 1
விசும்பாய் 4
விசும்பில் 7
விசும்பின் 6
விசும்பினை 2
விசும்பு 17
விசும்பும் 8
விசும்புற 1
விசும்பே 1
விசும்பை 2
விசும்போடு 2
விசை 8
விசைகொண்டு 1
விசைத்து 1
விசையமங்கை 1
விசையமங்கையுள் 1
விசையற்கு 2
விசையன 1
விசையனுக்கு 1
விசையின் 1
விசையினோடு 1
விசையுறு 1
விசையொடு 2
விஞ்ச 1
விஞ்சு 2
விஞ்சை 2
விஞ்சையர் 3
விஞ்சையரும் 1
விஞ்சையார்கள் 1
விஞ்சையின் 1
விட்ட 13
விட்டது 1
விட்டதே 1
விட்டபோதின்-கண் 1
விட்டர் 1
விட்டவர் 1
விட்டார் 4
விட்டார்களும் 1
விட்டானை 1
விட்டிட்ட 1
விட்டிட்டானை 1
விட்டிடு 1
விட்டிடும் 3
விட்டீர் 2
விட்டு 62
விட்டுளோரும் 1
விட்டொழி 1
விட்டொழித்தேன் 1
விட 12
விடக்கினை 2
விடக்கு 2
விடக்கையே 1
விடகிலா 2
விடகிலேன் 1
விடங்கர் 3
விடங்கரே 10
விடங்கரை 1
விடங்களூர் 1
விடங்கனது 2
விடங்கா 1
விடங்கு 3
விடத்தான் 1
விடத்தினை 2
விடத்தை 6
விடம் 109
விடம்-தன்னை 1
விடம்-தனை 1
விடம்உணியை 1
விடர் 1
விடல் 14
விடலே 1
விடலை 1
விடலையர் 1
விடலையாய் 1
விடலையானை 1
விடவும்கில்லேன் 1
விடா 3
விடாத 1
விடாதவர்க்கு 1
விடாதவனே 1
விடாதவனை 1
விடாதாய் 1
விடியலே 1
விடில் 1
விடிவதுமே 1
விடின் 2
விடீர் 1
விடு 16
விடு-மின் 1
விடு-மினே 1
விடுக்ககிற்றிலேன் 1
விடுக்கண் 1
விடுக்கிற்பிரால் 1
விடுக்கும் 1
விடுத்த 2
விடுத்தலை 1
விடுத்தனன் 1
விடுத்தார் 2
விடுத்தாரேனும் 1
விடுத்தானோ 1
விடுத்து 5
விடுதற்கு 1
விடுப்பர் 1
விடுப்பாய் 1
விடும் 7
விடுவார் 1
விடுவிடு 1
விடுவிப்பாய் 1
விடுவேனல்லேன் 1
விடுவேன்அல்லேன் 1
விடேல் 1
விடை 252
விடை_ஊர்தி 1
விடை_ஏறி 1
விடைக்கு 1
விடைத்த 2
விடைத்து 1
விடைத்தே 1
விடைதான் 1
விடையர் 6
விடையவர் 1
விடையவன் 2
விடையன் 8
விடையனை 1
விடையா 1
விடையாய் 13
விடையார் 7
விடையார்-தம்மை 1
விடையார்தாமே 1
விடையாளர் 1
விடையாளனே 1
விடையான் 17
விடையான்-தன்னை 1
விடையானும் 2
விடையானே 2
விடையானை 13
விடையின் 4
விடையினர் 9
விடையினன் 2
விடையினனாய் 1
விடையினாய் 1
விடையினார் 1
விடையினான் 2
விடையினீர் 1
விடையினை 1
விடையீர் 2
விடையும் 7
விடையே 1
விடையை 3
விடையொடு 1
விடையோடு 1
விடையோடும் 1
விடைவாய்க்கடி 1
விடைவாயே 10
விடைவாயை 1
விடைஊர்தியான் 3
விடைஊர்தியினாய் 1
விடைஊர்தியை 1
விடைஏற்றினானை 1
விண் 148
விண்-பால் 2
விண்_உலகம் 1
விண்களார் 1
விண்ட 27
விண்டது 1
விண்டம் 1
விண்டல் 1
விண்டவர் 7
விண்டவர்-தம் 7
விண்டவர்கள் 1
விண்டனன் 1
விண்டார் 9
விண்டார்-தம் 1
விண்டார்கள்-தம் 1
விண்டாரையும் 1
விண்டானே 1
விண்டானை 1
விண்டு 19
விண்டுபோய் 2
விண்ண 1
விண்ணகத்தான் 1
விண்ணகத்தில் 1
விண்ணகத்து 1
விண்ணகம் 1
விண்ணத்து 1
விண்ணப்ப 1
விண்ணப்பம் 15
விண்ணர் 2
விண்ணவர் 45
விண்ணவர்-தங்களை 1
விண்ணவர்-தம் 8
விண்ணவர்-தம்_கோன்ஊர் 1
விண்ணவர்_கோன் 5
விண்ணவர்க்கு 2
விண்ணவர்க்கும் 10
விண்ணவர்கள் 10
விண்ணவர்களோடும் 1
விண்ணவர்தாம் 6
விண்ணவர்பிரான் 1
விண்ணவராய் 1
விண்ணவரில் 1
விண்ணவருக்காய் 1
விண்ணவரும் 5
விண்ணவரொடு 2
விண்ணவரோடும் 3
விண்ணவன் 2
விண்ணவன்-தன் 1
விண்ணவனாய் 1
விண்ணவனே 2
விண்ணவனை 3
விண்ணாய் 2
விண்ணார் 1
விண்ணானே 1
விண்ணிடை 6
விண்ணிடையே 1
விண்ணில் 14
விண்ணிலார் 1
விண்ணின் 12
விண்ணினார் 3
விண்ணினார்கள் 1
விண்ணினில் 1
விண்ணினும் 1
விண்ணினை 2
விண்ணுக்கு 1
விண்ணுக்கும் 1
விண்ணும் 35
விண்ணுலகத்தவர்கள் 1
விண்ணுலகம் 4
விண்ணுலகமே 1
விண்ணுலகின் 1
விண்ணுலகு 4
விண்ணுலகும் 2
விண்ணுளார் 1
விண்ணுளாரொடு 1
விண்ணுளோர் 1
விண்ணுளோர்கள் 1
விண்ணுற 3
விண்ணுறு 1
விண்ணை 1
விண்ணையே 1
விண்ணொடு 5
விண்ணோடு 2
விண்ணோர் 26
விண்ணோர்-தமை 1
விண்ணோர்_கோவை 1
விண்ணோர்க்கு 2
விண்ணோர்க்கும் 1
விண்ணோர்கட்கு 1
விண்ணோர்கள் 5
விண்ணோர்களும் 2
விண்ணோரவர் 1
விண்ணோரும் 9
விண்ணோரொடு 1
விண்தலம் 1
விண்தான் 1
விண்உளார் 3
விண்உளாரும் 1
வித்தக 8
வித்தகத்தால் 5
வித்தகத்து 1
வித்தகம் 3
வித்தகர் 8
வித்தகர்க்கு 1
வித்தகர்தாம் 1
வித்தகரும் 1
வித்தகன் 5
வித்தகன்-தன்னை 1
வித்தகனார் 1
வித்தகனே 2
வித்தகனை 4
வித்தகா 2
வித்தர் 1
வித்தன் 1
வித்தனே 1
வித்தா 1
வித்தாய் 2
வித்தானை 1
வித்தி 2
வித்திட்டே 1
வித்தினில் 1
வித்தினை 6
வித்து 6
வித்தும் 3
வித்துருவின் 1
வித்தே 1
வித்தை 6
விதாத்திரன் 1
விதாதாவின் 1
விதாதாவினொடும் 1
விதானங்கள் 1
விதானம் 2
விதானமும் 1
விதி 24
விதிக்கு 1
விதியர் 1
விதியாய் 2
விதியார் 1
விதியால் 6
விதியாலே 2
விதியாளன் 1
விதியானே 1
விதியானை 5
விதியில்லிகாள் 1
விதியின் 1
விதியினால் 3
விதியினாலே 1
விதியினில் 1
விதியும் 2
விதியே 4
விதியை 2
விதிர்த்து 3
விதிர்விதிர்த்து 2
விதிரும் 1
விதிவழி 1
விதிவழியே 1
விதிவிதி 1
விது 1
விதைத்தவன் 1
விந்த 1
விநாயகனும் 1
விம்ம 3
விம்மவே 3
விம்மா 2
விம்மாநின்று 1
விம்மி 5
விம்மிய 5
விம்மு 17
விம்மும் 6
விம்முற 1
விமல 1
விமலர் 7
விமலர்-தம் 1
விமலர்_கோனை 1
விமலன் 20
விமலன்-தன்னை 1
விமலன்-தனை 1
விமலனார் 3
விமலனாரும் 1
விமலனை 3
விமலா 2
விமானத்து 2
விமானத்தோடும் 1
விமானம் 6
விமுத 1
விய 1
வியக்கப்படுமவன் 1
வியக்கும் 1
வியந்தவர் 1
வியந்தாய் 1
வியந்தாரே 1
வியந்திடல் 1
வியந்து 6
வியப்பவே 1
வியப்பு 5
வியப்புறும் 1
வியப்பை 1
வியப்பொடு 1
வியப்பொடும் 1
வியர் 2
வியல் 11
வியலூர் 1
வியலூரே 10
வியலூரை 1
வியவேல் 1
வியன் 47
வியன்_உலகம் 2
வியன்_உலகு 1
வியன்பறியல்வீரட்டம் 1
வியாழம் 1
விரக்கினான் 1
விரகன் 7
விரகன்தான் 1
விரகன 2
விரகனது 4
விரகனே 2
விரகினர் 1
விரகினன் 6
விரகு 1
விரசும் 1
விரத 1
விரதங்களால் 1
விரதத்த 1
விரதம் 4
விரதிகட்கு 1
விரதிகள் 3
விரல் 102
விரல்-தனில் 1
விரல்தான் 1
விரலவனே 1
விரலாய் 1
விரலார் 1
விரலார்-தம் 1
விரலால் 71
விரலாள் 8
விரலான் 5
விரலானை 1
விரலின் 2
விரலினர் 2
விரலினால் 6
விரலினாலே 1
விரலினொடு 1
விரவ 2
விரவல் 1
விரவலர் 1
விரவலாமை 2
விரவலார் 1
விரவலார்-தம் 1
விரவலார்கள் 1
விரவலால் 1
விரவலோர்கள்-தம் 1
விரவா 1
விரவாடும் 1
விரவாதான் 1
விரவாதானை 1
விரவாது 1
விரவார் 3
விரவி 30
விரவிய 12
விரவியவா 1
விரவியும் 1
விரவியே 1
விரவிலர் 2
விரவினார் 1
விரவினால் 1
விரவினானை 1
விரவு 25
விரவு-மின் 1
விரவுகின்ற 1
விரவும் 12
விரவுவாரையும் 1
விராடபுரம் 1
விராம் 2
விராய் 2
விராய 1
விராவும் 1
விரி 223
விரி-தொறும் 1
விரிக்கின்ற 1
விரிக்கும் 2
விரிகின்ற 3
விரிகுழலாள் 1
விரிச்சு 1
விரிசடையவன் 1
விரிசடையான் 1
விரிசடையீர் 1
விரித்த 8
விரித்தது 1
விரித்தவர் 2
விரித்தவன் 5
விரித்தனை 1
விரித்தாய் 1
விரித்தார் 3
விரித்தார்க்கு 1
விரித்தான் 2
விரித்தானை 2
விரித்திட்டார் 1
விரித்திட்டானே 1
விரித்து 14
விரிதரு 11
விரிதரும் 1
விரிந்த 2
விரிந்தனை 1
விரிந்தானை 1
விரிந்து 9
விரிப்பதற்கு 1
விரிப்போர் 1
விரிய 6
விரியா 1
விரியாத 1
விரியின் 1
விரியினார் 1
விரியும் 14
விரிவித்த 1
விரிவிப்பார் 1
விரிவு 2
விரிவுற்ற 1
விருத்தம் 1
விருத்தர் 4
விருத்தரும் 1
விருத்தரை 1
விருத்தரோ 1
விருத்தன் 9
விருத்தனாய் 1
விருத்தனார் 1
விருத்தனே 1
விருத்தனை 3
விருத்தி 3
விருத்திக்கு 1
விருத்திதான் 1
விருதின் 1
விருதினால் 1
விருது 4
விருந்தாய் 1
விருந்தானை 1
விருந்தினர் 1
விருந்து 2
விருப்பர் 2
விருப்பராய் 1
விருப்பரே 1
விருப்பவன் 1
விருப்பவனை 2
விருப்பன் 5
விருப்பனே 3
விருப்பனை 3
விருப்பா 1
விருப்பாரை 1
விருப்பால் 3
விருப்பிடம் 1
விருப்பின் 1
விருப்பினன் 1
விருப்பினால் 1
விருப்பினான் 1
விருப்பு 12
விருப்புளாரே 1
விருப்புற 1
விருப்புறின் 1
விருப்புறு 2
விருப்பொடு 1
விருப்பொடும் 2
விருப்போடு 2
விரும்ப 7
விரும்பகில்லேன் 1
விரும்பப்படுபவர் 1
விரும்பவே 2
விரும்பன்-மின் 1
விரும்பனே 1
விரும்பா 4
விரும்பாத 1
விரும்பாதார் 1
விரும்பாய் 1
விரும்பி 54
விரும்பிய 15
விரும்பியது 1
விரும்பியதே 10
விரும்பியராய் 1
விரும்பியே 1
விரும்பினர் 1
விரும்பினனே 2
விரும்பினாய் 1
விரும்பினார் 3
விரும்பினாரே 1
விரும்பினேற்கு 1
விரும்பினை 3
விரும்பினையே 1
விரும்பு 18
விரும்பு-மின் 1
விரும்புகின்ற 1
விரும்புதல் 2
விரும்பும் 44
விரும்புமே 2
விரும்புவர் 1
விரும்புவரே 2
விரும்புவார் 4
விரும்புவார்க்கு 2
விரும்புவானை 1
விரும்பேல் 1
விரும்பேன் 1
விரும்பேன்-மின் 1
விரை 112
விரைக்கும் 1
விரைகள் 1
விரைகிலான் 1
விரைதரு 2
விரைந்திட்டு 1
விரைந்து 4
விரைய 3
விரையாது 1
விரையாதே 1
விரையாலும் 2
விரையான் 1
விரையின் 4
விரையுண்ட 1
விரையும் 1
விரையே 1
விரையொடு 1
விரையோடு 1
விரைவாரை 1
விரைவுற்று 1
வில் 58
வில்-வாய் 1
வில்லர் 1
வில்லவன் 1
வில்லனை 1
வில்லா 11
வில்லார் 1
வில்லால் 11
வில்லாளி 1
வில்லான் 2
வில்லானை 5
வில்லி 9
வில்லிகள் 1
வில்லிடை 2
வில்லிமையினால் 1
வில்லியர் 1
வில்லியை 4
வில்லின் 3
வில்லினன் 4
வில்லினார் 1
வில்லினான் 1
வில்லீ 1
வில்லுக்கு 1
வில்லும் 3
வில்லுமா 1
வில்லை 7
வில்வரையால் 1
வில்வீச்சுரம் 1
விலக்ககிலீர் 1
விலக்கதற்கு 1
விலக்கார் 1
விலக்கி 1
விலக்கிடல்-பாலரோ 1
விலக்கிய 1
விலக்கியிடாய் 1
விலக்கு 2
விலக்குகண்டாய் 2
விலக்கும் 1
விலக்குவாய் 1
விலக்குவார் 2
விலகினார் 2
விலகு 2
விலகு-மின் 1
விலகும் 3
விலங்கல் 18
விலங்கலான் 2
விலங்கலிடை 1
விலங்கலில் 4
விலங்கலே 1
விலங்கலை 3
விலங்காதே 1
விலங்கிய 1
விலங்கினை 1
விலங்கு 2
விலங்கும் 1
விலா 3
விலார் 1
விலால் 2
விலி 1
விலின் 2
விலு 1
விலை 21
விலைக்கு 1
விலைத்தலை 1
விலையால் 2
விலையில் 1
விலையிலி 2
விவந்து 1
விழ 26
விழல் 1
விழவம் 1
விழவனை 1
விழவிடாவிடில் 1
விழவில் 3
விழவின் 7
விழவினில் 2
விழவு 28
விழவும் 3
விழவொடு 1
விழவொடும் 2
விழவோடு 1
விழா 12
விழாது 1
விழாவிடை 1
விழாவின் 2
விழாவும் 1
விழி 25
விழி-கண் 1
விழிக்கும் 3
விழிக்கையும் 1
விழிசெய்த 2
விழிசெய்தான் 1
விழிசெய்து 2
விழித்த 7
விழித்தது 1
விழித்ததும் 1
விழித்தல் 2
விழித்தவர் 3
விழித்தவன் 2
விழித்தவனே 3
விழித்தனர் 2
விழித்தால் 1
விழித்தான் 1
விழித்தான்-தன்னை 2
விழித்தானை 2
விழித்திட்ட 1
விழித்திடுமே 1
விழித்தியே 1
விழித்திலர் 1
விழித்திலேன் 1
விழித்தீர் 1
விழித்து 6
விழிப்பட்ட 1
விழிப்பர் 2
விழிப்பார் 1
விழிமிழலையே 10
விழிமிழலையை 1
விழியா 4
விழியார் 2
விழியாள் 1
விழியான் 1
விழியின் 1
விழினும் 1
விழு 1
விழுங்க 1
விழுங்கி 2
விழுங்கியிட்டேனே 1
விழுங்கு 1
விழுத்திட்டு 1
விழுத்தும் 1
விழுது 2
விழுந்த 3
விழுந்தனன் 1
விழுந்தால் 1
விழுந்து 2
விழுந்தும் 1
விழுந்தேன் 1
விழுப்பதற்கே 1
விழுப்பதன் 1
விழுப்பம் 1
விழுப்பொருள் 2
விழும் 2
விழுமால் 1
விழுமிய 7
விழுமியராய் 1
விழுமியரே 1
விழுமியார் 1
விழுமியார்கள் 1
விழுமியாரும் 1
விழுமியானை 10
விழுமியோனும் 1
விழுமை 1
விழுமையை 1
விழுவாய் 1
விழை 2
விழையாதார் 1
விழைவார் 1
விழைவினோடு 1
விள் 2
விள்ள 1
விள்ளத்தான் 1
விள்ளப்பெற்றோம் 1
விள்ளல் 1
விள்ளா 1
விள்ளாத 1
விள்ளாது 1
விள்ளார் 1
விள்ளும் 1
விளக்கத்தில் 1
விளக்கத்து 1
விளக்கம் 1
விளக்காய் 3
விளக்கானை 1
விளக்கிடை 1
விளக்கிய 1
விளக்கியே 1
விளக்கின் 2
விளக்கினார் 1
விளக்கினை 6
விளக்கீடு 1
விளக்கு 29
விளக்கும் 6
விளக்கே 3
விளக்கை 4
விளக்கொடு 1
விளங்க 19
விளங்கவே 3
விளங்கி 3
விளங்கிய 13
விளங்கிளரும் 1
விளங்கினார் 1
விளங்கினான் 2
விளங்கினானை 1
விளங்கினை 2
விளங்கு 51
விளங்கு_இழையொடும் 1
விளங்கும் 49
விளத்தூர்நாட்டு 1
விளத்தூரே 1
விளத்தொட்டி 1
விளநகர் 11
விளம் 1
விளம்ப 1
விளம்பட்டு 1
விளம்பாயே 2
விளம்பி 1
விளம்பிய 2
விளம்பினார் 1
விளம்பு-மின் 1
விளம்புவர் 1
விளம்புவான் 1
விளமர் 3
விளமர்நகராய் 1
விளமருள் 1
விளமரே 10
விளர் 2
விளவின் 1
விளவு 2
விளி 2
விளிசெய் 1
விளித்து 1
விளிதரு 1
விளிந்தான் 1
விளிந்து 2
விளிப்ப 2
விளியர் 1
விளியா 1
விளை 17
விளைக்கின்ற 2
விளைக்கும் 5
விளைகின்ற 1
விளைத்த 3
விளைத்தான் 2
விளைத்திடும் 1
விளைத்து 1
விளைதரு 1
விளைந்த 2
விளைந்ததே 1
விளைந்தன 1
விளைப்பதே 1
விளைப்பான் 1
விளைப்பு 1
விளைபொருள் 1
விளைய 1
விளையாட்டு 2
விளையாட 5
விளையாடல் 5
விளையாடி 5
விளையாடிய 1
விளையாடு 5
விளையாடும் 8
விளையாதது 1
விளையும் 1
விளைவாய் 1
விளைவார் 1
விளைவால் 1
விளைவானை 1
விளைவித்த 1
விளைவித்து 1
விளைவின் 1
விளைவு 6
விளைவுதான் 1
விளைவும் 1
விற்குடி 1
விற்குடியார் 1
விற்குடிவீரட்டத்து 1
விற்குடிவீரட்டம் 9
விற்கோலத்தை 1
விற்கோலமே 9
விற்றிகண்டாய் 1
விற்று 4
விறகால் 1
விறகிட்டன்றே 1
விறகிடை 1
விறகில் 3
விறகின் 1
விறல் 37
விறலால் 1
விறலினர் 2
விறலே 1
விறலோன் 1
வின்மையால் 1
வினயத்தொடு 1
வினவி 1
வினவிடல் 1
வினவில் 40
வினவின் 1
வினவினேன் 1
வினவுதிர்களேல் 1
வினவுதிரேல் 2
வினவுவார் 1
வினவுவோமல்லோம் 1
வினா 2
வினாய் 1
வினை 422
வினைக்கட்கு 1
வினைக்கு 4
வினைக்கேடனேன் 1
வினைக்கேடு 1
வினைகட்கு 1
வினைகள் 52
வினைகளால் 1
வினைகளும் 2
வினைகளே 15
வினைகளை 3
வினைதான் 2
வினைதானே 11
வினைப்பற்று 3
வினையங்கள் 1
வினையர்க்கு 1
வினையாரவர்-தம்மை 1
வினையால் 3
வினையான 1
வினையில் 1
வினையிலார் 1
வினையிலியை 1
வினையிலே 1
வினையின் 3
வினையினாலே 1
வினையும் 5
வினையுளே 1
வினையே 21
வினையேன் 4
வினையை 14
வினையொடு 2
வினையொடும் 1
வினையோடு 1
வினைவயத்தின் 1
வினைவர் 1

விக்கி (1)

வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:926/3
மேல்


விக்கினவிநாயகனும் (1)

கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும்
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப – தேவா-அப்:2221/1,2
மேல்


விகடம் (1)

விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/2
மேல்


விகிர்த (1)

வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
மேல்


விகிர்தங்கள் (1)

விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி – தேவா-சம்:3485/1
மேல்


விகிர்தங்களா (1)

விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2442/4
மேல்


விகிர்தத்து (2)

விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2375/2
மேல்


விகிர்தம் (1)

வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
மேல்


விகிர்தர் (16)

வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/4
வேடு உடை கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:818/4
வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்ன – தேவா-சம்:927/2
விடை அது ஏறி விட அரவு அசைத்த விகிர்தர் அவர் – தேவா-சம்:2730/1
வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும் – தேவா-சம்:2940/2
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/3,4
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2623/3
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2625/3
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர்
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:140/2,3
மேல்


விகிர்தர்க்கு (4)

விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/2
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/2
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் மிடைந்து வானோர் – தேவா-சம்:2248/2
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3908/3
மேல்


விகிர்தரே (1)

வேதம் ஓதும் விகிர்தரே – தேவா-சம்:606/4
மேல்


விகிர்தரை (1)

வெந்த வெண்பொடி அணி அடிகளை விளமருள் விகிர்தரை
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய – தேவா-சம்:3755/1,2
மேல்


விகிர்தரோ (1)

வெந்த வெண் பொடி பூசும் விகிர்தரோ
அந்தமில்லி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1169/1,2
மேல்


விகிர்தன் (25)

வெளிறூபட விளையாடிய விகிர்தன் இராவணனை – தேவா-சம்:104/3
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை – தேவா-சம்:140/1
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை – தேவா-சம்:760/1
விரவி விரி பூம் கச்சா அசைத்த விகிர்தன் உகிர்-தன்னால் – தேவா-சம்:799/2
வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவி தொண்டர் – தேவா-சம்:1126/3
விண் புனை மருவிய விகிர்தன் நகர் – தேவா-சம்:1210/2
வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி – தேவா-சம்:1399/1
விண் பொலி வெண் பிறை சென்னி விகிர்தன் உறை வெண்காட்டை – தேவா-சம்:1992/2
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன் – தேவா-சம்:2209/3
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/1,2
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன்
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/2,3
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம் – தேவா-சம்:2750/2
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ – தேவா-சம்:2846/2
வெந்து அமரும் பொடி பூச வல்ல விகிர்தன் மிகும் – தேவா-சம்:2926/2
ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன்
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் – தேவா-சம்:3531/1,2
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3560/2
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடை ஏறும் – தேவா-சம்:3934/2
வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே – தேவா-சம்:4036/4
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/1,2
மெய்யன் வெண் பொடி பூசும் விகிர்தன் வேதமுதல்வன் – தேவா-சுந்:878/1
வென்ற விகிர்தன் வினையை வீட்ட – தேவா-சுந்:929/2
புல்கிய ஆரணன் எம் புனிதன் புரி நூல் விகிர்தன்
மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு – தேவா-சுந்:990/2,3
மேல்


விகிர்தன்-தன்னை (3)

விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/2,3
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி – தேவா-அப்:2872/1,2
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/2,3
மேல்


விகிர்தன்-தனை (1)

வீழிமிழலை மேவிய விகிர்தன்-தனை விரை சேர் – தேவா-சம்:118/1
மேல்


விகிர்தன்தானும் (1)

விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/3
மேல்


விகிர்தனது (1)

விரி மலர் ஆயின தூவி விகிர்தனது சேவடி சேர்வோம் – தேவா-சம்:434/4
மேல்


விகிர்தனார் (7)

வீடு மா நெறி விளம்பினார் எம் விகிர்தனார்
காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லி கண பேயோடு – தேவா-சம்:482/2,3
வெந்த பொடி நீற்றை விளங்க பூசும் விகிர்தனார்
கொந்து அண் பொழில் சோலை அரவின் தோன்றி கோடல் பூத்த – தேவா-சம்:483/2,3
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார்
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும் – தேவா-சம்:2673/2,3
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய – தேவா-அப்:1117/2,3
வெந்த வெண் பொடி பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடும் கருத்தனார் – தேவா-அப்:1212/1,2
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார்
தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1480/1,2
வெள்ளத்தை சடை வைத்த விகிர்தனார்
கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று – தேவா-அப்:2058/2,3
மேல்


விகிர்தனாரே (30)

வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:619/4
வேலையின் அமுதர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:620/4
விருந்தினர் திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:621/4
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/4
விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:623/4
விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:624/4
வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:625/4
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:626/4
வித்தினில் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:627/4
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:628/4
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2436/4
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2438/4
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/4
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2442/4
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2443/4
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/4
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2678/4
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/4
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2683/4
விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/4
மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2685/4
மேல்


விகிர்தனுக்கு (2)

வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய் பயலை விளம்பாயே – தேவா-சம்:653/4
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி – தேவா-அப்:758/2
மேல்


விகிர்தனே (5)

வெந்த நீறு அது அணியும் விகிர்தனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3960/4,5
வீரன் வீழிமிழலை விகிர்தனே – தேவா-அப்:1190/4
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே – தேவா-அப்:1301/4
வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே – தேவா-அப்:2050/4
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/3
மேல்


விகிர்தனை (6)

விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும் – தேவா-சம்:2595/1
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க – தேவா-சம்:2858/2
விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் – தேவா-அப்:675/2
மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:852/4
வித்தினை விளைவு ஆய விகிர்தனை
கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி – தேவா-அப்:1633/2,3
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை – தேவா-அப்:1891/2,3
மேல்


விகிர்தா (22)

விண்ணோர் பெருமானே விகிர்தா விடை ஊர்தீ – தேவா-சம்:961/1
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா நீ – தேவா-சம்:1059/3
விடம் நண்ணிய தூ மிடறா விகிர்தா
கடல் நண்ணு கழிப்பதி காவலனே – தேவா-சம்:1692/2,3
வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2807/2
வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது – தேவா-சம்:2808/1
விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி – தேவா-சம்:2828/5
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1047/1
வேதியா விகிர்தா திரு வீழியுள் – தேவா-அப்:1201/3
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி – தேவா-அப்:2412/3
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:425/4
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:426/4
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:427/4
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:428/4
வெளை மால் விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:429/4
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:430/4
விட வார் அரவா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:431/4
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:432/4
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/4
வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே என்று தான் விரும்பி – தேவா-சுந்:434/2
மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/2,3
மேல்


விங்கி (1)

திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே – தேவா-சம்:3528/3
மேல்


விங்கு (1)

விங்கு விளை கழனி மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம் – தேவா-சம்:3570/1
மேல்


விச்சாதர்கள் (1)

விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
மேல்


விச்சாதரர் (2)

தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி – தேவா-சம்:68/3
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான் – தேவா-அப்:1393/1,2
மேல்


விச்சாதரர்களும் (1)

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும் – தேவா-சம்:1252/1
மேல்


விச்சி (1)

பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி – தேவா-சுந்:783/2
மேல்


விச்சு (1)

விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/2
மேல்


விச்சை (2)

விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன் – தேவா-சம்:3988/1
விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும் – தேவா-அப்:1980/1
மேல்


விச்சையர் (1)

விச்சையர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3721/4
மேல்


விச்சையும் (1)

நமச்சிவாயவே நான் அறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே – தேவா-அப்:1955/2,3
மேல்


விசயமங்கை (9)

வேதநாதன் விசயமங்கை உளான் – தேவா-அப்:1781/3
வெள் விடைக்கு அருள்செய் விசயமங்கை
உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன் – தேவா-அப்:1782/2,3
விள்ளல் ஆக்கி விசயமங்கை பிரான் – தேவா-அப்:1784/3
வில்லை ஏற்று உடையான் விசயமங்கை
செல்வ போற்றி என்பாருக்கு தென் திசை – தேவா-அப்:1785/2,3
வெண்பிறைக்கண்ணியான் விசயமங்கை
நண்பனை தொழப்பெற்றது நன்மையே – தேவா-அப்:1786/3,4
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் – தேவா-அப்:1787/2,3
வெந்தநீற்றன் விசயமங்கை பிரான் – தேவா-அப்:1788/2
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலம்செய்வார்களும் வாழ்த்து இசைப்பார்களும் – தேவா-அப்:1789/2,3
வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் – தேவா-அப்:2792/1
மேல்


விசயமங்கையே (10)

விரவிய பொழில் அணி விசயமங்கையே – தேவா-சம்:2976/4
வேதியர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2977/4
மிக்கவர் தொழுது ஏழு விசயமங்கையே – தேவா-சம்:2978/4
விடை மலி கொடி அணல் விசயமங்கையே – தேவா-சம்:2979/4
வேடம் அது உடை அணல் விசயமங்கையே – தேவா-சம்:2980/4
மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே – தேவா-சம்:2981/4
விரும்பிய சடை அணல் விசயமங்கையே – தேவா-சம்:2982/4
விளங்கு_இழையொடும் புகும் விசயமங்கையே – தேவா-சம்:2983/4
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2984/4
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2985/4
மேல்


விசயமங்கையை (1)

விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2986/1,2
மேல்


விசயமும் (1)

நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா – தேவா-அப்:940/2
மேல்


விசயற்கு (15)

ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி எழில் விசயற்கு
ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் – தேவா-சம்:124/1,2
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து – தேவா-சம்:477/1
வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர் – தேவா-சம்:1259/3
வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா விரும்பும் அடியாரை – தேவா-சம்:2016/3
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன் – தேவா-சம்:2397/1
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு – தேவா-சம்:2874/2
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர் – தேவா-அப்:1231/2
வேடனாய் விசயற்கு அருள்செய்தவன் – தேவா-அப்:1563/2
ஞான வேடன் விசயற்கு அருள்செய்யும் – தேவா-அப்:1566/3
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்காடனார் – தேவா-அப்:1763/2
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2334/3
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2681/4
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/3
உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான் – தேவா-சுந்:586/2
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த – தேவா-சுந்:713/2
மேல்


விசயன் (5)

வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெம் கானில் விசயன் மேவு – தேவா-சம்:1406/1
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து – தேவா-சம்:2229/3
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன்
பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில் – தேவா-சம்:3518/2,3
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய் போர் பொருது காட்டினான் காண் – தேவா-அப்:2611/2
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து – தேவா-சுந்:547/2
மேல்


விசயன்-தன் (1)

வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
மேல்


விசயன்-தனக்கு (1)

போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
மேல்


விசயன்னொடும் (1)

வேடனாய் விசயன்னொடும் எய்து வெம் – தேவா-அப்:1670/1
மேல்


விசயனுக்கு (2)

நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெம் கானகத்து – தேவா-அப்:709/2,3
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
மேல்


விசயனே (1)

மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று – தேவா-சுந்:341/1
மேல்


விசயனை (2)

பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால் – தேவா-சம்:3728/2
வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை – தேவா-அப்:2551/1
மேல்


விசயனொடு (4)

வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே – தேவா-சம்:520/2
வீரமும் பூண்பர் விசயனொடு ஆயது ஒர் – தேவா-அப்:167/1
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:958/1
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/3
மேல்


விசயனோடு (1)

வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் – தேவா-அப்:640/1
மேல்


விசிறி (1)

பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை – தேவா-அப்:1070/3
மேல்


விசிறு (1)

கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/2
மேல்


விசிறுவர் (1)

பிணி அடைவு இலர் பிறவியும் அற விசிறுவர்
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய – தேவா-சம்:1351/2,3
மேல்


விசும்பாய் (4)

நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த – தேவா-அப்:2776/3
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
மேல்


விசும்பில் (7)

நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
சந்திரசேகரனே அருளாய் என்று தண் விசும்பில்
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3440/1,2
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த – தேவா-அப்:120/3
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
அந்தர மால் விசும்பில் அழகு ஆனை அருள்புரிந்ததும் – தேவா-சுந்:1019/3
மேல்


விசும்பின் (6)

நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான் – தேவா-சம்:2152/1
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:2910/1
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3008/3
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
மேல்


விசும்பினை (2)

விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர – தேவா-அப்:40/1
மேல்


விசும்பு (17)

கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி – தேவா-சம்:1398/3
மேல் ஓடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும் – தேவா-சம்:1402/1
பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் – தேவா-சம்:2597/2
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி – தேவா-சம்:2602/2
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே – தேவா-சம்:3542/4
அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் – தேவா-சம்:3663/2
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4080/4
திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/2
வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே – தேவா-அப்:1008/4
இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து – தேவா-அப்:1067/2
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே – தேவா-அப்:1245/4
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற – தேவா-அப்:2739/1
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
தூமம் விசும்பு ஆர் சோற்றுத்துறையே – தேவா-சுந்:961/4
மேல்


விசும்பும் (8)

நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி – தேவா-அப்:525/1
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே – தேவா-சுந்:198/4
மேல்


விசும்புற (1)

சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல் – தேவா-சம்:3613/2
மேல்


விசும்பே (1)

ஞாலமே விசும்பே நலம் தீமையே – தேவா-அப்:1197/1
மேல்


விசும்பை (2)

விசும்பை பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே – தேவா-சம்:117/4
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
மேல்


விசும்போடு (2)

விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி – தேவா-சம்:3407/1
நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி – தேவா-அப்:2645/1
மேல்


விசை (8)

இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய் – தேவா-சம்:466/3
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை – தேவா-சம்:2246/3
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3514/2
திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:283/2
வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று – தேவா-அப்:1286/3
மேல்


விசைகொண்டு (1)

ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3651/2
மேல்


விசைத்து (1)

வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
மேல்


விசையமங்கை (1)

விசையமங்கை விருத்தன் புறத்து அடி – தேவா-அப்:1783/3
மேல்


விசையமங்கையுள் (1)

விசையமங்கையுள் வேதியன் காண்-மினே – தேவா-அப்:1780/4
மேல்


விசையற்கு (2)

விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:135/4
வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே – தேவா-சம்:4028/1
மேல்


விசையன (1)

விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல் கொடு செய்து – தேவா-சம்:211/2
மேல்


விசையனுக்கு (1)

விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2894/2
மேல்


விசையின் (1)

விசையின் மங்கி விழுந்தனன் காலனே – தேவா-அப்:1783/4
மேல்


விசையினோடு (1)

விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர் – தேவா-சம்:3992/1
மேல்


விசையுறு (1)

விசையுறு புனல் வயல் மிழலை உளீர் அரவு – தேவா-சம்:3859/1
மேல்


விசையொடு (2)

வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன் – தேவா-சம்:207/2
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை – தேவா-அப்:710/3
மேல்


விஞ்ச (1)

விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1040/1
மேல்


விஞ்சு (2)

தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து – தேவா-சம்:2470/1
விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே – தேவா-சம்:3620/4
மேல்


விஞ்சை (2)

விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் – தேவா-சம்:3329/3
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/3
மேல்


விஞ்சையர் (3)

வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் – தேவா-சம்:2212/2
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2985/4
விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த – தேவா-அப்:645/3
மேல்


விஞ்சையரும் (1)

புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி – தேவா-சம்:1822/3
மேல்


விஞ்சையார்கள் (1)

வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே – தேவா-அப்:2058/1
மேல்


விஞ்சையின் (1)

விஞ்சையின் செல்வ பாவைக்கு வேந்தனார் – தேவா-அப்:1756/2
மேல்


விட்ட (13)

தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய் – தேவா-சம்:466/3
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3
விட்ட புன் சடையினான் மேதகும் முழவொடும் – தேவா-சம்:2548/3
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:1046/3
நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/4
குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை – தேவா-அப்:1162/1
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை – தேவா-அப்:2982/2,3
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
மேல்


விட்டது (1)

விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மேல்


விட்டதே (1)

மிழலையான் அடி வாழ்க என விட்டதே – தேவா-அப்:1194/4
மேல்


விட்டபோதின்-கண் (1)

படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண்
இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே – தேவா-சம்:2550/1,2
மேல்


விட்டர் (1)

விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம் – தேவா-சம்:1762/2
மேல்


விட்டவர் (1)

பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் – தேவா-அப்:1556/1
மேல்


விட்டார் (4)

கரக்கும் உரையை விட்டார் காழியார் – தேவா-சம்:259/2
சிந்தனைசெய்து விட்டார் திரு மறைக்காடனாரே – தேவா-அப்:337/4
தீர்த்தமாய் போத விட்டார் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:409/4
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால் – தேவா-அப்:939/1
மேல்


விட்டார்களும் (1)

உண்டு உடுக்கை விட்டார்களும் உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும் – தேவா-சம்:3198/1
மேல்


விட்டானை (1)

விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் – தேவா-சுந்:919/3
மேல்


விட்டிட்ட (1)

விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து – தேவா-அப்:561/3
மேல்


விட்டிட்டானை (1)

விட்டிட்டானை மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள் – தேவா-அப்:2003/1
மேல்


விட்டிடு (1)

தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
மேல்


விட்டிடும் (3)

பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடி – தேவா-சம்:1578/2
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/4
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
மேல்


விட்டீர் (2)

பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும் – தேவா-சம்:3179/2
விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி – தேவா-அப்:930/3
மேல்


விட்டு (62)

கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல் – தேவா-சம்:94/3
சுரை ஓடு உடன் ஏந்தி உடை விட்டு உழல்வார்கள் – தேவா-சம்:502/2
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
மூர்த்தியை நாடி காண ஒணாது முயல் விட்டு ஆங்கு – தேவா-சம்:1055/2
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன – தேவா-சம்:1141/1
காலையில் உண்பவரும் சமண் கையரும் கட்டுரை விட்டு அன்று – தேவா-சம்:1172/1
விட்டு ஒளிர் திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1327/3
அவர் கொண்டன விட்டு அடிகள் உறையும் – தேவா-சம்:1697/3
கலம் பாவியர் கட்டுரை விட்டு உலகில் – தேவா-சம்:1729/2
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய் – தேவா-சம்:1773/2
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு
குற்றம் அறியாத பெருமான் கொகுடி கோயில் – தேவா-சம்:1806/2,3
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/4
அல்லாதார் அறவுரை விட்டு அடியார்கள் போற்று ஓவா – தேவா-சம்:2090/2
பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே – தேவா-சம்:2460/4
ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய் – தேவா-சம்:2531/3
பிறக்கும் ஆறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு
இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே – தேவா-சம்:2532/3,4
பொன்றுகின்ற வாழ்க்கையை போக விட்டு போது-மின் – தேவா-சம்:2539/2
கள்ள நெஞ்ச வஞ்சக கருத்தை விட்டு அருத்தியோடு – தேவா-சம்:2566/1
உடை நவின்றார் உடை விட்டு உழல்வார் இரும் தவத்தார் – தேவா-சம்:2701/1
உயர்ந்த போதின் உருமத்து உடை விட்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/1
வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால் – தேவா-சம்:2908/2
பிட்டர் சொல்லை விட்டு உளோமே – தேவா-சம்:3231/2
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு – தேவா-சம்:3380/3
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே – தேவா-சம்:3658/4
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3712/4
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே – தேவா-சம்:3746/4
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர் கையில் – தேவா-சம்:3856/1
கஞ்சி போது உடையார் கையில் கோசார கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி – தேவா-சம்:4088/1,2
உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு
கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை – தேவா-அப்:42/2,3
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற – தேவா-அப்:210/2
பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய – தேவா-அப்:235/1
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி – தேவா-அப்:264/1
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் – தேவா-அப்:312/1
பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே – தேவா-அப்:916/1
மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:979/1,2
பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/1,2
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/1,2
விட்டு நம் வினை உள்ளன வீடுமே – தேவா-அப்:1372/4
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் – தேவா-அப்:1684/2
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி – தேவா-அப்:1824/1
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன் – தேவா-அப்:1833/2
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு நீர் – தேவா-அப்:1881/1
ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம் – தேவா-அப்:1900/3
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1901/3
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே – தேவா-அப்:1902/2
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான் – தேவா-அப்:1961/1
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2440/4
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2474/4
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/4
ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி – தேவா-அப்:2702/1
தாழ்வு எனும் தன்மை விட்டு தனத்தையே மனத்தில் வைத்து – தேவா-சுந்:79/1
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன் – தேவா-சுந்:212/1
விட்டு இசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம் – தேவா-சுந்:503/1
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/3
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
மேல்


விட்டுளோரும் (1)

உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழிய – தேவா-சம்:2408/3
மேல்


விட்டொழி (1)

சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் – தேவா-சுந்:663/2
மேல்


விட்டொழித்தேன் (1)

வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே – தேவா-சுந்:39/1
மேல்


விட (12)

தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன் – தேவா-சம்:199/1
விட தார் திகழும் மிடறன் நடம் ஆடி – தேவா-சம்:356/1
மன்னு மா மலர்கள் விட நாளும் மா மலையாட்டியும் தாமும் – தேவா-சம்:439/3
அருமையன் எளிமையன் அழல் விட மிடறினன் – தேவா-சம்:1306/1
உடம்பினை விட கருதி நின்ற மறையோனை – தேவா-சம்:1800/2
விடை அது ஏறி விட அரவு அசைத்த விகிர்தர் அவர் – தேவா-சம்:2730/1
வேலை விட மிடற்றான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3457/4
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3
கொல்ல விட நோய் அகல்தர புகல் கொடுத்து அருளு கோகரணமே – தேவா-சம்:3652/4
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/2
விட வார் அரவா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:431/4
விடை உடையான் விட நாகன் வெண்நீற்றன் புலியின் தோல் – தேவா-சுந்:903/3
மேல்


விடக்கினை (2)

வேம்பினை பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கி – தேவா-அப்:986/1
குண்டிகை படப்பினில் விடக்கினை ஒழித்தவர் – தேவா-சுந்:738/1
மேல்


விடக்கு (2)

விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என – தேவா-சம்:1795/1
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை – தேவா-அப்:2419/2
மேல்


விடக்கையே (1)

விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை – தேவா-சுந்:611/1
மேல்


விடகிலா (2)

விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் – தேவா-அப்:675/2
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
மேல்


விடகிலேன் (1)

விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும் – தேவா-அப்:124/1
மேல்


விடங்கர் (3)

மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட – தேவா-அப்:788/2
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
விடங்கர் ஆகி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:52/4
மேல்


விடங்கரே (10)

ஆரம் ஆவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:361/4
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:362/4
ஆய பைம் பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:363/4
அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:364/4
ஆறு தாங்கியா சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:365/4
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:366/4
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:367/4
அத்தி ஈர் உரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:368/4
அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:369/4
ஐயம் ஏற்குமிது என்-கொலோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:370/4
மேல்


விடங்கரை (1)

அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/1,2
மேல்


விடங்களூர் (1)

விடங்களூர் திரு வெண்ணி அண்ணாமலை வெய்ய – தேவா-சுந்:312/2
மேல்


விடங்கனது (2)

மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் – தேவா-சம்:3530/2
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
மேல்


விடங்கா (1)

கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2659/4
மேல்


விடங்கு (3)

விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என – தேவா-சம்:1795/1
பையவே விடங்கு ஆக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:370/3
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மேல்


விடத்தான் (1)

தூது சொல்ல விடத்தான் தொடங்குமே – தேவா-அப்:1937/4
மேல்


விடத்தினை (2)

வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த – தேவா-சம்:1780/1
உர கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து அன்று – தேவா-சம்:1837/1
மேல்


விடத்தை (6)

இரும் களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர் – தேவா-சம்:462/2
மறி கொள் கையன் வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட – தேவா-சம்:578/3
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மா மறை ஓதி – தேவா-சம்:2501/3
அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே – தேவா-அப்:134/4
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:662/1
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் – தேவா-அப்:705/1
மேல்


விடம் (109)

விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:89/4
மத்தா வரை நிறுவி கடல் கடைந்து அ விடம் உண்ட – தேவா-சம்:119/1
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த – தேவா-சம்:139/3
விடம் நிறை மிடறு உடையவன் விரிசடையவன் விடை உடையவன் உமை – தேவா-சம்:202/3
விடம் அடைதரும் மிடறு உடையவன் விடை மிசை வருமவன் உறை பதி – தேவா-சம்:206/3
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் – தேவா-சம்:225/3
கொலை மலி விடம் எழ அவர் உடல் குலை தர அது நுகர்பவன் எழில் – தேவா-சம்:228/3
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன் – தேவா-சம்:363/1
விடம் கொள் நாகம் மால் வரையை சுற்றி விரி திரை நீர் – தேவா-சம்:556/1
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த – தேவா-சம்:716/1
விடம் அணி மிடறினர் மிளிர்வது ஓர் அரவர் வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:845/2
விடம் தாங்கிய கண்ணார் வீழிமிழலையே – தேவா-சம்:890/4
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே – தேவா-சம்:1090/4
விடம் அணி மிடறு உடையான் மேவிய நெடும் கோட்டு – தேவா-சம்:1271/3
மறி திரை படு கடல் விடம் அடை மிடறினர் – தேவா-சம்:1316/1
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி – தேவா-சம்:1328/2
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ் – தேவா-சம்:1350/2
கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
மறி கடலை கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில் – தேவா-சம்:1417/2
மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர் – தேவா-சம்:1537/2
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்_பெருமான் அடி மேவியே – தேவா-சம்:1548/3
காசு அ கடலில் விடம் உண்ட கண்டத்து – தேவா-சம்:1648/1
விடம் நண்ணிய தூ மிடறா விகிர்தா – தேவா-சம்:1692/2
ஓதத்து ஆர் விடம் உண்டவன் படை – தேவா-சம்:1735/2
வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில் – தேவா-சம்:1881/2
விடம் மல்கு கண்டத்தான் வெள்_வளை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1951/1
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண் புறவில் – தேவா-சம்:1985/1
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று – தேவா-சம்:2094/1
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே – தேவா-சம்:2257/4
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2379/2
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி – தேவா-சம்:2388/1
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/3
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர் – தேவா-சம்:2478/2
விடம் கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2484/4
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2513/2
போல தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொரு கடல் விடம் உண்ட – தேவா-சம்:2573/3
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/2
பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் – தேவா-சம்:2641/2
விடம் கொள் மா மிடறு உடையவன் உறை பதி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2644/3
விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே – தேவா-சம்:2773/1
விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2882/4
கண்டவர் கடல் விடம் உண்ட கண்டனார் – தேவா-சம்:2938/2
அத்தகு வானவர்க்கு ஆக மால் விடம்
வைத்தவர் மணி புரை கண்டத்தினுளே – தேவா-சம்:2967/1,2
விடம் அடை மிடற்றினர் வேத நாவினர் – தேவா-சம்:2991/1
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல் – தேவா-சம்:3094/2
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் – தேவா-சம்:3096/3
பரந்த நீல படர் எரி வல் விடம்
கரந்த கண்டத்தினான் கருதும் இடம் – தேவா-சம்:3333/1,2
விரை ஆர் கொன்றையினாய் விடம் உண்ட மிடற்றினனே – தேவா-சம்:3384/1
விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும் – தேவா-சம்:3464/1
குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் – தேவா-சம்:3530/1
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்
தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3537/1,2
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3615/2
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் – தேவா-சம்:3647/2
பெண் உறும் உடலினர் பெருகிய கடல் விடம் மிடறினர் – தேவா-சம்:3713/2
ஓதமொடு ஒலி திரை படு கடல் விடம் உடை மிடறினர் – தேவா-சம்:3719/3
வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர் – தேவா-சம்:3727/3
கனை கடல் அடு விடம் அமுதுசெய் கறை அணி மிடறினர் – தேவா-சம்:3750/2
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/4
கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர் – தேவா-சம்:3800/1
மாயவன் சேயவன் வெள்ளியவன் விடம் சேரும் மை மிடற்றன் – தேவா-சம்:3892/1
பொங்கு இளம் கொன்றையினார் கடலில் விடம் உண்டு இமையோர்கள் – தேவா-சம்:3894/1
விடம் அது உண்ட எம் மயேந்திரரும் – தேவா-சம்:3974/3
மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே – தேவா-சம்:4013/3
கன்னியரை கவரும் களனே கடல் விடம் உண்ட கரும் களனே – தேவா-சம்:4020/3
விடம் திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளை நீறு – தேவா-அப்:96/1
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே – தேவா-அப்:488/2
கச்சை சேர் நாகத்தானை கடல் விடம் கண்டத்தானை – தேவா-அப்:583/1
விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும் – தேவா-அப்:700/1
கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:757/1
விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான் – தேவா-அப்:820/2
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/2
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி – தேவா-அப்:912/2
கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம்
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/3,4
விருத்தனார் இளையார் விடம் உண்ட எம் – தேவா-அப்:1077/3
வீரனை விடம் உண்டனை விண்ணவர் – தேவா-அப்:1108/1
கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம் – தேவா-அப்:1109/1
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு – தேவா-அப்:1567/3
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர் – தேவா-அப்:1592/1
வெண் திரை பரவை விடம் உண்டது ஓர் – தேவா-அப்:1634/1
கச்ச மா விடம் உண்ட கண்டா என – தேவா-அப்:1673/3
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன் – தேவா-அப்:1733/1
கரு விடம் மிக உண்ட எம் கண்டனை – தேவா-அப்:1858/2
அன்று வானவர்க்காக விடம் உண்ட – தேவா-அப்:1908/3
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும் – தேவா-அப்:2297/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது – தேவா-அப்:3002/1
விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:56/4
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம் – தேவா-சுந்:231/3
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை – தேவா-சுந்:520/2
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா – தேவா-சுந்:709/2
விடம் உடைய மிடறன் விண்ணவர் மேலவன் – தேவா-சுந்:827/2
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய் – தேவா-சுந்:949/1
நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே – தேவா-சுந்:1006/2
மேல்


விடம்-தன்னை (1)

தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட – தேவா-அப்:691/2
மேல்


விடம்-தனை (1)

நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
மேல்


விடம்உணியை (1)

கோலக்காவில் குருமணியை குடமூக்கு உறையும் விடம்உணியை
ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை – தேவா-அப்:149/1,2
மேல்


விடர் (1)

விடர் தரும் மணி மிடறினார் மின்னு பொன் புரி நூலினார் – தேவா-சம்:2320/3
மேல்


விடல் (14)

கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றி – தேவா-சம்:158/3
விடல் ஏறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பு அரையன் பாவையோடும் – தேவா-சம்:1395/1
பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ – தேவா-சம்:3520/3
விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி – தேவா-சம்:4068/3
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/4
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
மேல்


விடலே (1)

விடலே தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1678/4
மேல்


விடலை (1)

வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் – தேவா-அப்:2597/3
மேல்


விடலையர் (1)

வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர் – தேவா-சம்:3727/3
மேல்


விடலையாய் (1)

விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி – தேவா-அப்:1516/1
மேல்


விடலையானை (1)

விடலையானை விரை கமழ் தேன் கொன்றை – தேவா-அப்:1997/1
மேல்


விடவும்கில்லேன் (1)

வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் – தேவா-அப்:355/2,3
மேல்


விடா (3)

பிணி விடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானே – தேவா-அப்:267/1
பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் – தேவா-அப்:267/2
பொன்னவன் பொன்னவன் பொன்னை தந்து என்னை போக விடா
மின்னவன் மின்னவன் வேதத்தின் உட்பொருள் ஆகிய – தேவா-சுந்:463/1,2
மேல்


விடாத (1)

துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு – தேவா-அப்:885/3
மேல்


விடாதவர்க்கு (1)

தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர் ஆரூரரே – தேவா-அப்:1134/3,4
மேல்


விடாதவனே (1)

பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே
விதி இலாதார் வெம் சமணர் சாக்கியர் என்று இவர்கள் – தேவா-சம்:546/2,3
மேல்


விடாதவனை (1)

மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
மேல்


விடாதாய் (1)

பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
மேல்


விடியலே (1)

விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும் – தேவா-சம்:3074/2
மேல்


விடில் (1)

பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில்
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/2,3
மேல்


விடிவதுமே (1)

விடிவதுமே வெண் நீற்றை மெய்யில் பூசி வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று – தேவா-அப்:2697/1
மேல்


விடின் (2)

வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:937/3
மேல்


விடீர் (1)

அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:14/4
மேல்


விடு (16)

தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி – தேவா-சம்:98/1
குருந்தொடு கொடி விடு மாதவிகள் – தேவா-சம்:1178/3
வெள்ளில் மேல் விடு கூறை கொடி விளைந்த – தேவா-சம்:1282/2
தவம் முயல்வோர் மலர் பறிப்ப தாழ விடு கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள் – தேவா-சம்:1389/3
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3
குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை – தேவா-சம்:4077/3
பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும் – தேவா-அப்:41/1
சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி – தேவா-அப்:245/1
அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று – தேவா-அப்:520/2
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு – தேவா-அப்:2289/1
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
சடசட விடு பெணை பழம் படும் இட வகை – தேவா-சுந்:737/1
மேல்


விடு-மின் (1)

படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர் – தேவா-சம்:3138/2
மேல்


விடு-மினே (1)

விரவு-மின் விரைவாரை விடு-மினே – தேவா-அப்:1500/4
மேல்


விடுக்ககிற்றிலேன் (1)

விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல – தேவா-சுந்:620/2
மேல்


விடுக்கண் (1)

விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர் – தேவா-அப்:1183/3
மேல்


விடுக்கிற்பிரால் (1)

விடுக்கிற்பிரால் என்று வினவுவோமல்லோம் – தேவா-அப்:107/2
மேல்


விடுக்கும் (1)

வாதை ஆன விடுக்கும் மணியினை – தேவா-அப்:1649/2
மேல்


விடுத்த (2)

விடுத்த மால் வரை விண்ணுற ஆனையார் – தேவா-அப்:1442/1
விடுத்த தூதுவர் வந்து வினை குழி – தேவா-அப்:1915/1
மேல்


விடுத்தலை (1)

விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/4
மேல்


விடுத்தனன் (1)

விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட – தேவா-அப்:485/3
மேல்


விடுத்தார் (2)

விடுத்தார் மிக வாழும் வீழிமிழலையே – தேவா-சம்:889/4
தொடுத்து ஆர் மலர் சூட்ட விடுத்தார் வேட்கையே – தேவா-சம்:1032/2
மேல்


விடுத்தாரேனும் (1)

காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவம்அலோம் கடுமையொடு களவு அற்றோமே – தேவா-அப்:3052/4
மேல்


விடுத்தானோ (1)

விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
மேல்


விடுத்து (5)

விடுத்து அருள்செய்து இசை கேட்டவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2896/2
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3539/2
விடுத்து போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1188/4
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே – தேவா-அப்:1641/4
விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற – தேவா-சுந்:225/3
மேல்


விடுதற்கு (1)

விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
மேல்


விடுப்பர் (1)

எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே – தேவா-சம்:990/2
மேல்


விடுப்பாய் (1)

பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி – தேவா-அப்:2654/1
மேல்


விடும் (7)

பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின் – தேவா-சம்:3188/2
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் – தேவா-அப்:759/2
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே – தேவா-அப்:1797/2
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/2
மேல்


விடுவார் (1)

கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
மேல்


விடுவிடு (1)

விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
மேல்


விடுவிப்பாய் (1)

விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:297/4
மேல்


விடுவேனல்லேன் (1)

வீழினும் உன கழல் விடுவேனல்லேன்
தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி – தேவா-சம்:2835/2,3
மேல்


விடுவேன்அல்லேன் (1)

கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
மேல்


விடேல் (1)

விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1810/1
மேல்


விடை (252)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி – தேவா-சம்:1/1
ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன – தேவா-சம்:5/1
விடை ஆர் கொடி உடையான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:108/4
மழ மால் விடை மிக ஏறிய மறையோன் உறை கோயில் – தேவா-சம்:125/2
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:139/4
விடை ஆர் கொடி உடைய அணல் வீந்தார் வெளை எலும்பும் – தேவா-சம்:157/1
விடம் நிறை மிடறு உடையவன் விரிசடையவன் விடை உடையவன் உமை – தேவா-சம்:202/3
விடம் அடைதரும் மிடறு உடையவன் விடை மிசை வருமவன் உறை பதி – தேவா-சம்:206/3
கொல்லை விடை முன் பூதம் குனித்து ஆடும் – தேவா-சம்:256/1
நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை – தேவா-சம்:263/3
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே – தேவா-சம்:277/4
செய்யர் செய்ய சடையர் விடை ஊர்வர் – தேவா-சம்:296/1
கூர் உலாவு படையான் விடை ஏறி – தேவா-சம்:310/1
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு உயர் மாட – தேவா-சம்:328/1
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை விமலன் – தேவா-சம்:350/2
நரை ஆர் விடை ஊர்தி நயந்தான் – தேவா-சம்:371/2
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:416/4
வெண் நிற மால் விடை அண்ணல் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:419/4
பொடி உடை மார்பினர் போர் விடை ஏறி பூத கணம் புடை சூழ – தேவா-சம்:426/1
புரை கெழு வெண் தலை ஏந்தி போர் விடை ஏறி புகழ – தேவா-சம்:427/2
கொண்டவனும் அறிவு ஒண்ணா கொள்கையர் வெள் விடை ஊர்வர் – தேவா-சம்:467/2
விடை அமர்ந்து வெண் மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு – தேவா-சம்:549/1
வாடல் வெண் தலை சூடினர் மால் விடை
கோடல் செய்த குறிப்பினார் – தேவா-சம்:607/1,2
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம் – தேவா-சம்:701/2
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே – தேவா-சம்:733/4
தழைத்த சடையார் விடை ஒன்று ஏறி தரியார் புரம் எய்தார் – தேவா-சம்:746/2
விண் கொள் மதி சேர் சடையார் விடை ஆர் கொடியார் வெண் நீறு – தேவா-சம்:756/2
தம் காதலியும் தாமும் உடனாய் தனி ஓர் விடை ஏறி – தேவா-சம்:766/2
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி – தேவா-சம்:771/3
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் – தேவா-சம்:789/2
கனை ஆர் விடை ஒன்று உடையான் கங்கை திங்கள் கமழ் கொன்றை – தேவா-சம்:801/2
விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல் – தேவா-சம்:804/2
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
விடை ஆர் கொடி எந்தை வெள்ளை பிறை சூடும் – தேவா-சம்:893/3
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும் – தேவா-சம்:895/3
செரு மால் விடை ஊரும் செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:912/3
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார் விடை ஊர்வர் – தேவா-சம்:937/2
முடியர் விடை ஊர்வர் கொடியர் மொழி கொள்ளார் – தேவா-சம்:943/2
செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லா – தேவா-சம்:946/3
இயலும் விடை ஏறி எரி கொள் மழு வீசி – தேவா-சம்:954/1
விண்ணோர் பெருமானே விகிர்தா விடை ஊர்தீ – தேவா-சம்:961/1
விரை ஆர்தரு கொன்றை உடையான் விடை ஏறி – தேவா-சம்:962/2
பந்த விடை ஏறும் எந்தை மருதரை – தேவா-சம்:1029/1
சந்தம் மலர்கள் சடை மேல் உடையார் விடை ஊரும் – தேவா-சம்:1060/3
கொல்லை விடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன் – தேவா-சம்:1170/3
செரு விடை ஏறி முன் சென்று நின்று – தேவா-சம்:1230/2
ஆறு அது சூடுவான் அழகன் விடை
ஏறவன் இராமனதீச்சுரமே – தேவா-சம்:1244/3,4
நெருப்பு உரு வெள் விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண் – தேவா-சம்:1266/1
விடை புல்கு கொடி ஏந்தி வெந்த வெண் நீறு அணிவான் – தேவா-சம்:1277/3
வித்தகம் ஒழிகில விடை உடை அடிகள்-தம் – தேவா-சம்:1357/2
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில் – தேவா-சம்:1397/2
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1476/3
கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு – தேவா-சம்:1493/3
கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு – தேவா-சம்:1494/3
வெள்ளம் ஆதரித்தான் விடை ஏறிய வேதியன் – தேவா-சம்:1561/2
சூடும் சடையன் விடை தொல் கொடி மேல் – தேவா-சம்:1700/2
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம் – தேவா-சம்:1725/3
பொரு விடை உயர்த்தான் புகலியை – தேவா-சம்:1737/3
கண்_நுதலான் வெண்நீற்றான் கமழ் சடையான் விடை_ஏறி – தேவா-சம்:1899/1
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே – தேவா-சம்:1982/4
வென்ற ஆறு எங்ஙனே விடை ஏறும் வேதியனே – தேவா-சம்:2004/2
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் – தேவா-சம்:2073/2
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண்காட்டை – தேவா-சம்:2134/1
விடை ஆர் கொடியார் சடை மேல் விளங்கும் பிறை வேடம் – தேவா-சம்:2139/1
விடை ஆர் நடை ஒன்று உடையார் மீயச்சூராரே – தேவா-சம்:2139/4
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர் – தேவா-சம்:2151/2
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றை – தேவா-சம்:2188/1
தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய – தேவா-சம்:2197/3
விடை நவிலும் கொடியானை வெண் கொடி சேர் நெடு மாடம் – தேவா-சம்:2210/1
விடை அமரும் கொடியாரும் வெண் மழு மூ இலை சூல – தேவா-சம்:2213/3
நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் – தேவா-சம்:2307/3
பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2335/4
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் – தேவா-சம்:2341/2
தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள் – தேவா-சம்:2344/1
விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி – தேவா-சம்:2356/2
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர்கூறன் விடை நாளும் ஏறு குழகன் – தேவா-சம்:2425/1
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல் – தேவா-சம்:2437/3
சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற – தேவா-சம்:2480/3
வெம் கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர் – தேவா-சம்:2547/3
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2550/4
விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2638/3
நீலம் ஆர்தரு கண்டனே நெற்றி ஓர் கண்ணனே ஒற்றை விடை
சூலம் ஆர்தரு கையனே துன்று பை பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய – தேவா-சம்:2648/1,2
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/2
வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை – தேவா-சம்:2724/2
விடை அது ஏறி விட அரவு அசைத்த விகிர்தர் அவர் – தேவா-சம்:2730/1
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான் – தேவா-சம்:2738/1
விடை அது ஏறி வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார் – தேவா-சம்:2791/1
விடை உடை கொடி மல்கு வேதியனே – தேவா-சம்:2828/4
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி நகர் – தேவா-சம்:2872/3
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2878/4
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய் – தேவா-சம்:2911/1
விடை உடை வெல் கொடி ஏந்தினானும் விறல் பாரிடம் – தேவா-சம்:2912/1
மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே – தேவா-சம்:2914/4
கொடி உயர் மால் விடை ஊர்தியினான் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2931/1
நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும் – தேவா-சம்:2943/3
விடை உடை கொடி வலன் ஏந்தி வெண் மழு – தேவா-சம்:2948/1
விடை உடை கொடியர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2955/3
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர் – தேவா-சம்:2978/2
விடை மலி கொடி அணல் விசயமங்கையே – தேவா-சம்:2979/4
வேதியன் விடை உடை விமலன் ஒன்னலர் – தேவா-சம்:3021/1
விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும் – தேவா-சம்:3056/2
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3135/4
செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம் – தேவா-சம்:3142/3
கோலம் ஆர்தரு விடை குழகனார் உறைவிடம் – தேவா-சம்:3143/2
மறி தரு கரத்தினான் மால் விடை ஏறியான் – தேவா-சம்:3153/1
ஏறனார் விடை மிசை இமையவர் தொழ உமை – தேவா-சம்:3161/1
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால் விடை
சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான் – தேவா-சம்:3364/1,2
மின் போலும் புரி நூல் விடை ஏறிய வேதியனே – தேவா-சம்:3387/2
அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல – தேவா-சம்:3398/2
வெந்த வெண் நீறு பூசி விடை ஏறிய வேதகீதன் – தேவா-சம்:3420/1
விடை நவிலும் கொடியான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3451/4
விடை உயர் வெல் கொடியான் அடி விண்ணொடு மண்ணும் எல்லாம் – தேவா-சம்:3465/1
பொரு மான விடை ஊர்வது உடையார் வெண்பொடி பூசும் – தேவா-சம்:3482/3
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர – தேவா-சம்:3529/3
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே – தேவா-சம்:3570/4
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா வினைகளே – தேவா-சம்:3579/4
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன் நா அணவும் மாலை – தேவா-சம்:3671/1
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம் – தேவா-சம்:3694/2
புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம் – தேவா-சம்:3695/1
சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3724/4
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர் – தேவா-சம்:3746/3
மழ விடை அது உடையீரே – தேவா-சம்:3866/2
மழ விடை அது உடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3866/3
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடை ஏறும் – தேவா-சம்:3934/2
விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர் – தேவா-சம்:3937/1
கடலிடை வெம் கடு நஞ்சம் உண்ட கடவுள் விடை ஏறி – தேவா-சம்:3945/1
கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு – தேவா-சம்:3966/1
வெருள் விடை ஏறிய மயேந்திரரும் – தேவா-சம்:3970/2
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே – தேவா-சம்:3974/4
பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே – தேவா-சம்:4024/1
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4086/4
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4133/3
விடை ஆர் கொடியான் அழகு ஆர் விடைவாயே – தேவா-சம்:4157/4
சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை – தேவா-அப்:62/2
உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா – தேவா-அப்:76/1
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/2
காலனை காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:227/2
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால் – தேவா-அப்:346/3
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள் – தேவா-அப்:350/3
விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/3
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் – தேவா-அப்:376/3
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார் – தேவா-அப்:380/1
விடை தரு கொடியர் போலும் வெண் புரி நூலர் போலும் – தேவா-அப்:544/1
காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு – தேவா-அப்:563/3
காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி – தேவா-அப்:564/3
அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி – தேவா-அப்:567/1
செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் – தேவா-அப்:660/1
பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன் – தேவா-அப்:771/1
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும் – தேவா-அப்:815/1
போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும் – தேவா-அப்:843/3
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம் – தேவா-அப்:869/1
கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான் – தேவா-அப்:906/2
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள் – தேவா-அப்:1039/1
காழியானை கன விடை ஊரும் மெய் – தேவா-அப்:1100/1
மட்டு வார்குழலாளொடு மால் விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1128/1,2
விடை கொள் ஊர்தியினான் திரு மீயச்சூர் – தேவா-அப்:1180/3
நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை
ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன் – தேவா-அப்:1462/1,2
நரை விடை உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1500/2
செங்கண்மால் விடை ஏறிய செல்வனார் – தேவா-அப்:1608/1
வேத நாவர் விடை கொடியார் வெற்பில் – தேவா-அப்:1716/2
ஆதிநாதன் அடல் விடை மேல் அமர் – தேவா-அப்:1781/1
கொல்லை மால் விடை ஏறிய கோவினை – தேவா-அப்:1893/1
மட்டு வார்குழலாளொடு மால் விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார் – தேவா-அப்:1910/1,2
விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் – தேவா-அப்:1979/3
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர் – தேவா-அப்:2105/3
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற – தேவா-அப்:2166/3
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி கடிய விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2174/1
கல்லலகு தாம் கொண்டு காளத்தியார் கடிய விடை ஏறி காணக்காண – தேவா-அப்:2180/1
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே – தேவா-அப்:2460/2
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2598/4
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல் – தேவா-அப்:2667/3
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/2
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும் – தேவா-அப்:2744/3
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா – தேவா-அப்:2760/1
மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் – தேவா-அப்:2830/2
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை – தேவா-அப்:2876/1
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை – தேவா-அப்:2927/1
நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண் – தேவா-அப்:2930/1
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2968/1
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை – தேவா-அப்:2973/2
கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி – தேவா-அப்:2988/1
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான் – தேவா-அப்:3001/3
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/3
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:54/4
ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன் – தேவா-சுந்:95/3
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/2
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை – தேவா-சுந்:169/1
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு – தேவா-சுந்:197/3
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே – தேவா-சுந்:245/2
விடை ஆர் வேதியனே விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:261/2
விடை ஆரும் கொடியாய் வெறி ஆர் மலர் கொன்றையினாய் – தேவா-சுந்:269/1
வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/2
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/3
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/4
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து – தேவா-சுந்:455/1
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
வேங்கூர் உறைவாய் விளமர்நகராய் விடை ஆர் கொடியானே – தேவா-சுந்:483/2
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை – தேவா-சுந்:570/1
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
நரை விடை உடை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:689/4
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ – தேவா-சுந்:707/3
முந்தி பொரு விடை ஏறி மூஉலகும் திரிவானே – தேவா-சுந்:746/2
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி – தேவா-சுந்:870/1
விடை உடையான் விட நாகன் வெண்நீற்றன் புலியின் தோல் – தேவா-சுந்:903/3
விடை ஆர் கொடியன் வேத நாவன் – தேவா-சுந்:928/2
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர் – தேவா-சுந்:1029/1
மேல்


விடை_ஊர்தி (1)

விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி
தெண் நிலா மதி தவழ்தரு மாளிகை தேவூர் – தேவா-சம்:2356/2,3
மேல்


விடை_ஏறி (1)

கண்_நுதலான் வெண்நீற்றான் கமழ் சடையான் விடை_ஏறி
பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் – தேவா-சம்:1899/1,2
மேல்


விடைக்கு (1)

வெள் விடைக்கு அருள்செய் விசயமங்கை – தேவா-அப்:1782/2
மேல்


விடைத்த (2)

விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி – தேவா-சம்:444/1
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும் – தேவா-சம்:1300/1
மேல்


விடைத்து (1)

விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா – தேவா-சம்:1937/3
மேல்


விடைத்தே (1)

விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:88/4
மேல்


விடைதான் (1)

விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள் – தேவா-அப்:791/3
மேல்


விடையர் (6)

விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2477/4
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர்
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி – தேவா-சம்:4121/2,3
கடியது ஓர் விடையர் போலும் காமனை காய்வர் போலும் – தேவா-அப்:542/2
கொம்பு அனாள் பாகர் போலும் கொடி உடை விடையர் போலும் – தேவா-அப்:642/1
வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி – தேவா-அப்:646/2
கடவு நல் விடையர் போலும் காலனை காய்வர் போலும் – தேவா-அப்:700/2
மேல்


விடையவர் (1)

தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி – தேவா-சம்:3703/3
மேல்


விடையவன் (2)

விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள் – தேவா-சம்:3405/1
தார் இடும் போர் விடையவன் தலைவன் தலையே கலனா – தேவா-சம்:3406/3
மேல்


விடையன் (8)

நீரின் மல்கு சடையன் விடையன் அடையார் தம் அரண் மூன்றும் – தேவா-சம்:15/1
பீடு உடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன் – தேவா-சம்:527/2
தங்கு சடையன் விடையன் உடையன் சரி கோவண ஆடை – தேவா-சம்:802/2
விடையன் திரு பறியல் வீரட்டத்தானே – தேவா-சம்:1446/4
தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3249/3
புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன்
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/1,2
ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு – தேவா-சம்:4091/3
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
மேல்


விடையனை (1)

விடையனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1240/4
மேல்


விடையா (1)

வெறி ஆர் கொன்றை சடையா விடையா என்பாரை – தேவா-சம்:1107/3
மேல்


விடையாய் (13)

விடையாய் எனுமால் வெருவா விழுமால் – தேவா-சம்:1655/2
வெம் கண் விடையாய் எம் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1714/3
வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி – தேவா-சம்:2102/3
செம் கண் வெள் விடையாய் திரு ஆலவாய் – தேவா-சம்:3345/1
வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே – தேவா-அப்:617/4
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2395/4
மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே – தேவா-சுந்:259/1
வெளை மால் விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:429/4
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேதநெறியானே – தேவா-சுந்:536/2
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால் – தேவா-சுந்:786/1
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
மேல்


விடையார் (7)

இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார் – தேவா-சம்:80/1
பங்கம் ஏறு மதி சேர் சடையார் விடையார் பல வேதம் – தேவா-சம்:712/1
கொடி ஆர் விடையார் மாட வீதி குடந்தை குழகு ஆரும் – தேவா-சம்:777/3
வரு மா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார்
கருமான் உரி தோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2343/1,2
பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே – தேவா-சம்:2893/1
காய் சினத்த விடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3293/3
செங்கண்மால் விடையார் செம்பொன்பள்ளியார் – தேவா-அப்:1434/3
மேல்


விடையார்-தம்மை (1)

தோல் ஒன்று உடையார் விடையார்-தம்மை தொழுவார்கள் – தேவா-சம்:2118/2
மேல்


விடையார்தாமே (1)

காலன் உயிர் வௌவ வல்லார்தாமே கடிது ஓடும் வெள்ளை விடையார்தாமே
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே – தேவா-அப்:2450/1,2
மேல்


விடையாளர் (1)

பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில் – தேவா-சம்:1396/2
மேல்


விடையாளனே (1)

வென்றி சேர் வியன் கோயில் கொண்ட விடையாளனே – தேவா-சம்:2289/4
மேல்


விடையான் (17)

சூல படையான் விடையான் சுடு நீற்றான் – தேவா-சம்:329/1
விடையான் உறை வீழிமிழலை – தேவா-சம்:376/3
விடையான் விறல் ஆர் கரியின் தோல் – தேவா-சம்:399/2
பார் ஆர் விடையான் பனையூர் மேல் – தேவா-சம்:403/1
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிக பெரியான் – தேவா-சம்:663/2
விடையான் அடி ஏத்த மேவா வினைதானே – தேவா-சம்:959/4
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார் – தேவா-சம்:1009/1
நரை ஆர் விடையான் நலம் கொள் பெருமான் – தேவா-சம்:1443/1
கனம் அம் சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் – தேவா-சம்:1889/3
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2386/3
கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் – தேவா-சம்:2400/3
பூசும் மாசு இல் பொடியான் விடையான் பொருப்பன்மகள் – தேவா-சம்:2740/1
பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான்
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர் – தேவா-சம்:3460/2,3
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:978/4
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க – தேவா-அப்:2155/3
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/2
மேல்


விடையான்-தன்னை (1)

வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
மேல்


விடையானும் (2)

சாய்க்காடே பதி ஆக உடையானும் விடையானும்
வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த – தேவா-சம்:1907/2,3
தான் அமரும் விடையானும் எங்கள் தலைவன் அன்றே – தேவா-சம்:2924/4
மேல்


விடையானே (2)

தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே – தேவா-சம்:1911/4
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/2
மேல்


விடையானை (13)

நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் – தேவா-சம்:914/2
விடையானை வேதமும் வேள்வியும் ஆய நன்கு – தேவா-சம்:1604/2
விடையானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை – தேவா-சம்:1612/3
விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம் – தேவா-சம்:1637/1
மெய்யானை பொய்யாதும் இல்லான்-தன்னை விடையானை சடையானை வெறித்த மான் கொள் – தேவா-அப்:2687/3
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
கங்கு ஆர்ந்த வார் சடைகள் உடையானை விடையானை கருப்பறியலூர் – தேவா-சுந்:307/2
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/1,2
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி – தேவா-சுந்:524/3
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/1,2
சிரம் என்னும் கலனானை செங்கண்மால் விடையானை
வரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:876/2,3
மேல்


விடையின் (4)

மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/4
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை – தேவா-சுந்:872/1
மேல்


விடையினர் (9)

ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/2
கொண்டு அணி சடையர் விடையினர் பூதம் கொடுகொட்டி குடமுழா கூடியும் முழவ – தேவா-சம்:812/2
அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் – தேவா-சம்:853/1
விடையினர் வெளியது ஒர் தலை கலன் என நனி – தேவா-சம்:1318/1
மின் உலாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும் – தேவா-சம்:2605/1
கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர் – தேவா-சம்:3701/2
கண் உறு நுதலினர் கடியது ஒர் விடையினர் கனலினர் – தேவா-சம்:3713/3
இடிபடு குரல் உடை விடையினர் படம் உடை அரவினர் – தேவா-சம்:3726/2
படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர் – தேவா-சம்:3799/1
மேல்


விடையினன் (2)

படர் ஒளி சடையினன் விடையினன் மதில் அவை – தேவா-சம்:1349/1
அடல் விடையினன் மழுவாளினன் அலரால் அணி கொன்றை – தேவா-சுந்:724/1
மேல்


விடையினனாய் (1)

ஒற்றை விடையினனாய் உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3399/3
மேல்


விடையினாய் (1)

தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும் – தேவா-சம்:3358/1
மேல்


விடையினார் (1)

விடையினார் வெண்பொடி பூசியார் விரி புனல் – தேவா-சம்:3085/3
மேல்


விடையினான் (2)

செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே – தேவா-சம்:3130/4
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான்
உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே – தேவா-சம்:3585/3,4
மேல்


விடையினீர் (1)

கோலம் சேர் விடையினீர் கொடும் காலன்-தனை செற்றீர் – தேவா-சம்:2352/2
மேல்


விடையினை (1)

கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே – தேவா-அப்:858/2
மேல்


விடையீர் (2)

உரம் மனும் சடையீர் விடையீர் உமது இன்னருள் – தேவா-சம்:1489/1
சினம் மல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர் – தேவா-சம்:2076/2
மேல்


விடையும் (7)

விடையும் ஏறுவர் வெண்பொடி பூசுவர் – தேவா-சம்:1454/1
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த – தேவா-அப்:241/1
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள் – தேவா-அப்:1039/1
விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி – தேவா-அப்:1125/1
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
விடையும் கொடியும் சடையும் உடையாய் மின் நேர் உருவத்து ஒளியானே – தேவா-சுந்:418/1
வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே – தேவா-சுந்:1034/2
மேல்


விடையே (1)

தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண் – தேவா-அப்:2845/3
மேல்


விடையை (3)

பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல – தேவா-அப்:2670/3
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/2
மேல்


விடையொடு (1)

விடையொடு பூதம் சூழ்தர சென்று வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:813/4
மேல்


விடையோடு (1)

நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும் – தேவா-அப்:2267/2
மேல்


விடையோடும் (1)

அந்தி மால் விடையோடும் அன்பாய் மிக – தேவா-அப்:1942/2
மேல்


விடைவாய்க்கடி (1)

விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/3,4
மேல்


விடைவாயே (10)

வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே – தேவா-சம்:4148/4
வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே – தேவா-சம்:4149/4
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே – தேவா-சம்:4150/4
வீச களி அன்னம் மல்கும் விடைவாயே – தேவா-சம்:4151/4
விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே – தேவா-சம்:4152/4
வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே – தேவா-சம்:4153/4
வேதத்து ஒலியும் பயிலும் விடைவாயே – தேவா-சம்:4154/4
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே – தேவா-சம்:4155/4
விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே – தேவா-சம்:4156/4
விடை ஆர் கொடியான் அழகு ஆர் விடைவாயே – தேவா-சம்:4157/4
மேல்


விடைவாயை (1)

மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4158/2,3
மேல்


விடைஊர்தியான் (3)

உச்சியே புனைதல் வேடம் விடைஊர்தியான்
கச்சி ஏகம்பம் மேய கறை_கண்டனை – தேவா-சம்:1591/2,3
புனை பொன் சூலத்தன் போர் விடைஊர்தியான்
வினை வெல் நாகத்தன் வெண் மழுவாளினான் – தேவா-அப்:1186/1,2
கவனம் செய்யும் கன விடைஊர்தியான்
தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே – தேவா-அப்:2043/3,4
மேல்


விடைஊர்தியினாய் (1)

புற்று ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா பொரு வெள் விடைஊர்தியினாய்
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:24/1,2
மேல்


விடைஊர்தியை (1)

மெய்யனை விடைஊர்தியை வெண் மழு – தேவா-அப்:1894/1
மேல்


விடைஏற்றினானை (1)

கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல – தேவா-அப்:2693/3
மேல்


விண் (148)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:34/4
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:35/4
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/4
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/4
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:38/4
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:39/4
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/4
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:41/4
வெறி கமழ் பூம் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:42/4
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:43/4
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:59/2
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும் – தேவா-சம்:76/3
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:87/4
விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:92/4
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க – தேவா-சம்:425/1
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார் – தேவா-சம்:523/2
வெம் சுடர் தீ அங்கை ஏந்தி விண் கொள் முழவு அதிர – தேவா-சம்:532/1
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் – தேவா-சம்:570/2
எற்று நீர் தீ காலும் மேலை விண் இயமானனோடு – தேவா-சம்:571/2
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர் – தேவா-சம்:603/1
தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண்
தோயும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:642/3,4
மேதகம் சேர் மேகம் அம் தண் சோலையில் விண் ஆர்ந்த – தேவா-சம்:713/3
கடி ஆர் கொன்றை சுரும்பின் மாலை கமழ் புன் சடையார் விண்
முடியா படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய – தேவா-சம்:730/1,2
விண் கொள் மதி சேர் சடையார் விடை ஆர் கொடியார் வெண் நீறு – தேவா-சம்:756/2
விண் ஆர் திங்கள் கண்ணி வெள்ளை மாலை அது சூடி – தேவா-சம்:790/1
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை – தேவா-சம்:819/1
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும் – தேவா-சம்:835/1
ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன் விரும்பும் – தேவா-சம்:1168/2
விண் உற ஓங்கிய விமலன் இடம் – தேவா-சம்:1182/3
விண் புனை மருவிய விகிர்தன் நகர் – தேவா-சம்:1210/2
விண் தலர் பொழில் அணிவு ஏணு புரத்தரன் – தேவா-சம்:1371/3
ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம் – தேவா-சம்:1382/2
விண் அமர் நெடு மாடம் ஓங்கி விளங்கிய கச்சி-தன்னுள் – தேவா-சம்:1429/3
வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/3
விண் உளார் மறைகள் வேதம் விரித்து ஓதுவார் – தேவா-சம்:1596/1
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை – தேவா-சம்:1611/3
புலம் தான் புகழால் எரி விண் புகழும் – தேவா-சம்:1668/3
விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை – தேவா-சம்:1751/3
விண் பயன்கொளும் வேட்கையாளரே – தேவா-சம்:1752/4
விண் உலாம் மதி சூடி வேதமே – தேவா-சம்:1766/1
பருத்து உரு அது ஆகி விண் அடைந்தவன் ஒர் பன்றி – தேவா-சம்:1816/1
விண் இயல் பிறை பிளவு அறை புனல் முடித்த – தேவா-சம்:1820/1
விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி – தேவா-சம்:1899/3
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி – தேவா-சம்:1906/3
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டிய-கால் வெண் மாடம் – தேவா-சம்:1922/3
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/2
விண் மொய்த்த பொழில் வரி வண்டு இசை முரலும் வெண்காடே – தேவா-சம்:1989/4
விண் பொலி வெண் பிறை சென்னி விகிர்தன் உறை வெண்காட்டை – தேவா-சம்:1992/2
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெம் கணையால் எய்தாய் வரி – தேவா-சம்:2037/1
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன் புகலி – தேவா-சம்:2053/3
விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து – தேவா-சம்:2227/3
விண் இயங்கும் மதிக்கண்ணியான் விரியும் சடை – தேவா-சம்:2280/1
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன் – தேவா-சம்:2366/1
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/3
விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2482/4
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுதுசெய் – தேவா-சம்:2522/3
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய் – தேவா-சம்:2569/1
மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய – தேவா-சம்:2959/3
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி – தேவா-சம்:3067/1
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே – தேவா-சம்:3075/4
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே – தேவா-சம்:3423/2
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர் – தேவா-சம்:3460/3
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/3
மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே – தேவா-சம்:3583/4
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/3
விண் பொய்யதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை – தேவா-சம்:3609/1
விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3642/4
விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே – தேவா-சம்:3659/4
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/4
விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3713/4
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
விண் தலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர் – தேவா-சம்:3749/3
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/4
விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும் – தேவா-சம்:3777/1
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை – தேவா-சம்:3863/1
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ – தேவா-சம்:3912/1
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து – தேவா-சம்:4089/1
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
விண் அமர் பைம் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4131/3
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் – தேவா-அப்:106/1
விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை – தேவா-அப்:118/2
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே – தேவா-அப்:130/3
விழித்தனர் காமனை வீழ்தர விண் நின்று – தேவா-அப்:169/1
விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/2
விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே – தேவா-அப்:249/3
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக – தேவா-அப்:391/1
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் – தேவா-அப்:890/3
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு – தேவா-அப்:1078/1
விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே – தேவா-அப்:1172/1
மிழலையான் அடி சார விண் ஆள்வரே – தேவா-அப்:1189/4
விண் நிறைந்த விரி சுடர் சோதியான் – தேவா-அப்:1818/2
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2597/4
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2606/4
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2610/4
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி – தேவா-அப்:2653/2
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை – தேவா-அப்:2767/2
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/2
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:21/4
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:55/4
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய – தேவா-சுந்:131/1
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:428/4
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/2
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
நிலை கெட விண் அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய – தேவா-சுந்:1023/1
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/2
மேல்


விண்-பால் (2)

விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
மேல்


விண்_உலகம் (1)

மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே – தேவா-சம்:3583/4
மேல்


விண்களார் (1)

விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும் – தேவா-சம்:2595/1
மேல்


விண்ட (27)

மரவத்தொடு மண மாதவி மௌவல் அது விண்ட
குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம் – தேவா-சம்:147/1,2
நாற விண்ட நறு மா மலர் கவ்வி – தேவா-சம்:275/1
விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:493/4
விண்ட மாம் பொழில் சூழ் திரு வேற்காடு – தேவா-சம்:622/1
மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று – தேவா-சம்:1985/2
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே – தேவா-சம்:1985/4
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் – தேவா-சம்:1986/3
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட
கோள் பலவின் தீம் கனியை மா கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே – தேவா-சம்:2235/3,4
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல் – தேவா-சம்:2437/3
விண்ட மா மலரோனும் விளங்கு ஒளி அரவு_அணையானும் – தேவா-சம்:2461/1
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2478/4
விண்ட வெள்எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும் – தேவா-சம்:2562/1
விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2646/3
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம் – தேவா-சம்:3365/3
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
விண்ட வெண் தலையே கலன் ஆகவே – தேவா-அப்:1124/1
விண்ட மா மலர் மேல் உறைவானொடும் – தேவா-அப்:1142/1
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள் – தேவா-அப்:1203/3
விண்ட புரம் மூன்றும் எரி கொள – தேவா-அப்:1737/1
விண்ட தாதையை தாள் அற வீசிய – தேவா-அப்:1807/2
விண்ட மா மலர் கொண்டு விரைந்து நீர் – தேவா-அப்:1880/1
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர் – தேவா-அப்:2014/2
கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் – தேவா-சுந்:232/1
தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய் – தேவா-சுந்:484/1
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:722/3,4
மேல்


விண்டது (1)

பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர் – தேவா-சம்:1941/1
மேல்


விண்டம் (1)

தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் – தேவா-சம்:2704/3
மேல்


விண்டல் (1)

விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே – தேவா-சம்:1994/4
மேல்


விண்டவர் (7)

மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/4
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
விண்டவர் புரம் மூன்றும் வெம் கணை ஒன்றினால் அவிய – தேவா-சம்:1435/3
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/3
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த – தேவா-அப்:422/3
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரை – தேவா-அப்:1291/3
விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ – தேவா-அப்:1410/1
மேல்


விண்டவர்-தம் (7)

விண்டவர்-தம் புரம் எய்தவன் வெண்ணியில் – தேவா-சம்:1621/3
விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ – தேவா-சம்:2770/3
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய் – தேவா-சம்:2911/1
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3560/2
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
விண்டவர்-தம் புரம் மூன்று எரிசெய்த எம் வேதியனே – தேவா-சுந்:200/2
மேல்


விண்டவர்கள் (1)

விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய – தேவா-சம்:1953/3
மேல்


விண்டனன் (1)

விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன்
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/1,2
மேல்


விண்டார் (9)

விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக – தேவா-சம்:898/3
விண்டார் புரம் மூன்றும் எரித்த விமலன் – தேவா-சம்:1842/1
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2144/4
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1605/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி – தேவா-அப்:2517/1
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேதநெறியானே – தேவா-சுந்:536/2
மேல்


விண்டார்-தம் (1)

விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
மேல்


விண்டார்கள்-தம் (1)

விண்டார்கள்-தம் புரம் மூன்று உடனே வேவ – தேவா-சம்:1606/2
மேல்


விண்டாரையும் (1)

ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால் – தேவா-அப்:840/1
மேல்


விண்டானே (1)

விண்டானே மேலையார் மேலையார் மேல் ஆய – தேவா-சுந்:981/1
மேல்


விண்டானை (1)

விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
மேல்


விண்டு (19)

விண்டு பண்டே வாழ மாட்டேன் வேதனை நோய் நலிய – தேவா-சம்:539/2
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே – தேவா-சம்:985/2
தொண்டு உளார் வினை விண்டு போகுமே – தேவா-சம்:1045/2
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ் – தேவா-சம்:1169/1
விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுர தரன் – தேவா-சம்:1371/1
விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன் – தேவா-சம்:1371/2
விண்டு அலர் பொழில் அணி வேணுபுரத்து அரன் – தேவா-சம்:1371/4
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி – தேவா-சம்:1480/1
விண்டு இரைத்தம் மலரால் திகழ் வெண்ணெய்_பிரான் அடி – தேவா-சம்:1552/3
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஒர் அம்பால் – தேவா-சம்:1798/3
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம் – தேவா-சம்:2617/1
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/4
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3813/1
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ – தேவா-அப்:475/3
விண்டு போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1119/4
விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி – தேவா-அப்:1220/2
மேல்


விண்டுபோய் (2)

விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1209/4
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1218/4
மேல்


விண்ண (1)

விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர் ஒர்பாகம் – தேவா-சம்:2467/2
மேல்


விண்ணகத்தான் (1)

விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த – தேவா-அப்:1055/1
மேல்


விண்ணகத்தில் (1)

மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ – தேவா-அப்:2630/1
மேல்


விண்ணகத்து (1)

விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:624/4
மேல்


விண்ணகம் (1)

மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் – தேவா-அப்:969/3
மேல்


விண்ணத்து (1)

விண்ணத்து அம் மதி சூடிய வேதியர் – தேவா-அப்:1930/2
மேல்


விண்ணப்ப (1)

விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
மேல்


விண்ணப்பம் (15)

எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/2
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் – தேவா-அப்:1028/1
விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள் – தேவா-அப்:1039/1
விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1040/1
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1041/1
வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1042/1
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1044/1
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1046/1
வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1047/1
வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1048/1
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/3
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/3
மேல்


விண்ணர் (2)

விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும் – தேவா-சம்:2752/1
விண்ணர் வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள் – தேவா-சம்:3121/2
மேல்


விண்ணவர் (45)

கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும் – தேவா-சம்:419/3
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும் – தேவா-சம்:437/3
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ – தேவா-சம்:438/3
நீறு உடை கோல மேனியர் நெற்றிக்கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த – தேவா-சம்:817/3
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/4
மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே – தேவா-சம்:863/4
பின் ஒரு நாள் அ விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி – தேவா-சம்:1097/2
விண்ணவர் தானவர் முனிவரொடு – தேவா-சம்:1233/3
விண்ணவர் தம்மொடு வெம் கதிரோன் அனல் – தேவா-சம்:1301/1
விண்ணவர் தொழ வெண் தலையில் பலி கொண்டதே – தேவா-சம்:1482/4
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே – தேவா-சம்:1492/1
விண்ணானே விண்ணவர் ஏத்த விரும்பும் சீர் – தேவா-சம்:1625/1
விண்ணவர்_கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே – தேவா-சம்:1984/4
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி அழித்திலர் போலும் – தேவா-சம்:2172/1
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் – தேவா-சம்:2212/2
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற – தேவா-சம்:2475/1
விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை – தேவா-சம்:2582/3
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் – தேவா-சம்:2676/1
விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி – தேவா-சம்:2828/5
வியந்தாய் வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி – தேவா-சம்:2832/5
விண்ணவர் அடி தொழ விளங்கினானை – தேவா-சம்:2833/2
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம் – தேவா-சம்:2844/5
வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை – தேவா-சம்:2921/1
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும் – தேவா-சம்:2959/1
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2984/4
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை – தேவா-சம்:2986/1
விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும் – தேவா-சம்:3056/2
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச – தேவா-சம்:3461/1
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய – தேவா-சம்:3810/1
விண்ணவர் அடைவு உடையோரே – தேவா-சம்:3825/4
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த – தேவா-அப்:241/1
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள் – தேவா-அப்:286/1
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த – தேவா-அப்:348/1
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/2
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று – தேவா-அப்:599/1
விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும் – தேவா-அப்:697/1
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
வீரனை விடம் உண்டனை விண்ணவர்
தீரனை திரு அண்ணாமலையனை – தேவா-அப்:1108/1,2
வீறு இலாதன செய்யினும் விண்ணவர்
ஊறலாய் அருளாய் என்று உரைப்பரே – தேவா-அப்:2030/3,4
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் – தேவா-சுந்:746/3
விடம் உடைய மிடறன் விண்ணவர் மேலவன் – தேவா-சுந்:827/2
மேல்


விண்ணவர்-தங்களை (1)

வென்றனன் வென்றனன் வேள்வியில் விண்ணவர்-தங்களை
சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை – தேவா-சுந்:460/1,2
மேல்


விண்ணவர்-தம் (8)

விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி – தேவா-சம்:2260/2
விண்ணவர்-தம் பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3452/4
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும் – தேவா-அப்:2580/1
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும் – தேவா-சுந்:409/1
மேல்


விண்ணவர்-தம்_கோன்ஊர் (1)

விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி – தேவா-சம்:2260/2
மேல்


விண்ணவர்_கோன் (5)

விண்ணவர்_கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே – தேவா-சம்:1984/4
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன்
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/2,3
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன்
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:863/2,3
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
மேல்


விண்ணவர்க்கு (2)

விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த – தேவா-அப்:422/3
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
மேல்


விண்ணவர்க்கும் (10)

வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி – தேவா-சம்:1399/1
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம் – தேவா-அப்:2241/1
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே – தேவா-அப்:2526/2
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே – தேவா-அப்:2605/4
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை – தேவா-அப்:2875/1
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
மேல்


விண்ணவர்கள் (10)

விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/4
விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்ற மகள் மெய் தேன் – தேவா-சம்:1802/1
நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் – தேவா-சம்:3600/2
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த – தேவா-அப்:426/1
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் – தேவா-அப்:2283/3
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/3
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2607/4
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி – தேவா-அப்:2777/1
மேல்


விண்ணவர்களோடும் (1)

மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
மேல்


விண்ணவர்தாம் (6)

விதியானை விண்ணவர்தாம் வியந்து ஏத்திய – தேவா-சம்:1584/2
விடையானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை – தேவா-சம்:1612/3
வித்தினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1617/3
மேய்ந்தானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1618/3
விண்ணினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1620/3
விதியானை விண்ணவர்தாம் தொழுது ஏத்திய – தேவா-சம்:1635/1
மேல்


விண்ணவர்பிரான் (1)

விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே – தேவா-சம்:3659/4
மேல்


விண்ணவராய் (1)

விண்ணவராய் ஓங்கி வியன்_உலகம் ஆள்வாரே – தேவா-சம்:1959/4
மேல்


விண்ணவரில் (1)

மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே – தேவா-சம்:2233/4
மேல்


விண்ணவருக்காய் (1)

விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக – தேவா-சம்:1096/1
மேல்


விண்ணவரும் (5)

வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்ச – தேவா-சம்:1804/1
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி – தேவா-சம்:1822/3
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/3
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற – தேவா-சுந்:275/1
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல் – தேவா-சுந்:866/1
மேல்


விண்ணவரொடு (2)

விண்ணவரொடு இனிதாக வீற்றிருப்பார் அவர்தாமே – தேவா-சம்:2177/4
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ – தேவா-சுந்:889/3
மேல்


விண்ணவரோடும் (3)

வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/4
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே – தேவா-சம்:1121/4
சீரின் ஆர் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே – தேவா-சம்:1436/4
மேல்


விண்ணவன் (2)

கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர் – தேவா-சம்:692/2
விரை தரு சடைமுடி காளத்தி விண்ணவன்
நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே – தேவா-சம்:3185/3,4
மேல்


விண்ணவன்-தன் (1)

விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
மேல்


விண்ணவனாய் (1)

விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே – தேவா-அப்:2526/2
மேல்


விண்ணவனே (2)

வெருவ உண்டு உகந்த அருள் என்-கொல் விண்ணவனே
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/2,3
மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/3
மேல்


விண்ணவனை (3)

விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும் – தேவா-அப்:2691/2
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
மேல்


விண்ணாய் (2)

பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
மேல்


விண்ணார் (1)

விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க – தேவா-அப்:2155/3
மேல்


விண்ணானே (1)

விண்ணானே விண்ணவர் ஏத்த விரும்பும் சீர் – தேவா-சம்:1625/1
மேல்


விண்ணிடை (6)

மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே – தேவா-சம்:1535/4
மண்ணானே விண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம் – தேவா-சம்:1625/2
விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் – தேவா-அப்:305/2
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த – தேவா-அப்:426/1
விண்ணிடை மின் ஒப்பானை மெய் பெரும்பொருள் ஒப்பானை – தேவா-அப்:724/1
விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:294/4
மேல்


விண்ணிடையே (1)

விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே – தேவா-அப்:130/3
மேல்


விண்ணில் (14)

விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல் – தேவா-சம்:804/2
விண்ணில் புயல் காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:886/4
விண்ணில் ஆன பிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே – தேவா-சம்:1542/1
விண்ணில் திகழும் வேணுபுரமே – தேவா-சம்:1652/4
விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி – தேவா-சம்:2356/2
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே – தேவா-சம்:2373/4
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2643/3
விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:3102/1
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை – தேவா-சம்:3191/1
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே – தேவா-சம்:3362/4
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால் விடை – தேவா-சம்:3364/1
சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர் – தேவா-அப்:722/2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில்
ஆன வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:894/3,4
மேல்


விண்ணிலார் (1)

விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர் – தேவா-சம்:3173/2
மேல்


விண்ணின் (12)

விண்ணின் ஆர் மதில் எய்த முக்கண்ணினான் – தேவா-சம்:627/2
விண்ணின் ஆர் விரி புனல் மேவினார் சடைமுடி – தேவா-சம்:3109/3
விண்ணின் மா மழை பொழிந்து இழிய வெள் அருவி சேர் – தேவா-சம்:3159/3
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே – தேவா-சம்:3584/4
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை – தேவா-சம்:3946/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத – தேவா-அப்:328/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் – தேவா-அப்:347/1
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி – தேவா-அப்:357/2
நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க – தேவா-அப்:690/1
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே – தேவா-அப்:1127/2
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை – தேவா-அப்:1531/1
விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன் – தேவா-சுந்:766/1
மேல்


விண்ணினார் (3)

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத – தேவா-அப்:328/1
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் – தேவா-அப்:347/1
விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் – தேவா-அப்:1584/1
மேல்


விண்ணினார்கள் (1)

விண்ணினார்கள் வியக்கப்படுமவன் – தேவா-அப்:1260/3
மேல்


விண்ணினில் (1)

விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1506/4
மேல்


விண்ணினும் (1)

வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/3
மேல்


விண்ணினை (2)

விண்ணினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1620/3
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் – தேவா-அப்:295/1
மேல்


விண்ணுக்கு (1)

பரவுவார் விண்ணுக்கு ஒருவர் ஆவரே – தேவா-சம்:1044/2
மேல்


விண்ணுக்கும் (1)

வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/3
மேல்


விண்ணும் (35)

விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:111/4
விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே – தேவா-சம்:140/4
பாரும் விண்ணும் பரவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:289/1
பூதமும் பல் கணமும் புடை சூழ பூமியும் விண்ணும் உடன் பொருந்த – தேவா-சம்:417/1
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும்
தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண் – தேவா-சம்:642/2,3
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே – தேவா-சம்:936/4
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமது ஆமே – தேவா-சம்:1027/2
வையகம் நீர் தீ வாயுவும் விண்ணும் முதல் ஆனான் – தேவா-சம்:1056/1
விண்ணும் ஓர் பாகம் உடையார் வேதம் உடைய விமலர் – தேவா-சம்:2189/2
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே – தேவா-சம்:2290/4
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும் – தேவா-சம்:2403/2
பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை – தேவா-சம்:3367/3
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட – தேவா-சம்:3397/1
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள் – தேவா-சம்:3405/1
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/3
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து – தேவா-அப்:334/3
கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்து விண்ணும்
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று – தேவா-அப்:466/1,2
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/3
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் – தேவா-அப்:899/2
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும்
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய – தேவா-அப்:2089/2,3
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும்
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/1,2
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
மேல்


விண்ணுலகத்தவர்கள் (1)

விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் – தேவா-சுந்:1021/3
மேல்


விண்ணுலகம் (4)

பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் – தேவா-சம்:1462/3
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே – தேவா-சம்:3404/4
பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பு ஒன்று இலரே – தேவா-சுந்:268/4
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே – தேவா-சுந்:851/4
மேல்


விண்ணுலகமே (1)

நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
மேல்


விண்ணுலகின் (1)

விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
மேல்


விண்ணுலகு (4)

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும் – தேவா-சம்:1252/1
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3062/4
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3184/4
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
மேல்


விண்ணுலகும் (2)

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
மேல்


விண்ணுளார் (1)

விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3
மேல்


விண்ணுளாரொடு (1)

வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும் – தேவா-சுந்:636/3
மேல்


விண்ணுளோர் (1)

பழைய தம் அடியார் துதிசெய பாருளோர்களும் விண்ணுளோர் தொழ – தேவா-சம்:2030/1
மேல்


விண்ணுளோர்கள் (1)

வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள்
செம் மலரோன் இந்திரன் மால் சென்று இரப்ப தேவர்களே தேர் அது ஆக – தேவா-சம்:1408/1,2
மேல்


விண்ணுற (3)

வீரம் மிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்டு அரக்கன் – தேவா-அப்:592/1
விடுத்த மால் வரை விண்ணுற ஆனையார் – தேவா-அப்:1442/1
மேலள் ஆவது கண்டனள் விண்ணுற
சோலை ஆர்தரு தோணிபுரவர்க்கு – தேவா-அப்:1520/2,3
மேல்


விண்ணுறு (1)

விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
மேல்


விண்ணை (1)

விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி – தேவா-அப்:1220/2
மேல்


விண்ணையே (1)

முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே – தேவா-சம்:3368/4
மேல்


விண்ணொடு (5)

மலை அவன் விண்ணொடு மண்ணும் அவன் – தேவா-சம்:1179/2
விடை உயர் வெல் கொடியான் அடி விண்ணொடு மண்ணும் எல்லாம் – தேவா-சம்:3465/1
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
வெம் கதிர் செல்வன் விண்ணொடு மண்உளோர் – தேவா-அப்:1802/2
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
மேல்


விண்ணோடு (2)

வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள் – தேவா-சம்:650/2
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
மேல்


விண்ணோர் (26)

மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் – தேவா-சம்:90/2
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/4
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே – தேவா-சம்:348/4
விண்ணோர் சார தன் அருள் செய்த வித்தகர் வேத முதல்வர் – தேவா-சம்:453/2
விண்ணோர் பரவ நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:496/4
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/4
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அற சாடி விண்ணோர்
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/1,2
கண் ஆர் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமானே – தேவா-சம்:790/4
பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும் – தேவா-சம்:906/1
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று விண்ணோர்
விரவும் திருமேனி விளங்கும் வளை எயிற்றின் – தேவா-சம்:949/1,2
விண்ணோர் பெருமானே விகிர்தா விடை ஊர்தீ – தேவா-சம்:961/1
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி – தேவா-சம்:2106/2
வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர்_கோன்ஊர் – தேவா-சம்:2258/3
மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம் கொச்சை புறவம் விண்ணோர்
புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று – தேவா-சம்:2274/2,3
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே – தேவா-சம்:2704/1
ஐயன் நல் அதிசயன் அயன் விண்ணோர் தொழும் – தேவா-சம்:3044/1
பெண்ஆண் ஆய விண்ணோர்_கோவை – தேவா-சம்:3228/1
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன் – தேவா-அப்:969/2
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை – தேவா-அப்:2307/1
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன் – தேவா-அப்:2857/1
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர் – தேவா-சுந்:541/1
மேல்


விண்ணோர்-தமை (1)

வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே – தேவா-சம்:1420/4
மேல்


விண்ணோர்_கோவை (1)

பெண்ஆண் ஆய விண்ணோர்_கோவை
நண்ணாதாரை எண்ணோம் நாமே – தேவா-சம்:3228/1,2
மேல்


விண்ணோர்க்கு (2)

பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/2
மேல்


விண்ணோர்க்கும் (1)

வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர் – தேவா-அப்:1147/1
மேல்


விண்ணோர்கட்கு (1)

சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் – தேவா-சம்:2895/1
மேல்


விண்ணோர்கள் (5)

மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ – தேவா-அப்:947/1
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை – தேவா-அப்:1648/1
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/4
தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர் – தேவா-சுந்:437/1
மேல்


விண்ணோர்களும் (2)

விண்ணோர்களும் மண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச – தேவா-சம்:92/1
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே – தேவா-சம்:4155/4
மேல்


விண்ணோரவர் (1)

விண்ணோரவர் ஏத்த விரும்புவரே – தேவா-சம்:1719/4
மேல்


விண்ணோரும் (9)

விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:3481/2
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1093/2
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1094/2
மெய் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1096/2
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1097/2
மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1098/2
மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1099/2
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
மேல்


விண்ணோரொடு (1)

விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/4
மேல்


விண்தலம் (1)

விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை – தேவா-அப்:1891/2
மேல்


விண்தான் (1)

விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் – தேவா-சம்:805/1
மேல்


விண்உளார் (3)

விண்உளார் தொழும் வீழிமிழலையுள் – தேவா-அப்:1196/3
விண்உளார் பலரும் அறி ஆனையார் – தேவா-அப்:1443/3
விண்உளார் தொழுது ஏத்தும் விளக்கினை – தேவா-அப்:1643/1
மேல்


விண்உளாரும் (1)

விண்உளாரும் விரும்பப்படுபவர் – தேவா-அப்:1211/1
மேல்


வித்தக (8)

வித்தக மறை மலி தமிழ் விரகன மொழி – தேவா-சம்:1347/2
வித்தக படை வல்ல அரக்கன் விறல் தலை – தேவா-சம்:1498/3
வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு – தேவா-சம்:3040/3
வித்தக நகு தலை உடையவர் இடம் விழிமிழலையே – தேவா-சம்:3714/4
வித்தக மறையவர் வெங்குரு மேவிய – தேவா-சம்:3817/1
வித்தக மறையவர் மிழலை உளீர் அன்று – தேவா-சம்:3862/1
வித்தக கோல வெண் தலை மாலை விரதிகள் – தேவா-அப்:208/3
வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு – தேவா-சுந்:867/1
மேல்


வித்தகத்தால் (5)

கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழி கவுணி சீர் ஆர் – தேவா-சம்:2255/1
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் – தேவா-சம்:2255/2
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/3
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
மேல்


வித்தகத்து (1)

வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன் – தேவா-சுந்:81/2
மேல்


வித்தகம் (3)

விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
வித்தகம் ஒழிகில விடை உடை அடிகள்-தம் – தேவா-சம்:1357/2
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் – தேவா-சம்:2635/2
மேல்


வித்தகர் (8)

வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:43/4
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:424/4
விண்ணோர் சார தன் அருள் செய்த வித்தகர் வேத முதல்வர் – தேவா-சம்:453/2
விடை ஆர் மேனியராய் சீறும் வித்தகர் மேய இடம் – தேவா-சம்:701/2
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே – தேவா-சம்:3745/4
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே – தேவா-சம்:4015/4
மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு – தேவா-சுந்:197/3
மேல்


வித்தகர்க்கு (1)

பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர் – தேவா-அப்:1513/1,2
மேல்


வித்தகர்தாம் (1)

வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
மேல்


வித்தகரும் (1)

ஆழி தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும் – தேவா-அப்:2964/3
மேல்


வித்தகன் (5)

வேத வித்தகன் வேற்காடு – தேவா-சம்:614/2
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர் – தேவா-சம்:3675/2
புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர் – தேவா-சம்:3999/1
எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன்
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனை – தேவா-அப்:1734/2,3
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
மேல்


வித்தகன்-தன்னை (1)

வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை – தேவா-சுந்:628/1,2
மேல்


வித்தகனார் (1)

வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண் – தேவா-சம்:2578/2
மேல்


வித்தகனே (2)

விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே
உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் – தேவா-அப்:128/2,3
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:245/2,3
மேல்


வித்தகனை (4)

வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார் – தேவா-சம்:3667/2
விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை
அரவு ஆட சடை தாழ அங்கையினில் அனல் ஏந்தி – தேவா-அப்:62/2,3
ஆழி தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:193/4
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/2
மேல்


வித்தகா (2)

வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா விரும்பும் அடியாரை – தேவா-சம்:2016/3
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4
மேல்


வித்தர் (1)

வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே – தேவா-அப்:1927/4
மேல்


வித்தன் (1)

வித்தன் தாழ் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2476/4
மேல்


வித்தனே (1)

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:289/4
மேல்


வித்தா (1)

கோது வித்தா நீறு எழ கொடி மா மதில் ஆயின – தேவா-சம்:2737/2
மேல்


வித்தாய் (2)

வேத வித்தாய் வெள்ளை நீறு பூசி வினை ஆயின – தேவா-சம்:2737/1
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை – தேவா-அப்:154/2
மேல்


வித்தானை (1)

வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
மேல்


வித்தி (2)

தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி
கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:465/3,4
மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி
பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி – தேவா-அப்:737/1,2
மேல்


வித்திட்டே (1)

பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
மேல்


வித்தினில் (1)

வித்தினில் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:627/4
மேல்


வித்தினை (6)

வித்தினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1617/3
முத்து உலாவிய வித்தினை ஏத்து-மின் முடுகிய இடர் போமே – தேவா-சம்:2610/4
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/3
வித்தினை விளைவு ஆய விகிர்தனை – தேவா-அப்:1633/2
முன்னை ஞான முதல் தனி வித்தினை
பின்னை ஞான பிறங்கு சடையனை – தேவா-அப்:1965/1,2
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
மேல்


வித்து (6)

கோள் வித்து அனைய கூற்றம்-தன்னை குறிப்பினால் – தேவா-சம்:2130/1
ஏத வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பை-தனுள் – தேவா-சம்:2737/3
வித்து ஒப்பானை விளக்கிடை நேர் ஒளி – தேவா-அப்:1995/2
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
மேல்


வித்தும் (3)

விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
மேல்


வித்துருவின் (1)

மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை – தேவா-அப்:2759/3
மேல்


வித்தே (1)

காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2665/4
மேல்


வித்தை (6)

மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/2,3
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
மேல்


விதாத்திரன் (1)

மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
மேல்


விதாதாவின் (1)

தண்டமா விதாதாவின் தலை கொண்ட – தேவா-அப்:1594/3
மேல்


விதாதாவினொடும் (1)

மிக்க விதாதாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர் கோயில் – தேவா-சம்:1407/2
மேல்


விதானங்கள் (1)

வீதிகள்-தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற – தேவா-அப்:210/1,2
மேல்


விதானம் (2)

முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே – தேவா-அப்:208/1
கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு – தேவா-அப்:991/1
மேல்


விதானமும் (1)

விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
மேல்


விதி (24)

மருவிய மனம் உடையவர் மதி உடையவர் விதி உடையவர்களே – தேவா-சம்:205/4
விதி அறிதரும் நெறி அமர் முனி கணனொடு மிகு தவம் முயல்தரும் – தேவா-சம்:232/3
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/3
விதி இலாதார் வெம் சமணர் சாக்கியர் என்று இவர்கள் – தேவா-சம்:546/3
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/4
விதியானே விதி உடை வேதியர்தாம் தொழும் – தேவா-சம்:1624/2
விதி தான் வினை தான் விழுப்பம் பயக்கும் – தேவா-சம்:1667/3
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/3
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் – தேவா-சம்:2400/2
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் – தேவா-சம்:2413/1
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர்தாமே – தேவா-சம்:2598/4
வேதமொடு வேள்வி பல ஆயின மிகுந்து விதி ஆறு சமயம் – தேவா-சம்:3563/1
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம் – தேவா-சம்:3854/1
முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே – தேவா-அப்:43/4
அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
மாற்றம் ஒன்று அருளகில்லீர் மதியிலேன் விதி இலாமை – தேவா-அப்:503/1
விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1097/2
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2608/4
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே – தேவா-சுந்:715/1
வானாய் அதன் மதியாய் விதி வருவான் இடம் பொழிலின் – தேவா-சுந்:832/2
மேல்


விதிக்கு (1)

உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு
வதையும் செய்த மைந்தன் இடம் ஆம் – தேவா-சுந்:958/1,2
மேல்


விதியர் (1)

மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே – தேவா-சம்:2141/4
மேல்


விதியாய் (2)

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி – தேவா-சம்:316/1
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி – தேவா-சம்:781/1
மேல்


விதியார் (1)

விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே – தேவா-சம்:1894/4
மேல்


விதியால் (6)

விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம் – தேவா-சம்:302/3
விதியால் நிற்கின்றார் வீழிமிழலையே – தேவா-சம்:888/4
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு – தேவா-சம்:904/3
விதியால் ஏத்த பதி ஆவாரே – தேவா-சம்:3234/2
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து நல்ல – தேவா-சம்:3409/1
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக – தேவா-அப்:2489/3
மேல்


விதியாலே (2)

வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/2,3
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும் – தேவா-சுந்:598/2,3
மேல்


விதியாளன் (1)

விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
மேல்


விதியானே (1)

விதியானே விதி உடை வேதியர்தாம் தொழும் – தேவா-சம்:1624/2
மேல்


விதியானை (5)

விதியானை விண்ணவர்தாம் வியந்து ஏத்திய – தேவா-சம்:1584/2
விதியானை விண்ணவர்தாம் தொழுது ஏத்திய – தேவா-சம்:1635/1
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:608/2,3
மேல்


விதியில்லிகாள் (1)

வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள்
போழ்ந்த திங்கள் புரி சடையினான்-தன் புகலூரையே – தேவா-சம்:2715/2,3
மேல்


விதியின் (1)

வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
மேல்


விதியினால் (3)

விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும் – தேவா-சம்:3074/2
விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு – தேவா-அப்:307/3
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/3
மேல்


விதியினாலே (1)

விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால் – தேவா-அப்:2736/2,3
மேல்


விதியினில் (1)

விதியினில் இட்டு அவிரும் பரனே வேணுபுரத்தை விரும்பு அரனே – தேவா-சம்:4013/4
மேல்


விதியும் (2)

குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே – தேவா-சம்:2785/4
விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:3310/1
மேல்


விதியே (4)

ஐயனே விதியே அருள் என்னுமே – தேவா-அப்:1473/4
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
மிண்டாடிய அது செய்ததுவானால் வரு விதியே – தேவா-சுந்:840/4
மேல்


விதியை (2)

விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை – தேவா-அப்:147/3
நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/1,2
மேல்


விதிர்த்து (3)

விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று – தேவா-சம்:1223/3
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
மேல்


விதிர்விதிர்த்து (2)

வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:570/3
தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து
தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே – தேவா-அப்:799/2,3
மேல்


விதிரும் (1)

தலை சேர் பலியன் சதுரன் விதிரும்
கொலை சேர் படையன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1704/2,3
மேல்


விதிவழி (1)

வேலை-தோறும் விதிவழி நிற்கில் என் – தேவா-அப்:2070/2
மேல்


விதிவழியே (1)

மிக்க விதாதாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர் கோயில் – தேவா-சம்:1407/2
மேல்


விதிவிதி (1)

விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் – தேவா-அப்:81/2
மேல்


விது (1)

இயல்வு அழிதர விது செலவுற இன மயில் இறகு உறு தழையொடு – தேவா-சம்:237/1
மேல்


விதைத்தவன் (1)

விதைத்தவன் முனிவருக்கு அறம் முன் காலனை – தேவா-சம்:3045/1
மேல்


விந்த (1)

விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
மேல்


விநாயகனும் (1)

விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
மேல்


விம்ம (3)

பொடிகள் பூசி தொண்டர் பின் செல்ல புகழ் விம்ம
கொடிகளோடும் நாள் விழ மல்கு குற்றாலம் – தேவா-சம்:1070/1,2
வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து – தேவா-அப்:74/3
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர் – தேவா-அப்:2014/2
மேல்


விம்மவே (3)

துடிகளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசி புறங்காடு அரங்கு ஆக – தேவா-சம்:299/1,2
வெந்த குங்கிலிய புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார் – தேவா-சம்:3266/1,2
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம் – தேவா-சம்:3331/1,2
மேல்


விம்மா (2)

விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே – தேவா-சம்:1894/4
விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார் – தேவா-அப்:213/1
மேல்


விம்மாநின்று (1)

விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/2
மேல்


விம்மி (5)

வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1480/1,2
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி
அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1677/2,3
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/3
வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் – தேவா-சுந்:779/1
மேல்


விம்மிய (5)

பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை – தேவா-சம்:609/3
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:811/4
வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1552/1
வெறி கமழ் புன்னை பொன் ஞாழல் விம்மிய
பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை – தேவா-சம்:3014/1,2
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4080/4
மேல்


விம்மு (17)

மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/2
வெம் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை – தேவா-சம்:272/1
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலை – தேவா-சம்:273/1
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே – தேவா-சம்:788/4
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை – தேவா-சம்:789/1
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர் மாலை – தேவா-சம்:945/1,2
கருநீல மலர் விம்மு கள்ளில் என்றும் – தேவா-சம்:1289/3
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் – தேவா-சம்:2377/2
வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர் – தேவா-சம்:2714/1
தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும் – தேவா-சம்:2748/1
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம் – தேவா-சம்:2900/3
கானலில் விரை மலர் விம்மு காழியான் – தேவா-சம்:3030/1
வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் – தேவா-சம்:3778/2
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதிநியமத்து – தேவா-சம்:3922/1
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/4
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
மேல்


விம்மும் (6)

மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் – தேவா-சம்:30/3
விம்மும் பொழில் சூழ் தண் வயல் வீழிமிழலையே – தேவா-சம்:110/4
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே – தேவா-சம்:132/4
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:461/4
திரை பொரு திருமுடி திங்கள் விம்மும்
அரை பொரு புலி அதள் அடிகள் இடம் – தேவா-சம்:1197/1,2
கானலின் விரை சேர விம்மும் கலி காழி – தேவா-சம்:1999/2
மேல்


விம்முற (1)

வீங்கி விம்முற ஊன்றிய தாளினான் – தேவா-அப்:1091/2
மேல்


விமல (1)

வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3
மேல்


விமலர் (7)

வெந்த நீற்றர் விமலர் அவர் போல் ஆம் – தேவா-சம்:251/3
மிக்க விதாதாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர் கோயில் – தேவா-சம்:1407/2
விண்ணும் ஓர் பாகம் உடையார் வேதம் உடைய விமலர்
கண்ணும் ஓர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார் – தேவா-சம்:2189/2,3
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/3
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும் – தேவா-அப்:2619/3
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
மேல்


விமலர்-தம் (1)

வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3749/4
மேல்


விமலர்_கோனை (1)

வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/3
மேல்


விமலன் (20)

வென்றி வில்லி விமலன் விரும்பும் ஊர் – தேவா-சம்:311/2
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை விமலன்
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை – தேவா-சம்:350/2,3
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன்
குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/2,3
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் – தேவா-சம்:1144/2
விண் உற ஓங்கிய விமலன் இடம் – தேவா-சம்:1182/3
மிண்டரை விலக்கிய விமலன் நகர் – தேவா-சம்:1216/2
விண்டார் புரம் மூன்றும் எரித்த விமலன்
இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1842/1,2
வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே – தேவா-சம்:2230/4
விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி – தேவா-சம்:2356/2
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன்
சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான் – தேவா-சம்:2368/1,2
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன்
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர – தேவா-சம்:2375/2,3
வெருகு உரிஞ்சு வெம் காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி – தேவா-சம்:2446/1
மிக்க செம்மை விமலன் வியன் கழல் – தேவா-சம்:2845/2
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2869/4
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2875/4
வேதியன் விடை உடை விமலன் ஒன்னலர் – தேவா-சம்:3021/1
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி – தேவா-அப்:2148/4
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன்
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/1,2
மேல்


விமலன்-தன்னை (1)

மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/3,4
மேல்


விமலன்-தனை (1)

மிண்டரை துரந்த விமலன்-தனை
அண்டரை பழையாறை வடதளி – தேவா-அப்:1654/2,3
மேல்


விமலனார் (3)

மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும் – தேவா-சம்:2115/2,3
விடை அது ஏறி வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார்
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2791/1,2
விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர் – தேவா-சம்:4124/2
மேல்


விமலனாரும் (1)

விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/4
மேல்


விமலனை (3)

மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை – தேவா-சம்:808/2,3
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/2,3
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனை அடியேற்கு எளிவந்த – தேவா-சுந்:695/2
மேல்


விமலா (2)

வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி – தேவா-அப்:2129/4
விரை ஆர் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால் – தேவா-சுந்:216/1
மேல்


விமானத்து (2)

அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை எம்பெருமானை – தேவா-சம்:4089/1,2
மேல்


விமானத்தோடும் (1)

விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/4
மேல்


விமானம் (6)

விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை – தேவா-சம்:819/1
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/4
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே – தேவா-சம்:3659/4
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி – தேவா-சம்:3667/3
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
மேல்


விமுத (1)

விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு – தேவா-சம்:3289/1
மேல்


விய (1)

புண்டரிக தவன் மே விய பு கலியே – தேவா-சம்:1372/3
மேல்


வியக்கப்படுமவன் (1)

விண்ணினார்கள் வியக்கப்படுமவன்
கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1260/3,4
மேல்


வியக்கும் (1)

வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே – தேவா-அப்:2050/4
மேல்


வியந்தவர் (1)

வியந்தவர் பரவு வெண்காடு மேவிய – தேவா-சம்:2960/3
மேல்


வியந்தாய் (1)

வியந்தாய் வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி – தேவா-சம்:2832/5
மேல்


வியந்தாரே (1)

மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே – தேவா-சம்:1585/4
மேல்


வியந்திடல் (1)

மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள் – தேவா-அப்:1834/2
மேல்


வியந்து (6)

விதியானை விண்ணவர்தாம் வியந்து ஏத்திய – தேவா-சம்:1584/2
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் – தேவா-சம்:1827/3
வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற – தேவா-சம்:1871/1
விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய – தேவா-சம்:2028/1
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து – தேவா-சம்:2700/2
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:3481/2
மேல்


வியப்பவே (1)

விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் – தேவா-சம்:1531/2,3
மேல்


வியப்பு (5)

விண்ணவர்கள் வியப்பு எய்தி விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே – தேவா-சம்:1425/4
வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1474/4
விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே – தேவா-சம்:1506/4
வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே – தேவா-சம்:2230/4
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
மேல்


வியப்புறும் (1)

விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று – தேவா-அப்:1584/1,2
மேல்


வியப்பை (1)

வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
மேல்


வியப்பொடு (1)

பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் – தேவா-சம்:3952/3
மேல்


வியப்பொடும் (1)

விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள் – தேவா-சம்:2034/3
மேல்


வியர் (2)

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த – தேவா-சம்:8/1
தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் – தேவா-சம்:3515/1
மேல்


வியல் (11)

வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:94/4
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/4
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின் மிக்கு ஒன்றும் வேண்டா விமலன் இடம் – தேவா-சம்:638/2
வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே – தேவா-சம்:679/4
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான் – தேவா-சம்:1213/2
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை – தேவா-சம்:2288/3
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே – தேவா-சம்:3748/4
வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3776/4
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/3
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/3
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே – தேவா-சுந்:278/4
மேல்


வியலூர் (1)

வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப்பெரும்பாழி – தேவா-அப்:2792/1,2
மேல்


வியலூரே (10)

விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:130/4
வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:131/4
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே – தேவா-சம்:132/4
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே – தேவா-சம்:133/4
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/4
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:135/4
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/4
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:137/4
விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:138/4
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:139/4
மேல்


வியலூரை (1)

விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை
தளம் கொண்டது ஒரு புகலி தகு தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:140/1,2
மேல்


வியவேல் (1)

மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
மேல்


வியன் (47)

விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:92/4
எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட – தேவா-சம்:234/2
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் – தேவா-சம்:805/1
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/4
வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/3
விரவிலர் வினையொடு வியன் உலகு உறவே – தேவா-சம்:1325/4
மேல் ஓடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும் – தேவா-சம்:1402/1
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன் கச்சியுள் – தேவா-சம்:1593/2
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே – தேவா-சம்:1665/4
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச – தேவா-சம்:1780/3
விண்ணவராய் ஓங்கி வியன்_உலகம் ஆள்வாரே – தேவா-சம்:1959/4
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1991/3
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன் புகலி – தேவா-சம்:2053/3
வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை – தேவா-சம்:2262/2
வென்றி சேர் வியன் கோயில் கொண்ட விடையாளனே – தேவா-சம்:2289/4
வேணி வெண் பிறை உடையவர் வியன் புகழ் சிரபுரத்து அமர்கின்ற – தேவா-சம்:2575/3
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம் – தேவா-சம்:2844/5
மிக்க செம்மை விமலன் வியன் கழல் – தேவா-சம்:2845/2
சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் – தேவா-அப்:721/2
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/2
விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி – தேவா-அப்:1220/2
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி – தேவா-அப்:2129/4
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும் – தேவா-அப்:2247/2
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும் – தேவா-அப்:2617/3
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும் – தேவா-அப்:2619/3
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2623/3
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2625/3
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
வெய்யவன் காண் வெய்ய கனல் ஏந்தினான் காண் வியன் கெடில வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2952/1
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை – தேவா-சுந்:576/1
மேல்


வியன்_உலகம் (2)

விண்ணவராய் ஓங்கி வியன்_உலகம் ஆள்வாரே – தேவா-சம்:1959/4
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம்
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/5,6
மேல்


வியன்_உலகு (1)

சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4
மேல்


வியன்பறியல்வீரட்டம் (1)

மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம் – தேவா-அப்:2798/2
மேல்


வியாழம் (1)

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/3
மேல்


விரக்கினான் (1)

விரக்கினான் உறை வேற்காட்டூர் – தேவா-சம்:620/2
மேல்


விரகன் (7)

தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை – தேவா-சம்:808/3
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2
தடம் ஆர் புகலி தமிழ் ஆர் விரகன்
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே – தேவா-சம்:1709/3,4
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன்
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனை – தேவா-சம்:1730/2,3
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/2
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4
மேல்


விரகன்தான் (1)

சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே – தேவா-சம்:2267/4
மேல்


விரகன (2)

வித்தக மறை மலி தமிழ் விரகன மொழி – தேவா-சம்:1347/2
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4
மேல்


விரகனது (4)

தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
தன் இயல் கலை வல தமிழ் விரகனது
உன்னிய ஒரு பதும் உயர் பொருள் தருமே – தேவா-சம்:1336/3,4
மேல்


விரகனே (2)

ஈன ஞானிகள்-தம்மொடு விரகனே ஏறு பல் பொருள் முத்தமிழ் விரகனே – தேவா-சம்:4045/1
ஈன ஞானிகள்-தம்மொடு விரகனே ஏறு பல் பொருள் முத்தமிழ் விரகனே
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே – தேவா-சம்:4045/1,2
மேல்


விரகினர் (1)

இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண் விரகினர்
திகழ் துவர் உடை உடல் பொதிபவர் கெட அடியவர் மிக அருளிய – தேவா-சம்:215/1,2
மேல்


விரகினன் (6)

பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு – தேவா-சம்:205/1
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன்
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த – தேவா-சம்:1314/1,2
விரகினன் விரிதரு பொழில் இடைமருதினை – தேவா-சம்:1325/2
தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே – தேவா-சம்:3008/4
வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்
ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் – தேவா-சம்:3711/2,3
கொடு மழு விரகினன் கொலை மலி சிலையினன் – தேவா-சுந்:733/1
மேல்


விரகு (1)

அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:15/4
மேல்


விரசும் (1)

ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/2
மேல்


விரத (1)

மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத
கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே – தேவா-சம்:3524/3,4
மேல்


விரதங்களால் (1)

வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1490/1,2
மேல்


விரதத்த (1)

தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/2
மேல்


விரதம் (4)

விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் – தேவா-அப்:33/2
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
மேல்


விரதிகட்கு (1)

வெந்த நீறு அரும் கலம் விரதிகட்கு எலாம் – தேவா-அப்:108/1
மேல்


விரதிகள் (3)

நானாவிதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:2251/3
விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் – தேவா-அப்:200/3
வித்தக கோல வெண் தலை மாலை விரதிகள்
அத்தன் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:208/3,4
மேல்


விரல் (102)

இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி ஐந்து – தேவா-சம்:41/1
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி – தேவா-சம்:72/1
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல் – தேவா-சம்:178/1
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன் – தேவா-சம்:213/2
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி – தேவா-சம்:224/3
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றி – தேவா-சம்:257/1
வளையா விரல் ஊன்றிய மைந்தன் – தேவா-சம்:378/2
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/3
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி – தேவா-சம்:444/1
தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/2
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார் – தேவா-சம்:739/2
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால் – தேவா-சம்:761/2
கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/3
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரல் ஊன்றி – தேவா-சம்:889/1
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி – தேவா-சம்:922/3
பத்துத்தலையோனை கத்த விரல் ஊன்றும் – தேவா-சம்:1010/1
வேய் உயர் சாரல் கரு விரல் ஊகம் விளையாடும் – தேவா-சம்:1064/1
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/2
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி பாடலுமே கை வாள் – தேவா-சம்:1129/3
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன் – தேவா-சம்:1299/3
இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது – தேவா-சம்:1322/3
கரக்கனம் நெரிதர மலர் அடி விரல் கொடு – தேவா-சம்:1344/3
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில் – தேவா-சம்:1423/2
நெருக்கினார் விரல் ஒன்றினால் – தேவா-சம்:1455/2
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல்
தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர் – தேவா-சம்:1540/1,2
விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன் – தேவா-சம்:1565/3
துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய் – தேவா-சம்:1662/2
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் – தேவா-சம்:1706/2
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா – தேவா-சம்:1716/2
நடையின் நால் விரல் கோவணம் நயந்த – தேவா-சம்:1742/3
ஒற்றினார் ஒரு கால் விரல் உற – தேவா-சம்:1749/2
அலங்கல் விரல் ஊன்றி அருள்செய்த ஆறே – தேவா-சம்:1869/4
குறங்கு ஆட்டும் நால் விரல் கோவணத்துக்கு உலோவி போய் – தேவா-சம்:1915/1
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி – தேவா-சம்:2245/1
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின் – தேவா-சம்:2353/2
வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான் – தேவா-சம்:2363/2
திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2406/4
கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர் – தேவா-சம்:2482/2
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி – தேவா-சம்:2503/2
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற – தேவா-சம்:2601/2
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் – தேவா-சம்:2649/1
பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் – தேவா-சம்:2658/1
கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2679/3
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம் – தேவா-சம்:2769/2
ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான் – தேவா-சம்:2787/2
காதலித்தான் கழல் விரல் ஒன்றினால் – தேவா-சம்:2852/2
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா – தேவா-சம்:2926/1
அம் கையில் ஐ விரல் அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3035/4
பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான் – தேவா-சம்:3146/2
ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம் – தேவா-சம்:3177/2
தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் – தேவா-சம்:3327/2
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/3
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் – தேவா-சம்:3599/2
விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் – தேவா-சம்:3653/2
ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி – தேவா-சம்:3708/3
பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர – தேவா-சம்:3719/1
உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி – தேவா-சம்:3763/2
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் – தேவா-சம்:3795/2
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/3
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3
நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/3
திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே – தேவா-அப்:527/4
உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே – தேவா-அப்:618/2
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே – தேவா-அப்:638/3
திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:658/4
ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான் – தேவா-அப்:696/2
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:779/4
இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள் – தேவா-அப்:942/2
படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் – தேவா-அப்:1030/2
அரக்கனை அலற விரல் ஊன்றிய – தேவா-அப்:1111/1
கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும் – தேவா-அப்:1194/3
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின் – தேவா-அப்:1294/3
நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால் – தேவா-அப்:1325/3
ஆழ்ந்து போய் அலற விரல் ஊன்றினான் – தேவா-அப்:1406/2
அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர் – தேவா-அப்:1516/2
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும் – தேவா-அப்:1547/2
சேர்த்தினார் திரு பாதத்து ஒரு விரல்
ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும் – தேவா-அப்:1599/2,3
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே – தேவா-அப்:1631/3,4
பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல்
பொருத்தினார் பொழில் ஆர்ந்த புத்தூரரே – தேவா-அப்:1689/3,4
எடுத்த தோள் தலை இற்று அலற விரல்
அடுத்தலும் அவன் இன்னிசை கேட்டு அருள் – தேவா-அப்:1710/2,3
மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும் – தேவா-அப்:1732/3
நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1742/2
மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர் – தேவா-அப்:1759/2
தன்னை வீழ தனி விரல் வைத்தவன் – தேவா-அப்:1838/3
மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் – தேவா-அப்:1874/2
சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1889/2
கறுத்தானை காலினில் விரல் ஒன்றினால் – தேவா-அப்:2065/3
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி – தேவா-அப்:2542/2
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல்
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே – தேவா-சுந்:464/2,3
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/2
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
இற கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம் – தேவா-சுந்:946/2
மேல்


விரல்-தனில் (1)

விரல்-தனில் அடர்த்தவன் வெள்ளைநீற்றினன் – தேவா-சம்:3016/2
மேல்


விரல்தான் (1)

முடக்கினார் திரு விரல்தான் முருகு அமர் கோதை பாகத்து – தேவா-அப்:258/3
மேல்


விரலவனே (1)

பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால் – தேவா-அப்:57/1
மேல்


விரலாய் (1)

அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1685/3
மேல்


விரலார் (1)

வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2444/4
மேல்


விரலார்-தம் (1)

பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:80/4
மேல்


விரலால் (71)

தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:137/4
இலங்கை மனன் முடி தோள் இற எழில் ஆர் திரு விரலால்
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி – தேவா-சம்:170/1,2
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை – தேவா-சம்:194/2
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே – தேவா-சம்:279/4
பவழ நுனி விரலால் பைய ஊன்றி பரிந்தாரும் – தேவா-சம்:489/2
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச ஒரு விரலால்
நிலை எடுத்த கொள்கையானே நின்மலனே நினைவார் – தேவா-சம்:511/1,2
தேரொடும் போய் வீழ்ந்து அலற திரு விரலால் அடர்த்த – தேவா-சம்:544/3
இலங்கை மன்னு வாள் அவுணர்_கோனை எழில் விரலால்
துலங்க ஊன்றிவைத்து உகந்தாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:555/3,4
சுந்தர தன் திரு விரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து – தேவா-சம்:674/2
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
குற்றானை திரு விரலால் கொடும் காலனை – தேவா-சம்:1608/2
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் – தேவா-சம்:1848/2
பத்துத்தலையோனை பாதத்து ஒரு விரலால்
வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் – தேவா-சம்:1967/1,2
வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்றும் மாண்பினீர் – தேவா-சம்:2066/2
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
செற்ற அரக்கன் அலற திகழ் சேவடி மெல் விரலால்
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2342/1,2
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2381/3,4
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2384/2
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/3
சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் – தேவா-சம்:2514/3
வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2710/2
அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2732/2
அடர்த்தனர் திரு விரலால் அலறிட – தேவா-சம்:2972/2
செற்று அரக்கன் வலியை திரு மெல் விரலால் அடர்த்து – தேவா-சம்:3467/1
தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார் – தேவா-சம்:3499/2
ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால்
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே – தேவா-சம்:3533/3,4
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால்
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/1,2
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால்
விலங்கலில் அடர்த்து அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல் – தேவா-சம்:3555/1,2
முடி தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால்
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர் – தேவா-சம்:3621/1,2
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால்
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் – தேவா-சம்:3664/1,2
அடர்த்தது ஓர் விரலால் அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன் தட மிகு நெடு வாள் – தேவா-சம்:4086/2
எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு – தேவா-சம்:4127/1
திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி – தேவா-அப்:133/2
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால்
துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி – தேவா-அப்:197/1,2
நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ – தேவா-அப்:393/3
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/3
நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான் – தேவா-அப்:459/3
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் – தேவா-அப்:463/3
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து – தேவா-அப்:485/2
உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து – தேவா-அப்:557/3
ஒத்தினார் திரு விரலால் ஊன்றியிட்டு அருள்வர் போலும் – தேவா-அப்:668/2
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த – தேவா-அப்:811/3
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/3
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் – தேவா-அப்:1173/1
இரக்கம் இன்றி இறை விரலால் தலை – தேவா-அப்:1274/3
ஒத்தினான் விரலால் ஒருங்கு ஏத்தலும் – தேவா-அப்:1536/3
எருத்து இற விரலால் இறை ஊன்றிய – தேவா-அப்:1661/2
ஒற்றினானை ஒரு விரலால் உற – தேவா-அப்:2004/2
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே – தேவா-அப்:2124/2
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/4
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய – தேவா-அப்:2573/3
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர் – தேவா-அப்:2604/3
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி – தேவா-அப்:2646/2
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள் – தேவா-அப்:2675/3
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி – தேவா-அப்:2704/2
ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/3
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே – தேவா-அப்:2869/2
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
நக்கு இறையே விரலால் இற ஊன்றி – தேவா-சுந்:110/2
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார் – தேவா-சுந்:546/2
இற்று முரிய விரலால் அடர்த்தார் – தேவா-சுந்:931/2
மங்க திரு விரலால் அடர்த்தான் வல் அரக்கனையும் – தேவா-சுந்:992/3
ஒரு விரலால் அடர்த்து இன்னருள் செய்த உமாபதிதான் – தேவா-சுந்:1004/2
மேல்


விரலாள் (8)

பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் – தேவா-சம்:758/3
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1152/2
பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து – தேவா-சம்:2812/1
பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே – தேவா-சம்:3420/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/2
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:255/3
பந்து ஆரும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:273/2
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:865/2
மேல்


விரலான் (5)

நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர் – தேவா-சம்:312/2
அடர்த்தது ஓர் விரலான் அவனை ஆட்படுத்தன் – தேவா-சம்:1760/2
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் – தேவா-சம்:2449/2
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார் – தேவா-சம்:3952/2
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை – தேவா-அப்:1789/2
மேல்


விரலானை (1)

நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை
சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீநெறி அதுதானே – தேவா-சம்:2666/3,4
மேல்


விரலின் (2)

துரக்க விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர் – தேவா-சம்:1815/3
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1
மேல்


விரலினர் (2)

கலை மலி விரலினர் கடியது ஒர் மழுவொடும் – தேவா-சம்:1321/1
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய் – தேவா-சம்:2438/3
மேல்


விரலினால் (6)

வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் – தேவா-சம்:587/2,3
கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால்
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் – தேவா-சம்:2721/2,3
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே – தேவா-சம்:3059/2
விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/3
கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த – தேவா-அப்:821/2
அரக்கனார் உடல் ஆங்கு ஒர் விரலினால்
நெரித்து நீலக்குடி அரன் பின்னையும் – தேவா-அப்:1799/2,3
மேல்


விரலினாலே (1)

தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி – தேவா-அப்:577/2
மேல்


விரலினொடு (1)

வளைந்தான் ஒரு விரலினொடு வீழ்வித்து சாம்பர் வெண் நீறு – தேவா-அப்:807/3
மேல்


விரவ (2)

பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ – தேவா-சம்:3520/3
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/3
மேல்


விரவல் (1)

மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும் விரவல் ஆகா – தேவா-சம்:1414/1
மேல்


விரவலர் (1)

வேதனை விரவலர் அரணம் மூன்று எய்த – தேவா-சம்:3009/3
மேல்


விரவலாமை (2)

கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:498/1
வில்லை காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:499/1
மேல்


விரவலார் (1)

நீற்று சந்தன வெள்ளை விரவலார்
வேற்று கோலம் கொள் வீழிமிழலையே – தேவா-அப்:1185/3,4
மேல்


விரவலார்-தம் (1)

விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் – தேவா-சம்:2775/3
மேல்


விரவலார்கள் (1)

வெள் எயிறு உடைய அ விரவலார்கள் ஊர் – தேவா-சம்:2936/1
மேல்


விரவலால் (1)

இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால்
கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே – தேவா-சம்:2698/3,4
மேல்


விரவலோர்கள்-தம் (1)

மின் அன எயிறு உடை விரவலோர்கள்-தம்
துன்னிய புரம் உக சுளிந்த தொன்மையர் – தேவா-சம்:2932/1,2
மேல்


விரவா (1)

பரவா ஏத்த விரவா வினையே – தேவா-சம்:3236/2
மேல்


விரவாடும் (1)

விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை – தேவா-அப்:62/2
மேல்


விரவாதான் (1)

மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க – தேவா-அப்:2952/2
மேல்


விரவாதானை (1)

மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும் – தேவா-அப்:2550/1
மேல்


விரவாது (1)

வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
மேல்


விரவார் (3)

வெள்ளம் அது சடை மேல் கரந்தான் விரவார் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1125/1
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
மேல்


விரவி (30)

வெண் தலைமாலை விரவி பூண்ட மெய் உடையார் விறல் ஆர் அரக்கன் – தேவா-சம்:83/1
விரவி பொலிகின்றவன் ஊர் ஆம் – தேவா-சம்:393/2
விரவி விரி பூம் கச்சா அசைத்த விகிர்தன் உகிர்-தன்னால் – தேவா-சம்:799/2
விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல் – தேவா-சம்:1452/1
சந்தம் விரவி பொழில் முழங்கிய நள்ளாறே – தேவா-சம்:1828/4
விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய – தேவா-சம்:2028/1
மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர் – தேவா-சம்:2150/2
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் – தேவா-சம்:2239/3
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/2
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் – தேவா-சம்:2401/1,2
விரவி நாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2551/4
விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள் – தேவா-சம்:2751/3
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் – தேவா-சம்:2840/1
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை – தேவா-சம்:3408/2
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி மிக்கு ஒளி துளங்க – தேவா-சம்:3680/3
வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் – தேவா-சம்:3778/2
நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் – தேவா-அப்:276/3
மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க – தேவா-அப்:353/1
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/3
விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும் – தேவா-அப்:761/1
வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் – தேவா-அப்:938/1
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1040/3
மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1043/3
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த – தேவா-சுந்:718/1
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன் – தேவா-சுந்:740/2
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/2,3
மேல்


விரவிய (12)

அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் – தேவா-சம்:853/1
விரிதரு புலி உரி விரவிய அரையினர் – தேவா-சம்:1315/1
விரவிய பொழில் அணி விசயமங்கையே – தேவா-சம்:2976/4
விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3456/4
பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை – தேவா-சம்:3701/1
பொறி கமழ்தரு படஅரவினர் விரவிய சடை மிசை – தேவா-சம்:3751/3
செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
நரை விரவிய மயிர்-தன்னொடு பஞ்சவடி மார்பன் – தேவா-சுந்:722/1
உரை விரவிய உத்தமன் இடம் உணரலுறு மனமே – தேவா-சுந்:722/2
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட – தேவா-சுந்:722/3
நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து – தேவா-சுந்:734/2,3
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/2
மேல்


விரவியவா (1)

வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
மேல்


விரவியும் (1)

மிண்டரோடு விரவியும் வீறு இலா – தேவா-அப்:1405/1
மேல்


விரவியே (1)

விரவியே புகுவித்திடும் என்பரால் – தேவா-சம்:3326/3
மேல்


விரவிலர் (2)

விரவிலர் வினையொடு வியன் உலகு உறவே – தேவா-சம்:1325/4
வெம் சொல் மிண்டர் விரவிலர் என்பரால் – தேவா-சம்:3329/2
மேல்


விரவினார் (1)

விரவினார் பண் கெழுமிய வீணையும் – தேவா-அப்:1585/2
மேல்


விரவினால் (1)

விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
மேல்


விரவினானை (1)

விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/2,3
மேல்


விரவு (25)

விரவு ஆகுவர் வான் இடை வீடு எளிது ஆமே – தேவா-சம்:359/4
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து – தேவா-சம்:1331/2
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே – தேவா-சம்:1531/2
விரவு ஆக வல்லார் வேணுபுரமே – தேவா-சம்:1646/4
விரவு நீறு பொன் மார்பினில் விளங்க பூசிய வேதியன் – தேவா-சம்:2305/1
வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர் – தேவா-சம்:2714/1
விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின் – தேவா-சம்:3204/1
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3514/2
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் – தேவா-சம்:3586/1
அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவு ஆரம் அமர் மார்பில் அழகன் – தேவா-சம்:3604/1
கங்கை அரவம் விரவு திங்கள் சடை அடிகள் இடம் வினவில் – தேவா-சம்:3696/3
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1
விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:247/2
வெறி விரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டானத்தானை வெள்ஏற்றினானை – தேவா-அப்:2107/1
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன – தேவா-சுந்:902/3
மிண்டரை கண்ட தன்மை விரவு ஆகியது என்னை-கொலோ – தேவா-சுந்:1015/2
மேல்


விரவு-மின் (1)

விரவு-மின் விரைவாரை விடு-மினே – தேவா-அப்:1500/4
மேல்


விரவுகின்ற (1)

விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை – தேவா-சுந்:59/2
மேல்


விரவும் (12)

விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:130/4
குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம் – தேவா-சம்:147/2
அரவத்தொடும் இள வெண் பிறை விரவும் மலர் கொன்றை – தேவா-சம்:147/3
படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி – தேவா-சம்:356/2
விரவும் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:374/3
விரவும் பொழில் அம் தண் வீழிமிழலையே – தேவா-சம்:885/4
விரவும் திருமேனி விளங்கும் வளை எயிற்றின் – தேவா-சம்:949/2
விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி – தேவா-சம்:2201/2
அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே – தேவா-சம்:3978/2
வெள் எருக்கு அரவம் விரவும் சடை – தேவா-அப்:1856/1
வெள்ளமும் அரவும் விரவும் சடை – தேவா-அப்:1883/3
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
மேல்


விரவுவாரையும் (1)

விரவுவாரையும் உடையார் வெண் தலை பலி கொள்வது உடையார் – தேவா-சம்:2490/2
மேல்


விராடபுரம் (1)

வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் – தேவா-அப்:2791/2
மேல்


விராம் (2)

பொய் விராம் மேனி-தன்னை பொருள் என காலம் போக்கி – தேவா-அப்:404/1
மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா – தேவா-அப்:404/2
மேல்


விராய் (2)

வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய்
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2764/1,2
விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே – தேவா-சம்:3519/4
மேல்


விராய (1)

விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே – தேவா-சம்:3519/4
மேல்


விராவும் (1)

வேனல் பூத்தம் மராம் கோதையோடும் விராவும் சடை – தேவா-சம்:2725/2
மேல்


விரி (223)

பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் – தேவா-சம்:70/1
சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல் – தேவா-சம்:107/1
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:130/4
வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:131/4
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே – தேவா-சம்:132/4
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே – தேவா-சம்:133/4
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/4
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:135/4
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:136/4
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:137/4
விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:138/4
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:139/4
பரு மா மத கரியோடு அரி இழியும் விரி சாரல் – தேவா-சம்:144/1
பூண்ட வரை மார்பில் புரி_நூலன் விரி கொன்றை – தேவா-சம்:188/1
விரி உறு சடை விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர் – தேவா-சம்:197/2
கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி – தேவா-சம்:205/2
மெய்யின் மாசர் விரி நுண் துகில் இலார் – தேவா-சம்:314/1
வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில் – தேவா-சம்:330/1
அரை ஆர் விரி கோவண ஆடை – தேவா-சம்:371/1
விரி தார் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:375/3
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/3
சய விரி மா மலர் தூவி தாழ் சடையான் அடி சார்வோம் – தேவா-சம்:433/4
விரி மலர் ஆயின தூவி விகிர்தனது சேவடி சேர்வோம் – தேவா-சம்:434/4
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/3
சுரும்பு உண் விரி கொன்றை சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:494/3
விடம் கொள் நாகம் மால் வரையை சுற்றி விரி திரை நீர் – தேவா-சம்:556/1
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை – தேவா-சம்:760/1
விரவி விரி பூம் கச்சா அசைத்த விகிர்தன் உகிர்-தன்னால் – தேவா-சம்:799/2
ஒல்லையில் பிடித்து அங்கு உரித்து அவள் வெருவல் கெடுத்தவர் விரி பொழில் மிகு திரு ஆலில் – தேவா-சம்:815/2
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும் – தேவா-சம்:835/1
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
புனையும் விரி கொன்றை கடவுள் புனல் பாய – தேவா-சம்:904/1
பூசும் சுடு நீறு புனைந்தான் விரி கொன்றை – தேவா-சம்:920/2
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன் – தேவா-சம்:950/1
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரை – தேவா-சம்:1028/1
வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கை தண் போது – தேவா-சம்:1063/1
மெய் உடையான் வெண் பிறை சூடி விரி கொன்றை – தேவா-சம்:1116/2
வெள்ளம் எல்லாம் விரி சடை மேல் ஓர் விரி கொன்றை – தேவா-சம்:1117/1
வெள்ளம் எல்லாம் விரி சடை மேல் ஓர் விரி கொன்றை – தேவா-சம்:1117/1
வெம் துவர் மேனியினார் விரி கோவணம் நீத்தார் சொல்லும் – தேவா-சம்:1131/1
வெந்த வெண் நீறு அணிந்து விரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1152/1
வெற்று அரை உழல்பவர் விரி துகிலார் – தேவா-சம்:1183/1
நாறு நன் குர விரி வண்டு கெண்டி – தேவா-சம்:1211/3
நறை பெற்ற விரி கொன்றை தார் நயந்த – தேவா-சம்:1285/2
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல் – தேவா-சம்:1296/2
கலை உடை விரி துகில் கமழ் குழல் அகில் புகை – தேவா-சம்:1309/1
துவர் உறு விரி துகில் உடையரும் அமணரும் – தேவா-சம்:1313/1
வெந்த வெண்பொடி பூசும் மார்பின் விரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சம்:1427/1
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
மெய்யில் மாசினர் மேனி விரி துவர் ஆடையர் – தேவா-சம்:1578/1
விரி ஆர்தரு வீழ் சடையாய் இரவில் – தேவா-சம்:1695/2
வெயிலின் நிலையார் விரி போர்வையினார் – தேவா-சம்:1708/1
முத்தன் மிகு மூ இலை நல் வேலன் விரி நூலன் – தேவா-சம்:1830/1
மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர் – தேவா-சம்:1839/1
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே – தேவா-சம்:2132/4
வெள்ளம் நகு தலைமாலை விரி சடை மேல் மிளிர்கின்ற – தேவா-சம்:2191/3
நீர் உடையார் பொடி பூசும் நினைப்பு உடையார் விரி கொன்றை – தேவா-சம்:2197/2
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2
கா விரி கொன்றை கலந்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2204/3
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2204/4
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/2
காளம் மல்கிய கண்டத்தர் கதிர் விரி சுடர் முடியினர் – தேவா-சம்:2315/3
வெள்ளை எருத்தின் மிசையார் விரி தோடு ஒரு காது இலங்க – தேவா-சம்:2339/1
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி – தேவா-சம்:2385/3
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2385/4
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும் – தேவா-சம்:2403/2
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் – தேவா-சம்:2429/1
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர் ஒர்பாகம் – தேவா-சம்:2467/2
வென்றி மா மலரோனும் விரி கடல் துயின்றவன்தானும் – தேவா-சம்:2494/1
மின் தயங்கு சோதியான் வெண் மதி விரி புனல் – தேவா-சம்:2539/3
பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை – தேவா-சம்:2548/2
வெண் நிலா மிகு விரி சடை அரவொடும் வெள்எருக்கு அலர் மத்தம் – தேவா-சம்:2607/1
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம் – தேவா-சம்:2617/1
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி – தேவா-சம்:2639/1
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2643/3
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை செழும் பவளம் – தேவா-சம்:2658/2
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/2
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2677/3
விருது இலங்கும் சரிதை தொழிலார் விரி சடையினார் – தேவா-சம்:2696/1
பூவினானும் விரி போதில் மல்கும் திருமகள்-தனை – தேவா-சம்:2700/1
வெறி கொள் ஆரும் கடல் கைதை நெய்தல் விரி பூம் பொழில் – தேவா-சம்:2727/1
வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம் – தேவா-சம்:2750/2
விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள் – தேவா-சம்:2751/3
வெண் தலை ஓர் கலனா பலி தேர்ந்து விரி சடை – தேவா-சம்:2770/1
தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல – தேவா-சம்:2809/1
குர விரி நறும் கொன்றை கொண்டு அணிந்த – தேவா-சம்:2830/3
அர விரி சடைமுடி ஆண்டகையே – தேவா-சம்:2830/4
புனல் விரி நறும் கொன்றை போது அணிந்து – தேவா-சம்:2836/3
மின் இயல் செம் சடை வெண் பிறையன் விரி நூலினன் – தேவா-சம்:2910/1
உடை விரி கோவணம் உகந்த கொள்கையர் – தேவா-சம்:2955/2
சிறையுறு விரி புனல் சென்னியின் மிசை – தேவா-சம்:2971/3
விரித்தவன் அரு மறை விரி சடை வெள்ளம் – தேவா-சம்:3048/1
விடையினார் வெண்பொடி பூசியார் விரி புனல் – தேவா-சம்:3085/3
மின்னின் ஆர் சடை மிசை விரி கதிர் மதியமும் – தேவா-சம்:3087/1
வெந்த வெண்பொடி அணி வேதியர் விரி புனல் – தேவா-சம்:3089/1
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல் – தேவா-சம்:3094/2
விண்ணின் ஆர் விரி புனல் மேவினார் சடைமுடி – தேவா-சம்:3109/3
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற – தேவா-சம்:3207/3
சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும் – தேவா-சம்:3410/2
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே – தேவா-சம்:3427/1
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் – தேவா-சம்:3427/2
குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3427/3
இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3427/4
மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:3441/3
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே – தேவா-சம்:3526/4
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் – தேவா-சம்:3552/1
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/2
மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3552/4
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான் – தேவா-சம்:3570/3
மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே – தேவா-சம்:3575/3
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் – தேவா-சம்:3578/1
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் – தேவா-சம்:3582/3
அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவு ஆரம் அமர் மார்பில் அழகன் – தேவா-சம்:3604/1
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/4
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/3
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/3
குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே – தேவா-சம்:3646/4
பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே – தேவா-சம்:3652/2
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே – தேவா-சம்:3656/1
தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே – தேவா-சம்:3690/4
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி – தேவா-சம்:3693/3
துகள் துறு விரி துகில் உடையவர் அமண் எனும் வடிவினர் – தேவா-சம்:3732/1
வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே – தேவா-சம்:3745/4
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/4
விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த – தேவா-சம்:3764/3
விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும் – தேவா-சம்:3777/1
வெடி தரு தலையினர் வேனல் வெள் ஏற்றினர் விரி சடையர் – தேவா-சம்:3793/1
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும் – தேவா-சம்:3797/1
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3833/1
அரை விரி கோவணத்தீரே – தேவா-சம்:3833/2
அரை விரி கோவணத்தீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3833/3
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3839/1
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/2
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ – தேவா-சம்:3912/1
வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3915/1
வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3917/1
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதிநியமத்து – தேவா-சம்:3922/1
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை – தேவா-சம்:3946/1
வெள்ளை கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4079/4
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4086/4
வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த – தேவா-சம்:4094/3
கொல் இயல் வேழத்து உரி விரி கோவணம் – தேவா-சம்:4140/2
நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன் கொன்றை – தேவா-சம்:4141/2
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள – தேவா-அப்:81/1
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
வெறியுறு விரி சடை புரள வீசி ஓர் – தேவா-அப்:102/1
வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த – தேவா-அப்:145/3
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை – தேவா-அப்:163/3
விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் – தேவா-அப்:200/3
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து – தேவா-அப்:246/2
விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:247/2
வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:249/1
மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய – தேவா-அப்:370/3
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:379/2
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/2
விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் – தேவா-அப்:678/1
விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/4
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் – தேவா-அப்:857/2
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:931/2
வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:932/3
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை – தேவா-அப்:1006/2
வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல் – தேவா-அப்:1023/1
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் – தேவா-அப்:1050/2
விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த – தேவா-அப்:1055/1
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
வெள்ளம் தாங்கும் விரி சடை வேதியன் – தேவா-அப்:1141/2
விரி கொள் கோவண ஆடை விருத்தரோ – தேவா-அப்:1166/3
வேதம் ஓதும் விரி சடை அண்ணலார் – தேவா-அப்:1213/1
மிக்க வெண் தலை மாலை விரி சடை – தேவா-அப்:1625/2
மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்பொன்னும் – தேவா-அப்:1688/3
மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை – தேவா-அப்:1725/3
விண் நிறைந்த விரி சுடர் சோதியான் – தேவா-அப்:1818/2
மேலை வானவரோடு விரி கடல் – தேவா-அப்:1825/1
வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை – தேவா-அப்:1870/1
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி – தேவா-அப்:2136/1
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி – தேவா-அப்:2173/1
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
வெண் தலையும் வெண் மழுவும் ஏந்தினானை விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை – தேவா-அப்:2313/1
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2613/4
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய் – தேவா-அப்:3062/1
விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன் – தேவா-சுந்:61/2
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா – தேவா-சுந்:191/3
வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் – தேவா-சுந்:246/1
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் – தேவா-சுந்:399/2
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை – தேவா-சுந்:768/2
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:887/2
மா விரி மடநோக்கி அஞ்ச மத கரி உரி போர்த்து உகந்தவர் – தேவா-சுந்:887/3
வேத வேதியர் வேத நீதியர் ஓதுவார் விரி நீர் மிழலையுள் – தேவா-சுந்:901/1
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/4
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல் – தேவா-சுந்:1010/1
மேல்


விரி-தொறும் (1)

மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
மேல்


விரிக்கின்ற (1)

வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி – தேவா-அப்:2909/1
மேல்


விரிக்கும் (2)

விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் – தேவா-அப்:793/1
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று – தேவா-அப்:2923/3
மேல்


விரிகின்ற (3)

பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே – தேவா-சம்:1839/4
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே – தேவா-சம்:2290/4
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
மேல்


விரிகுழலாள் (1)

சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
மேல்


விரிச்சு (1)

விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2603/4
மேல்


விரிசடையவன் (1)

விடம் நிறை மிடறு உடையவன் விரிசடையவன் விடை உடையவன் உமை – தேவா-சம்:202/3
மேல்


விரிசடையான் (1)

விரை கெழு மா மலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம் – தேவா-சம்:427/4
மேல்


விரிசடையீர் (1)

விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்
இலை தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர் – தேவா-சம்:1251/2,3
மேல்


விரித்த (8)

வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை வல்லார் – தேவா-சம்:492/3
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/4
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை – தேவா-அப்:712/1
விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் – தேவா-அப்:860/1
வேறுவேறு விரித்த சடையிடை – தேவா-அப்:1177/2
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய – தேவா-சுந்:61/1
மேல்


விரித்தது (1)

நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
மேல்


விரித்தவர் (2)

விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் வீற்றிருந்தவரே – தேவா-சம்:1262/4
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர் – தேவா-சம்:1811/2
மேல்


விரித்தவன் (5)

விரித்தவன் வேதங்கள் வேறுவேறு – தேவா-சம்:1218/3
விரித்தவன் அரு மறை விரி சடை வெள்ளம் – தேவா-சம்:3048/1
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச – தேவா-சம்:3461/1
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1564/4
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/2
மேல்


விரித்தனை (1)

விரித்தனை திரு சடை அரித்து ஒழுகு வெள்ளம் – தேவா-சம்:1787/1
மேல்


விரித்தாய் (1)

மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி – தேவா-அப்:2647/3
மேல்


விரித்தார் (3)

விரித்தார் நான்மறை பொருளை உமை அஞ்ச விறல் வேழம் – தேவா-சம்:3486/1
வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும் – தேவா-அப்:648/1
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
மேல்


விரித்தார்க்கு (1)

வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் – தேவா-சம்:2704/2
மேல்


விரித்தான் (2)

ஆடல் அரவு அசைத்தான் அரு மா மறைதான் விரித்தான் கொன்றை – தேவா-சம்:1122/1
அங்கங்களும் மறை நான்குடன் விரித்தான் இடம் அறிந்தோம் – தேவா-சுந்:721/1
மேல்


விரித்தானை (2)

விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் – தேவா-அப்:69/1
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி – தேவா-அப்:2889/1
மேல்


விரித்திட்டார் (1)

விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
மேல்


விரித்திட்டானே (1)

விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/2,3
மேல்


விரித்து (14)

வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து
ஓத நின்ற ஒருவனார் – தேவா-சம்:1450/1,2
விண் உளார் மறைகள் வேதம் விரித்து ஓதுவார் – தேவா-சம்:1596/1
விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2513/2
விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும் – தேவா-சம்:2752/1
விண்ணர் வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள் – தேவா-சம்:3121/2
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் – தேவா-சம்:3207/1
பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து
ஆடு அரவத்தர் அரநெறியாரே – தேவா-அப்:171/3,4
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு – தேவா-அப்:790/3
கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர் – தேவா-அப்:1178/2
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும் – தேவா-அப்:2271/2
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
மங்கை ஓர்கூறு அமர்ந்தீர் மறை நான்கும் விரித்து உகந்தீர் – தேவா-சுந்:252/1
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மேல்


விரிதரு (11)

விரிதரு புலி உரி விரவிய அரையினர் – தேவா-சம்:1315/1
விரகினன் விரிதரு பொழில் இடைமருதினை – தேவா-சம்:1325/2
மேனியில் சீவரத்தாரும் விரிதரு தட்டு உடையாரும் விரவல் ஆகா – தேவா-சம்:1414/1
பொடி கொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும் – தேவா-சம்:2630/1
வெம் தழல் வடிவினர் பொடி பூசி விரிதரு கோவண உடை மேல் ஓர் – தேவா-சம்:2671/1
விரிதரு தொல் புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2879/4
வீங்கிய உடலினர் விரிதரு துவர் உடை – தேவா-சம்:3188/1
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் – தேவா-சம்:3712/1
விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3773/4
விரிதரு பைம் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4135/3
விரிதரு மல்லிகையும் மலர் சண்பகமும் அளைந்து – தேவா-சுந்:1013/3
மேல்


விரிதரும் (1)

தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3173/4
மேல்


விரிந்த (2)

விரிந்த மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1438/4
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
மேல்


விரிந்தனை (1)

விரிந்தனை குவிந்தனை விழுங்கு உயிர் உமிழ்ந்தனை – தேவா-சம்:1788/1
மேல்


விரிந்தானை (1)

விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை – தேவா-அப்:2942/1
மேல்


விரிந்து (9)

விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே – தேவா-சம்:288/4
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க – தேவா-சம்:425/1
விடை அமர்ந்து வெண் மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு – தேவா-சம்:549/1
விரிந்து ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1441/4
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை – தேவா-சம்:3281/2
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் – தேவா-சம்:4126/3
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை – தேவா-அப்:163/3
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி – தேவா-அப்:1824/1
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
மேல்


விரிப்பதற்கு (1)

வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2432/4
மேல்


விரிப்போர் (1)

உரை விரிப்போர் உயர்ந்தோரே – தேவா-சம்:3833/4
மேல்


விரிய (6)

தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/1,2
தீ விரிய கழல் ஆர்ப்ப சேய் எரி கொண்டு இடுகாட்டில் – தேவா-சம்:2204/1
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி – தேவா-சம்:2238/1
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/4
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
மேல்


விரியா (1)

நலம் ஆர் வெள்ளை நாளிகேரம் விரியா நறும் பாளை – தேவா-சம்:716/3
மேல்


விரியாத (1)

விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
மேல்


விரியின் (1)

விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் – தேவா-சம்:2766/3
மேல்


விரியினார் (1)

விரியினார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1191/4
மேல்


விரியும் (14)

விரியும் புனல் சூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:497/4
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
பை அரா விரியும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2043/2
விண் இயங்கும் மதிக்கண்ணியான் விரியும் சடை – தேவா-சம்:2280/1
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2640/3
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3881/3
விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே – தேவா-சம்:4152/4
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி – தேவா-அப்:870/3
விரியும் தண் இளவேனிலின் வெண் பிறை – தேவா-அப்:1283/1
மா விரியும் பொழில் மங்கலக்குடி – தேவா-அப்:1801/2
கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே – தேவா-அப்:2153/4
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:694/4
மேல்


விரிவித்த (1)

வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2386/3
மேல்


விரிவிப்பார் (1)

விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி – தேவா-அப்:1224/2
மேல்


விரிவு (2)

விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து – தேவா-அப்:586/1
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/2
மேல்


விரிவுற்ற (1)

மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய் – தேவா-சம்:1538/1
மேல்


விருத்தம் (1)

கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில் – தேவா-சம்:3215/1
மேல்


விருத்தர் (4)

பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர் – தேவா-சம்:182/1
மால் அன மாயன்-தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும் – தேவா-அப்:425/1
பாலகர் விருத்தர் பழையார் எனார் – தேவா-அப்:1914/2
விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை – தேவா-சுந்:59/2
மேல்


விருத்தரும் (1)

பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/4
மேல்


விருத்தரை (1)

விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4081/4
மேல்


விருத்தரோ (1)

விரி கொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே – தேவா-அப்:1166/3,4
மேல்


விருத்தன் (9)

விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து – தேவா-சம்:564/1
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
விருத்தன் என தகும் வீரட்டத்தானே – தேவா-சம்:1437/4
விருத்தன் ஆகி வெண் நீறு பூசிய – தேவா-சம்:1746/1
விருத்தன் அவன் வேதம் என அங்கம் அவை ஓதும் – தேவா-சம்:1801/3
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:227/1
விசையமங்கை விருத்தன் புறத்து அடி – தேவா-அப்:1783/3
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன் – தேவா-சுந்:61/2
மேல்


விருத்தனாய் (1)

விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
மேல்


விருத்தனார் (1)

விருத்தனார் இளையார் விடம் உண்ட எம் – தேவா-அப்:1077/3
மேல்


விருத்தனே (1)

விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
மேல்


விருத்தனை (3)

விருத்தனை பாலனை வினவுதிரேல் – தேவா-சம்:1196/2
விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன – தேவா-அப்:690/2
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
மேல்


விருத்தி (3)

கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம் – தேவா-சம்:2531/1
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை – தேவா-சுந்:475/3
மேல்


விருத்திக்கு (1)

விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் – தேவா-அப்:890/3
மேல்


விருத்திதான் (1)

விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய – தேவா-அப்:252/2
மேல்


விருதின் (1)

விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம் – தேவா-சம்:4072/3
மேல்


விருதினால் (1)

விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள் – தேவா-சம்:2034/3
மேல்


விருது (4)

விருது பகரும் வெம் சொல் சமணர் வஞ்ச சாக்கியர் – தேவா-சம்:741/1
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா – தேவா-சம்:2627/1
விருது இலங்கும் சரிதை தொழிலார் விரி சடையினார் – தேவா-சம்:2696/1
மேல்


விருந்தாய் (1)

விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
மேல்


விருந்தானை (1)

விருந்தானை வேதியர் ஓதி மிடை காழி – தேவா-சம்:1582/3
மேல்


விருந்தினர் (1)

விருந்தினர் திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:621/4
மேல்


விருந்து (2)

விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும் – தேவா-சுந்:302/1
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:342/2
மேல்


விருப்பர் (2)

புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2623/3
மேல்


விருப்பராய் (1)

விருப்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1373/4
மேல்


விருப்பரே (1)

வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே – தேவா-அப்:1927/4
மேல்


விருப்பவன் (1)

மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
மேல்


விருப்பவனை (2)

விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
மேல்


விருப்பன் (5)

ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான் – தேவா-சம்:809/2
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் – தேவா-சம்:1129/1
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது – தேவா-அப்:1487/3
மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு – தேவா-சுந்:990/3
கச்சியன் இன் கருப்பூர் விருப்பன் கருதி கசிவார் – தேவா-சுந்:997/1
மேல்


விருப்பனே (3)

நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே
காய வர்க்க அசம்பந்தனே காழி ஞானசம்பந்தனே – தேவா-சம்:4056/2,3
மேல்


விருப்பனை (3)

விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் – தேவா-அப்:721/2
விருப்பனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1241/4
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை
கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1895/2,3
மேல்


விருப்பா (1)

மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் – தேவா-அப்:941/3
மேல்


விருப்பாரை (1)

வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே – தேவா-அப்:1927/4
மேல்


விருப்பால் (3)

மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே – தேவா-அப்:152/4
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/3,4
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால்
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:701/3,4
மேல்


விருப்பிடம் (1)

நா அணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர் – தேவா-சம்:1777/2
மேல்


விருப்பின் (1)

விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2869/4
மேல்


விருப்பினன் (1)

வெற்றவே அடியார் அடி மிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறு அணியும் – தேவா-சம்:4091/1
மேல்


விருப்பினால் (1)

விருப்பினால் தொழுவார் வினை வீடுமே – தேவா-அப்:1864/4
மேல்


விருப்பினான் (1)

விருப்பினான் அரக்கன் உரம் செகும் – தேவா-சம்:1738/2
மேல்


விருப்பு (12)

விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக – தேவா-சம்:1096/1
விருப்பு உறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மா தவர் வாழ் – தேவா-சம்:1266/3
விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர் – தேவா-சம்:1808/3
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பு அவர் பலபல உடையார் – தேவா-சம்:2493/2
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
விள்ளத்தான் ஒன்று மாட்டேன் விருப்பு எனும் வேட்கையாலே – தேவா-அப்:742/1
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/4
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் – தேவா-அப்:1684/2
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே – தேவா-அப்:2611/4
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2677/4
மேல்


விருப்புளாரே (1)

மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே – தேவா-சம்:2233/4
மேல்


விருப்புற (1)

பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது – தேவா-சம்:3533/2
மேல்


விருப்புறின் (1)

வேந்தராய் உலகு ஆள விருப்புறின்
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல் – தேவா-சம்:2847/1,2
மேல்


விருப்புறு (2)

சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1775/4
செற்றவர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1784/4
மேல்


விருப்பொடு (1)

விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
மேல்


விருப்பொடும் (2)

வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2
விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:628/4
மேல்


விருப்போடு (2)

கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும் – தேவா-அப்:2841/3
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/3
மேல்


விரும்ப (7)

மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும் – தேவா-சம்:3924/3
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் – தேவா-அப்:295/1
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை – தேவா-அப்:2958/1
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் – தேவா-சுந்:1021/3
மேல்


விரும்பகில்லேன் (1)

வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன்
முத்தினை தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு – தேவா-சுந்:81/2,3
மேல்


விரும்பப்படுபவர் (1)

விண்உளாரும் விரும்பப்படுபவர்
மண்உளாரும் மதிக்கப்படுவர் – தேவா-அப்:1211/1,2
மேல்


விரும்பவே (2)

வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே
அம் சொலாள் உமையொடும் அமர்விடம் அணி கலை – தேவா-சம்:3165/2,3
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே
வெள்ளத்தை சடை வைத்த விகிர்தனார் – தேவா-அப்:2058/1,2
மேல்


விரும்பன்-மின் (1)

வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் – தேவா-சம்:2614/2
மேல்


விரும்பனே (1)

விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:494/4
மேல்


விரும்பா (4)

வேறா நினைவாரை விரும்பா வினைதானே – தேவா-சம்:963/4
வீரட்டத்தானை விரும்பா அரும் பாவ வேதனையே – தேவா-அப்:1006/4
விரும்பா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:126/4
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:277/4
மேல்


விரும்பாத (1)

மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் – தேவா-அப்:2750/1
மேல்


விரும்பாதார் (1)

வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
மேல்


விரும்பாய் (1)

சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே – தேவா-சம்:1886/4
மேல்


விரும்பி (54)

விழவின் ஓசை அடியார் மிடைவு உற்று விரும்பி பொலிந்து எங்கும் – தேவா-சம்:17/3
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்-கொல் இது என்று சொல்லி – தேவா-சம்:44/1
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க எழில் விரல் ஊன்றி இசை விரும்பி
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:72/1,2
மிக்கார் வந்து விரும்பி பலி இட – தேவா-சம்:585/1
வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:815/4
விரும்பி எதிர்கொள்வார் வீழிமிழலையே – தேவா-சம்:882/4
விரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:1571/4
வெறி ஆர் மலர் கொன்றை அம் தார் விரும்பி
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான் – தேவா-சம்:1671/1,2
விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே – தேவா-சம்:1899/3,4
விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி
பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் – தேவா-சம்:2201/2,3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/3
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பு அவர் பலபல உடையார் – தேவா-சம்:2493/2
என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பி
முன்றில் மா மலர் வாசம் முது முதி தவழ் பொழில் தில்லை – தேவா-சம்:2494/2,3
விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின் – தேவா-சம்:3204/1
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக – தேவா-சம்:3641/3
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக – தேவா-சம்:3651/3
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி
அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும் – தேவா-சம்:3668/1,2
வெறி கமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந்நெறி – தேவா-சம்:3848/3
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் – தேவா-சம்:3925/3
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடை ஏறும் – தேவா-சம்:3934/2
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே – தேவா-சம்:4015/4
புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே – தேவா-சம்:4034/2
புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே – தேவா-சம்:4034/2
விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு – தேவா-அப்:307/3
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத – தேவா-அப்:328/1
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த – தேவா-அப்:420/2
விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த – தேவா-அப்:426/1
விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் – தேவா-அப்:675/2
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெம் கானகத்து – தேவா-அப்:709/3
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே – தேவா-அப்:1172/1
விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1810/1
வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர் – தேவா-அப்:1907/1
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் – தேவா-அப்:2206/1
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற – தேவா-அப்:2234/1
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/2
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2596/4
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2612/4
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/3
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே என்று தான் விரும்பி
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன – தேவா-சுந்:434/2,3
விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன் – தேவா-சுந்:494/1
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அகலிடத்தில் – தேவா-சுந்:529/2,3
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:662/3,4
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
அர உரி இரந்தவன் இரந்து உண விரும்பி நின்று – தேவா-சுந்:730/3
விற்று கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன் – தேவா-சுந்:965/1
மேல்


விரும்பிய (15)

வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:817/4
வேடு உடை கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:818/4
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை – தேவா-சம்:819/1
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல் – தேவா-சம்:863/1
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று – தேவா-சம்:1991/3
வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும் – தேவா-சம்:2504/2
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
ஆதியை வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து – தேவா-சம்:2899/1,2
விரும்பிய சடை அணல் விசயமங்கையே – தேவா-சம்:2982/4
மின்னிய அரவும் வெறி மலர் பலவும் விரும்பிய திங்களும் தங்கு – தேவா-சம்:4069/1
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே – தேவா-அப்:1151/2,3
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே – தேவா-அப்:2420/3
விரும்பிய கமழும் புன்னை மாதவி தொகுதி என்றும் – தேவா-சுந்:77/3
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:293/4
வேய் அன தோளி மலைமகளை விரும்பிய
மாயம் இல் மாமலைநாடன் ஆகிய மாண்பனை – தேவா-சுந்:450/1,2
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய
ஆயின சீர் பகைஞானி அப்பன் அடித்தொண்டன்தான் – தேவா-சுந்:455/2,3
மேல்


விரும்பியது (1)

பலி விரும்பியது ஒர் கையினான் பரமேட்டியான் – தேவா-சம்:2281/2
மேல்


விரும்பியதே (10)

மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:34/4
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:35/4
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:36/4
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:37/4
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:38/4
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:39/4
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:40/4
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:41/4
வெறி கமழ் பூம் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:42/4
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:43/4
மேல்


விரும்பியராய் (1)

மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின் – தேவா-சம்:1280/2
மேல்


விரும்பியே (1)

ஏய்ந்ததும் மிழலை என்பதே விரும்பியே அணிவது என்பு அதே – தேவா-சம்:4051/4
மேல்


விரும்பினர் (1)

வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே – தேவா-சம்:3663/4
மேல்


விரும்பினனே (2)

விண்ணவர்_கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே – தேவா-சம்:1984/4
மெய்யவர் அடி தொழ விரும்பினனே
வியந்தாய் வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி – தேவா-சம்:2832/4,5
மேல்


விரும்பினாய் (1)

வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள் ஏறு சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:941/2,3
மேல்


விரும்பினார் (3)

விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் – தேவா-அப்:238/2
விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும் – தேவா-அப்:1351/3
பெரும்புலியூர் விரும்பினார் பெரும் பாழியார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார் – தேவா-அப்:2599/1
மேல்


விரும்பினாரே (1)

வீங்கு நீர் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே – தேவா-சம்:3778/4
மேல்


விரும்பினேற்கு (1)

விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
மேல்


விரும்பினை (3)

வெண் தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி – தேவா-சம்:435/2
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை – தேவா-சம்:1382/25,26
விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே – தேவா-சம்:1790/4
மேல்


விரும்பினையே (1)

விலை ஆக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே – தேவா-சம்:2355/4
மேல்


விரும்பு (18)

தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர்தாமே – தேவா-சம்:2598/4
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் – தேவா-சம்:3096/3
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே – தேவா-சம்:3660/4
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/3
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார் – தேவா-சம்:3667/2
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் – தேவா-சம்:3671/3
துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3674/4
விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3770/4
விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர் – தேவா-சம்:3937/1
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும் – தேவா-சம்:3967/2
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும் – தேவா-சம்:3973/2
விதியினில் இட்டு அவிரும் பரனே வேணுபுரத்தை விரும்பு அரனே – தேவா-சம்:4013/4
விரும்பு மதிக்கண்ணியானை மெல்லியலாளொடும் பாடி – தேவா-அப்:28/1
விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே – தேவா-அப்:990/4
விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா – தேவா-அப்:1093/2
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/4
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
மேல்


விரும்பு-மின் (1)

வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம் – தேவா-அப்:304/2
மேல்


விரும்புகின்ற (1)

விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற – தேவா-அப்:2908/1,2
மேல்


விரும்புதல் (2)

வென்று அடர்த்து ஒருபால் மட மாதை விரும்புதல் என் – தேவா-சம்:2011/2
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே – தேவா-சம்:3075/4
மேல்


விரும்பும் (44)

பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:78/4
வென்றி வில்லி விமலன் விரும்பும் ஊர் – தேவா-சம்:311/2
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர் – தேவா-சம்:312/2
மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண் தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர் – தேவா-சம்:457/2,3
விரும்பும் அதிகையுள் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:494/4
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும்
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே – தேவா-சம்:547/3,4
வேறு அணி கோலத்தினான் விரும்பும் புகலி அதே – தேவா-சம்:1124/4
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும்
புந்தி செய் நான்மறையோர் புகலி பதி தானே – தேவா-சம்:1127/3,4
மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் – தேவா-சம்:1144/2
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன் விரும்பும்
பெண் அமர் மேனியினான் பெருங்காடு அரங்கு ஆக ஆடும் – தேவா-சம்:1168/2,3
மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் – தேவா-சம்:1405/1
விண்ணானே விண்ணவர் ஏத்த விரும்பும் சீர் – தேவா-சம்:1625/1
பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் – தேவா-சம்:1887/3
கனம் அம் சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் – தேவா-சம்:1889/3
விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே – தேவா-சம்:1894/4
வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா விரும்பும் அடியாரை – தேவா-சம்:2016/3
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி – தேவா-சம்:2106/2
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே – தேவா-சம்:2257/4
வெம் கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர் – தேவா-சம்:2547/3
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை – தேவா-சம்:3191/1
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே – தேவா-சம்:3331/1
விலங்கலில் அடர்த்தான் விரும்பும் இடம் – தேவா-சம்:3335/2
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3449/4
வேல் அன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3450/4
விடை நவிலும் கொடியான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3451/4
விண்ணவர்-தம் பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3452/4
வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3453/4
வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3454/4
வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3455/4
விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3456/4
வேலை விட மிடற்றான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3457/4
மிக்கு உயர் சோதி அவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3458/4
சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3538/2
விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3553/2
விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம் – தேவா-சம்:3560/2
கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4127/4
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே – தேவா-அப்:467/4
மெத்த நேயவனை நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:584/4
மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த – தேவா-அப்:812/2
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் – தேவா-அப்:1351/1
விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1990/4
வேறுபட குடக திலை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம் – தேவா-சுந்:95/2
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும்
கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால் – தேவா-சுந்:188/2,3
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:432/4
மேல்


விரும்புமே (2)

வேத_நாயகன் பாதம் விரும்புமே – தேவா-அப்:1648/4
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
மேல்


விரும்புவர் (1)

மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று – தேவா-சம்:594/2,3
மேல்


விரும்புவரே (2)

விண்ணோரவர் ஏத்த விரும்புவரே – தேவா-சம்:1719/4
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே – தேவா-சம்:3404/4
மேல்


விரும்புவார் (4)

விரும்புவார் வினை வீடே – தேவா-சம்:590/4
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3062/4
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே – தேவா-சம்:3184/4
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே – தேவா-சுந்:984/4
மேல்


விரும்புவார்க்கு (2)

வெள்ள நீர் சடையர் போலும் விரும்புவார்க்கு எளியர் போலும் – தேவா-அப்:659/1
மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் – தேவா-அப்:2750/1
மேல்


விரும்புவானை (1)

விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2380/3,4
மேல்


விரும்பேல் (1)

மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல்
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் – தேவா-சம்:2473/2,3
மேல்


விரும்பேன் (1)

விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால் – தேவா-சுந்:232/3
மேல்


விரும்பேன்-மின் (1)

மிண்டர் கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்-மின்
விண்டவர் புரம் மூன்றும் வெம் கணை ஒன்றினால் அவிய – தேவா-சம்:1435/2,3
மேல்


விரை (112)

பூவினில் வாசம் புனலில் பொற்பு புது விரை சாந்தினில் நாற்றத்தோடு – தேவா-சம்:68/1
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும் – தேவா-சம்:76/3
விரை தாது பொன் மணி ஈன்று அணி வீழிமிழலையே – தேவா-சம்:114/4
வீழிமிழலை மேவிய விகிர்தன்-தனை விரை சேர் – தேவா-சம்:118/1
மிளிரும் மணி பைம்பொன்னொடு விரை மா மலர் உந்தி – தேவா-சம்:143/1
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
விரி உறு சடை விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர் – தேவா-சம்:197/2
விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2
விரை ஆர் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:371/3
விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே – தேவா-சம்:418/4
விரை கெழு மா மலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம் – தேவா-சம்:427/4
மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ – தேவா-சம்:438/3
விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:502/4
வீசு அடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில்-வாய் – தேவா-சம்:524/3
மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் – தேவா-சம்:570/3
நறை கொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாள்-தோறும் – தேவா-சம்:656/1
வேய் முத்து ஓங்கி விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள் – தேவா-சம்:732/1
நீண்ட சடையர் நிரை கொள் கொன்றை விரை கொள் மலர் மாலை – தேவா-சம்:770/1
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும் – தேவா-சம்:783/2
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/4
வேங்கை பொன் மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:816/4
பார் எதிர்ந்து அடி தொழ விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:857/2
விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:895/2
விரை ஆர் வரை மார்பின் வெண் நீறு அணி அண்ணல் – தேவா-சம்:910/2
விரை ஆர்தரு கொன்றை உடையான் விடை ஏறி – தேவா-சம்:962/2
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன – தேவா-சம்:1125/3
மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த – தேவா-சம்:1130/3
ஏல நன் மலரொடு விரை கமழும் – தேவா-சம்:1198/3
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ – தேவா-சம்:1277/1
மேவிய திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1326/3
விட்டு ஒளிர் திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1327/3
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து – தேவா-சம்:1331/2
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
மின் இயலும் மணி மாடம் மிடை வீழிமிழலையான் விரை ஆர் பாதம் – தேவா-சம்:1426/1
விரை ஆர் மலர் சோலை வீரட்டத்தானே – தேவா-சம்:1443/4
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி – தேவா-சம்:1480/1
வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்_பிரான் விரை ஆர் கழல் – தேவா-சம்:1550/3
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1649/4
விரை ஆரும் வெண் நாவலுள் மேவிய எம் – தேவா-சம்:1717/3
மின் நேர் சடையாய் விரை காவிரியின் – தேவா-சம்:1720/2
வேலியின் விரை கமலம் அன்ன முக மாதர் – தேவா-சம்:1832/3
குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு – தேவா-சம்:1837/3
கானலின் விரை சேர விம்மும் கலி காழி – தேவா-சம்:1999/2
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில் – தேவா-சம்:2026/2
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி – தேவா-சம்:2054/3
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே – தேவா-சம்:2127/4
மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் – தேவா-சம்:2247/2
விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி – தேவா-சம்:2260/2
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/4
வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் – தேவா-சம்:2346/3
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின் – தேவா-சம்:2353/2
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே – தேவா-சம்:2353/4
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/3
விரை செய் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2475/4
விரை கொள் சீர் வெண்நீற்றினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2556/4
விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை – தேவா-சம்:2582/3
மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேரிய – தேவா-சம்:2707/3
விரை கமழ் பூம் பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2886/4
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து – தேவா-சம்:2903/3
கானலில் விரை மலர் விம்மு காழியான் – தேவா-சம்:3030/1
விரை தரு சடைமுடி காளத்தி விண்ணவன் – தேவா-சம்:3185/3
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை – தேவா-சம்:3281/2
வெந்த சாம்பல் விரை என பூசியே – தேவா-சம்:3374/1
விரை ஆர் கொன்றையினாய் விடம் உண்ட மிடற்றினனே – தேவா-சம்:3384/1
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை – தேவா-சம்:3408/2
துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ – தேவா-சம்:3532/3
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் – தேவா-சம்:3594/3
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் – தேவா-சம்:3635/3
விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3642/4
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே – தேவா-சம்:3658/4
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே – தேவா-சம்:3702/4
மிக்கவர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3718/4
விச்சையர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3721/4
விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3775/4
விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும் – தேவா-சம்:3777/1
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3819/1
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் ஒரு – தேவா-சம்:3855/1
விரை மலி பொழில் அணி மிழலை உளீர் செனி – தேவா-சம்:3858/1
வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும் – தேவா-சம்:3876/1
விரை கமழ் தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4132/3
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே – தேவா-சம்:4150/4
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே – தேவா-அப்:792/3
விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள் – தேவா-அப்:960/3
வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் – தேவா-அப்:1068/1
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால் – தேவா-அப்:1606/3
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் – தேவா-அப்:1610/3
விடலையானை விரை கமழ் தேன் கொன்றை – தேவா-அப்:1997/1
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி – தேவா-அப்:2220/1
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி – தேவா-அப்:2398/3
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர – தேவா-அப்:2521/2
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய் – தேவா-அப்:2710/2
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
விரை ஆர் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால் – தேவா-சுந்:216/1
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:220/3
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:256/3
விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய் – தேவா-சுந்:274/2
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:427/4
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி – தேவா-சுந்:689/1
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை – தேவா-சுந்:708/1
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை – தேவா-சுந்:768/2
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/2
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல் – தேவா-சுந்:1027/1
மேல்


விரைக்கும் (1)

வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/3
மேல்


விரைகள் (1)

விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே – தேவா-அப்:1618/4
மேல்


விரைகிலான் (1)

வெம் சின கடும் காலன் விரைகிலான்
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம் – தேவா-அப்:1459/1,2
மேல்


விரைதரு (2)

விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே – தேவா-சம்:3404/4
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2
மேல்


விரைந்திட்டு (1)

வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
மேல்


விரைந்து (4)

விரைந்து போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1184/4
விண்ட மா மலர் கொண்டு விரைந்து நீர் – தேவா-அப்:1880/1
விரைந்து ஆளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள் – தேவா-அப்:2361/1
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
மேல்


விரைய (3)

வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை – தேவா-சம்:2970/3
விரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில் – தேவா-அப்:598/2
வீட்டும் காலன் விரைய அழைக்கினும் – தேவா-அப்:1677/2
மேல்


விரையாது (1)

வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும் – தேவா-சுந்:227/1
மேல்


விரையாதே (1)

விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
மேல்


விரையாலும் (2)

விரையாலும் மலராலும் விழுமை குன்றா – தேவா-சம்:1286/1
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே – தேவா-சம்:3587/4
மேல்


விரையான் (1)

மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த – தேவா-அப்:812/2
மேல்


விரையின் (4)

விரையின் நல்ல மலர் சேவடியாரே – தேவா-சம்:286/4
விரையின் மலர் மேதகு பொன்னி – தேவா-சம்:389/3
விரையின் ஆர் கொன்றை சூடியும் வேக நாகமும் வீக்கிய – தேவா-சம்:2307/1
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார் மேவிடம் – தேவா-சம்:3162/2
மேல்


விரையுண்ட (1)

விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
மேல்


விரையும் (1)

விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:757/3
மேல்


விரையே (1)

வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
மேல்


விரையொடு (1)

நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
மேல்


விரையோடு (1)

வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி – தேவா-சம்:277/1
மேல்


விரைவாரை (1)

விரவு-மின் விரைவாரை விடு-மினே – தேவா-அப்:1500/4
மேல்


விரைவுற்று (1)

விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் – தேவா-அப்:144/3
மேல்


வில் (58)

வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான் – தேவா-சம்:135/1
விலங்கல் வில் வெம் கனலாலே மூஎயில் வேவ முனிந்தார் – தேவா-சம்:464/2
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே – தேவா-சம்:504/2
வீண் அடைந்த மும்மதிலும் வில் மலையா அரவின் – தேவா-சம்:518/1
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய் பயலை விளம்பாயே – தேவா-சம்:653/4
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் – தேவா-சம்:747/3
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் – தேவா-சம்:1129/1
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/4
குளிர்ந்து ஆர் சடையன் கொடும் சிலை வில் காமன் – தேவா-சம்:1439/1
வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே – தேவா-சம்:1575/1
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனை – தேவா-சம்:1608/1
வீங்கினார் மும்மதிலும் வில் வரையால் வெந்து அவிய – தேவா-சம்:1923/1
சாமவரை வில் ஆக சந்தித்த வெம் கணையால் – தேவா-சம்:1944/1
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக – தேவா-சம்:1956/1
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு – தேவா-சம்:2250/1
வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2319/4
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/2
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா – தேவா-சம்:2627/1
செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த – தேவா-சம்:2771/3
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு – தேவா-சம்:2874/2
மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி – தேவா-சம்:3419/1
வில் மலை நாண் அரவம் மிகு வெம் கனல் அம்பு அதனால் – தேவா-சம்:3468/1
வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த – தேவா-சம்:3497/3
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே – தேவா-சம்:3614/4
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும் – தேவா-சம்:3913/1
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/3
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/3
வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே – தேவா-அப்:994/2
வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம் – தேவா-அப்:1603/3
அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே – தேவா-அப்:1778/1
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண் – தேவா-அப்:2168/2
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய் போர் பொருது காட்டினான் காண் – தேவா-அப்:2611/2
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின் – தேவா-அப்:2912/1
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி – தேவா-சுந்:523/1
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
பகழியொடு வில் உடையோன் பதிதான் – தேவா-சுந்:945/2
மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு – தேவா-சுந்:990/3
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக – தேவா-சுந்:1013/1
மேல்


வில்-வாய் (1)

வில்-வாய் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டு போய் – தேவா-சுந்:512/3
மேல்


வில்லர் (1)

பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும் – தேவா-அப்:646/3
மேல்


வில்லவன் (1)

சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன்
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே – தேவா-சம்:2777/3,4
மேல்


வில்லனை (1)

வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1236/4
மேல்


வில்லா (11)

கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் – தேவா-சம்:349/1,2
இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில் – தேவா-சம்:882/1
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரை வில்லா
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2144/3,4
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/4
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும் – தேவா-அப்:2615/1
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/2,3
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால் – தேவா-சுந்:86/1
மேல்


வில்லார் (1)

குனித்தது ஓர் வில்லார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4123/4
மேல்


வில்லால் (11)

வில்லால் எயில் எய்தான் இடம் வீழிமிழலையே – தேவா-சம்:113/4
வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:500/4
வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும் – தேவா-சம்:875/3
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழ எய்த – தேவா-சம்:915/3
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் – தேவா-சம்:2073/2
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால்
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் – தேவா-சம்:2147/1,2
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால்
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/3,4
வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம் – தேவா-அப்:1604/3
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி – தேவா-அப்:2129/4
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2736/3,4
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால்
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/3,4
மேல்


வில்லாளி (1)

சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம் – தேவா-சம்:1936/2
மேல்


வில்லான் (2)

வில்லான் எழில் வேவ விழித்தவனே – தேவா-சம்:1722/2
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
மேல்


வில்லானை (5)

வில்லானை வேதமும் வேள்வியும் ஆனானை – தேவா-சம்:1607/2
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/2
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி – தேவா-அப்:2314/2
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/3
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/3
மேல்


வில்லி (9)

வென்றி வில்லி விமலன் விரும்பும் ஊர் – தேவா-சம்:311/2
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் – தேவா-சம்:694/2
அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம் – தேவா-சம்:1515/2
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/2
எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே – தேவா-சம்:2533/4
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/2
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார் – தேவா-அப்:256/3
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:66/4
வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
மேல்


வில்லிகள் (1)

கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் – தேவா-சுந்:437/3
மேல்


வில்லிடை (2)

வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த – தேவா-அப்:271/3
நாண் ஆக வரை வில்லிடை அம்பினால் – தேவா-அப்:1609/2
மேல்


வில்லிமையினால் (1)

வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும் வேதமுதலோன் – தேவா-சம்:3654/1
மேல்


வில்லியர் (1)

மேவர் மும்மதில் எய்த வில்லியர்
காவலார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1769/2,3
மேல்


வில்லியை (4)

வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:815/4
கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி – தேவா-சம்:3872/1
வளைத்த வில்லியை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:585/4
குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/4
மேல்


வில்லின் (3)

வில்லின் ஒல்க மும்மதில் எய்து வினை போக – தேவா-சம்:1071/3
வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில் – தேவா-சம்:2423/1
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
மேல்


வில்லினன் (4)

தொடை நவில்கின்ற வில்லினன் அந்தி சுடுகானில் – தேவா-சம்:1085/2
எண்ணிலார் மதில் எய்த வில்லினன்
அண்ணல் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1758/2,3
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:848/3
புரம் அவை எரிதர வளைந்த வில்லினன் அவன் – தேவா-சுந்:730/1
மேல்


வில்லினார் (1)

வில்லினார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2480/4
மேல்


வில்லினான் (1)

வில்லினான் உறை வேற்காடு – தேவா-சம்:618/2
மேல்


வில்லீ (1)

குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள – தேவா-அப்:605/3
மேல்


வில்லுக்கு (1)

மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று – தேவா-சுந்:341/1
மேல்


வில்லும் (3)

வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர் – தேவா-சம்:1259/3
காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம் – தேவா-அப்:482/1
அடியொடு முடியும் காணார் அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/2,3
மேல்


வில்லுமா (1)

நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர் – தேவா-சம்:2935/1,2
மேல்


வில்லை (7)

வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும் – தேவா-சம்:551/3
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/3
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் – தேவா-சம்:3671/3
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்-தம் – தேவா-அப்:1079/1
வில்லை ஏற்று உடையான் விசயமங்கை – தேவா-அப்:1785/2
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/3,4
வில்லை காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:499/1
மேல்


வில்வரையால் (1)

போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான் – தேவா-சம்:1165/2
மேல்


வில்வீச்சுரம் (1)

வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் வில்வீச்சுரம் வெற்றியூரும் – தேவா-அப்:2793/3
மேல்


விலக்ககிலீர் (1)

கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் – தேவா-அப்:1/1
மேல்


விலக்கதற்கு (1)

வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம் – தேவா-அப்:257/2
மேல்


விலக்கார் (1)

அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
மேல்


விலக்கி (1)

முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலை பெய் முதுகுன்றமே – தேவா-சம்:1411/4
மேல்


விலக்கிடல்-பாலரோ (1)

மேவுறாது விலக்கிடல்-பாலரோ
தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட – தேவா-சம்:4165/2,3
மேல்


விலக்கிய (1)

மிண்டரை விலக்கிய விமலன் நகர் – தேவா-சம்:1216/2
மேல்


விலக்கியிடாய் (1)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய்
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/3,4
மேல்


விலக்கு (2)

மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா – தேவா-சம்:4054/4
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
மேல்


விலக்குகண்டாய் (2)

அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:1035/2
நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் – தேவா-அப்:1036/2
மேல்


விலக்கும் (1)

எந்தை நீ எனை நமன் தமர் நலியின் இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/3,4
மேல்


விலக்குவாய் (1)

விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:296/4
மேல்


விலக்குவார் (2)

விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் – தேவா-அப்:305/2
விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன் – தேவா-அப்:308/2
மேல்


விலகினார் (2)

விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து நல்ல – தேவா-சம்:3409/1
மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு – தேவா-சம்:3704/2,3
மேல்


விலகு (2)

விலகு பூத கணம் வெருட்டும் வேடத்தின – தேவா-சம்:3070/2
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4
மேல்


விலகு-மின் (1)

வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற – தேவா-அப்:1380/2
மேல்


விலகும் (3)

வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல் – தேவா-சம்:107/1
விலகும் கடல் ஆர் வேணுபுரமே – தேவா-சம்:1645/4
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே – தேவா-சம்:3653/4
மேல்


விலங்கல் (18)

விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:41/4
விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி – தேவா-சம்:170/2
விலங்கல் வில் வெம் கனலாலே மூஎயில் வேவ முனிந்தார் – தேவா-சம்:464/2
விலங்கல் ஒன்று வெம் சிலையா கொண்டு விறல் அரக்கர் – தேவா-சம்:555/1
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும் – தேவா-சம்:1385/3
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப – தேவா-சம்:1662/1
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் – தேவா-சம்:2694/3
கார் விலங்கல் என கலந்து ஒழுகும் கடல் காழியே – தேவா-சம்:2694/4
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான் – தேவா-சம்:2726/1
தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில் – தேவா-சம்:3672/1
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே – தேவா-சம்:3795/1
விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று – தேவா-சம்:3860/1
விலங்கல் கோத்து எடுத்தான் அது மிக்கிட – தேவா-அப்:1334/2
விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி – தேவா-அப்:1516/1
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை – தேவா-அப்:1789/2
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை – தேவா-அப்:1895/2
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
மேல்


விலங்கலான் (2)

வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்பு அது அணிவான்-தன் அனேகதங்காவதம் – தேவா-சம்:1520/2,3
வீழ காலனை கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறு உகந்தான் இடம்கொண்டதும் கோவலூர் – தேவா-சுந்:112/1,2
மேல்


விலங்கலிடை (1)

வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கலிடை
ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான் – தேவா-சம்:2787/1,2
மேல்


விலங்கலில் (4)

இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலில் முழங்க – தேவா-சம்:1793/1
விலங்கலில் அடர்த்தான் விரும்பும் இடம் – தேவா-சம்:3335/2
விலங்கலில் அடர்த்து அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல் – தேவா-சம்:3555/2
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
மேல்


விலங்கலே (1)

விலங்கலே சிலை இடம் என உடையவன் விற்குடிவீரட்டத்து – தேவா-சம்:2647/1
மேல்


விலங்கலை (3)

கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன் – தேவா-சம்:3566/1
வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று – தேவா-அப்:658/2
விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும் – தேவா-அப்:1547/2
மேல்


விலங்காதே (1)

விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
மேல்


விலங்கிய (1)

குழை அது விலங்கிய கோல மார்பின் – தேவா-சம்:1240/3
மேல்


விலங்கினை (1)

புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1793/4
மேல்


விலங்கு (2)

விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/3
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/3
மேல்


விலங்கும் (1)

விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
மேல்


விலா (3)

உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு – தேவா-சம்:1558/2,3
பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2944/2
வெள்கினேன் வெள்கி நானும் விலா இற சிரித்திட்டனே – தேவா-அப்:728/4
மேல்


விலார் (1)

கொலை விலார் கொடியர் ஆய அரக்கரை கொன்று வீழ்த்த – தேவா-அப்:595/2
மேல்


விலால் (2)

பரு விலால் எயில் எய்து பராய்த்துறை – தேவா-சம்:1457/3
கொலை விலால் எயில் எய்த கொடியவன் – தேவா-அப்:1302/2
மேல்


விலி (1)

செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/2
மேல்


விலின் (2)

இரும் பொனின் மலை விலின் எரி சரத்தினால் – தேவா-சம்:2982/1
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
மேல்


விலு (1)

மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/3
மேல்


விலை (21)

விலை ஆயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:93/4
விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு – தேவா-சம்:1309/3
விலை ஆக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே – தேவா-சம்:2355/4
விலை உடை அரும் தமிழ் மாலை வல்லார் – தேவா-சம்:2844/4
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2892/2
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய – தேவா-சம்:2961/3
வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/3
விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:622/4
வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும் – தேவா-அப்:667/1
விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் – தேவா-அப்:670/3
வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள் – தேவா-அப்:1004/2
விலை இல் மா மணி_வண்ண உருவரோ – தேவா-அப்:1167/3
கொடும் கண் வெண் தலை கொண்டு குறை விலை
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் – தேவா-அப்:1295/1,2
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/3
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய் – தேவா-சுந்:233/2
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே – தேவா-சுந்:278/4
மேல்


விலைக்கு (1)

அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே – தேவா-அப்:44/4
மேல்


விலைத்தலை (1)

விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர் – தேவா-சம்:1251/2
மேல்


விலையால் (2)

விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1711/3
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1716/3
மேல்


விலையில் (1)

விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க – தேவா-சம்:2858/2
மேல்


விலையிலி (2)

விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன் – தேவா-சுந்:766/1
மேல்


விவந்து (1)

விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1049/1
மேல்


விழ (26)

விழ வல்லவர் வீழிமிழலை – தேவா-சம்:373/3
பொறையார் மிகு சீர் விழ மல்க – தேவா-சம்:397/3
அடையார் புரம் மூன்றும் அனல்-வாய் விழ எய்து – தேவா-சம்:893/1
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழ எய்த – தேவா-சம்:915/3
நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/2
கொடிகளோடும் நாள் விழ மல்கு குற்றாலம் – தேவா-சம்:1070/2
முன்னு மாடம் மதில் மூன்று உடனே எரியாய் விழ
துன்னு வார் வெம் கணை ஒன்று செலுத்திய சோதியான் – தேவா-சம்:1553/1,2
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள் – தேவா-சம்:1804/3
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ
கலி கடிந்த கையார் மருவும் கலி காழி – தேவா-சம்:1997/1,2
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ வாளை போய் – தேவா-சம்:2795/3
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில் – தேவா-சம்:3104/3
அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/3
இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க – தேவா-சம்:3694/3
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3796/4
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3816/1
நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா – தேவா-சம்:4064/3
இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின் – தேவா-சம்:4088/3
இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின் – தேவா-சம்:4088/3
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் – தேவா-அப்:695/1
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை – தேவா-அப்:911/1,2
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/3,4
எயிலாரும் பொடியாய் விழ எய்தவன் – தேவா-அப்:1778/2
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட – தேவா-அப்:2953/3
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/2,3
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
மேல்


விழல் (1)

விழல் அது என்னும் அருகர் திறத்திறம் – தேவா-சம்:3962/2
மேல்


விழவம் (1)

பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
மேல்


விழவனை (1)

விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/3
மேல்


விழவிடாவிடில் (1)

விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா – தேவா-அப்:1847/2
மேல்


விழவில் (3)

கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடையிடை சேரும் வீதி – தேவா-சம்:80/3
பாண் ஆர் குழலும் முழவும் விழவில்
சேண் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:951/3,4
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க – தேவா-சுந்:1003/3
மேல்


விழவின் (7)

விழவின் ஓசை அடியார் மிடைவு உற்று விரும்பி பொலிந்து எங்கும் – தேவா-சம்:17/3
வீளை குரலும் விளி சங்கு ஒலியும் விழவின் ஒலி ஓவா – தேவா-சம்:727/1
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல – தேவா-சம்:769/3
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி – தேவா-சம்:3400/1
கண் ஆர் விழவின் கடி வீதிகள்-தோறும் – தேவா-சம்:4155/3
விழவின் ஓசை ஒலி அறா தண் பொழில் – தேவா-அப்:1645/1
மேல்


விழவினில் (2)

விழவினில் எடுத்த வெண் கொடி மிடைந்து – தேவா-சம்:1214/3
இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்
தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/3,4
மேல்


விழவு (28)

விரி உறு சடை விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர் – தேவா-சம்:197/2
விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம் – தேவா-சம்:244/3
திரு கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர் – தேவா-சம்:279/2
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப்புன்கூர் – தேவா-சம்:289/2
விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம் – தேவா-சம்:302/3
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவா – தேவா-சம்:657/2
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம்-தன்னுள் – தேவா-சம்:764/1
தேர் ஆர் விழவு ஓவா செல்வன் திரை சூழ்ந்த – தேவா-சம்:906/3
வெண் செந்நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான் – தேவா-சம்:1281/1
விழவு ஆரும் வெண் நாவலின் மேவிய எம் – தேவா-சம்:1710/3
விழவு ஆர்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே – தேவா-சம்:2096/4
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் – தேவா-சம்:2232/2
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் – தேவா-சம்:2367/3
விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும் – தேவா-சம்:2595/1
கொடிகள் ஓங்கி குலவும் விழவு ஆர் திலதைப்பதி – தேவா-சம்:2747/3
வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள் – தேவா-சம்:2807/2
விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2881/4
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர் – தேவா-சம்:3002/3
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
கொடி அணி விழவு அது ஓவா கோடிகா உடைய கோவே – தேவா-அப்:489/4
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2432/4
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/2
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/3
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் – தேவா-சுந்:278/1
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:430/4
மேல்


விழவும் (3)

பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ – தேவா-சம்:59/1
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எ திசையும் – தேவா-சம்:74/3
மேல்


விழவொடு (1)

நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள் – தேவா-அப்:797/3
மேல்


விழவொடும் (2)

பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும் – தேவா-சம்:3172/3
கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவது ஒர் சரிதையர் – தேவா-சம்:3718/3
மேல்


விழவோடு (1)

விழவோடு ஒலி மிகு மங்கையர் தகும் நாடகசாலை – தேவா-சம்:125/3
மேல்


விழா (12)

சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க – தேவா-சம்:81/3
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/4
மந்த முழவம் தரு விழா ஒலியும் வேத – தேவா-சம்:1828/3
மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1977/1
கலி விழா கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1977/2
பலி விழா பாடல்செய் பங்குனி உத்தரநாள் – தேவா-சம்:1977/3
ஒலி விழா காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1977/4
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் – தேவா-சம்:2015/2
குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில் – தேவா-சம்:2030/2
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4085/4
திருவினார் செல்வம் மல்கு விழா அணி – தேவா-அப்:1160/1
கொடி கொள் செல்வ விழா குணலை அறா – தேவா-அப்:1386/1
மேல்


விழாது (1)

விண் பொய்யதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை – தேவா-சம்:3609/1
மேல்


விழாவிடை (1)

விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய – தேவா-சம்:2028/1
மேல்


விழாவின் (2)

கோல விழாவின் அரங்கு அது ஏறி கொடி இடை மாதர்கள் மைந்தரோடும் – தேவா-சம்:84/3
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/3
மேல்


விழாவும் (1)

ஐப்பசி ஓண விழாவும் அரும் தவர்கள் – தேவா-சம்:1972/3
மேல்


விழி (25)

மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:37/1
மட மான் விழி உமை மாது இடம் உடையான் எனை உடையான் – தேவா-சம்:108/3
ஆந்தை விழி சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:474/3
பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழி கண் பேய் – தேவா-சம்:724/1
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும் – தேவா-சம்:1297/3
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள் – தேவா-சம்:1326/2
விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/4
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து – தேவா-சம்:2007/1
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை – தேவா-சம்:2029/1
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் – தேவா-சம்:2252/3
விழி கொள் பூத படையினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2560/4
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை – தேவா-சம்:2947/1
மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மா பெருந்தேவி கேள் – தேவா-சம்:3211/1
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே – தேவா-சம்:3248/4
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் – தேவா-சம்:3509/3
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் – தேவா-சம்:3605/2
மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா – தேவா-சம்:3714/1
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3925/2
கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே – தேவா-சம்:4012/2
தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா – தேவா-சம்:4123/3
விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் – தேவா-அப்:56/2
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர் – தேவா-அப்:2600/3
மேல்


விழி-கண் (1)

அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண்
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3893/2,3
மேல்


விழிக்கும் (3)

விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண் பிறை சூடி – தேவா-சம்:1844/1
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/2
மேல்


விழிக்கையும் (1)

பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே – தேவா-அப்:852/1
மேல்


விழிசெய்த (2)

வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த
போலிய ஒருத்தர் புரி நூலர் இடம் என்பர் – தேவா-சம்:1832/1,2
செவ்வணம் ஆம் திரு நயனம் விழிசெய்த சிவமூர்த்தி – தேவா-சுந்:519/2
மேல்


விழிசெய்தான் (1)

சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/2,3
மேல்


விழிசெய்து (2)

வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
காமனை அழல் கொள விழிசெய்து கருதலர் கடி மதில் – தேவா-சம்:3705/1
மேல்


விழித்த (7)

உற நெற்றி விழித்த எம் உத்தமனே – தேவா-சம்:1713/2
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ – தேவா-அப்:2425/2
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/3
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
மேல்


விழித்தது (1)

வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
மேல்


விழித்ததும் (1)

பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் – தேவா-சம்:3785/2
மேல்


விழித்தல் (2)

பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1012/2
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே – தேவா-சுந்:1014/2
மேல்


விழித்தவர் (3)

வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:815/4
விழித்தவர் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2479/4
பொரு சிலை மதனனை பொடிபட விழித்தவர் பொழில் இலங்கை – தேவா-சம்:3806/1
மேல்


விழித்தவன் (2)

துளவ மால்மகன் ஐங்கணை காமனை சுட விழித்தவன் நெற்றி – தேவா-சம்:2660/3
போன்ற வெம் கனல் பொங்க விழித்தவன்
அன்று அ அந்தகனை அயில் சூலத்தால் – தேவா-அப்:1708/2,3
மேல்


விழித்தவனே (3)

அனல் ஆக விழித்தவனே அழகு ஆர் – தேவா-சம்:1688/2
வில்லான் எழில் வேவ விழித்தவனே
நல்லார் தொழும் நாகேச்சுர நகரில் – தேவா-சம்:1722/2,3
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2840/4,5
மேல்


விழித்தனர் (2)

திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
விழித்தனர் காமனை வீழ்தர விண் நின்று – தேவா-அப்:169/1
மேல்


விழித்தால் (1)

ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/3
மேல்


விழித்தான் (1)

நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/2
மேல்


விழித்தான்-தன்னை (2)

வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/2,3
மேல்


விழித்தானை (2)

விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/3
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/2,3
மேல்


விழித்திட்ட (1)

வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1547/3
மேல்


விழித்திடுமே (1)

விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:2123/2
மேல்


விழித்தியே (1)

கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே – தேவா-சம்:4038/3
மேல்


விழித்திலர் (1)

கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும் – தேவா-சம்:2175/2
மேல்


விழித்திலேன் (1)

விழித்திலேன் வெளிற தோன்ற வினை எனும் சரக்கு கொண்டேன் – தேவா-அப்:265/3
மேல்


விழித்தீர் (1)

வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/2
மேல்


விழித்து (6)

மிக்க காலனை வீட்டி மெய் கெட காமனை விழித்து
புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை – தேவா-சம்:2500/1,2
விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர் – தேவா-சம்:4124/2
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
விழித்து உகந்த வெற்றி என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:53/4
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில் – தேவா-சுந்:618/3
மேல்


விழிப்பட்ட (1)

விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி – தேவா-அப்:930/3
மேல்


விழிப்பர் (2)

கண்ணினால் காமவேளை கனல் எழ விழிப்பர் போலும் – தேவா-அப்:661/1
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும் – தேவா-அப்:701/2
மேல்


விழிப்பார் (1)

கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
மேல்


விழிமிழலையே (10)

விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3712/4
விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3713/4
வித்தக நகு தலை உடையவர் இடம் விழிமிழலையே – தேவா-சம்:3714/4
வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3715/4
வெம் கண அரவினர் உறைதரு பதி விழிமிழலையே – தேவா-சம்:3716/4
மின் என மிளிர்வது ஒர் அரவினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3717/4
மிக்கவர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3718/4
வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3719/4
வீர அணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3720/4
விச்சையர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3721/4
மேல்


விழிமிழலையை (1)

இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ் – தேவா-சம்:3722/2,3
மேல்


விழியா (4)

கூச தழல் போல் விழியா வரு கூற்றை – தேவா-சம்:4151/1
விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார் – தேவா-அப்:213/1
இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா
ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால் – தேவா-அப்:801/2,3
கண் விழியா காமனையும் காய்ந்தார் தாமே காலங்கள் ஊழி கடந்தார் தாமே – தேவா-அப்:2867/2
மேல்


விழியார் (2)

முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும் – தேவா-சம்:777/1
சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி – தேவா-சம்:1881/3
மேல்


விழியாள் (1)

தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமா – தேவா-சம்:754/2
மேல்


விழியான் (1)

செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/3
மேல்


விழியின் (1)

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி – தேவா-சம்:29/1
மேல்


விழினும் (1)

மலையே வந்து விழினும் மனிதர்காள் – தேவா-அப்:1968/1
மேல்


விழு (1)

விழு நீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும் – தேவா-சம்:327/1
மேல்


விழுங்க (1)

காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
மேல்


விழுங்கி (2)

பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த – தேவா-சம்:734/3
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
மேல்


விழுங்கியிட்டேனே (1)

மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே – தேவா-அப்:152/4
மேல்


விழுங்கு (1)

விரிந்தனை குவிந்தனை விழுங்கு உயிர் உமிழ்ந்தனை – தேவா-சம்:1788/1
மேல்


விழுத்திட்டு (1)

மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் – தேவா-சுந்:88/2
மேல்


விழுத்தும் (1)

தாரம் ஆகிய பொன்னி தண் துறை ஆடி விழுத்தும்
நீரில் நின்று அடி போற்றி நின்மலா கொள் என ஆங்கே – தேவா-சுந்:767/1,2
மேல்


விழுது (2)

நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்-தொறும் – தேவா-சம்:3831/1
விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை – தேவா-அப்:1478/1
மேல்


விழுந்த (3)

விழுந்த கயல் விழி காட்ட வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே – தேவா-சம்:1418/4
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3
எள் விழுந்த இடம் பார்க்குமாகிலும் ஈக்கும் ஈகிலனாகிலும் – தேவா-சுந்:347/1
மேல்


விழுந்தனன் (1)

விசையின் மங்கி விழுந்தனன் காலனே – தேவா-அப்:1783/4
மேல்


விழுந்தால் (1)

குன்றில் முட்டி குழியில் விழுந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:966/4
மேல்


விழுந்து (2)

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே – தேவா-அப்:688/2
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/3
மேல்


விழுந்தும் (1)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
மேல்


விழுந்தேன் (1)

சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


விழுப்பதற்கே (1)

கன்றிய காலன் வந்து கருங்குழி விழுப்பதற்கே
அன்றினான் அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:266/3,4
மேல்


விழுப்பதன் (1)

வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் – தேவா-அப்:938/1
மேல்


விழுப்பம் (1)

விதி தான் வினை தான் விழுப்பம் பயக்கும் – தேவா-சம்:1667/3
மேல்


விழுப்பொருள் (2)

வீம பேர் ஒளி ஆய விழுப்பொருள்
காமன் காய்ந்தவன் கானூர் முளைத்தவன் – தேவா-அப்:1837/2,3
மின்னு வார் சடை வேத விழுப்பொருள்
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1840/2,3
மேல்


விழும் (2)

விழும் மணி அயில் எயிற்று அம்பு வெய்யது ஓர் – தேவா-அப்:97/1
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் – தேவா-அப்:535/2
மேல்


விழுமால் (1)

விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடை ஆர் குவளை மலரும் மருகல் – தேவா-சம்:1655/2,3
மேல்


விழுமிய (7)

மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே – தேவா-சம்:1357/4
விழுமிய சீர் வெங்குருவொடு ஓங்கு தராய் வேணுபுரம் மிகு நல் மாட – தேவா-சம்:2231/3
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் – தேவா-அப்:110/1
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் – தேவா-அப்:793/1
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் – தேவா-அப்:871/2
நோயனை தடந்தோளனே என்று நொய்ய மாந்தரை விழுமிய
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:346/1,2
மேல்


விழுமியராய் (1)

எண்ணும் மூன்று கனலும் ஓம்பி எழுமையும் விழுமியராய்
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:509/3,4
மேல்


விழுமியரே (1)

வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே – தேவா-சம்:3894/4
மேல்


விழுமியார் (1)

தொழுவாரே விழுமியார் மேல் வினை துன்னாவே – தேவா-சம்:1595/4
மேல்


விழுமியார்கள் (1)

வீடு அலால் அவாய்இலாஅய் விழுமியார்கள் நின் கழல் – தேவா-சம்:3350/1
மேல்


விழுமியாரும் (1)

நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் – தேவா-அப்:285/1
மேல்


விழுமியானை (10)

காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
மேல்


விழுமியோனும் (1)

வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும்
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும் – தேவா-சம்:3687/2,3
மேல்


விழுமை (1)

விரையாலும் மலராலும் விழுமை குன்றா – தேவா-சம்:1286/1
மேல்


விழுமையை (1)

விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2
மேல்


விழுவாய் (1)

விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு – தேவா-அப்:887/3
மேல்


விழை (2)

விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் – தேவா-சம்:454/1
விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3769/4
மேல்


விழையாதார் (1)

விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி – தேவா-சம்:3485/1
மேல்


விழைவார் (1)

விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி – தேவா-சம்:3485/1
மேல்


விழைவினோடு (1)

கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே – தேவா-சம்:705/3
மேல்


விள் (2)

விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன் – தேவா-சம்:1373/3
விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே – தேவா-சம்:4156/4
மேல்


விள்ள (1)

உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள
சிரித்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே – தேவா-அப்:712/3,4
மேல்


விள்ளத்தான் (1)

விள்ளத்தான் ஒன்று மாட்டேன் விருப்பு எனும் வேட்கையாலே – தேவா-அப்:742/1
மேல்


விள்ளப்பெற்றோம் (1)

நாவார நம்பனையே பாடப்பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட – தேவா-அப்:3056/1,2
மேல்


விள்ளல் (1)

விள்ளல் ஆக்கி விசயமங்கை பிரான் – தேவா-அப்:1784/3
மேல்


விள்ளா (1)

வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
மேல்


விள்ளாத (1)

விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா – தேவா-அப்:2806/3
மேல்


விள்ளாது (1)

இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற – தேவா-அப்:2631/3
மேல்


விள்ளார் (1)

அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2174/4
மேல்


விள்ளும் (1)

உள்ளுமவர்-தம் மேல் விள்ளும் வினைதானே – தேவா-சம்:989/2
மேல்


விளக்கத்தில் (1)

விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன் – தேவா-அப்:308/2
மேல்


விளக்கத்து (1)

வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா – தேவா-அப்:511/2
மேல்


விளக்கம் (1)

விளக்கம் ஆக்குவன வெறி வண்டு ஆரும் பொழில் – தேவா-சம்:3071/2
மேல்


விளக்காய் (3)

சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி – தேவா-அப்:255/3
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/2
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
மேல்


விளக்கானை (1)

வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
மேல்


விளக்கிடை (1)

வித்து ஒப்பானை விளக்கிடை நேர் ஒளி – தேவா-அப்:1995/2
மேல்


விளக்கிய (1)

வெப்பத்தின் மன மாசு விளக்கிய
செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை – தேவா-அப்:2022/1,2
மேல்


விளக்கியே (1)

தானவ குலம் விளக்கியே தாரகை செலவு இளக்கியே – தேவா-சம்:4053/1
மேல்


விளக்கின் (2)

வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி – தேவா-அப்:2349/1
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய் – தேவா-சுந்:532/1
மேல்


விளக்கினார் (1)

விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும் – தேவா-அப்:748/1
மேல்


விளக்கினை (6)

விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும் – தேவா-சம்:2595/1
ஞான விளக்கினை ஏற்றி நன் புலத்து – தேவா-சம்:3033/2
விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை
நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/3,4
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா – தேவா-அப்:722/3
வேண்டிக்கொண்டேன் திரு வாய்மூர் விளக்கினை
தூண்டிக்கொள்வன் நான் என்றலும் தோன்றுமே – தேவா-அப்:1578/3,4
விண்உளார் தொழுது ஏத்தும் விளக்கினை
மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:1643/1,2
மேல்


விளக்கீடு (1)

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1973/4
மேல்


விளக்கு (29)

தொத்தினை துளக்கம் இலாத விளக்கு ஆய – தேவா-சம்:1617/2
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர் – தேவா-சம்:1809/1
வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே – தேவா-சம்:3663/4
ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் – தேவா-சம்:3897/3
கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன் – தேவா-சம்:4079/2
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது – தேவா-அப்:111/1
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது – தேவா-அப்:111/2
பல் அக விளக்கு அது பலரும் காண்பது – தேவா-அப்:111/3
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே – தேவா-அப்:111/4
வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம் – தேவா-அப்:304/2
விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு – தேவா-அப்:307/3
மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி – தேவா-அப்:451/3
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/3
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/4
விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி – தேவா-அப்:1224/2
புந்திக்கு விளக்கு ஆய புராணனை – தேவா-அப்:1985/1
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2465/4
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2625/3
நால் திசைக்கும் விளக்கு ஆய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/3
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க – தேவா-சுந்:1030/3
மேல்


விளக்கும் (6)

நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி – தேவா-சம்:2291/2
கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும் – தேவா-அப்:16/1
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை – தேவா-அப்:148/2
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி – தேவா-அப்:285/3
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
விளக்கும் வேறுபட பிறர் உள்ளத்தில் – தேவா-அப்:1280/1
மேல்


விளக்கே (3)

தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும் – தேவா-அப்:2403/2
மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி – தேவா-அப்:2651/3
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் – தேவா-சுந்:237/2
மேல்


விளக்கை (4)

ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் – தேவா-அப்:446/3
மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி – தேவா-அப்:526/1
ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே – தேவா-அப்:1917/4
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
மேல்


விளக்கொடு (1)

காமம் ஒன்று இலராய் கை விளக்கொடு
தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும் – தேவா-அப்:1978/2,3
மேல்


விளங்க (19)

பசை விளங்க படித்தார் அவர் போலும் – தேவா-சம்:276/3
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க சுடர் சடை சுற்றி முடித்து – தேவா-சம்:470/1
வெந்த பொடி நீற்றை விளங்க பூசும் விகிர்தனார் – தேவா-சம்:483/2
வென்றவன் புலன் ஐந்தும் விளங்க எங்கும் – தேவா-சம்:1226/3
துளங்கு அமர் இளம் பிறை சுமந்தது விளங்க
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு – தேவா-சம்:1789/2,3
விரவு நீறு பொன் மார்பினில் விளங்க பூசிய வேதியன் – தேவா-சம்:2305/1
சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க
தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ் – தேவா-சம்:3412/2,3
இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் – தேவா-சம்:3649/1
திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3917/2
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/4
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி – தேவா-அப்:513/1
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற – தேவா-அப்:716/3
மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் – தேவா-அப்:806/3
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ – தேவா-அப்:947/1
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு – தேவா-அப்:971/3
வெந்த நீறு விளங்க அணிந்திலர் – தேவா-அப்:2012/1
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர் – தேவா-அப்:2220/2
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
மின்அனையாள் திரு மேனி விளங்க ஒர் – தேவா-சுந்:109/1
மேல்


விளங்கவே (3)

விண்ணில் ஆன பிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார் – தேவா-சம்:1542/1,2
மின்னும் சடை மேல் இள வெண் திங்கள் விளங்கவே
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் – தேவா-சம்:2146/1,2
மின் புரிந்த சடை மேல் விளங்கவே
நன் பகல் பலி தேரினும் நாரையூர் – தேவா-அப்:1629/2,3
மேல்


விளங்கி (3)

வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி வையம் – தேவா-சம்:3379/1
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே – தேவா-சம்:3517/4
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே – தேவா-சம்:3660/4
மேல்


விளங்கிய (13)

வேழ வெண் கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும் – தேவா-சம்:567/1
வெந்து அற எய்தவன் விளங்கிய மார்பினில் – தேவா-சம்:1299/2
விண் அமர் நெடு மாடம் ஓங்கி விளங்கிய கச்சி-தன்னுள் – தேவா-சம்:1429/3
வேதனை வெண் குழை தோடு விளங்கிய
காதனை கடி பொழில் கோழம்பம் மேவிய – தேவா-சம்:1603/2,3
விளங்கிய சீர் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை – தேவா-சம்:2256/1
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
கால் விளங்கு எரி கழலினார் கை விளங்கிய வேலினார் – தேவா-சம்:2316/1
நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார் – தேவா-சம்:2316/2
பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு – தேவா-சம்:3542/1
விளங்கிய தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4134/3
வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் – தேவா-அப்:330/2
முத்தும் வயிரமும் மாணிக்கம்-தன்னுள் விளங்கிய தூ – தேவா-அப்:778/3
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் – தேவா-அப்:1610/3
மேல்


விளங்கிளரும் (1)

விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2684/4
மேல்


விளங்கினார் (1)

வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா – தேவா-அப்:511/2
மேல்


விளங்கினான் (2)

மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் – தேவா-அப்:2393/2
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
மேல்


விளங்கினானை (1)

விண்ணவர் அடி தொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை – தேவா-சம்:2833/2,3
மேல்


விளங்கினை (2)

பொங்கு நால் கடல் சூழ் வெங்குரு விளங்கினை
பாணி மூஉலகும் புதைய மேல் மிதந்த – தேவா-சம்:1382/27,28
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1789/4
மேல்


விளங்கு (51)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:55/4
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு உயர் மாட – தேவா-சம்:328/1
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண் கொடி எங்கும் விரிந்து இலங்க – தேவா-சம்:425/1
பறை படு விளங்கு அருவி பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1275/4
விளங்கு ஒளி திகழ்தரு எங்கு உருமு ஏவினன் – தேவா-சம்:1373/2
விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன் – தேவா-சம்:1373/4
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
விளங்கு இழை மடந்தை மலைமங்கை ஒருபாகத்து – தேவா-சம்:1821/1
மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான் – தேவா-சம்:1950/2
விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம் ஏய்க்கும் – தேவா-சம்:2272/1
மிக்க கமலத்து அயனூர் விளங்கு புறவம் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2276/1
கால் விளங்கு எரி கழலினார் கை விளங்கிய வேலினார் – தேவா-சம்:2316/1
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2316/3
மேல் விளங்கு வெண் பிறையினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2316/4
விண்ட மா மலரோனும் விளங்கு ஒளி அரவு_அணையானும் – தேவா-சம்:2461/1
விளங்கு கோவணத்தினான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2554/4
விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2639/3
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை – தேவா-சம்:2947/1
விளங்கு_இழையொடும் புகும் விசயமங்கையே – தேவா-சம்:2983/4
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/3
காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே – தேவா-சம்:3543/4
வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே – தேவா-சம்:3665/4
விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3771/4
விளங்கு தண் பொழில் அணி வெங்குரு மேவிய – தேவா-சம்:3812/1
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை – தேவா-அப்:432/1
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/4
மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி – தேவா-அப்:562/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் – தேவா-அப்:721/2
வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே – தேவா-அப்:734/4
வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய் – தேவா-அப்:1296/3
வெருவ நீண்ட விளங்கு ஒளி சோதியான் – தேவா-அப்:1545/2
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால் – தேவா-அப்:1606/3
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/3
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் – தேவா-அப்:2121/2
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும் பூம் கங்கை தோய்ந்த சடையார் போலும் – தேவா-அப்:2299/2
கடி விளங்கு கொன்றை அம் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும் – தேவா-அப்:2299/3
அடி விளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2299/4
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும் – தேவா-அப்:2395/2
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை – தேவா-அப்:2721/3
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் – தேவா-அப்:2846/1
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2957/2
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை – தேவா-சுந்:298/2
விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே – தேவா-சுந்:778/4
மேல்


விளங்கு_இழையொடும் (1)

விளங்கு_இழையொடும் புகும் விசயமங்கையே – தேவா-சம்:2983/4
மேல்


விளங்கும் (49)

வெள்ளம் ஆர்ந்து மிளிர் செம் சடை-தன் மேல் விளங்கும் மதி சூடி – தேவா-சம்:18/1
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை – தேவா-சம்:140/1
விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே – தேவா-சம்:140/4
இசை விளங்கும் எழில் சூழ்ந்து இயல்பு ஆக – தேவா-சம்:276/1
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர் – தேவா-சம்:276/2
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே – தேவா-சம்:276/4
விழு நீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலர கயல் பாயும் – தேவா-சம்:327/1,2
விளங்கும் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:380/3
விளங்கும் பிறைசூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:498/4
திங்கள் உச்சி மேல் விளங்கும் தேவன் இமையோர்கள் – தேவா-சம்:531/1
வெம் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து விளங்கும் மொழி – தேவா-சம்:548/1
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை – தேவா-சம்:566/1
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர் – தேவா-சம்:603/1
வீடு இலான் விளங்கும் கரவீரத்து எம் – தேவா-சம்:633/1
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே – தேவா-சம்:936/4
விரவும் திருமேனி விளங்கும் வளை எயிற்றின் – தேவா-சம்:949/2
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
எற்றித்து பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும்
வெற்றி சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே – தேவா-சம்:1260/3,4
தூ விளங்கும் பொடி பூண்டது பூசிற்று துத்தி நாகம் – தேவா-சம்:1261/2
ஏ விளங்கும் நுதல் ஆனையும் பாகம் உரித்தனர் இன் – தேவா-சம்:1261/3
விளங்கும் திரு பறியல் வீரட்டத்தானே – தேவா-சம்:1445/4
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே – தேவா-சம்:1665/4
முதிரும் சடையின் முடி மேல் விளங்கும்
கதிர் வெண் பிறையாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1694/1,2
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி – தேவா-சம்:2051/3
விடை ஆர் கொடியார் சடை மேல் விளங்கும் பிறை வேடம் – தேவா-சம்:2139/1
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/4
வேலை மால் கடல் ஓதம் வெண் திரை கரை மிசை விளங்கும்
கோல மா மணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2434/3,4
எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2736/3
எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2739/3
வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை – தேவா-சம்:2921/1
வான் இலங்க விளங்கும் இளம் பிறை – தேவா-சம்:3267/1
வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி – தேவா-சம்:3421/1
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே – தேவா-சம்:3666/4
பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3916/4
பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3918/4
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி – தேவா-சம்:3948/1
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி – தேவா-சம்:3991/1
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி – தேவா-அப்:114/3
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே – தேவா-அப்:1127/2
உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை – தேவா-அப்:1414/1
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2461/1
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2594/4
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே – தேவா-சுந்:39/1
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
விடை ஆர் வேதியனே விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:261/2
மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என் – தேவா-சுந்:264/3
விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய் – தேவா-சுந்:274/2
வேறா உன் அடியேன் விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:286/1
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:426/4
மேல்


விளத்தூர்நாட்டு (1)

வேளார்நாட்டு வேளூர் விளத்தூர்நாட்டு விளத்தூரே – தேவா-சுந்:119/4
மேல்


விளத்தூரே (1)

வேளார்நாட்டு வேளூர் விளத்தூர்நாட்டு விளத்தூரே – தேவா-சுந்:119/4
மேல்


விளத்தொட்டி (1)

வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் – தேவா-அப்:2791/2
மேல்


விளநகர் (11)

மிளிர் இளம் பொறி அரவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2313/4
மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே – தேவா-சம்:2314/4
மீளி ஏறு உகந்து ஏறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2315/4
மேல் விளங்கு வெண் பிறையினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2316/4
மின்னு பொன் புரி நூலினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2317/4
மேவ அரும் பொருள் ஆயினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2318/4
வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2319/4
மிடல் தரும் படைமழுவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2320/4
மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2321/4
உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே – தேவா-சம்:2322/4
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய – தேவா-சம்:2323/1
மேல்


விளம் (1)

விளம் கொளி தி கழ்தரு எங்கு உருமேவினன் – தேவா-சம்:1373/1
மேல்


விளம்ப (1)

வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
மேல்


விளம்பட்டு (1)

விளம்பட்டு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:138/4
மேல்


விளம்பாயே (2)

வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே – தேவா-சம்:646/4
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய் பயலை விளம்பாயே – தேவா-சம்:653/4
மேல்


விளம்பி (1)

வெண் தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி
வண்டு அமர் பூம் குழல் மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:435/2,3
மேல்


விளம்பிய (2)

மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி – தேவா-சம்:1501/2,3
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
மேல்


விளம்பினார் (1)

வீடு மா நெறி விளம்பினார் எம் விகிர்தனார் – தேவா-சம்:482/2
மேல்


விளம்பு-மின் (1)

விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின்
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/1,2
மேல்


விளம்புவர் (1)

மெய்ம்மைதான் அறியாது விளம்புவர்
மெய்ம்மையால் நினைவார்கள்-தம் வல்வினை – தேவா-அப்:1329/2,3
மேல்


விளம்புவான் (1)

விளம்புவான் எனது உரை தனது உரை ஆக வெள்ள நீர் விரி சடை தாங்கிய விமலன் – தேவா-சம்:823/2
மேல்


விளமர் (3)

ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர் – தேவா-சம்:1888/1
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க – தேவா-அப்:2155/3
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் – தேவா-அப்:2791/2
மேல்


விளமர்நகராய் (1)

வேங்கூர் உறைவாய் விளமர்நகராய் விடை ஆர் கொடியானே – தேவா-சுந்:483/2
மேல்


விளமருள் (1)

வெந்த வெண்பொடி அணி அடிகளை விளமருள் விகிர்தரை – தேவா-சம்:3755/1
மேல்


விளமரே (10)

வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே – தேவா-சம்:3745/4
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே – தேவா-சம்:3746/4
வெம் கதிர் உறும் மழு உடையவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3747/4
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே – தேவா-சம்:3748/4
வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3749/4
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே – தேவா-சம்:3750/4
வெறி கமழ்தரு மலர் அடைபவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3751/4
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/4
விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே – தேவா-சம்:3753/4
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே – தேவா-சம்:3754/4
மேல்


விளர் (2)

விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் – தேவா-சம்:2670/3
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
மேல்


விளவின் (1)

கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் – தேவா-சம்:3197/1
மேல்


விளவு (2)

விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத – தேவா-சம்:105/1
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி – தேவா-சம்:2660/1
மேல்


விளி (2)

வீளை குரலும் விளி சங்கு ஒலியும் விழவின் ஒலி ஓவா – தேவா-சம்:727/1
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை – தேவா-சம்:3961/1,2
மேல்


விளிசெய் (1)

விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே – தேவா-சம்:4152/4
மேல்


விளித்து (1)

காடு இடை கடி நாய் கலந்து உடன் சூழ கண்டவர் வெரு உற விளித்து வெய்து ஆய – தேவா-சம்:818/3
மேல்


விளிதரு (1)

விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி – தேவா-சம்:3407/1
மேல்


விளிந்தான் (1)

விளிந்தான் அடங்க வீந்து எய்த செற்றான் – தேவா-சம்:1439/2
மேல்


விளிந்து (2)

விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம் – தேவா-அப்:2984/2
செவ்வே திரிந்து ஆயோ என போகாவிட விளிந்து
கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி – தேவா-சுந்:805/2,3
மேல்


விளிப்ப (2)

வேணு வார் கொடி விண்ணோர்-தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே – தேவா-சம்:1420/4
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
மேல்


விளியர் (1)

காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும் – தேவா-அப்:704/1
மேல்


விளியா (1)

கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே – தேவா-சம்:2243/4
மேல்


விளை (17)

தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
ஊன் ஆர்தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள் – தேவா-சம்:136/2
விளை ஆர் வயல் வீழிமிழலை – தேவா-சம்:378/3
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன – தேவா-சம்:1125/3
வெண் செந்நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான் – தேவா-சம்:1281/1
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம் – தேவா-சம்:1947/3
விளை ஆர் கழனி பழனம் சூழ்ந்த வெண்காடே – தேவா-சம்:2131/4
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் – தேவா-சம்:2713/1
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2716/2
கண் புனல் விளை வயல் காழி கற்பகம் – தேவா-சம்:2953/1
விங்கு விளை கழனி மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம் – தேவா-சம்:3570/1
விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4087/4
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
மேல்


விளைக்கின்ற (2)

விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும் – தேவா-அப்:761/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
மேல்


விளைக்கும் (5)

கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:465/4
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே – தேவா-சம்:1444/4
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே – தேவா-சம்:1492/1
திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி – தேவா-அப்:2144/1
புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:358/4
மேல்


விளைகின்ற (1)

வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3
மேல்


விளைத்த (3)

வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான் – தேவா-சம்:1520/2
ஒல்லை உடையான் அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் – தேவா-சம்:3671/2,3
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
மேல்


விளைத்தான் (2)

கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து – தேவா-அப்:784/3
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
மேல்


விளைத்திடும் (1)

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மையே பிறவி துயர் நீத்திடும் – தேவா-அப்:1208/1,2
மேல்


விளைத்து (1)

மேவு அயரும் மும்மதிலும் வெம் தழல் விளைத்து
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1835/1,2
மேல்


விளைதரு (1)

விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி – தேவா-சம்:4120/1
மேல்


விளைந்த (2)

வெள்ளில் மேல் விடு கூறை கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் – தேவா-சம்:1282/2,3
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் – தேவா-சம்:3036/2
மேல்


விளைந்ததே (1)

வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே – தேவா-அப்:1972/4
மேல்


விளைந்தன (1)

மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் – தேவா-அப்:833/1
மேல்


விளைப்பதே (1)

கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
மேல்


விளைப்பான் (1)

ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
மேல்


விளைப்பு (1)

விளைப்பு அறியாத வெம் காலனை உயிர் வீட்டினீர் – தேவா-சுந்:438/2
மேல்


விளைபொருள் (1)

விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன – தேவா-அப்:690/2
மேல்


விளைய (1)

துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/2
மேல்


விளையாட்டு (2)

வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2609/4
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
மேல்


விளையாட (5)

மின் ஆர் சடை மேல் அரவும் மதியும் விளையாட
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1050/2,3
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2375/2
வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – தேவா-சம்:3635/4
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3651/2
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/3,4
மேல்


விளையாடல் (5)

மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் – தேவா-சம்:2429/1
வெம் சுரம்-தனில் விளையாடல் என்-கொலோ – தேவா-சம்:3022/4
விங்கு விளை கழனி மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம் – தேவா-சம்:3570/1
வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3915/1
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ – தேவா-அப்:117/4
மேல்


விளையாடி (5)

துளங்கும் சுடர் அங்கை துதைய விளையாடி
இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி – தேவா-சம்:498/1,2
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4
கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே – தேவா-சம்:3649/4
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
மேல்


விளையாடிய (1)

வெளிறூபட விளையாடிய விகிர்தன் இராவணனை – தேவா-சம்:104/3
மேல்


விளையாடு (5)

சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர் – தேவா-சம்:1836/2
பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே – தேவா-சம்:1837/4
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/4
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/3
மேல்


விளையாடும் (8)

வெம் காடு இடம் ஆக வெம் தீ விளையாடும்
நம் கோன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:921/3,4
வேய் உயர் சாரல் கரு விரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1064/1,2
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் – தேவா-சம்:2367/3
வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே – தேவா-சம்:3471/4
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் – தேவா-அப்:80/3
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/3
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
மேல்


விளையாதது (1)

விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் – தேவா-சம்:121/1
மேல்


விளையும் (1)

செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே – தேவா-அப்:737/4
மேல்


விளைவாய் (1)

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி – தேவா-சம்:316/1
மேல்


விளைவார் (1)

வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் – தேவா-அப்:2968/3
மேல்


விளைவால் (1)

புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே – தேவா-சம்:18/4
மேல்


விளைவானை (1)

விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/2
மேல்


விளைவித்த (1)

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/1,2
மேல்


விளைவித்து (1)

தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து
வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர் – தேவா-சம்:3675/1,2
மேல்


விளைவின் (1)

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி – தேவா-சம்:316/1
மேல்


விளைவு (6)

விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:3310/1
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4
விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து – தேவா-அப்:762/1
வித்தினை விளைவு ஆய விகிர்தனை – தேவா-அப்:1633/2
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும் – தேவா-அப்:2567/2
மேல்


விளைவுதான் (1)

விண் பொய்யதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை – தேவா-சம்:3609/1
மேல்


விளைவும் (1)

கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய் – தேவா-அப்:2711/2
மேல்


விற்குடி (1)

விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி – தேவா-அப்:2799/3
மேல்


விற்குடியார் (1)

கறை காட்டும் கண்டனார் காபாலியார் கற்குடியார் விற்குடியார் கானப்பேரார் – தேவா-அப்:2600/2
மேல்


விற்குடிவீரட்டத்து (1)

விலங்கலே சிலை இடம் என உடையவன் விற்குடிவீரட்டத்து
இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி – தேவா-சம்:2647/1,2
மேல்


விற்குடிவீரட்டம் (9)

விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம்
அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே – தேவா-சம்:2638/3,4
விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம்
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/3,4
விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம்
பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே – தேவா-சம்:2640/3,4
வேதம் ஓதிய நா உடையான் இடம் விற்குடிவீரட்டம்
ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/3,4
வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடிவீரட்டம்
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/3,4
விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம்
எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே – தேவா-சம்:2643/3,4
விடம் கொள் மா மிடறு உடையவன் உறை பதி விற்குடிவீரட்டம்
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/3,4
வெம் கண் மால் வரை கரி உரித்து உகந்தவன் விற்குடிவீரட்டம்
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/3,4
விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம்
கண்டுகொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே – தேவா-சம்:2646/3,4
மேல்


விற்கோலத்தை (1)

சேடன செழு மதில் திரு விற்கோலத்தை
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன – தேவா-சம்:3051/2,3
மேல்


விற்கோலமே (9)

செருவினான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3042/4
செற்றவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3043/4
செய்யவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3044/4
சிதைத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3045/4
சிந்துவான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3046/4
செகுத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3047/4
சிரித்தவன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3048/4
தெரியலன் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3049/4
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3050/4
மேல்


விற்றிகண்டாய் (1)

விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே – தேவா-அப்:829/4
மேல்


விற்று (4)

விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே – தேவா-அப்:827/4
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
விற்று கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன் – தேவா-சுந்:965/1
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/2
மேல்


விறகால் (1)

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
மேல்


விறகிட்டன்றே (1)

வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே – தேவா-அப்:749/4
மேல்


விறகிடை (1)

விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே – தேவா-அப்:623/4
மேல்


விறகில் (3)

போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:461/3,4
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில்
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே – தேவா-சம்:3542/3,4
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் – தேவா-அப்:1963/1
மேல்


விறகின் (1)

விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் – தேவா-அப்:106/1
மேல்


விறல் (37)

வெண் தலைமாலை விரவி பூண்ட மெய் உடையார் விறல் ஆர் அரக்கன் – தேவா-சம்:83/1
விடையான் விறல் ஆர் கரியின் தோல் – தேவா-சம்:399/2
விலங்கல் ஒன்று வெம் சிலையா கொண்டு விறல் அரக்கர் – தேவா-சம்:555/1
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் – தேவா-சம்:1129/2
விருப்பு உறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மா தவர் வாழ் – தேவா-சம்:1266/3
விறல் கெடுத்து அருளினை புறவம் புரிந்தனை – தேவா-சம்:1382/33
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள் – தேவா-சம்:1408/1
விறல் பாரிடம் சூழ வீரட்டத்தானே – தேவா-சம்:1440/4
வித்தக படை வல்ல அரக்கன் விறல் தலை – தேவா-சம்:1498/3
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனை – தேவா-சம்:1608/1
விறல் மிக்க கரிக்கு அருள்செய்தவனே – தேவா-சம்:1713/3
விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து – தேவா-சம்:2229/3
பூமகனூர் பொலிவு உடைய புறவம் விறல் சிலம்பனூர் காழி சண்பை – தேவா-சம்:2259/3
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே – தேவா-சம்:2264/4
கல் அரக்க விறல் வாட்டினான் கலி காழியுள் – தேவா-சம்:2287/2
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க – தேவா-சம்:2482/1
வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர் – தேவா-சம்:2546/3
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு – தேவா-சம்:2874/2
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:2904/2
விடை உடை வெல் கொடி ஏந்தினானும் விறல் பாரிடம் – தேவா-சம்:2912/1
வெண் கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான் – தேவா-சம்:3437/1
விரித்தார் நான்மறை பொருளை உமை அஞ்ச விறல் வேழம் – தேவா-சம்:3486/1
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/2
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும் வேதமுதலோன் – தேவா-சம்:3654/1
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி – தேவா-சம்:3705/2
மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/3
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே – தேவா-சம்:4050/4
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4
அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று – தேவா-அப்:632/1
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான் – தேவா-அப்:1779/2
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/4
மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று – தேவா-சுந்:341/1
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
மேல்


விறலால் (1)

வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள் – தேவா-சம்:3941/1
மேல்


விறலினர் (2)

வெறி உறு மத கரி அதள்பட உரிசெய்த விறலினர்
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/2,3
விண் தலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3749/3,4
மேல்


விறலே (1)

துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
மேல்


விறலோன் (1)

ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ – தேவா-சம்:3686/1
மேல்


வின்மையால் (1)

வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும் – தேவா-அப்:648/1
மேல்


வினயத்தொடு (1)

கோ ஏந்திய வினயத்தொடு குறுக புகல் அறியார் – தேவா-சுந்:839/2
மேல்


வினவி (1)

பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
மேல்


வினவிடல் (1)

விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல்
முகிழ்தரும் இள மதி அரவொடும் அழகுற முதுநதி – தேவா-சம்:3732/2,3
மேல்


வினவில் (40)

நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/2,3
கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில்
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/2,3
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில்
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர் பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை – தேவா-சம்:1147/2,3
மறுக்குறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில்
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/2,3
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில்
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம் – தேவா-சம்:1149/2,3
என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில்
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/2,3
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில்
பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய – தேவா-சம்:2677/2,3
தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில்
ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால் – தேவா-சம்:3537/2,3
சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில்
எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத – தேவா-சம்:3538/2,3
கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய் – தேவா-சம்:3539/2,3
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில்
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/2,3
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் – தேவா-சம்:3541/2,3
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில்
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/2,3
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில்
ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால் – தேவா-சம்:3543/2,3
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில்
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/2,3
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில்
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/2,3
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில்
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி – தேவா-சம்:3546/2,3
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில்
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி – தேவா-சம்:3693/2,3
கங்கை அரவம் விரவு திங்கள் சடை அடிகள் இடம் வினவில்
செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே – தேவா-சம்:3696/3,4
இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில்
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப – தேவா-சம்:4076/2,3
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/2,3
எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில்
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/2,3
தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும் – தேவா-சம்:4113/2,3
பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில்
கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும் – தேவா-சம்:4114/2,3
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யா தன்மையார் நன்மையால் மிக்க – தேவா-சம்:4115/2,3
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில்
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும் – தேவா-சம்:4117/2,3
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில்
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை – தேவா-சம்:4118/2,3
கள்ளம் ஆர் மனத்து கலதிகட்கு அருளா கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும் – தேவா-சம்:4119/2,3
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில்
கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம் – தேவா-அப்:800/1,2
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில்
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/2,3
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில்
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/2,3
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/2,3
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில்
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/2,3
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/2,3
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/2,3
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில்
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/2,3
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/2,3
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில்
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/2,3
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில்
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/2,3
மேல்


வினவின் (1)

பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம் – தேவா-சம்:1775/2
மேல்


வினவினேன் (1)

வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர் – தேவா-சம்:3200/1
மேல்


வினவுதிர்களேல் (1)

விலங்கலில் அடர்த்து அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல்
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/2,3
மேல்


வினவுதிரேல் (2)

வீடு பிறப்பு எளிது ஆம் அதனை வினவுதிரேல் வெய்ய – தேவா-சம்:1137/1
விருத்தனை பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும் – தேவா-சம்:1196/2,3
மேல்


வினவுவார் (1)

வெள்ள நீர் சடையனார்தாம் வினவுவார் போல வந்து என் – தேவா-அப்:734/1
மேல்


வினவுவோமல்லோம் (1)

விடுக்கிற்பிரால் என்று வினவுவோமல்லோம்
அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற – தேவா-அப்:107/2,3
மேல்


வினா (2)

ஆதி எம்பெருமான் அருள்செய்ய வினா உரை – தேவா-சம்:1512/2
அருத்தனை திறம் அடியர்-பால் மிக கேட்டு உகந்த வினா உரை – தேவா-சம்:3210/2
மேல்


வினாய் (1)

சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய்
கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே – தேவா-சம்:3527/3,4
மேல்


வினை (422)

பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/2
அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்-தானே – தேவா-சம்:24/4
உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர பொருள் ஆய – தேவா-சம்:27/1
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/4
பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே – தேவா-சம்:98/4
ஊழின் மலி வினை போயிட உயர்வான் அடைவாரே – தேவா-சம்:118/4
ஆலந்துறை தொழுவார்-தமை அடையா வினை தானே – தேவா-சம்:163/4
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே – தேவா-சம்:204/4
உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:249/4
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே – தேவா-சம்:334/4
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே – தேவா-சம்:335/4
மருவ பிரியும் வினை மாய்ந்தே – தேவா-சம்:368/4
வினை இல்லவர் வீழிமிழலை – தேவா-சம்:372/3
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே – தேவா-சம்:380/4
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறு அங்கம் – தேவா-சம்:454/1
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4
கேழல் வினை போக கேட்பிப்பாரும் கேடு இலா – தேவா-சம்:491/3
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே – தேவா-சம்:503/4
எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம் – தேவா-சம்:545/3
ஆட்டீரே அடியார் வினை
ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர் – தேவா-சம்:583/2,3
என்றார் மேல் வினை ஏகுமே – தேவா-சம்:587/4
விரும்புவார் வினை வீடே – தேவா-சம்:590/4
பரவுவார் வினை பாறுமே – தேவா-சம்:598/4
பன்னவே வினை பாறுமே – தேவா-சம்:600/4
ஓட்டினார் வினை ஒல்லையே – தேவா-சம்:616/4
மாலினார் வினை மாயுமே – தேவா-சம்:617/4
அரியும் நம் வினை உள்ளன ஆசு அற – தேவா-சம்:623/1
தங்குமோ வினை தாழ் சடை மேலவன் – தேவா-சம்:624/1
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட – தேவா-சம்:626/1
நண்ணுவார் வினை நாசமே – தேவா-சம்:627/4
உள்ள தான் வினை ஓயுமே – தேவா-சம்:631/4
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே – தேவா-சம்:644/4
செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/3
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை – தேவா-சம்:760/1
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே – தேவா-சம்:863/4
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு – தேவா-சம்:904/3
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் – தேவா-சம்:917/3
பொறி கொள் அரவு ஆர்த்தான் பொல்லா வினை தீர்க்கும் – தேவா-சம்:924/3
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:948/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:949/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:950/4
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:951/4
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:952/4
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:953/4
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:954/4
பருக்கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:955/4
எண் இல் வினை களைவான் எழில் ஆப்பனூரானை – தேவா-சம்:956/3
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:956/4
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:957/4
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே – தேவா-சம்:985/2
வெய்ய வினை தீர ஐயன் அணி ஆரூர் – தேவா-சம்:987/1
வாச மலர் தூவ பாச வினை போமே – தேவா-சம்:1006/2
மருதே இடம் ஆகும் விருது ஆம் வினை தீர்ப்பே – தேவா-சம்:1026/2
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே – தேவா-சம்:1030/2
பெரிதும் தமிழ் சொல்ல பொருத வினை போமே – தேவா-சம்:1035/2
தொண்டு உளார் வினை விண்டு போகுமே – தேவா-சம்:1045/2
வில்லின் ஒல்க மும்மதில் எய்து வினை போக – தேவா-சம்:1071/3
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
மேவி பரவும் அரசே என்ன வினை போமே – தேவா-சம்:1109/4
நிலையாய் என்ன தொல் வினை ஆய நில்லாவே – தேவா-சம்:1110/4
உன்ன வினை கெடுப்பான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1150/4
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே – தேவா-சம்:1157/4
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே – தேவா-சம்:1158/4
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே – தேவா-சம்:1160/4
வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே – தேவா-சம்:1161/4
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/4
அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் – தேவா-சம்:1249/1
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/3
சீற்ற அது ஆம் வினை தீண்ட பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1256/4
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல் – தேவா-சம்:1279/1
பணிந்தவர் அரு வினை பற்று அறுத்து அருள்செய – தேவா-சம்:1293/1
உறு வினை கெடல் அணுகுதல் குணமே – தேவா-சம்:1313/4
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை
கெட மலி புகழொடு கிளர் ஒளியினரே – தேவா-சம்:1314/3,4
பரவுவர் அரு வினை ஒருவுதல் பெரிதே – தேவா-சம்:1322/4
இலை நலி வினை இருமையும் இடர் கெடுமே – தேவா-சம்:1348/4
அடைதரும் அடியவர் அரு வினை இலரே – தேவா-சம்:1354/4
எந்தையை உரைசெய்த இசை மொழிபவர் வினை
சிந்தி முன்னுற உயர் கதி பெறுவர்களே – தேவா-சம்:1358/3,4
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
பாற்றினார் வினை ஆன பராய்த்துறை – தேவா-சம்:1456/3
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/4
வாரம் ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:1520/4
நண்ணும் வண்ணம் உடையார் வினை ஆயின நாசமே – தேவா-சம்:1521/4
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1541/3
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1543/4
ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே – தேவா-சம்:1547/4
சிந்தைசெய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே – தேவா-சம்:1550/4
உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே – தேவா-சம்:1553/4
உற்று நீ நினையாய் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1554/4
உள்ளம் ஆதரி-மின் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1561/4
புரிந்து கைதொழு-மின் வினை ஆயின போகுமே – தேவா-சம்:1563/4
சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே – தேவா-சம்:1564/4
விரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:1571/4
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/4
இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே – தேவா-சம்:1582/4
பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/4
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1586/4
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே – தேவா-சம்:1593/4
தொழுவாரே விழுமியார் மேல் வினை துன்னாவே – தேவா-சம்:1595/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1602/4
நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே – தேவா-சம்:1603/4
பற்றானை பற்றுவார் மேல் வினை பற்றாவே – தேவா-சம்:1608/4
நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1613/4
ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே – தேவா-சம்:1616/4
நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1618/4
மேயானே என்பவர் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1626/4
நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1627/4
நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1628/4
அடுத்தானே என்பவர் மேல் வினை அடராவே – தேவா-சம்:1630/4
உறைவானே என்பவர் மேல் வினை ஓடுமே – தேவா-சம்:1631/4
பதியானை பாட வல்லார் வினை பாறுமே – தேவா-சம்:1635/4
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே – தேவா-சம்:1636/4
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே – தேவா-சம்:1643/4
விதி தான் வினை தான் விழுப்பம் பயக்கும் – தேவா-சம்:1667/3
அதிரும் வினை ஆயின ஆசு அறுமே – தேவா-சம்:1694/4
அகலியா வினை அல்லல் போய் அறும் – தேவா-சம்:1731/2
இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/4
ஆதியார் அந்தம் ஆயினார் வினை
கோதியார் மதில் கூட்டு அழித்தவர் – தேவா-சம்:1748/1,2
நாசம் ஆம் வினை நன்மைதான் வரும் – தேவா-சம்:1756/1
பரவுவார் வினை தீர்த்த பண்பினான் – தேவா-சம்:1757/2
பாவியாது எழுவாரை தம் வினை
கோவியா வரும் கொல்லும் கூற்றமே – தேவா-சம்:1761/3,4
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே – தேவா-சம்:1791/2
வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே – தேவா-சம்:1807/4
பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும் – தேவா-சம்:1847/1
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும் – தேவா-சம்:1988/3
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்-தம் வினை
விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே – தேவா-சம்:1994/3,4
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே – தேவா-சம்:1995/4
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை
செற்ற மாந்தர் என தெளி-மின்கள் சிந்தையுளே – தேவா-சம்:1998/3,4
வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் – தேவா-சம்:2212/2
தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவா-சம்:2249/4
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/4
உன்னம்செய்த மனத்தார்கள்தாம் வினை ஓடுமே – தேவா-சம்:2292/4
நீதியால் தொழுவாரவர் வினை நீங்குமே – தேவா-சம்:2297/4
பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே – தேவா-சம்:2299/4
சிந்தி-மின் நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே – தேவா-சம்:2300/4
மாலை வல்லாரவர்-தங்கள் மேல் வினை மாயுமே – தேவா-சம்:2301/4
மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை – தேவா-சம்:2306/3
இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் – தேவா-சம்:2323/3
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2386/3
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் – தேவா-சம்:2402/1
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் – தேவா-சம்:2440/3
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய் – தேவா-சம்:2452/3
நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே – தேவா-சம்:2456/4
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும் – தேவா-சம்:2476/1
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார் – தேவா-சம்:2481/1
எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் – தேவா-சம்:2511/2
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே – தேவா-சம்:2573/4
குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே – தேவா-சம்:2579/4
கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/4
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/4
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/4
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/4
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே – தேவா-சம்:2605/4
சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினை போமே – தேவா-சம்:2606/4
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/4
வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/4
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4
நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/3
வாதியா வினை மாயுமே – தேவா-சம்:2681/4
வலம்கொள்வார் வினை மாயுமே – தேவா-சம்:2687/4
சிந்தையார் வினை தேயுமே – தேவா-சம்:2688/4
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
வேத வித்தாய் வெள்ளை நீறு பூசி வினை ஆயின – தேவா-சம்:2737/1
குறைவது ஆய குளிர் திங்கள் சூடி குனித்தான் வினை
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை – தேவா-சம்:2741/1,2
மேயவன்-தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே – தேவா-சம்:2764/4
உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே – தேவா-சம்:2781/4
நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே – தேவா-சம்:2787/4
வந்து தீய அடையாமையால் வினை மாயுமே – தேவா-சம்:2790/4
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் – தேவா-சம்:2840/1
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம் – தேவா-சம்:2844/5
சாதியா வினை ஆனதானே – தேவா-சம்:2847/4
ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை
மாளும் ஆறு அருள்செய்யும் தானே – தேவா-சம்:2853/3,4
பந்தம் ஆர் வினை பாறிடுமே – தேவா-சம்:2855/4
நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:2895/4
மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2901/4
முனிவதுசெய்து உகந்தானை வென்று அ வினை மூடிட – தேவா-சம்:2906/2
வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2919/4
ஈசனை மலர் புனைந்து ஏத்துவார் வினை
நாசனை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3012/3,4
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் – தேவா-சம்:3036/3
வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு – தேவா-சம்:3040/3
அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை
சிந்துவான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3046/3,4
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/4
நலியும் குற்றமும் நம் உடல் நோய் வினை
மெலியும் ஆறு அது வேண்டுதிரேல் வெய்ய – தேவா-சம்:3259/1,2
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே – தேவா-சம்:3271/4
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:3273/4
மாட்சியால் தொழுவார் வினை மாயுமே – தேவா-சம்:3274/4
விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு – தேவா-சம்:3289/1
உன்னினார் வினை ஆயின ஓயுமே – தேவா-சம்:3315/4
மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே – தேவா-சம்:3318/4
தேற்றம் இல் வினை தொழில் தேரரும் சமணரும் – தேவா-சம்:3359/1
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால் – தேவா-சம்:3374/3
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3459/4
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் – தேவா-சம்:3528/2
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் – தேவா-சம்:3529/2
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4
முன்னை வினை போம் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர் – தேவா-சம்:3562/3
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே – தேவா-சம்:3571/4
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/4
நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1
பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே – தேவா-சம்:3577/4
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே – தேவா-சம்:3578/4
வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே – தேவா-சம்:3581/4
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/4
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3587/3
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3588/3
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே – தேவா-சம்:3590/4
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/3
செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே – தேவா-சம்:3694/4
முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி – தேவா-சம்:3706/3
பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர் – தேவா-சம்:3710/2
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார் – தேவா-சம்:3717/2
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் – தேவா-சம்:3749/2
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே – தேவா-சம்:3750/4
மொழி இவை உரைசெயுமவர் வினை பறையுமே – தேவா-சம்:3755/4
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4
சிந்தைசெய்வோர் வினை சிதைவே – தேவா-சம்:3815/4
அற்றவர் அரு வினை இலரே – தேவா-சம்:3846/4
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:3892/4
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/3
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3913/4
இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே – தேவா-சம்:3923/4
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே – தேவா-சம்:3932/4
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/4
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே – தேவா-சம்:3991/2
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/2
தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே – தேவா-சம்:4014/3
வெள்ளை கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4079/4
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4080/4
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4081/4
வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/4
வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4083/4
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/4
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4085/4
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4086/4
விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4087/4
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4088/4
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் – தேவா-அப்:4/3
இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி – தேவா-அப்:43/2
குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை
தழுவின கழுவுவர் பவளமேனியர் – தேவா-அப்:98/1,2
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் – தேவா-அப்:122/3
தற்றவர் தம் வினை ஆன எலாம் அற – தேவா-அப்:170/2
நாட வல்லார் வினை வீட வல்லாரே – தேவா-அப்:172/4
அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
விழித்திலேன் வெளிற தோன்ற வினை எனும் சரக்கு கொண்டேன் – தேவா-அப்:265/3
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் – தேவா-அப்:439/1
துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை – தேவா-அப்:552/1
சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று – தேவா-அப்:555/2
நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே – தேவா-அப்:594/4
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/2
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் – தேவா-அப்:814/2
பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:846/3
சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:855/4
முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் – தேவா-அப்:865/1
குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய் – தேவா-அப்:873/1
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய் – தேவா-அப்:874/1
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
தாக்கினவா சலம் மேல் வினை காட்டியும் தண்டித்த நோய் – தேவா-அப்:875/1
இழிவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:877/1
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
இடைவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:878/1
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய் – தேவா-அப்:880/1
துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய் – தேவா-அப்:881/1
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/3
அடையா அவலம் அரு வினை சாரா நமனை அஞ்சோம் – தேவா-அப்:915/2
வேம்பினை பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கி – தேவா-அப்:986/1
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து – தேவா-அப்:1009/3
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே – தேவா-அப்:1079/3,4
காற்றனை கலக்கும் வினை போய் அற – தேவா-அப்:1105/1
மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1106/1
கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே – தேவா-அப்:1112/4
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1120/3
தூரத்தே தொழுவார் வினை தூளியே – தேவா-அப்:1140/4
பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை
துரவை ஆக துடைப்பவர்-தம் இடம் – தேவா-அப்:1146/1,2
வினை வெல் நாகத்தன் வெண் மழுவாளினான் – தேவா-அப்:1186/2
நன்று கைதொழுவார் வினை நாசமே – தேவா-அப்:1207/4
செம்மையே தொழுவார் வினை சிந்துமே – தேவா-அப்:1208/4
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார் – தேவா-அப்:1210/2
நண்ணினாரை நண்ணா வினை நாசமே – தேவா-அப்:1211/4
சிந்தையால் நினைவார் வினை தேயுமே – தேவா-அப்:1212/4
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1215/4
நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும் – தேவா-அப்:1235/2
உடையனை உணர்வார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1240/2
தலையினால் தொழுவார் வினை தாவுமே – தேவா-அப்:1243/4
நண்ண நம் வினை ஆயின நாசமே – தேவா-அப்:1247/4
சிறைகொண்ட வினை தீர தொழு-மினே – தேவா-அப்:1248/4
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே – தேவா-அப்:1258/4
தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/4
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே – தேவா-அப்:1264/4
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1297/4
உரையினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1302/4
அளியினால் தொழுவார் வினை அல்குமே – தேவா-அப்:1304/4
ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே – தேவா-அப்:1305/4
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே – தேவா-அப்:1313/4
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார் – தேவா-அப்:1315/2
விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும் – தேவா-அப்:1351/3
கரப்பர் காலம் அடைந்தவர்-தம் வினை
சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை – தேவா-அப்:1365/1,2
விட்டு நம் வினை உள்ளன வீடுமே – தேவா-அப்:1372/4
பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே – தேவா-அப்:1375/4
ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை
காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1379/2,3
ஆட்டினாய் அடியேன் வினை ஆயின – தேவா-அப்:1400/1
மாலொடும் தொழுவார் வினை வாடுமே – தேவா-அப்:1415/4
பரிந்தனை பணிவார் வினை பாறுமே – தேவா-அப்:1416/4
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை – தேவா-அப்:1425/3
நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே – தேவா-அப்:1428/4
அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1434/4
சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால் – தேவா-அப்:1477/2
தொழுது செல்பவர்-தம் வினை தூளியே – தேவா-அப்:1478/4
நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும் – தேவா-அப்:1486/1
வெல்ல வந்த வினை பகை வீடுமே – தேவா-அப்:1501/4
வெம்மை ஆன வினை கடல் நீங்கி நீர் – தேவா-அப்:1503/1
நோக்குவான் நமை நோய் வினை வாராமே – தேவா-அப்:1543/3
கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1589/4
மட்டு அலர் இடுவார் வினை மாயுமால் – தேவா-அப்:1612/2
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர் – தேவா-அப்:1616/2
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார் – தேவா-அப்:1620/2
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1632/4
மேவினானை தொழ வினை வீடுமே – தேவா-அப்:1637/4
மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:1643/2
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி – தேவா-அப்:1645/2
நாதனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1659/4
திருத்தனை தொழுவார் வினை தேயுமே – தேவா-அப்:1661/4
திரு மாற்பேறு தொழ வினை தேயுமே – தேவா-அப்:1662/4
போது-மின் வினை ஆயின போகுமே – தேவா-அப்:1665/4
நிச்சலும் நினையாய் வினை போய் அற – தேவா-அப்:1673/2
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே – தேவா-அப்:1680/4
வீட்டினான் வினை மெய் அடியாரொடும் – தேவா-அப்:1705/3
பூவனூர் புகுவார் வினை போகுமே – தேவா-அப்:1725/4
நாக்கொண்டு பரவும் அடியார் வினை
போக்க வல்ல புரி சடை புண்ணியன் – தேவா-அப்:1739/1,2
நள்ளாறு என நம் வினை நாசமே – தேவா-அப்:1750/4
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1759/4
கட்டிட்ட வினை போக கருவிலி – தேவா-அப்:1760/3
துன்பமும் துயரும் எனும் சூழ் வினை
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1775/2,3
வல்ல ஆறு தொழ வினை மாயுமே – தேவா-அப்:1776/4
நக்கனை நவில்வார் வினை நாசமே – தேவா-அப்:1823/4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/4
வாய்அத்தால் வணங்கீர் வினை மாயவே – தேவா-அப்:1832/4
மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே – தேவா-அப்:1863/2
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே – தேவா-அப்:1864/4
வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே – தேவா-அப்:1872/4
நட்டனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1875/4
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1884/3,4
என நம் வினை ஓயுமே – தேவா-அப்:1890/4
கண்டலும் வினை ஆன கழலுமே – தேவா-அப்:1891/4
நினையவே வினை ஆயின நீங்குமே – தேவா-அப்:1892/4
சொல்லவே வினை ஆனவை சோருமே – தேவா-அப்:1893/4
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1895/4
மனம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-அப்:1896/4
நண்ணுவார் அவர்-தம் வினை நாசமே – தேவா-அப்:1909/4
நாயனார் என நம் வினை நாசமே – தேவா-அப்:1913/4
விடுத்த தூதுவர் வந்து வினை குழி – தேவா-அப்:1915/1
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே – தேவா-அப்:1916/4
உன்னுவார் வினை ஆயின ஓயுமே – தேவா-அப்:1925/4
வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற – தேவா-அப்:2001/2
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே – தேவா-அப்:2464/4
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் – தேவா-அப்:2506/1
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
பரிவு உடையார் அடையார் வினை தீர்க்கும் – தேவா-சுந்:104/3
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார் – தேவா-சுந்:105/2
தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே – தேவா-சுந்:177/4
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் – தேவா-சுந்:198/3
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய் – தேவா-சுந்:268/3
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும் – தேவா-சுந்:302/1
தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர் – தேவா-சுந்:317/1
கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே – தேவா-சுந்:319/4
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/3
வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் – தேவா-சுந்:389/1
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/3
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை மணியினை பணிவார் வினை கெடுக்கும் – தேவா-சுந்:695/1
விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே – தேவா-சுந்:778/4
வெய்ய வினை ஆய அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:817/1
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/3
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
நின்ற வினை கொடுமை நீங்க இருபொழுதும் – தேவா-சுந்:843/1
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/4
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் – தேவா-சுந்:884/3
செய் வினை ஒன்று அறியாதேன் திருவடியே சரண் என்று – தேவா-சுந்:904/1
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/2
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்


வினைக்கட்கு (1)

கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே – தேவா-அப்:1466/4
மேல்


வினைக்கு (4)

அ வினைக்கு இ வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் – தேவா-சம்:1249/1
எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள் – தேவா-சம்:4164/1
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:673/4
மேல்


வினைக்கேடனேன் (1)

நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
மேல்


வினைக்கேடு (1)

மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
மேல்


வினைகட்கு (1)

ஈசன் என உள்கி எழுவார் வினைகட்கு
நாசன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:920/3,4
மேல்


வினைகள் (52)

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே – தேவா-சம்:246/4
முந்தி நின்ற வினைகள் அவை போக – தேவா-சம்:283/1
செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
அடையா வினைகள் உலகில் நாளும் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சம்:689/4
தீர்ப்பார் உடலில் அடு நோய் அவலம் வினைகள் நலியாமை – தேவா-சம்:781/3
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே – தேவா-சம்:1105/4
அறியா வினைகள் அரு நோய் பாவம் அடையாவே – தேவா-சம்:1107/4
அடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே – தேவா-சம்:2134/4
புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே – தேவா-சம்:2153/4
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே – தேவா-சம்:2345/4
பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் – தேவா-சம்:2478/1
வெம் துயருறு பிணி வினைகள் தீர்வது ஓர் – தேவா-சம்:3011/1
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே – தேவா-சம்:3141/4
பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண் – தேவா-சம்:3456/3
உடுத்தவன் மான் உரி தோல் கழல் உள்க வல்லார் வினைகள்
கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான் – தேவா-சம்:3462/1,2
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1
ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலும் மிகவே – தேவா-சம்:3576/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:361/4
கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய் – தேவா-அப்:550/1
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் – தேவா-அப்:553/3
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும் – தேவா-அப்:659/3
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் – தேவா-அப்:675/1
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/4
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி – தேவா-அப்:758/2
அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே – தேவா-அப்:791/4
கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த – தேவா-அப்:901/3
செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக – தேவா-அப்:2121/1
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும் – தேவா-அப்:2249/2
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக – தேவா-அப்:2520/2
கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண் – தேவா-அப்:2582/3
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
உடலில் வினைகள் அறுப்பாய் போற்றி ஒள் எரி வீசும் பிரானே போற்றி – தேவா-அப்:2650/1
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி – தேவா-அப்:2653/2
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆல நிழல் கீழ் அமர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2658/1
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/3
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவை போக – தேவா-சுந்:234/3
அருத்தித்து உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே – தேவா-சுந்:485/4
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:533/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/3
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே – தேவா-சுந்:822/2
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட – தேவா-சுந்:824/2
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் – தேவா-சுந்:923/2
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை – தேவா-சுந்:928/3
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான் – தேவா-சுந்:930/3
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம் – தேவா-சுந்:931/3
பண்டை வினைகள் பறிய நின்ற – தேவா-சுந்:955/1
மேல்


வினைகளால் (1)

வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே – தேவா-அப்:326/2
மேல்


வினைகளும் (2)

அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே – தேவா-சம்:2652/4
விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன் – தேவா-சுந்:494/1
மேல்


வினைகளே (15)

சேராதவர் மேல் சேரும் வினைகளே – தேவா-சம்:262/4
நிலையா வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:265/4
நிறையால் வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:266/4
மெய்யால் வணங்க மேவா வினைகளே – தேவா-சம்:267/4
வீடும் நுங்கள் வினைகளே – தேவா-சம்:2682/4
விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே – தேவா-சம்:2702/4
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே – தேவா-சம்:3574/4
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா வினைகளே – தேவா-சம்:3579/4
உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே – தேவா-சம்:3585/4
ஓடி போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1115/4
ஓடி போம் நமது உள்ள வினைகளே – தேவா-அப்:1116/4
விண்டு போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1119/4
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1209/4
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1218/4
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே – தேவா-அப்:1641/4
மேல்


வினைகளை (3)

அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே – தேவா-சம்:2712/3,4
வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே – தேவா-சம்:3188/4
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:868/3
மேல்


வினைதான் (2)

இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே – தேவா-சம்:1696/4
இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே – தேவா-சம்:2805/4
மேல்


வினைதானே (11)

படியால் சொன்ன பாடல் சொல பறையும் வினைதானே – தேவா-சம்:184/4
சடையான் கழல் ஏத்த சாரா வினைதானே – தேவா-சம்:893/4
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே – தேவா-சம்:900/4
விடையான் அடி ஏத்த மேவா வினைதானே – தேவா-சம்:959/4
கலையான் அடி ஏத்த கருதா வினைதானே – தேவா-சம்:960/4
அண்ணா என வல்லார்க்கு அடையா வினைதானே – தேவா-சம்:961/4
வேறா நினைவாரை விரும்பா வினைதானே – தேவா-சம்:963/4
தொகுவான் கழல் ஏத்த தொடரா வினைதானே – தேவா-சம்:964/4
கையினால் தொழ நையும் வினைதானே – தேவா-சம்:984/2
உள்ளுமவர்-தம் மேல் விள்ளும் வினைதானே – தேவா-சம்:989/2
கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே – தேவா-சம்:2628/4
மேல்


வினைப்பற்று (3)

பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே – தேவா-சம்:3317/4
பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை – தேவா-சுந்:631/2
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை – தேவா-சுந்:689/2
மேல்


வினையங்கள் (1)

இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
மேல்


வினையர்க்கு (1)

மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
மேல்


வினையாரவர்-தம்மை (1)

தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே – தேவா-சம்:1983/4
மேல்


வினையால் (3)

ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும் – தேவா-சம்:1250/2
அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர் – தேவா-அப்:1073/1
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால்
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/2,3
மேல்


வினையான (1)

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா – தேவா-சம்:2394/3
மேல்


வினையில் (1)

வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன் – தேவா-அப்:355/2
மேல்


வினையிலார் (1)

வினையிலார் தொழும் வீழிமிழலையே – தேவா-அப்:1186/4
மேல்


வினையிலியை (1)

மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/3
மேல்


வினையிலே (1)

மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
மேல்


வினையின் (3)

ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி – தேவா-சம்:3951/2
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
மேல்


வினையினாலே (1)

முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன் – தேவா-அப்:767/1
மேல்


வினையும் (5)

கோள்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை – தேவா-சம்:3375/3
வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே – தேவா-அப்:749/4
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே – தேவா-சுந்:417/2
பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக – தேவா-சுந்:919/2
மேல்


வினையுளே (1)

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே – தேவா-அப்:688/2
மேல்


வினையே (21)

கறை ஆர் மிடற்றானை கருத கெடும் வினையே – தேவா-சம்:966/4
வலம் இட உடல் நலிவு இலது உள வினையே – தேவா-சம்:1317/4
சொலல் மாலைகள் சொல்ல நிலா வினையே – தேவா-சம்:1730/4
சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே – தேவா-சம்:1963/4
முந்தி வானவரோடும் புக வலர் முனை கெட வினையே – தேவா-சம்:2441/4
அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2804/4
நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே – தேவா-சம்:2806/4
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2822/4
நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே – தேவா-சம்:2829/6
ஒருவா என்ன மருவா வினையே – தேவா-சம்:3233/2
பலியால் போற்ற நலியா வினையே – தேவா-சம்:3235/2
பரவா ஏத்த விரவா வினையே – தேவா-சம்:3236/2
உடையாய் என்ன அடையா வினையே – தேவா-சம்:3237/2
குலவா ஏத்த கலவா வினையே – தேவா-சம்:3238/2
அங்கணான் அடி தம் கையால் தொழ தங்குமோ வினையே – தேவா-சம்:3981/2
பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே – தேவா-சம்:3983/2
புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே – தேவா-சம்:3985/2
சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே – தேவா-சம்:3986/2
இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே – தேவா-சம்:3992/2
நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
கற்று பாட கழியும் வினையே – தேவா-சுந்:932/4
மேல்


வினையேன் (4)

கண்பு அகத்தின் வாரணமே கடு வினையேன் உறு பயலை – தேவா-சம்:647/2
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே – தேவா-அப்:1960/4
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/3
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும் – தேவா-அப்:2668/2
மேல்


வினையை (14)

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் – தேவா-சம்:244/1
மீயச்சூரை தொழுது வினையை வீட்டுமே – தேவா-சம்:2135/4
வினையை வென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே – தேவா-சம்:2553/4
வீதி போக்கு ஆவன வினையை வீட்டுவன – தேவா-சம்:3064/1
விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும் – தேவா-அப்:761/1
முளைக்கின்ற வினையை போக முயல்கிலேன் இயல வெள்ளம் – தேவா-அப்:761/2
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை
கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் – தேவா-அப்:960/1,2
காலை ஏத்த வினையை கழிப்பரால் – தேவா-அப்:1619/2
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே – தேவா-அப்:2162/1
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு – தேவா-அப்:2164/1
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும் – தேவா-அப்:2767/3
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும் – தேவா-சுந்:230/3
ஒழிப்பாய் என் வினையை உகப்பாய் முனிந்து அருளி – தேவா-சுந்:233/1
வென்ற விகிர்தன் வினையை வீட்ட – தேவா-சுந்:929/2
மேல்


வினையொடு (2)

விரவிலர் வினையொடு வியன் உலகு உறவே – தேவா-சம்:1325/4
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவமாயின பற்று அறுவித்திடும் – தேவா-அப்:1591/2,3
மேல்


வினையொடும் (1)

பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே – தேவா-சம்:2572/4
மேல்


வினையோடு (1)

வந்தித்திருக்கும் அடியார்-தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் – தேவா-சம்:749/1,2
மேல்


வினைவயத்தின் (1)

வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
மேல்


வினைவர் (1)

மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/2

மேல்