உ – முதல் சொற்கள் பகுதி – 2, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உண்டாகும் 1
உண்டாய் 8
உண்டாய்க்கு 1
உண்டார் 22
உண்டார்க்கு 1
உண்டார்கள் 1
உண்டார்தாமே 2
உண்டால் 2
உண்டான் 14
உண்டான்-தன்னை 6
உண்டான்தான் 1
உண்டானை 5
உண்டி 5
உண்டிட்ட 1
உண்டிட்டே 1
உண்டிடாமே 1
உண்டியால் 1
உண்டியான் 1
உண்டியில் 1
உண்டியினர் 1
உண்டின்றே 1
உண்டீர் 3
உண்டீர்களுக்கு 1
உண்டு 239
உண்டு-கொலோ 10
உண்டுகண்டீர் 1
உண்டும் 3
உண்டே 16
உண்டேல் 12
உண்டேன் 1
உண்டோ 45
உண்ண 19
உண்ணல் 3
உண்ணவனை 1
உண்ணவும் 1
உண்ணற்கு 2
உண்ணா 5
உண்ணாது 1
உண்ணாமுலை 1
உண்ணார் 2
உண்ணாராகில் 1
உண்ணாழிகையார் 1
உண்ணி 4
உண்ணிய 1
உண்ணினும் 1
உண்ணும் 21
உண்ப 1
உண்பதன் 1
உண்பதாகில் 1
உண்பது 10
உண்பதும் 6
உண்பதுவும் 1
உண்பர் 8
உண்பவர் 6
உண்பவரும் 2
உண்பார் 7
உண்பார்க்கு 1
உண்பார்கள் 1
உண்பாரும் 1
உண்பான் 1
உண்பின 1
உண்பினாலே 1
உண்பு 3
உண்போர் 1
உண்மை 11
உண்மையதே 1
உண்மையனே 1
உண்மையில் 2
உண்மையினால் 1
உண்மையே 4
உண்மையை 1
உண 14
உணங்கல் 6
உணங்கா 1
உணங்குவார் 1
உணப்பாலதே 1
உணர் 19
உணர்-மின்கள் 2
உணர்-மினோ 1
உணர்கில்லா 1
உணர்கிலர் 1
உணர்கிலா 2
உணர்கிலேன் 1
உணர்ச்சி 2
உணர்த்த 8
உணர்த்தல் 1
உணர்த்தாயே 1
உணர்த்திடும் 1
உணர்த்தும் 1
உணர்த்துவேனே 1
உணர்தர 1
உணர்தலால் 1
உணர்தற்கு 2
உணர்திராகில் 1
உணர்ந்த 4
உணர்ந்தவர் 2
உணர்ந்தாய் 1
உணர்ந்தார்-தமக்கே 1
உணர்ந்தார்க்கு 1
உணர்ந்தாரும் 1
உணர்ந்தான்-தன்னை 1
உணர்ந்திட்டதும் 1
உணர்ந்திலேன் 1
உணர்ந்து 19
உணர்ந்தும் 2
உணர்ந்தேன் 1
உணர்ந்தோர்கட்கே 1
உணர்பவர் 2
உணர்வதும் 2
உணர்வர் 1
உணர்வாய் 2
உணர்வார் 9
உணர்வார்க்கு 1
உணர்வார்க்கே 1
உணர்வார்கட்கு 1
உணர்வார்கள் 2
உணர்வார்களே 1
உணர்வாரே 1
உணர்வாரை 1
உணர்வால் 1
உணர்வான் 1
உணர்வான்-தனை 1
உணர்வானை 1
உணர்வித்தானை 1
உணர்விலார் 1
உணர்விலீர் 1
உணர்வின் 1
உணர்வின்-கண் 1
உணர்வினர் 2
உணர்வினார்க்கு 1
உணர்வினால் 2
உணர்வினுக்கு 1
உணர்வினுள் 1
உணர்வினை 1
உணர்வினொடு 1
உணர்வினோடு 1
உணர்வீர் 1
உணர்வு 43
உணர்வுக்கும் 1
உணர்வுடை 1
உணர்வும் 1
உணர்வுமாய் 1
உணர்வே 3
உணர்வேன் 1
உணர்வை 2
உணர்வொடு 1
உணர்வோர் 1
உணர 11
உணரப்படாத 2
உணரப்படாதது 1
உணரப்படுவாரோடு 1
உணரமாட்டீர் 2
உணரமாட்டேன் 5
உணரல் 3
உணரலுறு 1
உணரா 19
உணராத 7
உணராதது 2
உணராதவன் 1
உணராதார் 1
உணராது 7
உணராதே 4
உணராமை 1
உணராய் 1
உணரார் 6
உணரில் 1
உணரின் 1
உணரு-மின்கள் 1
உணரு-மினே 1
உணருந்தனை 1
உணரும் 11
உணருமே 1
உணரேன் 3
உணரேனே 1
உணரோமே 1
உணல் 6
உணவு 1
உணா 4
உணாமே 1
உணியன் 2
உணும் 14
உத்தமம் 1
உத்தமர் 1
உத்தமர்க்கு 1
உத்தமர்க்கே 1
உத்தமர்கள் 1
உத்தமராய் 3
உத்தமன் 10
உத்தமன்தான் 1
உத்தமனார் 1
உத்தமனார்க்கு 1
உத்தமனும் 1
உத்தமனே 27
உத்தமனை 11
உத்தமா 1
உத்தரநாள் 2
உத்தரம் 2
உத்தரமலையர்பாவை 1
உத்தரியப்பட்டு 1
உதகரணம்செய்து 1
உதயத்தின் 1
உதயத்து 1
உதயம் 2
உதவல் 1
உதவி 12
உதவியேன்அல்லேன் 1
உதவினான் 1
உதவும் 1
உதவுவார் 1
உதாசனன் 1
உதித்து 1
உதிப்பன 1
உதிர் 9
உதிர்க்கும் 3
உதிர்த்திட 1
உதிர்த்து 1
உதிர்ந்து 2
உதிர 7
உதிரத்தினை 1
உதிரம் 5
உதிரமே 1
உதிரும் 5
உதை 3
உதைகொண்ட 2
உதைசெய்த 5
உதைசெய்தார் 2
உதைசெய்தான் 1
உதைசெய்து 1
உதைத்த 17
உதைத்ததும் 1
உதைத்தவர் 4
உதைத்தவன் 3
உதைத்தன 4
உதைத்தனர் 2
உதைத்தனனே 1
உதைத்தனை 1
உதைத்தாய் 2
உதைத்தார் 5
உதைத்தார்தாமே 1
உதைத்தான் 2
உதைத்தான்-தன்னை 3
உதைத்தான்தான் 1
உதைத்தானும் 1
உதைத்தானே 1
உதைத்திட்ட 2
உதைத்திட்டவன் 1
உதைத்து 19
உதைப்ப 1
உதைப்பர் 1
உதையால் 1
உதையில் 1
உதையுண்டவை 1
உதையுண்டு 2
உதையும் 1
உந்த 2
உந்தல் 1
உந்தி 89
உந்திட்டு 1
உந்திடும்போது 1
உந்திய 3
உந்தியில் 1
உந்தியின் 2
உந்தியே 2
உந்தினான் 1
உந்து 13
உந்துக 10
உந்தும் 6
உந்துவ 1
உபகாரம் 1
உபாயம் 2
உபாயம்-தன்னால் 1
உம் 26
உம்-தமக்கு 1
உம்தம் 1
உம்தமக்கு 1
உம்பர் 25
உம்பர்-தம் 1
உம்பர்_கோனை 2
உம்பர்_உலகம் 1
உம்பர்க்கு 2
உம்பர்க்கும் 1
உம்பர்கள் 6
உம்பர்கள்_கோன் 1
உம்பர்நாதன் 1
உம்பர்பிரான் 1
உம்பர்வாணரே 1
உம்பரவர் 1
உம்பரவர்_கோன் 1
உம்பரார் 6
உம்பரார்-தங்கள் 1
உம்பரார்_கோனை 1
உம்பராலும் 1
உம்பராளீ 1
உம்பரான் 1
உம்பரானை 2
உம்பரில் 1
உம்பரும் 3
உம்பருமாய் 1
உம்பரே 1
உம்பரோடு 2
உம்பனை 1
உம்மதே 1
உம்மால் 1
உம்மிடை 1
உம்மென்று 1
உம்மை 25
உம்மையில் 1
உம்மையே 1
உம்மொடும் 1
உம்மோடு 1
உம 8
உமக்கு 34
உமக்கே 4
உமது 13
உமதுடன் 1
உமதே 1
உமர் 1
உமரோடு 1
உமாபதிதான் 1
உமாபதியே 1
உமாபதியை 1
உமிழ் 15
உமிழ்தரு 1
உமிழ்ந்த 2
உமிழ்ந்தவை 1
உமிழ்ந்தனை 1
உமிழ்ந்தானை 2
உமிழ்ந்து 1
உமிழ்ந்தும் 1
உமிழீர் 1
உமிழும் 6
உமை 261
உமை-தன்னோடும் 1
உமை-தன்னோடே 1
உமை-தனை 2
உமை-தனோடும் 1
உமை_கணவர் 3
உமை_கணவன் 1
உமை_கணவா 1
உமை_கூறர் 1
உமை_கூறனை 1
உமை_கேள்வன் 3
உமை_கேள்வனும் 1
உமை_கோன் 2
உமை_தலைவர் 1
உமை_தலைவனை 1
உமை_பங்க 1
உமை_பங்கர் 3
உமை_பங்கரோ 1
உமை_பங்கன் 13
உமை_பங்கனார் 4
உமை_பங்கனும் 1
உமை_பங்கனை 1
உமை_பங்கா 1
உமை_பங்கினர் 1
உமை_பங்கினன் 1
உமை_பாகத்தன் 1
உமை_பாகனை 1
உமை_ஒருகூறனார் 2
உமை_ஒருபங்கன் 1
உமை_ஒருபாகர் 1
உமைக்கு 2
உமைதான் 1
உமைநங்கை 1
உமைநங்கை_பங்கன் 1
உமையவட்கு 1
உமையவள் 13
உமையவள்-தம் 2
உமையவள்_கணவன் 1
உமையவள்_கோனை 1
உமையவள்_பங்கா 1
உமையவள்_பாகனை 1
உமையவளும் 1
உமையவளை 3
உமையவளோடு 4
உமையவளோடும் 3
உமையாட்கு 2
உமையாள் 45
உமையாள்-தன்னை 2
உமையாள்_கணவன் 1
உமையாள்_கணவா 2
உமையாள்_பங்கர் 1
உமையாள்_பாகன்-தன்னை 1
உமையாள்_மணவாளன் 1
உமையாள்_மணவாளா 1
உமையாளுக்கோ 1
உமையாளும் 1
உமையாளை 5
உமையாளையும் 1
உமையாளொடு 2
உமையாளொடும் 9
உமையாளோடும் 5
உமையும் 4
உமையை 9
உமையொடு 6
உமையொடும் 9
உமையோடு 27
உமையோடும் 13
உமையோடுமே 1
உய் 4
உய்-மின் 1
உய்-மினே 1
உய்க்க 1
உய்க்கப்படும் 1
உய்க்கும் 2
உய்கண்டாய் 1
உய்த்த 3
உய்த்தது 1
உய்த்ததும் 1
உய்த்தல் 1
உய்த்தவன் 2
உய்த்தவனே 1
உய்த்தனன் 1
உய்த்தனைய 1
உய்த்தானை 1
உய்த்திட்டு 1
உய்த்திடார் 1
உய்த்திடும் 1
உய்த்து 5
உய்த்தே 1
உய்தல்பொருட்டு 1
உய்தற்கு 1
உய்தும் 2
உய்துமே 1
உய்ந்த 25
உய்ந்தவா 1
உய்ந்தவாறே 1
உய்ந்தன 2
உய்ந்தனன் 1
உய்ந்தனே 1
உய்ந்தான் 1
உய்ந்திட 1
உய்ந்து 3
உய்ந்தெனே 3
உய்ந்தேன் 2
உய்ந்தேனே 31
உய்ப்ப 1
உய்ப்பதற்கு 1
உய்ப்பதன் 2
உய்ப்பது 1
உய்ப்பனவும் 1
உய்ப்பார் 2
உய்ம்-மின் 3
உய்ம்-மின்களே 1
உய்ம்-மினே 28
உய்ய 34
உய்யக்கொண்ட 1
உய்யக்கொண்டார் 2
உய்யக்கொண்டு 1
உய்யக்கொள்ளாய் 1
உய்யப்பெற்றெனே 2
உய்யப்போயினான் 1
உய்யப்போவது 8
உய்யல் 26
உய்யலாம் 1
உய்யவே 1
உய்யா 1
உய்யார் 1
உய்யின் 2
உய்யும் 14
உய்வகை 9
உய்வதனை 1
உய்வது 1
உய்வராய் 1
உய்வன் 1
உய்வனோ 20
உய்வான் 2
உய்வினை 1
உய 4
உயக்கொள் 1
உயக்கொளும் 1
உயர் 150
உயர்கின்ற 5
உயர்த்த 3
உயர்த்தது 1
உயர்த்தவன் 1
உயர்த்தான் 2
உயர்த்தினான் 1
உயர்த்தும் 1
உயர்தரு 1


உண்டாகும் (1)

தாட்சி சால உண்டாகும் என் தையலே – தேவா-அப்:1940/4
மேல்


உண்டாய் (8)

உண்டாய் நஞ்சை உமை ஓர்பங்கா என்று உள்கி – தேவா-சம்:2124/1
எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய்
திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே – தேவா-அப்:919/1,2
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய்
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/1,2
மேல்


உண்டாய்க்கு (1)

நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் – தேவா-சம்:541/3
மேல்


உண்டார் (22)

பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார்
வேதம் ஓதிய நா உடையான் இடம் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2641/2,3
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார்
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/3,4
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார்
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/2,3
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
ஆலம் அமுது ஆக உண்டார் போலும் அடியார்கட்கு ஆரமுதம் ஆனார் போலும் – தேவா-அப்:2251/2
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
கொன்றாகி கொன்றது ஒன்று உண்டார் போலும் கோள் அரக்கர்_கோன் தலைகள் குறைத்தார் போலும் – தேவா-அப்:2374/2
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார்
மங்கை ஓர்பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் – தேவா-சுந்:190/2,3
மேல்


உண்டார்க்கு (1)

முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம் – தேவா-சம்:2252/2
மேல்


உண்டார்கள் (1)

பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு – தேவா-அப்:195/3
மேல்


உண்டார்தாமே (2)

அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே – தேவா-அப்:2445/1
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
மேல்


உண்டால் (2)

எப்போதும் வந்து உண்டால் எமை எமர்கள் சுளியாரோ – தேவா-சுந்:808/2
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் – தேவா-சுந்:1031/2
மேல்


உண்டான் (14)

பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா – தேவா-சம்:116/1
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான்
நெடு வாளைகள் குதி கொள் உயர் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:155/3,4
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்
அல்லர் என ஆவர் என நின்றும் அறிவு அரிய – தேவா-சம்:192/1,2
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே – தேவா-சம்:240/4
ஓத கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் – தேவா-சம்:883/2
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை – தேவா-சம்:2784/1
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான்
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:440/2,3
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான்
செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் – தேவா-அப்:777/2,3
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் – தேவா-அப்:853/2,3
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான்
நங்கையோடு நவின்ற நெய்த்தானனை – தேவா-அப்:1411/2,3
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
மேல்


உண்டான்-தன்னை (6)

மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/2,3
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/2,3
மேல்


உண்டான்தான் (1)

பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
மேல்


உண்டானை (5)

ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:195/4
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/2
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
மேல்


உண்டி (5)

ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:428/2
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:429/2
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி – தேவா-சம்:432/2
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:763/3
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
மேல்


உண்டிட்ட (1)

ஓத கடல் நஞ்சினை உண்டிட்ட
பேதை பெருமான் பேணும் பதி ஆம் – தேவா-சுந்:959/1,2
மேல்


உண்டிட்டே (1)

கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1
மேல்


உண்டிடாமே (1)

வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே
உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் – தேவா-அப்:742/2,3
மேல்


உண்டியால் (1)

உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2008/2
மேல்


உண்டியான் (1)

ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண் – தேவா-அப்:2328/1
மேல்


உண்டியில் (1)

உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
மேல்


உண்டியினர் (1)

நிலை ஆர்ந்த உண்டியினர் நெடும் குண்டர் சாக்கியர்கள் – தேவா-சம்:2355/1
மேல்


உண்டின்றே (1)

உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள் – தேவா-அப்:1831/2
மேல்


உண்டீர் (3)

இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர்
குரவு ஆர்ந்த பூம் சோலை வாசம் வீசும் குடவாயில் – தேவா-சம்:2097/2,3
கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர்
பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/2,3
ஒடிக்கும் உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர் உமிழீர் – தேவா-சுந்:92/2
மேல்


உண்டீர்களுக்கு (1)

அப்போது வந்து உண்டீர்களுக்கு அழையாது முன் இருந்தேன் – தேவா-சுந்:808/1
மேல்


உண்டு (239)

கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி – தேவா-சம்:30/1
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/3
தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு இனத்தை – தேவா-சம்:82/3
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த – தேவா-சம்:139/3
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல் – தேவா-சம்:314/2
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் – தேவா-சம்:352/2
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு
பொடி ஆடிய மேனியினான் ஊர் – தேவா-சம்:396/1,2
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆரமுதம் அமரர்க்கு அருளி – தேவா-சம்:422/1
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி – தேவா-சம்:534/1
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:541/4
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:556/2
உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை – தேவா-சம்:578/1
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு உமை – தேவா-சம்:591/1
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற – தேவா-சம்:593/3
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார் – தேவா-சம்:710/1
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த – தேவா-சம்:716/1
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட – தேவா-சம்:731/2
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/3,4
எருது ஒன்று உகைத்து இங்கு இடுவார்-தம்-பால் இரந்து உண்டு இகழ்வார்கள் – தேவா-சம்:741/3
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:774/4
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர் – தேவா-சம்:804/1
ஆல கோலத்தின் நஞ்சு உண்டு அமுதத்தை – தேவா-சம்:877/1
பண்டு ஆழ் கடல் நஞ்சை உண்டு களி மாந்தி – தேவா-சம்:898/1
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட – தேவா-சம்:901/1
காவாய் என்று வந்து அடைய கார்விடம் உண்டு
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும் – தேவா-சம்:1051/2,3
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம் – தேவா-சம்:1056/2
ஊணா பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல் – தேவா-சம்:1067/2
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த – தேவா-சம்:1172/3
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே – தேவா-சம்:1211/4
கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு – தேவா-சம்:1422/3
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/4
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் – தேவா-சம்:1514/1
சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் – தேவா-சம்:1514/1
கோலம் உண்டு அளவு இல்லை குலாவிய கொள்கையே – தேவா-சம்:1514/4
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால் – தேவா-சம்:1534/1
மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர் – தேவா-சம்:1537/2
பிண்டம் உண்டு திரிவார் பிரியும் துவர் ஆடையார் – தேவா-சம்:1545/1
பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை – தேவா-சம்:1560/2
ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார் – தேவா-சம்:1566/1
உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே – தேவா-சம்:1687/4
குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு
பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே – தேவா-சம்:1837/3,4
சாய்ந்து அமரர் வேண்ட தடம் கடல் நஞ்சு உண்டு அநங்கை – தேவா-சம்:1954/3
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர் – தேவா-சம்:2002/1
பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் – தேவா-சம்:2003/1
வெருவ உண்டு உகந்த அருள் என்-கொல் விண்ணவனே – தேவா-சம்:2005/2
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று – தேவா-சம்:2094/1
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி – தேவா-சம்:2107/1,2
கருகும் உடலார் கஞ்சி உண்டு கடுவே தின்று – தேவா-சம்:2165/1
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட – தேவா-சம்:2235/3
கோள் பலவின் தீம் கனியை மா கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே – தேவா-சம்:2235/4
மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு – தேவா-சம்:2243/1
மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு
காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் – தேவா-சம்:2243/1,2
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே – தேவா-சம்:2257/4
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு
களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே – தேவா-சம்:2272/3,4
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் – தேவா-சம்:2305/2
பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு
சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே – தேவா-சம்:2324/1,2
ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/1,2
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார் – தேவா-சம்:2375/1
அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் – தேவா-சம்:2386/1
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/3
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன் – தேவா-சம்:2417/2
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள் – தேவா-சம்:2462/3
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம் – தேவா-சம்:2473/1
உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ – தேவா-சம்:2542/2
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர் – தேவா-சம்:2563/1
உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும் – தேவா-சம்:2591/1
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் – தேவா-சம்:2617/2
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/2
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை – தேவா-சம்:2646/1
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் – தேவா-சம்:2704/3
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
கீறி நாளும் முசு கிளையொடு உண்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2708/4
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு உடை கோவணம் – தேவா-சம்:2720/3
உண்டு போலும் என வைத்து உகந்த ஒருவற்கு இடம் – தேவா-சம்:2728/3
பெயர்ந்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/2
மந்தி ஏறி கொணர்ந்து உண்டு உகள்கின்ற மாகாளமே – தேவா-சம்:2738/4
ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே – தேவா-சம்:2783/4
வேலை-தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார் – தேவா-சம்:2792/1
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற – தேவா-சம்:2891/1
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு உகந்து பெருங்காட்டிடை – தேவா-சம்:2916/1
கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம் – தேவா-சம்:3150/3
உண்டு உடுக்கை விட்டார்களும் உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும் – தேவா-சம்:3198/1
கையில் உண்டு உழலும் அமண் கையரை – தேவா-சம்:3302/3
ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே – தேவா-சம்:3381/4
உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:3513/4
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/3
மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் – தேவா-சம்:3550/2
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும் – தேவா-சம்:3590/1
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய் – தேவா-சம்:3612/1
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம் – தேவா-சம்:3630/2
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3
நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன் – தேவா-சம்:3684/2
பொங்கு இளம் கொன்றையினார் கடலில் விடம் உண்டு இமையோர்கள் – தேவா-சம்:3894/1
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:3906/1
திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே – தேவா-சம்:3931/4
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுது உண்ண – தேவா-சம்:3933/1
உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே – தேவா-சம்:4031/3
உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே – தேவா-சம்:4031/3
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி – தேவா-சம்:4088/2
நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற – தேவா-சம்:4095/1
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும் – தேவா-சம்:4095/2
விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே – தேவா-சம்:4156/4
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/1,2
அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:51/3
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் – தேவா-அப்:53/2
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால் – தேவா-அப்:53/3
களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் – தேவா-அப்:79/3
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/2
பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:114/4
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:120/4
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் – தேவா-அப்:136/3
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/2
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் – தேவா-அப்:274/1
அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் – தேவா-அப்:301/3
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/3
போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/2
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
பொறுத்தான் அமரர்க்கு அமுது அருளி நஞ்சம் உண்டு கண்டம் – தேவா-அப்:805/1
சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் – தேவா-அப்:823/1
வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த – தேவா-அப்:826/1
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/2
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/2
கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/4
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் – தேவா-அப்:1000/2
ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து – தேவா-அப்:1006/1
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/4
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் – தேவா-அப்:1028/1
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/3,4
பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று – தேவா-அப்:1069/2
இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் – தேவா-அப்:1112/2
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு – தேவா-அப்:1130/1
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே – தேவா-அப்:1131/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை – தேவா-அப்:1421/3
மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே – தேவா-அப்:1421/4
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார் – தேவா-அப்:1440/1
ஆலம் உண்டு அமுதே மிக தேக்குவர் – தேவா-அப்:1450/2
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு
பண்டு நான்மறை ஓதிய பாடலன் – தேவா-அப்:1532/1,2
உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர் – தேவா-அப்:1667/2
ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் – தேவா-அப்:1793/2
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று – தேவா-அப்:1938/1
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர் – தேவா-அப்:2027/2
பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய – தேவா-அப்:2084/3
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2125/4
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2204/4
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார் – தேவா-அப்:2229/2
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/3,4
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
அறுத்தானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/3,4
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய – தேவா-அப்:2731/3
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம் – தேவா-அப்:2938/2
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை – தேவா-அப்:2993/2
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/1,2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு – தேவா-அப்:3044/2
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/2,3
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு – தேவா-அப்:3044/3
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/3,4
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே – தேவா-அப்:3044/4
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:14/4
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:63/1
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:63/2
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை – தேவா-சுந்:69/1
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார் – தேவா-சுந்:176/1
காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு – தேவா-சுந்:180/3
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம் – தேவா-சுந்:231/3
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு – தேவா-சுந்:361/1
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை – தேவா-சுந்:520/2
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை – தேவா-சுந்:584/3
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை – தேவா-சுந்:643/2
தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள்_கண்டன் – தேவா-சுந்:762/2
உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள் – தேவா-சுந்:795/1
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து – தேவா-சுந்:809/3
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:819/2
முலைகள் உண்டு தழுவி குட்டியொடு முசுக்கலைகள் – தேவா-சுந்:826/3
தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே – தேவா-சுந்:828/3
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும் மா மலர் மேல் – தேவா-சுந்:850/1
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/2
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி – தேவா-சுந்:870/1
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய் – தேவா-சுந்:949/1
சீத புனல் உண்டு எரியை காலும் – தேவா-சுந்:959/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம் – தேவா-சுந்:1033/1
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/2
மேல்


உண்டு-கொலோ (10)

குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/1,2
சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/2,3
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/1,2
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ
தேசனை ஆரூர் திருமூலட்டானனை சிந்தைசெய்து – தேவா-அப்:979/2,3
வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ
திருந்திய மா மதில் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:980/2,3
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/2,3
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ
திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள் – தேவா-அப்:982/2,3
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை – தேவா-அப்:983/2,3
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
ஐயன் அணி வயல் ஆரூர் திருமூலட்டானனுக்கு – தேவா-அப்:984/2,3
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ
மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த – தேவா-அப்:985/2,3
மேல்


உண்டுகண்டீர் (1)

பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/4
மேல்


உண்டும் (3)

அ தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா – தேவா-சம்:3213/1
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் – தேவா-அப்:819/2
இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பது என் நீர் – தேவா-சுந்:45/2
மேல்


உண்டே (16)

ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும் – தேவா-சம்:53/1
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே – தேவா-அப்:914/4
உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே – தேவா-அப்:915/4
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே – தேவா-அப்:2106/3
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/3,4
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி – தேவா-அப்:2127/3
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே – தேவா-அப்:2344/4
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/3
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/2,3
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:607/4
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:607/4
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:714/2,3
உண்டே புரம் எரிய சிலை வளைத்தான் இமையவர்க்கா – தேவா-சுந்:833/2
மேல்


உண்டேல் (12)

என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல – தேவா-அப்:1028/2
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:63/1
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:63/2
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை – தேவா-சுந்:69/1
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல்
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/2,3
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல் – தேவா-சுந்:607/1
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல்
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/1,2
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல் – தேவா-சுந்:607/2
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/2,3
மேல்


உண்டேன் (1)

என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
மேல்


உண்டோ (45)

ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே – தேவா-சம்:2641/4
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் – தேவா-அப்:1401/2
போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே – தேவா-அப்:1462/4
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி – தேவா-அப்:2338/2,3
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/1,2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3036/2
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/2,3
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/3,4
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3036/4
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/1,2
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ – தேவா-அப்:3037/2
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/2,3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/3,4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/2,3
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ – தேவா-அப்:3038/3
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/3,4
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3038/4
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/1,2
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/2,3
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ – தேவா-அப்:3039/3
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/3,4
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3039/4
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ – தேவா-அப்:3040/1
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/1,2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத – தேவா-அப்:3040/3
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3040/4
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:557/4
மேல்


உண்ண (19)

பொறி வளர் ஆர் அழல் உண்ண பொங்கிய பூதபுராணர் – தேவா-சம்:420/2
கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண
இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார் – தேவா-சம்:488/1,2
கன்று உண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல் வழிய – தேவா-சம்:774/3
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் – தேவா-சம்:1913/1,2
பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் – தேவா-சம்:2001/1
நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட கண்டு – தேவா-சம்:2508/2
உண்ண பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடன் ஆவார் – தேவா-சம்:2672/2
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே – தேவா-சம்:2711/4
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1
உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை – தேவா-சம்:3191/2
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:3906/1
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுது உண்ண
ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற – தேவா-சம்:3933/1,2
திரியும் புரம் மூன்றையும் செம் தழல் உண்ண
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர் – தேவா-சம்:4152/1,2
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை – தேவா-அப்:163/2,3
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் – தேவா-அப்:297/2
இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த – தேவா-அப்:1017/2
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
கன்று முட்டி உண்ண சுரந்த காலி அவை போல – தேவா-சுந்:966/2
மேல்


உண்ணல் (3)

உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி – தேவா-சம்:534/1
உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து – தேவா-சம்:2629/3
ஒற்றிவைத்து இங்கு உண்ணல் ஆமோ ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:44/4
மேல்


உண்ணவனை (1)

உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எ உலகிற்கும் – தேவா-சம்:1096/2
மேல்


உண்ணவும் (1)

கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே – தேவா-அப்:1970/2
மேல்


உண்ணற்கு (2)

உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர் – தேவா-சம்:804/1
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து உகந்து – தேவா-சுந்:989/3
மேல்


உண்ணா (5)

உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே – தேவா-அப்:3019/4
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
மேல்


உண்ணாது (1)

உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
மேல்


உண்ணாமுலை (1)

உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன் – தேவா-சம்:97/1
மேல்


உண்ணார் (2)

தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள் – தேவா-அப்:1376/2
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார்
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/2,3
மேல்


உண்ணாராகில் (1)

ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/2,3
மேல்


உண்ணாழிகையார் (1)

உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார் – தேவா-அப்:2596/2
மேல்


உண்ணி (4)

எரி உரு ஆகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி – தேவா-சம்:434/2
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் – தேவா-அப்:72/2
ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கும் நல்லனல்லன் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:449/3,4
உச்சியன் பிச்சை_உண்ணி உலகங்கள் எல்லாம் உடையான் – தேவா-சுந்:997/2
மேல்


உண்ணிய (1)

உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம் – தேவா-அப்:106/2
மேல்


உண்ணினும் (1)

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் – தேவா-சம்:2842/1
மேல்


உண்ணும் (21)

பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல் – தேவா-சம்:292/2
கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார் – தேவா-சம்:446/2
அல்லல் வாழ்க்கை பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை-கொல் ஆம் – தேவா-சம்:505/2
தட்டை இடுக்கி தலையை பறித்து சமணே நின்று உண்ணும்
பிட்டர் சொல்லு கொள்ள வேண்டா பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:752/1,2
தாறு இடு பெண்ணை தட்டு உடையாரும் தாம் உண்ணும்
சோறு உடையார் சொல் தேறன்-மின் வெண் நூல் சேர் மார்பன் – தேவா-சம்:1100/1,2
ஏடு உடையான் தலை கலன் ஆக இரந்து உண்ணும்
நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும் – தேவா-சம்:1112/2,3
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும் – தேவா-சம்:3370/1
கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன – தேவா-சம்:3921/1
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி – தேவா-சம்:4129/2
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:981/2
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு – தேவா-அப்:984/1
கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது – தேவா-அப்:1640/1
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/2
வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும்
துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/1,2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே – தேவா-சுந்:719/4
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில – தேவா-சுந்:988/2
மேல்


உண்ப (1)

உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/3
மேல்


உண்பதன் (1)

ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் – தேவா-அப்:3020/2
மேல்


உண்பதாகில் (1)

இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/4
மேல்


உண்பது (10)

கூறு பெண் உடை கோவணம் உண்பது வெண் தலை – தேவா-சம்:1526/1
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது பொரு கடல் இலங்கை – தேவா-சம்:2438/2
புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை – தேவா-சம்:2500/2
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே – தேவா-அப்:999/4
உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே – தேவா-அப்:1188/2
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை – தேவா-அப்:1524/1
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
அட்ட கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:179/4
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால் – தேவா-சுந்:182/1
ஆட்டிக்கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:182/4
மேல்


உண்பதும் (6)

ஓடே கலன் உண்பதும் ஊர் இடு பிச்சை – தேவா-சம்:338/1
உடை-தனில் நால் விரல் கோவண ஆடை உண்பதும் ஊர் இடு பிச்சை வெள்ளை – தேவா-சம்:416/3
உடுத்ததுவும் புலி தோல் பலி திரிந்து உண்பதும்
கடுத்து வந்த கழல் காலன்-தன்னையும் காலினால் – தேவா-சம்:2293/1,2
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை – தேவா-சம்:3107/2
உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று – தேவா-அப்:220/2
ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம் – தேவா-அப்:513/3
மேல்


உண்பதுவும் (1)

உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
மேல்


உண்பர் (8)

தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில் – தேவா-சம்:1063/3
தலை கலன் ஆக பலி திரிந்து உண்பர் பழி ஓரார் – தேவா-சம்:1065/2
உணங்கல் வெண் தலை-தனில் உண்பர் ஆயினும் – தேவா-சம்:2965/3
கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனை காய்வர் போலும் – தேவா-அப்:539/3
பிச்சை கொண்டு உண்பர் போலும் பேரருளாளர் போலும் – தேவா-அப்:639/2
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர்
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் – தேவா-அப்:1295/2,3
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
மேல்


உண்பவர் (6)

ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலன் ஆக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர் – தேவா-சம்:857/1
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/2
கையினில் உண்பவர் கணிக நோன்பர் – தேவா-சம்:2832/1
கலவு சீவரத்தார் கையில் உண்பவர்
குலவமாட்டா குழகன் உறைவிடம் – தேவா-சம்:3337/1,2
பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4005/1
பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி – தேவா-சுந்:182/3
மேல்


உண்பவரும் (2)

காலையில் உண்பவரும் சமண் கையரும் கட்டுரை விட்டு அன்று – தேவா-சம்:1172/1
திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல் – தேவா-சம்:2505/2
மேல்


உண்பார் (7)

தம் கை இட உண்பார் தாழ் சீவரத்தார்கள் – தேவா-சம்:880/1
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி – தேவா-சம்:2254/1
அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார்
விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை – தேவா-அப்:685/2,3
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம் – தேவா-அப்:3048/1
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
மேல்


உண்பார்க்கு (1)

கஞ்சி காலை உண்பார்க்கு அரியான் கலி காழி – தேவா-சம்:2111/2
மேல்


உண்பார்கள் (1)

மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால் – தேவா-அப்:1276/1
மேல்


உண்பாரும் (1)

என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2253/4
மேல்


உண்பான் (1)

தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி – தேவா-சம்:91/3
மேல்


உண்பின (1)

உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:2953/4
மேல்


உண்பினாலே (1)

உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான் – தேவா-சம்:2778/2
மேல்


உண்பு (3)

உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே – தேவா-சம்:536/4
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம் – தேவா-சம்:3630/2
மேல்


உண்போர் (1)

கையினில் உண்போர் காண ஒணாதான் நகர் என்பர் – தேவா-சம்:1056/3
மேல்


உண்மை (11)

உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார் – தேவா-சம்:554/1
ஊன திரளை நீக்குமதுவும் உண்மை பொருள் போலும் – தேவா-சம்:745/2
உதைத்து எழு மா முனிக்கு உண்மை நின்று – தேவா-சம்:1223/2
ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணா – தேவா-சம்:1413/2
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே – தேவா-சுந்:54/2
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே – தேவா-சுந்:54/2
துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
மேல்


உண்மையதே (1)

உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே – தேவா-சம்:2032/4
மேல்


உண்மையனே (1)

உன்னுமவர்க்கு உண்மையனே போற்றிபோற்றி உலகுக்கு ஒருவனே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/3
மேல்


உண்மையில் (2)

ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு – தேவா-சம்:2179/3
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே – தேவா-அப்:1919/4
மேல்


உண்மையினால் (1)

ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
மேல்


உண்மையே (4)

உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே – தேவா-சம்:1021/2
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே – தேவா-சம்:2762/4
ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே – தேவா-சம்:2877/4
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே – தேவா-அப்:1079/4
மேல்


உண்மையை (1)

ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் – தேவா-அப்:708/1
மேல்


உண (14)

முறையாலே உண தருவன் மொய் பவளத்தொடு தரளம் – தேவா-சம்:654/2
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை – தேவா-சம்:1790/3
வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி – தேவா-சம்:1794/1
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார் – தேவா-சம்:2575/1
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/3
பாலனார் ஆருயிர் பாங்கினால் உண வரும் – தேவா-சம்:3101/1
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு – தேவா-அப்:1532/1
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
அர உரி இரந்தவன் இரந்து உண விரும்பி நின்று – தேவா-சுந்:730/3
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம் – தேவா-சுந்:732/1
மேல்


உணங்கல் (6)

உணங்கல் வெண் தலை-தனில் உண்பர் ஆயினும் – தேவா-சம்:2965/3
உணங்கல் ஓடு உண்கலன் உறைவது காட்டிடை – தேவா-சம்:3110/2
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் – தேவா-அப்:278/3
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர் – தேவா-அப்:1114/2
உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர் – தேவா-சுந்:87/2
உணங்கல் கவர்வான் ஒற்றியூரே – தேவா-சுந்:927/4
மேல்


உணங்கா (1)

உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/2
மேல்


உணங்குவார் (1)

புற்று ஏறி உணங்குவார் புகை ஆர்ந்த துகில் போர்ப்பார் – தேவா-சம்:3490/1
மேல்


உணப்பாலதே (1)

ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே – தேவா-சம்:2783/4
மேல்


உணர் (19)

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த – தேவா-சம்:11/3
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர்
விதி அறிதரும் நெறி அமர் முனி கணனொடு மிகு தவம் முயல்தரும் – தேவா-சம்:232/2,3
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/4
வேதம் ஓர் கீதம் உணர் வாணர் தொழுது ஏத்த மிகு வாச – தேவா-சம்:1132/1
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1206/3
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை – தேவா-சம்:1382/26
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை – தேவா-சம்:1382/31
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி – தேவா-சம்:1840/3
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
நண்பு உணர் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2953/2
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்பந்தன் – தேவா-சம்:3645/1
பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட – தேவா-சம்:3706/2
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி – தேவா-சம்:3926/3
கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன் – தேவா-சம்:4130/2
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார் – தேவா-அப்:1439/1
ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார் – தேவா-அப்:1445/3
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
மேல்


உணர்-மின்கள் (2)

ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே – தேவா-அப்:251/1
ஓமம் செய்தும் உணர்-மின்கள் உள்ளத்தால் – தேவா-அப்:1251/2
மேல்


உணர்-மினோ (1)

ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ
சாமியோடு சரச்சுவதி அவள் – தேவா-அப்:1292/2,3
மேல்


உணர்கில்லா (1)

பெருமான் உணர்கில்லா பெருமான் நெடு முடி சேர் – தேவா-சம்:946/2
மேல்


உணர்கிலர் (1)

உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்
அரி அயற்கு அரியானை அயர்த்து போய் – தேவா-அப்:2082/2,3
மேல்


உணர்கிலா (2)

முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியை – தேவா-சம்:1979/2
ஓலம் இட்டு முன் தேடி உணர்கிலா
சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே – தேவா-சம்:3263/3,4
மேல்


உணர்கிலேன் (1)

ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன் – தேவா-சுந்:791/2
மேல்


உணர்ச்சி (2)

உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர் – தேவா-அப்:1856/3
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1
மேல்


உணர்த்த (8)

உருகும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:372/4
உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:373/4
ஊழும் மாறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:374/4
உக்கிரம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:375/4
உண்ட ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:377/4
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:378/4
உருகி நாடுமதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:380/4
ஊடும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:381/4
மேல்


உணர்த்தல் (1)

உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர – தேவா-அப்:1767/2
மேல்


உணர்த்தாயே (1)

ஆண்டகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே – தேவா-சம்:648/4
மேல்


உணர்த்திடும் (1)

ஓதி அரன் நாமமும் உணர்த்திடும் நள்ளாறே – தேவா-சம்:1825/4
மேல்


உணர்த்தும் (1)

உரைத்தலை பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே – தேவா-சம்:2528/4
மேல்


உணர்த்துவேனே (1)

உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
மேல்


உணர்தர (1)

ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே – தேவா-சம்:3188/3,4
மேல்


உணர்தலால் (1)

ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே – தேவா-அப்:690/4
மேல்


உணர்தற்கு (2)

ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும் – தேவா-சம்:2154/2
ஓதியானை உணர்தற்கு அரியது ஓர் – தேவா-அப்:1999/3
மேல்


உணர்திராகில் (1)

ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும் – தேவா-அப்:257/1
மேல்


உணர்ந்த (4)

விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி – தேவா-சம்:2260/2
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் – தேவா-சம்:3664/2
உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே – தேவா-அப்:2045/4
மேல்


உணர்ந்தவர் (2)

பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4116/4
மேல்


உணர்ந்தாய் (1)

உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2646/1
மேல்


உணர்ந்தார்-தமக்கே (1)

உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே – தேவா-சம்:1687/4
மேல்


உணர்ந்தார்க்கு (1)

ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
மேல்


உணர்ந்தாரும் (1)

உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
மேல்


உணர்ந்தான்-தன்னை (1)

ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/2,3
மேல்


உணர்ந்திட்டதும் (1)

நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம் – தேவா-அப்:1947/2
மேல்


உணர்ந்திலேன் (1)

உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே – தேவா-அப்:757/2
மேல்


உணர்ந்து (19)

விருத்தன் ஆகி பாலன் ஆகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தன் ஆகி கங்கையாளை கமழ் சடை மேல் கரந்தாய் – தேவா-சம்:564/1,2
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/2
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை முழுது உணர்ந்து ஐம்புலன்கள் செற்று – தேவா-சம்:1414/3
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால் – தேவா-சம்:1546/2
உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால் – தேவா-சம்:1665/2
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் – தேவா-சம்:1809/2
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
நாமதேயம் அது உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த – தேவா-சம்:2471/2
உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் – தேவா-சம்:2521/2
உரகம் ஆரும் சடை அடிகள்-தம்-பால் உணர்ந்து உறுதலால் – தேவா-சம்:2702/2
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/4
ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே – தேவா-சம்:3208/3
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே – தேவா-சம்:3356/4
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/3
முன்னை வினை போம் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர் – தேவா-சம்:3562/3
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு – தேவா-அப்:679/3
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/2
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு என்கணது அல்லல் கெட – தேவா-சுந்:853/3
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால் – தேவா-சுந்:933/2
மேல்


உணர்ந்தும் (2)

ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் – தேவா-சம்:3563/2
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
மேல்


உணர்ந்தேன் (1)

நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/2,3
மேல்


உணர்ந்தோர்கட்கே (1)

நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/4
மேல்


உணர்பவர் (2)

மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/2,3
ஒண் மதி அணி உடையீர் உமை உணர்பவர்
கண் மதி மிகுவது கடனே – தேவா-சம்:3853/3,4
மேல்


உணர்வதும் (2)

ஒண் பொருள் உணர்வதும் உணர்வே – தேவா-சம்:3863/4
உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே – தேவா-சம்:4012/1
மேல்


உணர்வர் (1)

கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள – தேவா-சம்:3695/3
மேல்


உணர்வாய் (2)

ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற – தேவா-அப்:1199/2
ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர் – தேவா-அப்:1545/3
மேல்


உணர்வார் (9)

உரையால் உணர்வார் உயர்வாரே – தேவா-சம்:371/4
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே – தேவா-சம்:3580/4
நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார்
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3879/2,3
தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/2,3
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3882/2,3
கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார்
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3883/2,3
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார்
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3885/2,3
உடையனை உணர்வார் வினை தீர்த்திடும் – தேவா-அப்:1240/2
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
மேல்


உணர்வார்க்கு (1)

ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர் – தேவா-சம்:442/1
மேல்


உணர்வார்க்கே (1)

உயர்வு ஆம் இவை உற்று உணர்வார்க்கே – தேவா-சம்:414/4
மேல்


உணர்வார்கட்கு (1)

ஓதி அஞ்சுஎழுத்தும் உணர்வார்கட்கு
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே – தேவா-அப்:1672/2,3
மேல்


உணர்வார்கள் (2)

ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள்
மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே – தேவா-சம்:1838/3,4
ஊழிஊழி உணர்வார்கள் வேதத்தின் ஒண் பொருள்களால் – தேவா-சம்:2707/1
மேல்


உணர்வார்களே (1)

உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே – தேவா-அப்:2045/4
மேல்


உணர்வாரே (1)

ஊனை காவல் கைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே – தேவா-சுந்:484/4
மேல்


உணர்வாரை (1)

நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே – தேவா-சம்:3926/4
மேல்


உணர்வால் (1)

ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த – தேவா-சம்:3931/3
மேல்


உணர்வான் (1)

ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2123/1
மேல்


உணர்வான்-தனை (1)

வண்ணத்தானை வகை உணர்வான்-தனை
எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை – தேவா-அப்:1996/2,3
மேல்


உணர்வானை (1)

மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம் – தேவா-சுந்:591/1
மேல்


உணர்வித்தானை (1)

உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை – தேவா-அப்:2514/2,3
மேல்


உணர்விலார் (1)

உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:703/3
மேல்


உணர்விலீர் (1)

உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர்
தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம் – தேவா-அப்:1189/2,3
மேல்


உணர்வின் (1)

உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:445/4
மேல்


உணர்வின்-கண் (1)

உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால் – தேவா-அப்:2939/1
மேல்


உணர்வினர் (2)

ஓர் உணர்வினர் செலலுறல் அரும் உருவினொடு ஒளி திகழ் – தேவா-சம்:3720/3
நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல் – தேவா-சம்:3751/1
மேல்


உணர்வினார்க்கு (1)

ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி – தேவா-அப்:284/1
மேல்


உணர்வினால் (2)

ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி – தேவா-அப்:449/3
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
மேல்


உணர்வினுக்கு (1)

உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
மேல்


உணர்வினுள் (1)

ஒன்று அது ஆக வையா உணர்வினுள்
நின்றவன் நிகழும் புகலியை – தேவா-சம்:1740/2,3
மேல்


உணர்வினை (1)

ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/2
மேல்


உணர்வினொடு (1)

ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர் – தேவா-சம்:1344/1
மேல்


உணர்வினோடு (1)

உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:450/4
மேல்


உணர்வீர் (1)

ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ – தேவா-சம்:3612/2
மேல்


உணர்வு (43)

உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில் – தேவா-சம்:46/3
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல – தேவா-சம்:226/3
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர் – தேவா-சம்:442/1
உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன் – தேவா-சம்:456/2
உரை அரும் உருவினர் உணர்வு அரு வகையினர் – தேவா-சம்:1319/1
உடை இலார் சீவரத்தார் தன் பெருமை உணர்வு அரியான் – தேவா-சம்:1904/1
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் – தேவா-சம்:1990/2
உள் ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே – தேவா-சம்:1990/4
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம் கொள்ளவே – தேவா-சம்:2717/4
ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வு அரியான் – தேவா-சம்:3454/1
காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் – தேவா-சம்:3579/1
கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும் – தேவா-சம்:3698/2
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர் – தேவா-சம்:3721/2
ஓதியர் உணர்வு உடையோரே – தேவா-சம்:3811/4
ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/2
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/2
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:389/2
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் – தேவா-அப்:465/3
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை – தேவா-அப்:577/1
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை – தேவா-அப்:589/2
உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை – தேவா-அப்:731/1
ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ – தேவா-அப்:732/4
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை – தேவா-அப்:960/1
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன் – தேவா-அப்:1203/2
ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர் – தேவா-அப்:1545/3
உரவனை ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே – தேவா-அப்:1719/4
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் – தேவா-அப்:1963/3
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற – தேவா-அப்:2278/3
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:2541/4
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி – தேவா-அப்:2662/1
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும் – தேவா-அப்:2932/3
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி – தேவா-அப்:2937/2
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
ஊனை பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன் – தேவா-சுந்:422/1
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல் – தேவா-சுந்:490/1
ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம்-தன்னால் – தேவா-சுந்:595/2
புனைதரு புகழினை எங்களது ஒளியை இருவரும் ஒருவன் என்று உணர்வு அரியவனை – தேவா-சுந்:600/3
உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வு என்னே – தேவா-சுந்:873/4
மேல்


உணர்வுக்கும் (1)

உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் – தேவா-அப்:755/2
மேல்


உணர்வுடை (1)

ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும் – தேவா-சம்:3709/2
மேல்


உணர்வும் (1)

ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
மேல்


உணர்வுமாய் (1)

பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய்
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1529/3,4
மேல்


உணர்வே (3)

உடலே உயிரே உணர்வே எழிலே – தேவா-சம்:1678/2
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே – தேவா-சம்:3863/4
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர் – தேவா-அப்:2707/3
மேல்


உணர்வேன் (1)

பேணீராகிலும் பெருமையை உணர்வேன் பிறவேனாகிலும் மறவேன் – தேவா-சுந்:146/2
மேல்


உணர்வை (2)

ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே – தேவா-சம்:3929/4
உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:455/4
மேல்


உணர்வொடு (1)

மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/2
மேல்


உணர்வோர் (1)

உணர்வோர் உயர்ந்தோரே – தேவா-சம்:3848/4
மேல்


உணர (11)

கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/3
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:708/3,4
நல் உரை ஞானசம்பந்தன் ஞான தமிழ் நன்கு உணர
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் – தேவா-சம்:1270/2,3
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை – தேவா-சம்:2420/1,2
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம் – தேவா-சம்:2748/2
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
ஊன பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் – தேவா-அப்:300/1
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
மேல்


உணரப்படாத (2)

உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி – தேவா-அப்:2144/3
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி – தேவா-அப்:2145/1
மேல்


உணரப்படாதது (1)

ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்று இல்லை போலும் – தேவா-அப்:2297/1
மேல்


உணரப்படுவாரோடு (1)

உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
மேல்


உணரமாட்டீர் (2)

ஒருத்தனை உணரமாட்டீர் உள்ளத்தில் கொடுமை நீக்கீர் – தேவா-அப்:306/2
ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர்
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2999/1,2
மேல்


உணரமாட்டேன் (5)

ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:261/2
ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:266/2
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணரமாட்டேன்
மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன் – தேவா-அப்:756/1,2
நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:759/3,4
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/3,4
மேல்


உணரல் (3)

கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார் – தேவா-சம்:1794/2
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் – தேவா-அப்:476/2
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற – தேவா-அப்:2588/3
மேல்


உணரலுறு (1)

உரை விரவிய உத்தமன் இடம் உணரலுறு மனமே – தேவா-சுந்:722/2
மேல்


உணரா (19)

நெறியா உணரா நிலை கேடினர் நித்தல் – தேவா-சம்:358/2
ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா
வான் ஊரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்து உளான் – தேவா-சம்:664/1,2
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள் – தேவா-சம்:774/2
ஊழியும் உணரா காழி அமர்ந்தனை – தேவா-சம்:1382/37
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு – தேவா-சம்:2672/1
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை – தேவா-சம்:2929/1
மேலை_வீடு உணரா வெற்று அரையரை – தேவா-சம்:3306/3
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா
ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் – தேவா-சம்:3523/1,2
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல் – தேவா-சம்:3632/1
உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை – தேவா-அப்:334/2
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/3
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் – தேவா-அப்:708/1
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண் – தேவா-அப்:1659/1
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம் – தேவா-சுந்:859/2,3
மேல்


உணராத (7)

உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் – தேவா-சம்:1392/2
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே – தேவா-சம்:2133/3,4
நன்றி ஒன்றும் உணராத வன் சமண் சாக்கியர் – தேவா-சம்:2289/1
ஒண் திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால் – தேவா-சம்:3556/1
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/2
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் – தேவா-சம்:3644/2
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
மேல்


உணராதது (2)

தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே – தேவா-சம்:2788/4
ஓதி வானவரும் உணராதது ஓர் – தேவா-அப்:1201/2
மேல்


உணராதவன் (1)

உரை உணராதவன் காமம் என்னும் உறு வேட்கையான் – தேவா-சம்:2903/1
மேல்


உணராதார் (1)

உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வு என்னே – தேவா-சுந்:873/4
மேல்


உணராது (7)

ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே – தேவா-சம்:303/2
ஒன்றிட்டே அம்பு சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான் அஃது உணராது உருவினது அடி முடியும் – தேவா-சம்:1367/2
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/4
பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது
ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால் – தேவா-சம்:3533/2,3
உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள் – தேவா-சம்:3954/2
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி – தேவா-அப்:2111/2
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற – தேவா-அப்:3066/1
மேல்


உணராதே (4)

உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:187/4
கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:190/4
செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே – தேவா-சம்:192/4
பெங்கை உணராதே பேணி தொழு-மின்கள் – தேவா-சம்:880/2
மேல்


உணராமை (1)

செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
மேல்


உணராய் (1)

உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே – தேவா-சம்:1887/4
மேல்


உணரார் (6)

ஊழி நாடி உணரார் திரிந்து மேல் – தேவா-சம்:313/2
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1108/3
உருவினை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1109/3
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1898/3
உறவிலி ஊனமிலி உணரார் புரம் மூன்று எரிய – தேவா-சுந்:986/1
மேல்


உணரில் (1)

ஓதி அங்கம் ஒர் ஆறும் உணரில் என் – தேவா-அப்:2069/3
மேல்


உணரின் (1)

ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று – தேவா-சம்:3904/1
மேல்


உணரு-மின்கள் (1)

உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே – தேவா-சம்:3934/4
மேல்


உணரு-மினே (1)

ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே – தேவா-சம்:1991/4
மேல்


உணருந்தனை (1)

வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல் – தேவா-சம்:1518/3
மேல்


உணரும் (11)

திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு – தேவா-சம்:1786/3
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் – தேவா-சம்:2255/2
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும்
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/1,2
உரை தெரிந்து உணரும் சம்பந்தன் ஒண் தமிழ் வல்லார் – தேவா-சம்:3158/3
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் – தேவா-சம்:3634/3
இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும்
குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம் – தேவா-சம்:4116/2,3
உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் – தேவா-அப்:304/3
ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் – தேவா-அப்:476/2
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே – தேவா-அப்:580/4
ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை – தேவா-சுந்:605/3
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/3
மேல்


உணருமே (1)

உற்றபோது உடன் ஏத்தி உணருமே – தேவா-சம்:3258/4
மேல்


உணரேன் (3)

உற்றபோது அல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையும் என்று இருந்தேன் – தேவா-சுந்:136/1
ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம்-தன்னால் – தேவா-சுந்:595/2
மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன்
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/2,3
மேல்


உணரேனே (1)

ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே – தேவா-சுந்:267/4
மேல்


உணரோமே (1)

உள் ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே – தேவா-சம்:1990/4
மேல்


உணல் (6)

மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் – தேவா-சம்:133/2
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல – தேவா-சம்:226/3
மாசு ஊர் வடிவினார் மண்டை உணல் கொள்வார் – தேவா-சம்:902/1
நிலைமையில் உணல் உடையவர்களும் நினைவது – தேவா-சம்:1335/2
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் – தேவா-சம்:1392/2
அரை-பால் உடுப்பன கோவண சின்னங்கள் ஐயம் உணல்
வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும் – தேவா-அப்:1066/1,2
மேல்


உணவு (1)

எதிரும் பலி உணவு ஆகவும் எருது ஏறுவது அல்லால் – தேவா-சம்:100/2
மேல்


உணா (4)

குளித்து உணா அமணர் குண்டு ஆக்கர் என்றும் – தேவா-சம்:1236/1
தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
மேல்


உணாமே (1)

நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் – தேவா-அப்:481/2
மேல்


உணியன் (2)

கழும் அலம் அமுது பதி க உணியன் கட்டு உரை – தேவா-சம்:1381/3
கழுமல முதுபதி க உணியன் அறியும் – தேவா-சம்:1382/45
மேல்


உணும் (14)

கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன் உறை கோயில் – தேவா-சம்:24/2
தூசு போர்த்து உழல்வார் கையில் துற்று உணும்
நீசர்-தம் உரை கொள்ளேலும் – தேவா-சம்:599/1,2
ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2310/3
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் – தேவா-சம்:3212/3
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற – தேவா-சம்:4129/1
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற – தேவா-சம்:4129/1
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார் – தேவா-அப்:481/1
ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும்
கள்ளரை கடிந்த கருப்பூறலை – தேவா-அப்:1656/1,2
நீதியை கெட நின்று அமணே உணும்
சாதியை கெடுமா செய்த சங்கரன் – தேவா-அப்:1657/1,2
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர் – தேவா-சுந்:502/2
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:590/3
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:590/3
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
மேல்


உத்தமம் (1)

உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம் – தேவா-சம்:2537/2
மேல்


உத்தமர் (1)

உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
மேல்


உத்தமர்க்கு (1)

ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/2,3
மேல்


உத்தமர்க்கே (1)

ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே – தேவா-அப்:1057/4
மேல்


உத்தமர்கள் (1)

உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள்
இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ – தேவா-அப்:1032/1,2
மேல்


உத்தமராய் (3)

உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில் – தேவா-சம்:46/3
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும் – தேவா-அப்:2684/3
மேல்


உத்தமன் (10)

உம்பர்நாதன் உத்தமன் ஒளி மிகுந்த செம் சடை – தேவா-சம்:2518/3
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்
சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3282/2,3
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம் – தேவா-சம்:3630/2
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய – தேவா-அப்:366/2
உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி – தேவா-அப்:1786/2
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண் – தேவா-அப்:2388/2
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும் – தேவா-அப்:2566/2
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய – தேவா-அப்:2742/3
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
உரை விரவிய உத்தமன் இடம் உணரலுறு மனமே – தேவா-சுந்:722/2
மேல்


உத்தமன்தான் (1)

உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
மேல்


உத்தமனார் (1)

உரிப்பை மூடிய உத்தமனார் உறை – தேவா-அப்:1482/2
மேல்


உத்தமனார்க்கு (1)

உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம் – தேவா-அப்:1743/2
மேல்


உத்தமனும் (1)

ஓண பிரானும் ஒளிர் மா மலர் மிசை உத்தமனும்
காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை – தேவா-அப்:1012/1,2
மேல்


உத்தமனே (27)

உற நெற்றி விழித்த எம் உத்தமனே
விறல் மிக்க கரிக்கு அருள்செய்தவனே – தேவா-சம்:1713/2,3
ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே – தேவா-சம்:3444/4
ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:823/4
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:824/4
ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:828/4
உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே – தேவா-அப்:1011/4
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1016/4
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1018/4
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1019/4
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1020/4
காலனை காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1021/4
உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1022/4
உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1023/4
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1024/4
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1025/4
உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே – தேவா-அப்:1066/4
உரித்தாய் ஆனையின் தோல் உலகம் தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர் கடியும் – தேவா-சுந்:235/2,3
ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1017/4
ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1018/4
தரமோ நெஞ்கமே நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1019/4
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1020/4
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1021/4
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1022/4
உலை அணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1023/4
சிரம் மலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1024/4
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1025/4
மேல்


உத்தமனை (11)

தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று – தேவா-சம்:1420/3
ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே – தேவா-அப்:145/4
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை – தேவா-அப்:2197/2
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை – தேவா-அப்:2308/3
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/2
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி – தேவா-அப்:2376/3
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை – தேவா-அப்:2887/2
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்


உத்தமா (1)

ஒப்பு இலா முலையாள் ஒருபாகா உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய் – தேவா-சுந்:711/1
மேல்


உத்தரநாள் (2)

பலி விழா பாடல்செய் பங்குனி உத்தரநாள்
ஒலி விழா காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1977/3,4
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே – தேவா-அப்:2537/4
மேல்


உத்தரம் (2)

பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:504/2
மேல்


உத்தரமலையர்பாவை (1)

உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று – தேவா-அப்:253/3
மேல்


உத்தரியப்பட்டு (1)

உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால் – தேவா-அப்:53/3
மேல்


உதகரணம்செய்து (1)

திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி – தேவா-அப்:133/2
மேல்


உதயத்தின் (1)

ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
மேல்


உதயத்து (1)

உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
மேல்


உதயம் (2)

அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் – தேவா-அப்:625/3
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம் – தேவா-அப்:2805/3
மேல்


உதவல் (1)

பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார் – தேவா-அப்:2701/2
மேல்


உதவி (12)

மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/4
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3625/4
உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3626/4
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/4
ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3628/4
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/4
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3631/4
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/4
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/4
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல் – தேவா-சம்:3634/1
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
மேல்


உதவியேன்அல்லேன் (1)

ஒருத்தர்க்கு உதவியேன்அல்லேன் உற்றவர்க்கு துணை அல்லேன் – தேவா-சுந்:745/2
மேல்


உதவினான் (1)

உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண் – தேவா-அப்:2743/2
மேல்


உதவும் (1)

உற்றவர்க்கு உதவும் பெருமானை ஊர்வது ஒன்று உடையான் உம்பர்_கோனை – தேவா-சுந்:625/1
மேல்


உதவுவார் (1)

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர் – தேவா-அப்:2705/2
மேல்


உதாசனன் (1)

ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே – தேவா-சம்:4018/2
மேல்


உதித்து (1)

நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் – தேவா-சம்:4039/3
மேல்


உதிப்பன (1)

ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
மேல்


உதிர் (9)

வெண் தாமரை செம் தாது உதிர் வீழிமிழலையே – தேவா-சம்:116/4
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார் – தேவா-சம்:2375/1
வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய் – தேவா-சம்:2764/1
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2875/3
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3712/4
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி – தேவா-சுந்:425/1
மேல்


உதிர்க்கும் (3)

செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/4
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே – தேவா-சம்:2910/4
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:307/3
மேல்


உதிர்த்திட (1)

பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3
மேல்


உதிர்த்து (1)

காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து கயம் முயங்கி – தேவா-சம்:1406/3
மேல்


உதிர்ந்து (2)

நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:811/3,4
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் – தேவா-அப்:293/3
மேல்


உதிர (7)

முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரி கொழிக்கும் முதுகுன்றமே – தேவா-சம்:1405/4
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் – தேவா-சம்:2709/3
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/3,4
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/4
உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட – தேவா-அப்:314/1
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
ஊன் மிசை உதிர குப்பை ஒரு பொருள் இலாத மாயம் – தேவா-சுந்:74/1
மேல்


உதிரத்தினை (1)

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று – தேவா-சுந்:686/1
மேல்


உதிரம் (5)

புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால் – தேவா-சம்:723/2
மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:283/2
தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை – தேவா-அப்:651/2
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார் – தேவா-அப்:3025/3
உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல் – தேவா-சுந்:80/1
மேல்


உதிரமே (1)

ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் – தேவா-அப்:752/3
மேல்


உதிரும் (5)

உதிரும் மயிர் இடு வெண் தலை கலனா உலகு எல்லாம் – தேவா-சம்:100/1
முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:126/4
பொன் தாது உதிரும் மணம் கொள் புனை பூம் கொன்றை புனைந்தார் – தேவா-சம்:2340/1
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே – தேவா-சம்:2711/4
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை – தேவா-சுந்:412/2
மேல்


உதை (3)

கடிய தொழில் காலன் மடிய உதை கொண்ட – தேவா-சம்:943/3
பொன்றிட உதை செய்த புனிதன் நகர் – தேவா-சம்:1208/2
வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை
பாதனை பழையாறை வடதளி – தேவா-அப்:1659/2,3
மேல்


உதைகொண்ட (2)

காலனை உதைகொண்ட கருத்தனார் – தேவா-அப்:1826/2
நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை – தேவா-சுந்:691/2
மேல்


உதைசெய்த (5)

சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/3
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் – தேவா-சம்:3608/1
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2
நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் – தேவா-அப்:665/2
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/3
மேல்


உதைசெய்தார் (2)

கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் – தேவா-சம்:859/1
மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார்
பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் – தேவா-சம்:2575/1,2
மேல்


உதைசெய்தான் (1)

கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
மேல்


உதைசெய்து (1)

காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர் – தேவா-அப்:2916/3
மேல்


உதைத்த (17)

கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா – தேவா-சம்:247/3
என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் – தேவா-சம்:561/2,3
கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே – தேவா-சம்:650/4
எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும் – தேவா-சம்:723/3
காலன் உடன் மாள முன் உதைத்த அரனூர் ஆம் – தேவா-சம்:1824/2
கடுத்து அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம் – தேவா-சம்:2529/3
கூற்று உதைத்த நீற்றினானை – தேவா-சம்:3225/1
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் – தேவா-சம்:3359/3
கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு – தேவா-அப்:720/1
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய் – தேவா-அப்:3008/2
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
குண்டலம் திகழ் காது உடையானை கூற்று உதைத்த கொடுந்தொழிலானை – தேவா-சுந்:627/1
குறியில் வழுவா கொடும் கூற்று உதைத்த
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம் – தேவா-சுந்:952/1,2
மேல்


உதைத்ததும் (1)

ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும்
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/1,2
மேல்


உதைத்தவர் (4)

கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும் – தேவா-சம்:316/2
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு – தேவா-சம்:383/2
கொடி கொள் ஏற்றினர் கூற்று உதைத்தவர்
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர் – தேவா-சம்:1759/1,2
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம் – தேவா-சம்:4151/2
மேல்


உதைத்தவன் (3)

ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான் – தேவா-சம்:809/2
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம் – தேவா-அப்:2934/1
மேல்


உதைத்தன (4)

அஞ்ச உதைத்தன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3031/4
பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய் – தேவா-அப்:884/2
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால் – தேவா-அப்:1026/1
மேல்


உதைத்தனர் (2)

கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2966/4
கொடி கொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர்
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர் – தேவா-சம்:3268/1,2
மேல்


உதைத்தனனே (1)

பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே – தேவா-சம்:4014/2
மேல்


உதைத்தனை (1)

எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் – தேவா-சம்:1787/3
மேல்


உதைத்தாய் (2)

கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி – தேவா-அப்:2129/2
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2645/3
மேல்


உதைத்தார் (5)

கடுத்து ஆங்கு அவனை கழலால் உதைத்தார் கயிலை மலையாரே – தேவா-சம்:739/4
உதைத்தார் மறலி உருள ஓர் காலால் – தேவா-அப்:161/1
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே கோல பழனை உடையார் தாமே – தேவா-அப்:2860/3
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்


உதைத்தார்தாமே (1)

கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே – தேவா-அப்:2445/2
மேல்


உதைத்தான் (2)

காலினால் கூற்று உதைத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:660/4
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2240/3
மேல்


உதைத்தான்-தன்னை (3)

கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை – தேவா-அப்:2377/2
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே – தேவா-அப்:2828/2,3
மேல்


உதைத்தான்தான் (1)

குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும் – தேவா-அப்:2236/3
மேல்


உதைத்தானும் (1)

வேர்ப்பதுசெய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்வி புகை – தேவா-சம்:2873/2
மேல்


உதைத்தானே (1)

குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/2,3
மேல்


உதைத்திட்ட (2)

கூற்றினை உதைத்திட்ட குணம் உடை – தேவா-அப்:1235/3
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/4
மேல்


உதைத்திட்டவன் (1)

குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன்
மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய – தேவா-அப்:1736/2,3
மேல்


உதைத்து (19)

கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து
மலையான்மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:365/1,2
ஊற்றம் மிக்க காலன்-தன்னை ஒல்க உதைத்து அருளி – தேவா-சம்:552/3
பாலன் ஆம் விருத்தன் ஆம் பசுபதிதான் ஆம் பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும் – தேவா-சம்:822/1
உதைத்து எழு மா முனிக்கு உண்மை நின்று – தேவா-சம்:1223/2
காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய் – தேவா-சம்:2036/1
அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே – தேவா-சம்:2261/4
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர – தேவா-சம்:3045/2
ஆடும் எனவும் அரும் கூற்றம் உதைத்து வேதம் – தேவா-சம்:3377/1
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/2
மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/3
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே – தேவா-அப்:1017/4
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம் – தேவா-அப்:1242/3
ஒன்று போலும் உதைத்து களைந்தது – தேவா-அப்:1312/2
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை – தேவா-அப்:2292/3
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார் – தேவா-அப்:3032/2
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/3
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் – தேவா-சுந்:917/2
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து உகந்து – தேவா-சுந்:989/3
மேல்


உதைப்ப (1)

தவம் முயல்வோர் மலர் பறிப்ப தாழ விடு கொம்பு உதைப்ப கொக்கின் காய்கள் – தேவா-சம்:1389/3
மேல்


உதைப்பர் (1)

காலனை உதைப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:312/4
மேல்


உதையால் (1)

கார் மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும் – தேவா-அப்:2902/1
மேல்


உதையில் (1)

காலனை ஓர் உதையில் உயிர் வீடுசெய் வார் கழலான் – தேவா-சம்:3450/1
மேல்


உதையுண்டவை (1)

நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள – தேவா-சம்:103/2
மேல்


உதையுண்டு (2)

உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி – தேவா-சம்:1108/1,2
சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல் – தேவா-சம்:1460/3
மேல்


உதையும் (1)

உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு – தேவா-சுந்:958/1
மேல்


உந்த (2)

கந்தம் உந்த கைதை பூத்து கமழ்ந்து சேரும் பொழில் – தேவா-சம்:1550/1
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/1,2
மேல்


உந்தல் (1)

கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர் – தேவா-சம்:1809/1
மேல்


உந்தி (89)

சலசல சந்து அகிலோடும் உந்தி சந்தனமே கரை சார்த்தி எங்கும் – தேவா-சம்:48/1
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை – தேவா-சம்:107/2
மிளிரும் மணி பைம்பொன்னொடு விரை மா மலர் உந்தி
குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:143/1,2
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் – தேவா-சம்:156/1,2
தனம் ஆர்தரு சங்க கடல் வங்க திரள் உந்தி
சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு குன்றில் – தேவா-சம்:174/2,3
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர் – தேவா-சம்:277/1,2
அந்தம் அறியாத அரும் கலம் உந்தி
கந்தம் கமழ் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:341/1,2
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி
போக்கி புறம் பூசல் அடிப்ப வருமால் – தேவா-சம்:344/1,2
வேறு ஆர் அகிலும் மிகு சந்தனம் உந்தி
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:354/3,4
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தி தண் அரிசில் புடை சூழ்ந்த – தேவா-சம்:454/3
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே – தேவா-சம்:726/3,4
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்தி பொலிய அழகு ஆரும் – தேவா-சம்:779/1
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/3,4
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ – தேவா-சம்:1076/1
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி
அலமந்த போது ஆக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில் – தேவா-சம்:1394/1,2
உருவி வீழ வயிரம் கொழியா அகில் உந்தி வெள் – தேவா-சம்:1519/2
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி – தேவா-சம்:1811/3
நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே – தேவா-சம்:1850/3,4
கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2218/3,4
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2236/3,4
மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி
குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே – தேவா-சம்:2240/3,4
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/3
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் – தேவா-சம்:2428/3
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/3
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/3
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/3
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2449/3
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/3
வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து – தேவா-சம்:2528/1
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற – தேவா-சம்:2659/2,3
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/1,2
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2663/1,2
பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி
பொருது காவிரி வடகரை மாந்துறை புளிதன் எம்பெருமானை – தேவா-சம்:2664/1,2
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2666/2
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை – தேவா-சம்:2667/1,2
தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற – தேவா-சம்:2678/3
பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2758/2
நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய – தேவா-சம்:2918/3
மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி
நண்ணு மா முகலியின் கரையினில் நன்மை சேர் – தேவா-சம்:3187/1,2
பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் – தேவா-சம்:3491/1,2
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/3
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் – தேவா-சம்:3536/1
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே – தேவா-சம்:3573/1
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல் – தேவா-சம்:3634/1
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை – தேவா-சம்:3648/3
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு – தேவா-சம்:3756/1,2
பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ – தேவா-சம்:3758/1,2
வாலியார் வழிபட பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3783/2,3
ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி
ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே – தேவா-சம்:3784/3,4
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3786/2,3
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் – தேவா-சம்:3795/2
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி – தேவா-சம்:3926/1
உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி – தேவா-அப்:965/1
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை – தேவா-அப்:1014/1
உந்தி சென்று மலையை எடுத்தவன் – தேவா-அப்:1679/1
உந்தி ஓடி நரகத்து இடா முனம் – தேவா-அப்:1916/2
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
பொன்னே மணிதானே வயிரமே பொருது உந்தி
மின் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:3/2,3
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி
சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:10/2,3
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:28/1
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
மலை ஆர் அருவி திரள் மா மணி உந்தி
குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:123/1,2
மத்தம் மத யானையின் வெண் மருப்பு உந்தி
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:124/1,2
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்தி
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால் – தேவா-சுந்:125/1,2
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி
தாது ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:129/1,2
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/2
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் – தேவா-சுந்:623/1
தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/2,3
அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:723/3
மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:752/2,3
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே – தேவா-சுந்:755/1,2
புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி
அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி – தேவா-சுந்:756/1,2
வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி
திரை பொரு தண் பழன திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1010/3,4
மேல்


உந்திட்டு (1)

கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் – தேவா-சுந்:93/1
மேல்


உந்திடும்போது (1)

உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:924/4
மேல்


உந்திய (3)

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த – தேவா-சம்:8/1
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல் – தேவா-சம்:107/1
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1468/4
மேல்


உந்தியில் (1)

உந்தியில் வந்து இங்கு அரு மறை ஈந்த உரவோனும் – தேவா-சம்:1088/2
மேல்


உந்தியின் (2)

கரு வரு உந்தியின் நான்முகன் கண்ணன் என்று – தேவா-சம்:3336/1
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/3
மேல்


உந்தியே (2)

சாலம் மா பீலியும் சண்பகம் உந்தியே
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி – தேவா-சம்:3182/2,3
வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே
திரை தரு முகலியின் கரையினில் தே மலர் – தேவா-சம்:3185/1,2
மேல்


உந்தினான் (1)

உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன் – தேவா-அப்:337/2
மேல்


உந்து (13)

மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள் அருவி – தேவா-சம்:101/1
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான் – தேவா-சம்:163/1
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர் – தேவா-சம்:1809/1
சங்கும் வாரி தடம் கடல் உந்து சாய்க்காடே – தேவா-சம்:1878/4
மந்தம் உந்து பொழில் மழபாடியுள் – தேவா-சம்:3319/1
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே – தேவா-சம்:3605/4
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே – தேவா-சம்:3615/4
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3779/3
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/3
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
பைம் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:364/3
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
மேல்


உந்துக (10)

செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2856/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2857/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2858/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2859/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2860/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2861/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2862/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2863/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2864/3
செல்ல உந்துக சிந்தையார் தொழ – தேவா-சம்:2865/3
மேல்


உந்தும் (6)

சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பை நகராரே – தேவா-சம்:717/4
கொத்து ஆர் சந்தும் குரவும் வாரி கொணர்ந்து உந்தும்
முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2161/3,4
உந்தும் மா முகலியின் கரையினில் உமையொடும் – தேவா-சம்:3181/2
அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:28/3
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு – தேவா-அப்:456/1
உந்தும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:924/4
மேல்


உந்துவ (1)

கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:107/3
மேல்


உபகாரம் (1)

பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ – தேவா-சுந்:321/2
மேல்


உபாயம் (2)

அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:279/4
உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
மேல்


உபாயம்-தன்னால் (1)

பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள் – தேவா-அப்:413/2
மேல்


உம் (26)

உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம் – தேவா-சம்:1252/3
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் – தேவா-சம்:1253/3
கருவை கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே – தேவா-சம்:1255/1
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/2
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன் கழல் – தேவா-சம்:1491/1
பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே – தேவா-சம்:1498/4
கடி கமழ் சடைமுடியீர் உம் கழல் தொழும் – தேவா-சம்:3823/3
உறைவதும் உம் அடி கீழே – தேவா-சம்:3837/4
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர் – தேவா-அப்:2179/1
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க – தேவா-அப்:2363/2
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:146/4
ஒட்டீராகிலும் ஒட்டுவன் அடியேன் உம் அடி அடைந்தவர்க்கு அடிமை – தேவா-சுந்:150/2
நடப்பீராகிலும் நடப்பன் உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:151/4
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன் உகவீராகிலும் உகப்பன் – தேவா-சுந்:152/3
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் – தேவா-சுந்:223/1
அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:364/4
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/2
மேல்


உம்-தமக்கு (1)

உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே – தேவா-சம்:1249/2
மேல்


உம்தம் (1)

தாரம் ஆக கங்கையாளை சடையில் வைத்த அடிகேள் உம்தம்
ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:50/3,4
மேல்


உம்தமக்கு (1)

ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை – தேவா-அப்:781/1
மேல்


உம்பர் (25)

உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற – தேவா-சம்:52/3
ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான் – தேவா-சம்:354/2
ஒத்து அமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே – தேவா-சம்:711/4
நன் பொன் என்னு-மின் உம்பர் ஆகவே – தேவா-சம்:1041/2
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு – தேவா-சம்:1409/2
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த – தேவா-சம்:1953/2
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே – தேவா-சம்:2123/4
ஓதத்தின் ஒலியோடும் உம்பர் வானவர் புகுந்து – தேவா-சம்:2346/2
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே – தேவா-சம்:2762/4
புடை கொள் வேள்வி புகை உம்பர் உலாவும் புகலியே – தேவா-சம்:2791/4
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே – தேவா-சம்:3041/4
அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால் – தேவா-சம்:4013/2
உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/3
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான் – தேவா-அப்:1738/2
அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர்
உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர் – தேவா-அப்:2027/1,2
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை – தேவா-அப்:2784/1
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
உற்றவர்க்கு உதவும் பெருமானை ஊர்வது ஒன்று உடையான் உம்பர்_கோனை – தேவா-சுந்:625/1
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும் – தேவா-சுந்:639/3
உமை ஒர்கூறனை ஏறு உகந்தானை உம்பர் ஆதியை எம்பெருமானை – தேவா-சுந்:663/3
உம்பர் தனி துணை எனக்கு உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:905/4
மேல்


உம்பர்-தம் (1)

ஓதியன் உம்பர்-தம் கோன் உலகத்தினுள் எ உயிர்க்கும் – தேவா-சுந்:985/3
மேல்


உம்பர்_கோனை (2)

உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/3
உற்றவர்க்கு உதவும் பெருமானை ஊர்வது ஒன்று உடையான் உம்பர்_கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:625/1,2
மேல்


உம்பர்_உலகம் (1)

ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
மேல்


உம்பர்க்கு (2)

ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் – தேவா-சம்:2498/3
உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மேல்


உம்பர்க்கும் (1)

ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே – தேவா-அப்:1943/4
மேல்


உம்பர்கள் (6)

ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு – தேவா-சம்:462/1
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும் – தேவா-சம்:1382/3
உரம் கெடுப்பவன் உம்பர்கள் ஆயவர்-தங்களை – தேவா-சம்:1560/1
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4112/4
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் – தேவா-அப்:819/2
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
மேல்


உம்பர்கள்_கோன் (1)

உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/2,3
மேல்


உம்பர்நாதன் (1)

உம்பர்நாதன் உத்தமன் ஒளி மிகுந்த செம் சடை – தேவா-சம்:2518/3
மேல்


உம்பர்பிரான் (1)

ஒருபால் பாகம் ஆக செய்த உம்பர்பிரான் அவன் ஊர் – தேவா-சம்:691/2
மேல்


உம்பர்வாணரே (1)

உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே – தேவா-அப்:1413/4
மேல்


உம்பரவர் (1)

உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3626/4
மேல்


உம்பரவர்_கோன் (1)

உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3626/4
மேல்


உம்பரார் (6)

உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே – தேவா-சம்:3139/4
ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு – தேவா-சம்:4091/3
உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும் – தேவா-அப்:1390/2
உம்பரார்_கோனை திண் தோள் முரித்தார் உரித்தார் களிற்றை – தேவா-சுந்:171/1
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/2
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும் உடனே உறைவிடம் – தேவா-சுந்:892/3
மேல்


உம்பரார்-தங்கள் (1)

உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
மேல்


உம்பரார்_கோனை (1)

உம்பரார்_கோனை திண் தோள் முரித்தார் உரித்தார் களிற்றை – தேவா-சுந்:171/1
மேல்


உம்பராலும் (1)

உம்பராலும் உலகின் அவராலும் – தேவா-சம்:309/1
மேல்


உம்பராளீ (1)

ஒளி கொள் மேனி உடையாய் உம்பராளீ என்று – தேவா-சம்:2129/1
மேல்


உம்பரான் (1)

உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலர் உறைவான் – தேவா-சுந்:185/1
மேல்


உம்பரானை (2)

உம்பரானை உருத்திரமூர்த்தியை – தேவா-அப்:1696/1
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
மேல்


உம்பரில் (1)

உளங்கள் ஆர்கலி பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி – தேவா-சுந்:778/2
மேல்


உம்பரும் (3)

உம்பரும் நாகர் உலகம் தானும் ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும் – தேவா-சம்:69/3
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்கு – தேவா-சுந்:250/1
மேல்


உம்பருமாய் (1)

உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர் – தேவா-அப்:2355/3
மேல்


உம்பரே (1)

ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே – தேவா-அப்:1943/4
மேல்


உம்பரோடு (2)

ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:601/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
மேல்


உம்பனை (1)

உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய – தேவா-அப்:693/3
மேல்


உம்மதே (1)

காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/4
மேல்


உம்மால் (1)

கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
மேல்


உம்மிடை (1)

போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே – தேவா-சம்:4051/3
மேல்


உம்மென்று (1)

உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல் – தேவா-சம்:132/3
மேல்


உம்மை (25)

உடையீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர் – தேவா-சம்:581/3
ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர் – தேவா-சம்:583/3
தொடை ஆர் மா மலர் கொண்டு இருபோது உம்மை
அடைவார் ஆம் அடிகள் என – தேவா-சம்:592/1,2
இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே – தேவா-சம்:1066/4
போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மை காணாது – தேவா-சம்:2089/1
என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் – தேவா-அப்:9/3
ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே – தேவா-அப்:386/2
ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே – தேவா-அப்:386/4
நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:923/4
ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:926/4
உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர் உம்மை கொண்டு உழல்கின்றது ஓர் கொல்லை சில்லை – தேவா-சுந்:11/1
அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத்து அடிகேள் உம்மை
ஒற்றிவைத்து இங்கு உண்ணல் ஆமோ ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:44/3,4
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று – தேவா-சுந்:45/1
உம்மை அன்றே எம்பெருமான் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:48/4
கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம் – தேவா-சுந்:55/2
விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை
பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி – தேவா-சுந்:59/2,3
நச்சேன் ஒருவரை நான் உம்மை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:147/4
நஞ்சி இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார் – தேவா-சுந்:435/1
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் – தேவா-சுந்:781/1
கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் – தேவா-சுந்:789/1
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன் – தேவா-சுந்:791/2
இழியா குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:971/2
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:973/3
மேல்


உம்மையில் (1)

பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து – தேவா-அப்:1063/1
மேல்


உம்மையே (1)

பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:361/3
மேல்


உம்மொடும் (1)

பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/3
மேல்


உம்மோடு (1)

உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
மேல்


உம (8)

கூத்தீர் உம குணங்களே – தேவா-சம்:580/4
சடையீரே உம தாளே – தேவா-சம்:581/4
கள்வீரே உம காதலே – தேவா-சம்:582/4
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3776/3
சுண்ண வெண்பொடி அணிவீர் உம தொழு கழல் – தேவா-சம்:3810/3
சுற்றிய சடைமுடியீர் உம தொழு கழல் – தேவா-சம்:3843/3
துள்ளிய மான் உடையீர் உம தொழு கழல் – தேவா-சம்:3844/3
மேல்


உமக்கு (34)

பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின் – தேவா-சம்:1559/3
உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ – தேவா-சம்:2542/2
செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே – தேவா-சம்:4052/4
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:4/2
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:7/2
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே – தேவா-அப்:2559/3
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
ஆர்த்திட்டதும் பாம்பு கை கொண்டதும் பாம்பு அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:11/4
அண்டம் கடந்து அ புறத்தும் இருந்தீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:12/4
ஆடாதனவே செய்தீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:13/4
அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:14/4
அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:15/4
அண்ணாமலையேன் என்றீர் ஆரூர் உளீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:16/4
அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:17/4
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:18/4
ஆள் ஆளியவேகிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:19/4
ஆரோடும் கூடா அடிகேள் இது என் அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:20/4
அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி – தேவா-சுந்:21/1
இடுபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான் – தேவா-சுந்:86/2
அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன் யாதினுக்கு ஆசைப்படுகேன் – தேவா-சுந்:148/1
நல்லேன்அல்லேன் நான் உமக்கு அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:149/4
நைவான் அன்று உமக்கு ஆட்பட்டது அடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:152/4
அடிகேள் உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே – தேவா-சுந்:320/4
மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:336/1
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு
ஆற்றவேல் திரு உடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணி ஆரூர் புக பெய்த அரு நிதியம் அதனில் – தேவா-சுந்:474/1,2
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி – தேவா-சுந்:784/2
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை – தேவா-சுந்:808/3
எம்தம் அடிகேள் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:968/2
ஏ எம்பெருமான் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:970/2
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:972/3
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:973/4
மேல்


உமக்கே (4)

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
ஒடிக்கும் உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர் உமிழீர் – தேவா-சுந்:92/2
மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே – தேவா-சுந்:964/1
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் – தேவா-சுந்:1035/2
மேல்


உமது (13)

செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே – தேவா-சம்:987/2
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே – தேவா-சம்:1005/2
உரம் மனும் சடையீர் விடையீர் உமது இன்னருள் – தேவா-சம்:1489/1
இளம் பிறை அணி சடையீர் உமது இணையடி – தேவா-சம்:3812/3
அக்கினொடு அரவு அசைத்தீர் உமது அடி இணை – தேவா-சம்:3814/3
மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3817/3
ஆல நல் மணி மிடற்றீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3818/3
அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை – தேவா-சம்:3819/3
அயனும் மால் அறிவு அரியீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3828/3
நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது
அரையுற அணிவன அரவே – தேவா-சம்:3858/3,4
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/4
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே – தேவா-சம்:4052/3
ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உமது அன்று – தேவா-சுந்:50/2
மேல்


உமதுடன் (1)

பால் நிகர் உரு உடையீர் உமதுடன் உமை – தேவா-சம்:3857/3
மேல்


உமதே (1)

மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
மேல்


உமர் (1)

கையினோடு கால் கட்டி உமர் எலாம் – தேவா-அப்:1862/1
மேல்


உமரோடு (1)

சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து – தேவா-சுந்:221/2
மேல்


உமாபதிதான் (1)

ஒரு விரலால் அடர்த்து இன்னருள் செய்த உமாபதிதான்
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/2,3
மேல்


உமாபதியே (1)

பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே – தேவா-சம்:4019/4
மேல்


உமாபதியை (1)

உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்


உமிழ் (15)

கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/3
சுடு மணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான் – தேவா-சம்:1271/1
உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்-மின் – தேவா-சம்:3008/3
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3893/3
மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே – தேவா-சம்:4015/1
சம்பரற்கு அருளி சலந்தரன் வீய தழல் உமிழ் சக்கரம் படைத்த – தேவா-சம்:4112/1
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3
அழல் உமிழ் அங்கையானே அரிவை ஓர்பாகத்தானே – தேவா-அப்:494/1
தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே – தேவா-அப்:494/2
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே – தேவா-அப்:494/4
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/3
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் – தேவா-அப்:853/2
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
நீறு அணி மேனியன் நெருப்பு உமிழ் அரவினன் – தேவா-சுந்:731/1
மேல்


உமிழ்தரு (1)

தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
மேல்


உமிழ்ந்த (2)

எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி – தேவா-அப்:2688/3
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும் மா மலர் மேல் – தேவா-சுந்:850/1
மேல்


உமிழ்ந்தவை (1)

ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால் – தேவா-சம்:3543/3
மேல்


உமிழ்ந்தனை (1)

விரிந்தனை குவிந்தனை விழுங்கு உயிர் உமிழ்ந்தனை
திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும் – தேவா-சம்:1788/1,2
மேல்


உமிழ்ந்தானை (2)

உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2692/2
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
மேல்


உமிழ்ந்து (1)

பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
மேல்


உமிழ்ந்தும் (1)

மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய – தேவா-சுந்:807/2
மேல்


உமிழீர் (1)

ஒடிக்கும் உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர் உமிழீர்
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை – தேவா-சுந்:92/2,3
மேல்


உமிழும் (6)

தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல – தேவா-சம்:2383/1
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும்
படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1032/3,4
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும்
விட வார் அரவா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:431/3,4
மேல்


உமை (261)

குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே – தேவா-சம்:101/4
ஒளிறூ புலி அதள் ஆடையன் உமை அஞ்சுதல் பொருட்டால் – தேவா-சம்:104/1
தளரா முலை முறுவல் உமை தலைவன் அடி சரணே – தேவா-சம்:105/4
மட மான் விழி உமை மாது இடம் உடையான் எனை உடையான் – தேவா-சம்:108/3
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
விடம் நிறை மிடறு உடையவன் விரிசடையவன் விடை உடையவன் உமை
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/3,4
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த – தேவா-சம்:424/3
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:426/3
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:428/3
கொய் பூம் கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர் – தேவா-சம்:450/2
உள் வாய் அல்லி மேல் உறைவானும் உணர்வு அரியான் உமை கேள்வன் – தேவா-சம்:456/2
கீதம் உமை பாட கெடில வடபக்கம் – தேவா-சம்:499/3
நின்றீரே உமை நேடியே – தேவா-சம்:588/4
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு உமை
நீறு சேர் திருமேனியர் – தேவா-சம்:591/1,2
உடையீரே உமை உள்கியே – தேவா-சம்:592/4
ஆகத்து உமை_கேள்வன் அரவ சடை தாழ – தேவா-சம்:930/1
கொல்லும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:931/1
ஓடும் களி யானை உரி போர்த்து உமை அஞ்ச – தேவா-சம்:939/2
மை ஆர் கண்டன் மாது உமை வைகும் திருமேனி – தேவா-சம்:1047/2
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானை – தேவா-சம்:1058/2
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி – தேவா-சம்:1082/3
ஓதியும் காண்பு அரிய உமை_கோன் உறையும் இடம் – தேவா-சம்:1130/2
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
பூ மருவும் குழலாள் உமை நங்கை பொருந்தியிட்ட நல்ல – தேவா-சம்:1171/3
பணை முலை உமை ஒருபங்கன் ஒன்னார் – தேவா-சம்:1188/1
நீறு அணிந்து உமை ஒருபாகம் வைத்த – தேவா-சம்:1229/3
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம் – தேவா-சம்:1254/3
உருகி மலர் கொடுவந்து உமை ஏத்துதும் நாம் அடியோம் – தேவா-சம்:1255/2
பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது – தேவா-சம்:1330/1
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
கரிய மால் அயன் நேடி உமை கண்டிலாமையை – தேவா-சம்:1477/4
நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் – தேவா-சம்:1514/3
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே – தேவா-சம்:1528/1
சந்த வார் குழலாள் உமை தன் ஒருகூறு உடை – தேவா-சம்:1564/1
படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம் – தேவா-சம்:1795/3
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த – தேவா-சம்:1814/1
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் – தேவா-சம்:1863/3
உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல் – தேவா-சம்:1865/3
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர் – தேவா-சம்:1983/3
ஒண் மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான் உறை கோயில் – தேவா-சம்:1987/2
முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும் – தேவா-சம்:2013/3
கொடி புல்கு மென் சாயல் உமை ஓர்பாகம் கூடினீர் – தேவா-சம்:2065/2
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண – தேவா-சம்:2087/1
உண்டாய் நஞ்சை உமை ஓர்பங்கா என்று உள்கி – தேவா-சம்:2124/1
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச – தேவா-சம்:2142/2
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/4
ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் – தேவா-சம்:2206/3
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான் – தேவா-சம்:2356/1
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2380/2
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/2
பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் – தேவா-சம்:2455/2
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி – தேவா-சம்:2655/1
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க – தேவா-சம்:2674/2
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2
ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா உமை
பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா – தேவா-சம்:2806/1,2
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை
பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய் – தேவா-சம்:2820/1,2
குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் – தேவா-சம்:2821/2
உடை உடையானும் மை ஆர்ந்த ஒண் கண் உமை_கேள்வனும் – தேவா-சம்:2878/2
அஞ்சன கண் உமை_பங்கினர் கங்கை அங்கு ஆடிய – தேவா-சம்:2891/3
காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ – தேவா-சம்:2895/3
அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் முனி – தேவா-சம்:2900/1,2
பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை – தேவா-சம்:2920/1
ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும் – தேவா-சம்:2924/1
தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே – தேவா-சம்:2933/4
கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2934/4
பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே – தேவா-சம்:2935/4
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2936/4
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/4
கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே – தேவா-சம்:2941/4
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை – தேவா-சம்:2942/2
வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர் – தேவா-சம்:2945/3
மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை – தேவா-சம்:2976/1
மை புரை கண் உமை_பங்கன் வண் தழல் – தேவா-சம்:2981/1
சிற்றிடை உமை_ஒருபங்கன் அங்கையில் – தேவா-சம்:3043/1
உடையினார் உமை_ஒருகூறனார் ஊர்வது ஓர் – தேவா-சம்:3085/2
ஓங்கினார் உமை ஒருகூறொடும் ஒலி புனல் – தேவா-சம்:3090/3
ஓதினார் உமை_ஒருகூறனார் ஒண் குழை – தேவா-சம்:3112/2
ஏறனார் விடை மிசை இமையவர் தொழ உமை
கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல் – தேவா-சம்:3161/1,2
விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின் – தேவா-சம்:3204/1
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன் – தேவா-சம்:3209/1
முத்து இலங்கு முறுவல் உமை அஞ்சவே – தேவா-சம்:3288/1
உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சம்:3384/2
உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும் – தேவா-சம்:3395/3
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும் – தேவா-சம்:3396/3
ஓர் இடத்தே கரந்து அங்கு உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3397/3
ஒற்றை விடையினனாய் உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3399/3
ஓலம் இட அருளி உமை நங்கையொடும் உடனாய் – தேவா-சம்:3402/3
வடிவு உடை வாள் தடம் கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தை – தேவா-சம்:3431/1
தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான் – தேவா-சம்:3444/2
விரித்தார் நான்மறை பொருளை உமை அஞ்ச விறல் வேழம் – தேவா-சம்:3486/1
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே – தேவா-சம்:3517/4
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் – தேவா-சம்:3541/2
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் – தேவா-சம்:3602/2
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் – தேவா-சம்:3613/1
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை – தேவா-சம்:3626/1
மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி – தேவா-சம்:3684/3
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு – தேவா-சம்:3704/3
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா – தேவா-சம்:3712/2
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர் – தேவா-சம்:3746/2
பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா – தேவா-சம்:3749/1
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் – தேவா-சம்:3761/2
பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி – தேவா-சம்:3785/1
ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3811/3
வண்டு அமர் வளர் சடையீர் உமை வாழ்த்தும் அ – தேவா-சம்:3813/3
அந்தம் இல் பெருமையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3815/3
அழல் மல்கும் அங்கையினீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3816/3
வண்டு இசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3820/3
தாழ்தரு சடைமுடியீர் உமை சார்பவர் – தேவா-சம்:3821/3
வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3822/3
உமை ஒருகூறு உடையீரே – தேவா-சம்:3824/2
உமை ஒருகூறு உடையீர் உமை உள்குவார் – தேவா-சம்:3824/3
உமை ஒருகூறு உடையீர் உமை உள்குவார் – தேவா-சம்:3824/3
தண் அரும் சடைமுடியீர் உமை சார்பவர் – தேவா-சம்:3825/3
நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர் – தேவா-சம்:3826/3
தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர் – தேவா-சம்:3827/3
தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர் – தேவா-சம்:3829/3
நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும் – தேவா-சம்:3831/3
கச்சு இள அரவு அசைத்தீர் உமை காண்பவர் – தேவா-சம்:3832/3
அரை விரி கோவணத்தீர் உமை அலர் கொடு – தேவா-சம்:3833/3
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் – தேவா-சம்:3834/3
ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு – தேவா-சம்:3835/3
பெற்றி கொள் பிறைநுதலீர் உமை பேணுதல் – தேவா-சம்:3836/3
கறை அணி மிடறு உடையீர் உமை காண்பவர் – தேவா-சம்:3837/3
அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து – தேவா-சம்:3838/3
இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு – தேவா-சம்:3839/3
சாக்கிய சமண் கெடுத்தீர் உமை சார்வது – தேவா-சம்:3840/3
படம் மலி அரவு உடையீர் உமை பணிபவர் – தேவா-சம்:3842/3
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார் – தேவா-சம்:3845/3
பெற்றி கொள் பிறை முடியீர் உமை பேணி நஞ்சு – தேவா-சம்:3846/3
மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3847/3
வெறி கமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந்நெறி – தேவா-சம்:3848/3
தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர் – தேவா-சம்:3849/3
இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3850/3
புத்தரொடு அமண் புறத்தீர் உமை போற்றுதல் – தேவா-சம்:3851/3
மான் அமர் கரம் உடையீர் உமை வாழ்த்திய – தேவா-சம்:3852/3
ஒண் மதி அணி உடையீர் உமை உணர்பவர் – தேவா-சம்:3853/3
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர் உமை
அதி குணர் புகழ்வதும் அழகே – தேவா-சம்:3854/3,4
வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை
உரைசெயும் அவை மறை ஒலியே – தேவா-சம்:3855/3,4
பால் நிகர் உரு உடையீர் உமதுடன் உமை
தான் மிக உறைவது தவமே – தேவா-சம்:3857/3,4
அசைவுற அணிவு உடையீர் உமை அறிபவர் – தேவா-சம்:3859/3
இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3860/3
வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர் உமை
அற்புதன் அயன் அறியானே – தேவா-சம்:3861/1,2
புத்தரொடு அமண் அழித்தீர் உமை போற்றுவார் – தேவா-சம்:3862/3
பரசு அமர் படை உடையீர் உமை பரவுவார் – தேவா-சம்:3864/3
பை அரவம் அசைத்தீர் உமை பாடுவார் – தேவா-சம்:3865/3
மழ விடை அது உடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3866/3
உரு அமர் சடைமுடியீர் உமை ஓதுவார் – தேவா-சம்:3867/3
பத்து முடி அடர்த்தீர் உமை பாடுவார் – தேவா-சம்:3868/3
இயன்றவர் அறிவு அரியீர் உமை ஏத்துவார் – தேவா-சம்:3869/3
கட்டு அமண் தேரை காய்ந்தீர் உமை கருதுவார் – தேவா-சம்:3870/3
மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும் – தேவா-சம்:3874/1
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட – தேவா-சம்:3880/1
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர் – தேவா-சம்:3990/1
உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே – தேவா-சம்:4012/1
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன் – தேவா-சம்:4081/2
பூம் கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள் – தேவா-சம்:4111/1
வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே – தேவா-சம்:4141/4
மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன் – தேவா-சம்:4143/1
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் – தேவா-அப்:102/3
உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி – தேவா-அப்:315/1
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/3
உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை – தேவா-அப்:402/1
உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:448/4
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி – தேவா-அப்:484/1
ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே – தேவா-அப்:492/3
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும் – தேவா-அப்:699/1
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:850/1
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் – தேவா-அப்:968/1
கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/3,4
படையின் நேர் தடம் கண் உமை பாகமா – தேவா-அப்:1123/3
குரவம் நாறும் குழல் உமை கூறராய் – தேவா-அப்:1146/3
உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய் – தேவா-அப்:1160/3
பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ – தேவா-அப்:1163/1
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1163/3
ஆர்க்கும் காண்பு அரியீர் அடிகேள் உமை
நோக்கி காண கதவை திறவுமே – தேவா-அப்:1168/3,4
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1172/3
பூ மென் கோதை உமை ஒருபாகனை – தேவா-அப்:1251/1
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும் – தேவா-அப்:1294/2
அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை
உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும் – தேவா-அப்:1417/1,2
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே – தேவா-அப்:1439/3
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/4
வட்ட மென்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1492/1
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1493/3
மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை – தேவா-அப்:1530/1
இச்சையால் உமை நங்கை வழிபட – தேவா-அப்:1538/2
கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ – தேவா-அப்:1541/3
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/2
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே – தேவா-அப்:1561/2
சேலை ஆடிய கண் உமை பங்கனார் – தேவா-அப்:1567/2
மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு – தேவா-அப்:1632/1
முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே – தேவா-அப்:1636/2
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் – தேவா-அப்:1851/1
கூற்றம் வந்து உமை கொள்வதன் முன்னமே – தேவா-அப்:1857/2
சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை
பங்கனார் அடி பாவியேன் நான் உய – தேவா-அப்:1868/1,2
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே – தேவா-அப்:1930/4
கூறு ஏறும் உமை பாகம் ஓர்பாலராய் – தேவா-அப்:2060/1
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம் – தேவா-அப்:2122/2
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி – தேவா-அப்:2133/2
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2434/4
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி – தேவா-அப்:2438/1
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி – தேவா-அப்:2643/2
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை – தேவா-அப்:2876/3
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம் – தேவா-அப்:2883/1
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல் – தேவா-அப்:2912/2
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் – தேவா-சுந்:19/3
நலியேன் ஒருவரை நான் உமை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:153/4
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன் – தேவா-சுந்:199/1
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர்பங்கு உடையாய் – தேவா-சுந்:200/1
சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ – தேவா-சுந்:202/1
முல்லை முறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே – தேவா-சுந்:203/1
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சுந்:204/1
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:259/2
உமை ஓர்கூறு உடையாய் உருவே திரு காளத்தியுள் – தேவா-சுந்:260/3
கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர் – தேவா-சுந்:299/2
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/4
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
மடவரல் உமை நங்கை-தன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:505/2
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம் – தேவா-சுந்:541/3
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/3
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:625/3
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/3
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:628/3
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/3
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:631/3
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு – தேவா-சுந்:633/2
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/3
உமை ஒர்கூறனை ஏறு உகந்தானை உம்பர் ஆதியை எம்பெருமானை – தேவா-சுந்:663/3
கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண – தேவா-சுந்:699/1
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/2
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம் – தேவா-சுந்:897/3
தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர் – தேவா-சுந்:900/1
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
ஓடு உடையன் கலனா உடை கோவணவன் உமை ஓர் – தேவா-சுந்:988/1
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில் – தேவா-சுந்:991/3
வார் ஆர் முலையாள் உமை_கணவன் மதிக்க இருப்பார் வானகத்தே – தேவா-சுந்:1037/4
மேல்


உமை-தன்னோடும் (1)

பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/2
மேல்


உமை-தன்னோடே (1)

கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு – தேவா-அப்:666/1
மேல்


உமை-தனை (2)

மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர் – தேவா-சம்:1337/2
புகழ்மகள் துணையினர் புரி குழல் உமை-தனை
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/1,2
மேல்


உமை-தனோடும் (1)

பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே – தேவா-சம்:3589/3
மேல்


உமை_கணவர் (3)

கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2934/4
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2936/4
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/4
மேல்


உமை_கணவன் (1)

வார் ஆர் முலையாள் உமை_கணவன் மதிக்க இருப்பார் வானகத்தே – தேவா-சுந்:1037/4
மேல்


உமை_கணவா (1)

ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
மேல்


உமை_கூறர் (1)

கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே – தேவா-சம்:2941/4
மேல்


உமை_கூறனை (1)

குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் – தேவா-சம்:2821/2
மேல்


உமை_கேள்வன் (3)

ஆகத்து உமை_கேள்வன் அரவ சடை தாழ – தேவா-சம்:930/1
ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன்
புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே – தேவா-சம்:2206/3,4
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/4
மேல்


உமை_கேள்வனும் (1)

உடை உடையானும் மை ஆர்ந்த ஒண் கண் உமை_கேள்வனும்
கடை உடை நன் நெடு மாடம் ஓங்கும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2878/2,3
மேல்


உமை_கோன் (2)

ஓதியும் காண்பு அரிய உமை_கோன் உறையும் இடம் – தேவா-சம்:1130/2
மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன்
திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க – தேவா-சம்:4081/2,3
மேல்


உமை_தலைவர் (1)

தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே – தேவா-சம்:2933/4
மேல்


உமை_தலைவனை (1)

தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
மேல்


உமை_பங்க (1)

பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
மேல்


உமை_பங்கர் (3)

பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே – தேவா-சம்:2935/4
மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை – தேவா-சம்:2976/1
வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே – தேவா-சம்:3517/4
மேல்


உமை_பங்கரோ (1)

பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ – தேவா-அப்:1163/1,2
மேல்


உமை_பங்கன் (13)

முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும் – தேவா-சம்:2013/3
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/4
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான் – தேவா-சம்:2356/1
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2428/2
பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை – தேவா-சம்:2920/1
மை புரை கண் உமை_பங்கன் வண் தழல் – தேவா-சம்:2981/1
பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் – தேவா-சம்:3594/1
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர் – தேவா-சம்:3990/1
அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே – தேவா-அப்:1459/4
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/2
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில் – தேவா-சுந்:991/3
மேல்


உமை_பங்கனார் (4)

வட்ட மென்முலையாள் உமை_பங்கனார்
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் – தேவா-அப்:1492/1,2
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார்
சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே – தேவா-அப்:1493/3,4
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார்
வெள்ளியன் கரியன் பசு ஏறிய – தேவா-அப்:1559/2,3
முல்லை நல் முறுவல் உமை_பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் – தேவா-அப்:1851/1,2
மேல்


உமை_பங்கனும் (1)

ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும்
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் – தேவா-சம்:2924/1,2
மேல்


உமை_பங்கனை (1)

மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை – தேவா-அப்:1530/1,2
மேல்


உமை_பங்கா (1)

முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா
சித்தா சித்தி திறம் காட்டும் சிவனே தேவர் சிங்கமே – தேவா-சுந்:530/1,2
மேல்


உமை_பங்கினர் (1)

அஞ்சன கண் உமை_பங்கினர் கங்கை அங்கு ஆடிய – தேவா-சம்:2891/3
மேல்


உமை_பங்கினன் (1)

மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு – தேவா-அப்:1632/1
மேல்


உமை_பாகத்தன் (1)

மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_பாகத்தன்
பாய் புலி தோலொடு பந்தித்த – தேவா-சம்:4143/1,2
மேல்


உமை_பாகனை (1)

வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
மேல்


உமை_ஒருகூறனார் (2)

உடையினார் உமை_ஒருகூறனார் ஊர்வது ஓர் – தேவா-சம்:3085/2
ஓதினார் உமை_ஒருகூறனார் ஒண் குழை – தேவா-சம்:3112/2
மேல்


உமை_ஒருபங்கன் (1)

சிற்றிடை உமை_ஒருபங்கன் அங்கையில் – தேவா-சம்:3043/1
மேல்


உமை_ஒருபாகர் (1)

உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:448/4
மேல்


உமைக்கு (2)

கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ – தேவா-அப்:1170/2
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி – தேவா-அப்:1499/3
மேல்


உமைதான் (1)

ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி – தேவா-சம்:3908/2
மேல்


உமைநங்கை (1)

திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
மேல்


உமைநங்கை_பங்கன் (1)

திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
மேல்


உமையவட்கு (1)

உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:914/3
மேல்


உமையவள் (13)

ஓலம் அது இட முன் உயிரொடு மாள உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான் – தேவா-சம்:809/2
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/3
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள்
மேவிய திரு உரு உடையவன் விரை மலர் – தேவா-சம்:1326/2,3
நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன் – தேவா-சம்:1352/2
அ தகவு அடி தொழ அருள் பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே – தேவா-சம்:3745/3,4
ஓர்வு அரு கண்கள் இணைக்க அயலே உமையவள் கண்கள் இணை கயலே – தேவா-சம்:4018/1
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும் – தேவா-சம்:4106/1
உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று – தேவா-அப்:253/3
ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற – தேவா-அப்:2929/2
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
மேல்


உமையவள்-தம் (2)

உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே – தேவா-அப்:2560/1
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2986/3
மேல்


உமையவள்_கணவன் (1)

ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும் – தேவா-சம்:4106/1
மேல்


உமையவள்_கோனை (1)

உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து – தேவா-சுந்:569/3
மேல்


உமையவள்_பங்கா (1)

ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க – தேவா-அப்:609/1
மேல்


உமையவள்_பாகனை (1)

உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே – தேவா-அப்:952/4
மேல்


உமையவளும் (1)

இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
மேல்


உமையவளை (3)

உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/2
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி – தேவா-அப்:2557/1
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலி நீர் கங்கை சடை ஒழுக்கினான் காண் – தேவா-அப்:2742/1
மேல்


உமையவளோடு (4)

தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:860/4
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:861/4
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
பொருவனார் புரிநூலர் புணர் முலை உமையவளோடு
மருவனார் மருவார்-பால் வருவதும் இல்லை நம் அடிகள் – தேவா-சுந்:771/1,2
மேல்


உமையவளோடும் (3)

வெண் பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:812/4
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில் – தேவா-சம்:4118/2
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:858/4
மேல்


உமையாட்கு (2)

ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும் – தேவா-அப்:2565/1
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
மேல்


உமையாள் (45)

பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல் – தேவா-சம்:178/1
உமையாள் ஒரு பாகம் அது ஆக – தேவா-சம்:386/1
புயங்கராக மா நடத்தன் புணர் முலை மாது உமையாள்
முயங்கு மார்பன் முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே – தேவா-சம்:576/3,4
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:746/1
உருவில் திகழும் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார் – தேவா-சம்:747/1
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் – தேவா-சம்:752/3
உழை ஆர் கரவா உமையாள் கணவா ஒளிர் சங்க – தேவா-சம்:1106/3
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் – தேவா-சம்:1129/1
ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர் – தேவா-சம்:1397/1
கெழு வாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை – தேவா-சம்:1595/2
உழை ஆர் கரவா உமையாள்_கணவா – தேவா-சம்:1710/2
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் – தேவா-சம்:1957/2
புரிந்ததுவும் உமையாள் ஓர்பாகம் புனைதலே – தேவா-சம்:2296/4
ஒருத்தனே உமையாள் ஒருகூறனே – தேவா-சம்:3278/2
மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே – தேவா-சம்:3386/2
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ – தேவா-சம்:3430/1
யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின் – தேவா-சம்:3454/3
கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள்
பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து – தேவா-சம்:3873/1,2
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி – தேவா-அப்:314/2
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச – தேவா-அப்:456/2
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/2
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:937/3
நங்கையாள் உமையாள் உறை நாதனார் – தேவா-அப்:1287/1
ஒருத்தனை உமையாள் ஒருபங்கனை – தேவா-அப்:1471/2
கூடினான் உமையாள் ஒருபாகமாய் – தேவா-அப்:1563/1
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2164/2
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி – தேவா-அப்:2239/3
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச – தேவா-அப்:2716/2
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம் – தேவா-அப்:2736/1
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த – தேவா-அப்:2740/3
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன் – தேவா-சுந்:95/3
ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய் – தேவா-சுந்:423/3
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க – தேவா-சுந்:1006/1
மேல்


உமையாள்-தன்னை (2)

பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன் – தேவா-அப்:420/1
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த – தேவா-அப்:2204/2
மேல்


உமையாள்_கணவன் (1)

ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன்
ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:95/3,4
மேல்


உமையாள்_கணவா (2)

உழை ஆர் கரவா உமையாள்_கணவா
விழவு ஆரும் வெண் நாவலின் மேவிய எம் – தேவா-சம்:1710/2,3
ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய் – தேவா-சுந்:423/3
மேல்


உமையாள்_பங்கர் (1)

ஊன் பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார் உமையாள்_பங்கர்
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில் – தேவா-சம்:1397/1,2
மேல்


உமையாள்_பாகன்-தன்னை (1)

தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/2
மேல்


உமையாள்_மணவாளன் (1)

வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
மேல்


உமையாள்_மணவாளா (1)

ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
மேல்


உமையாளுக்கோ (1)

பாடி படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ
மாடம் மதில் அணி கோபுரம் மணி மண்டபம் – தேவா-சுந்:439/2,3
மேல்


உமையாளும் (1)

உரு உடையாள் உமையாளும் தானும் – தேவா-சம்:1230/3
மேல்


உமையாளை (5)

உடை ஆடை அது கொண்டீர் உமையாளை ஒருபாகம் – தேவா-சம்:2347/2
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து – தேவா-அப்:804/1
உரு உடையார் உமையாளை ஒர்பாகம் – தேவா-சுந்:104/2
உடைத்தாய் வேள்வி-தனை உமையாளை ஓர்கூறு உடையாய் – தேவா-சுந்:236/2
இடக்கிலேன் பரவை திரை கங்கை சடையானை உமையாளை ஓர்பாகத்து – தேவா-சுந்:611/3
மேல்


உமையாளையும் (1)

அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த – தேவா-அப்:828/3
மேல்


உமையாளொடு (2)

விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன் – தேவா-சம்:1565/3
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே – தேவா-சம்:2824/6
மேல்


உமையாளொடும் (9)

உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன் – தேவா-சம்:97/1
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:144/4
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:148/4
கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா – தேவா-சம்:2770/2
செங்கயல் கண் உமையாளொடும் சேர்விடம் – தேவா-சம்:3100/3
கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும்
பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும் – தேவா-அப்:172/1,2
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே – தேவா-அப்:839/2
கூறினான் உமையாளொடும் கூடவே – தேவா-அப்:1424/4
துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர் – தேவா-அப்:1925/1,2
மேல்


உமையாளோடும் (5)

ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:759/4
எனை ஆள் உடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:760/4
இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:761/4
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை – தேவா-சம்:808/2
உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார் – தேவா-அப்:2596/2
மேல்


உமையும் (4)

உழிதலை ஒழிந்து உளர் உமையும் தாமுமே – தேவா-சம்:3007/4
கடம் திகழ் கரும் களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய் – தேவா-சம்:3553/1
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் – தேவா-அப்:558/3
ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் – தேவா-அப்:563/2
மேல்


உமையை (9)

ஒண் நுதல் உமையை ஒர்பாகம் வைத்த – தேவா-சம்:1205/3
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து அருளுதல்பொருட்டால் – தேவா-சம்:2472/3
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3422/2
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் – தேவா-சம்:3585/3
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/3
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால – தேவா-அப்:2934/2
தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:176/3,4
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
மேல்


உமையொடு (6)

விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து – தேவா-சம்:1331/2
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் – தேவா-சம்:2989/3
உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னு-மினே – தேவா-சம்:3401/4
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/4
புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு
பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான் – தேவா-அப்:1309/1,2
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
மேல்


உமையொடும் (9)

உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர் – தேவா-சம்:3042/1
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான் உமையொடும்
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார் மேவிடம் – தேவா-சம்:3162/1,2
ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும்
தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3164/3,4
அம் சொலாள் உமையொடும் அமர்விடம் அணி கலை – தேவா-சம்:3165/3
உந்தும் மா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி – தேவா-சம்:3181/2,3
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3410/4
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே – தேவா-சம்:3707/4
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ் – தேவா-சம்:3767/3
பங்கன் என்றும் பழனன் உமையொடும்
தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே – தேவா-அப்:1426/3,4
மேல்


உமையோடு (27)

முனி தான் உமையோடு முயங்கி – தேவா-சம்:364/2
உரு ஆர் உமையோடு உடன் ஆனான் – தேவா-சம்:366/2
அமைந்தான் உமையோடு உடன் அன்பாய் – தேவா-சம்:369/2
இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி – தேவா-சம்:498/2
உரையோடு உரை ஒவ்வாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:502/3
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:763/3
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:798/4
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:799/4
எம்-தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:800/4
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:801/4
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/4
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:803/4
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:804/4
எண் தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:805/4
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:806/4
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/4
பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட – தேவா-சம்:2138/2
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:3906/1
உடலிடையின் பொடி பூச வல்லான் உமையோடு ஒருபாகன் – தேவா-சம்:3945/2
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4094/4
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4096/4
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/4
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே – தேவா-அப்:2520/3
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது – தேவா-சுந்:472/1
மேல்


உமையோடும் (13)

உடையான் உமையோடும் உடனாய் இடு கங்கை – தேவா-சம்:959/2
சுத்தி தரித்து உறையும் சோதி உமையோடும்
நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய – தேவா-சம்:967/2,3
ஆடும் அமரர்பிரான் அழகு ஆர் உமையோடும் உடன் – தேவா-சம்:1126/2
ஒருத்தி உமையோடும் ஒருபாகம் அது ஆய – தேவா-சம்:1801/1
பரு கை மத வேழம் உரித்து உமையோடும்
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் – தேவா-சம்:1858/2,3
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி – தேவா-சம்:2002/3
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
மறி ஆர் கரத்து எந்தை அம் மாது உமையோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர் – தேவா-சம்:4148/1,2
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது – தேவா-அப்:1944/2
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/3
பொடி அணி திரு மேனி புரி குழல் உமையோடும்
கொடி அணி நெடு மாட கூடலையாற்றூரில் – தேவா-சுந்:862/2,3
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும்
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:866/2,3
மேல்


உமையோடுமே (1)

அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே ஆலவாய் அரனார் உமையோடுமே – தேவா-சம்:4040/4
மேல்


உய் (4)

மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை – தேவா-சம்:3327/3
பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை – தேவா-சம்:4159/3
வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1558/4
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1561/4
மேல்


உய்-மின் (1)

ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து அங்கு உய்-மின் தொண்டீர் – தேவா-சம்:1414/2
மேல்


உய்-மினே (1)

ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே – தேவா-அப்:1906/4
மேல்


உய்க்க (1)

தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1030/3,4
மேல்


உய்க்கப்படும் (1)

அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே – தேவா-சம்:3066/4
மேல்


உய்க்கும் (2)

அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன் – தேவா-அப்:263/3
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
மேல்


உய்கண்டாய் (1)

சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே – தேவா-அப்:591/4
மேல்


உய்த்த (3)

சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன் – தேவா-சம்:2077/1
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
மேல்


உய்த்தது (1)

தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே – தேவா-சம்:4040/2
மேல்


உய்த்ததும் (1)

ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/4
மேல்


உய்த்தல் (1)

நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே – தேவா-சம்:1004/2
மேல்


உய்த்தவன் (2)

உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:2567/1
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
மேல்


உய்த்தவனே (1)

உற வார் கணை உய்த்தவனே உயரும் – தேவா-சம்:1721/2
மேல்


உய்த்தனன் (1)

உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்த-கால் உவமனே ஒக்கும் – தேவா-சுந்:134/2
மேல்


உய்த்தனைய (1)

நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன் – தேவா-சம்:732/2
மேல்


உய்த்தானை (1)

உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே – தேவா-அப்:2520/3
மேல்


உய்த்திட்டு (1)

சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/3
மேல்


உய்த்திடார் (1)

உளம் கொள் போகம் உய்த்திடார் உடம்பு இழந்தபோதின்-கண் – தேவா-சம்:2554/1
மேல்


உய்த்திடும் (1)

செருத்தனால் தன தேர் செல உய்த்திடும்
கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல் – தேவா-அப்:1689/1,2
மேல்


உய்த்து (5)

உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம் – தேவா-சம்:2522/2
அடல் உள் ஏறு உய்த்து உகந்தான் அடியார் அமரர் தொழ – தேவா-சம்:2749/1
வாழுமவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட – தேவா-சுந்:788/3
உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம் – தேவா-சுந்:918/1
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் – தேவா-சுந்:1035/2
மேல்


உய்த்தே (1)

போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம் – தேவா-சம்:2783/1
மேல்


உய்தல்பொருட்டு (1)

உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் – தேவா-அப்:967/3
மேல்


உய்தற்கு (1)

நட்டம் ஆடுவது சந்தியே நான் உய்தற்கு இரவு சந்தியே – தேவா-சம்:4049/4
மேல்


உய்தும் (2)

புல்லி இடம் தொழுது உய்தும் என்னாதவர்-தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த – தேவா-சுந்:101/1
நெஞ்சினாலே புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன – தேவா-சுந்:360/3
மேல்


உய்துமே (1)

சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே – தேவா-அப்:1554/4
மேல்


உய்ந்த (25)

ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:689/4
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
மேல்


உய்ந்தவா (1)

ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே – தேவா-அப்:690/4
மேல்


உய்ந்தவாறே (1)

நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
மேல்


உய்ந்தன (2)

பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு – தேவா-சம்:3038/2,3
கண்டரை தொழுது உய்ந்தன கைகளே – தேவா-அப்:1654/4
மேல்


உய்ந்தனன் (1)

அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே – தேவா-அப்:1809/4
மேல்


உய்ந்தனே (1)

அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே – தேவா-அப்:1481/4
மேல்


உய்ந்தான் (1)

பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/4
மேல்


உய்ந்திட (1)

அண்டர்கள் உய்ந்திட அவுணர் மாய்தர – தேவா-சம்:2938/1
மேல்


உய்ந்து (3)

பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே – தேவா-சம்:2332/2
சிந்தைசெய்வோர் உய்ந்து உளோரே – தேவா-சம்:3232/2
கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே – தேவா-அப்:1374/4
மேல்


உய்ந்தெனே (3)

திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/4
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/4
இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே – தேவா-அப்:1699/4
மேல்


உய்ந்தேன் (2)

நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1796/4
ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1808/4
மேல்


உய்ந்தேனே (31)

அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:124/4
அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:125/4
அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:126/4
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/4
அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:128/4
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:129/4
அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:130/4
அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:131/4
அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:132/4
அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:133/4
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2543/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2545/4
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2546/4
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2548/4
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2549/4
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2550/4
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2551/4
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2552/4
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2553/4
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
மேல்


உய்ப்ப (1)

எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப
வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் – தேவா-சம்:113/2,3
மேல்


உய்ப்பதற்கு (1)

அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர் – தேவா-சம்:2523/1
மேல்


உய்ப்பதன் (2)

அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2518/2
ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2520/2
மேல்


உய்ப்பது (1)

ஓதுவார்-தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது – தேவா-சம்:3320/2,3
மேல்


உய்ப்பனவும் (1)

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
மேல்


உய்ப்பார் (2)

இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் – தேவா-சம்:2712/2
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2799/2
மேல்


உய்ம்-மின் (3)

ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை – தேவா-சம்:2853/3
ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின்
காருறு பொழில் வளர் கழுமல வள நகர் – தேவா-சம்:3061/2,3
ஆளாய் உய்ம்-மின் அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே – தேவா-சுந்:796/3
மேல்


உய்ம்-மின்களே (1)

சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே – தேவா-அப்:986/4
மேல்


உய்ம்-மினே (28)

பரனையே மனம் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:969/2
தாணுவின் கழல் பேணி உய்ம்-மினே – தேவா-சம்:970/2
ஆதிபாதமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:971/2
அரசை நாள்-தொறும் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:975/2
சோதி நாமமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1038/2
உறைவினான்-தனை ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1754/4
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/4
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/4
பூ கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்-மினே – தேவா-சம்:3029/4
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3134/4
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3135/4
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3136/4
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/4
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3187/4
ஒருவன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3264/4
ஐயன் சேவடியே அடைந்து உய்ம்-மினே – தேவா-சம்:3275/4
திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1073/4
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1081/4
சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே – தேவா-அப்:1369/4
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1484/4
அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1643/4
அருத்தியாய் அடியே தொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1651/4
நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1652/4
களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே – தேவா-அப்:1735/4
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1797/4
ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1842/4
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே – தேவா-அப்:1908/4
கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:2044/4
மேல்


உய்ய (34)

சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான் உலகு உய்ய
காரின் மல்கு கடல் நஞ்சம் அது உண்ட கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:15/2,3
வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய
உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/1,2
உய்ய வேண்டில் இறைவன் நறையூரில் – தேவா-சம்:314/3
பை கொள் அரவினீர் உய்ய நல்குமே – தேவா-சம்:994/2
பெய்தவன் பெரு மழை உலகம் உய்ய
செய்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1221/3,4
ஓதி மண்தலத்தோர் முழுது உய்ய வெற்பு ஏறு – தேவா-சம்:2357/1
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுதுசெய் – தேவா-சம்:2522/3
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் – தேவா-சம்:2721/1
ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில் – தேவா-சம்:3157/2
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய
சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும் – தேவா-சம்:3433/1,2
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம் – தேவா-சம்:3630/2
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3
பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு – தேவா-அப்:195/3
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் – தேவா-அப்:775/3
உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:983/2
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:985/2
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/2
குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ – தேவா-அப்:1405/2
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான் – தேவா-அப்:1481/2
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய
சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ தண் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2431/3,4
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த – தேவா-அப்:2629/1,2
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/2,3
தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த – தேவா-சுந்:47/2
வங்கம் மலி கடல் நஞ்சை வானவர்கள்தாம் உய்ய
நுங்கி அமுது அவர்க்கு அருளி நொய்யேனை பொருள்படுத்து – தேவா-சுந்:528/1,2
உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/2
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய
அணையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:765/2,3
உய்ய அருள்செய்ய வல்லான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:904/4
மேல்


உய்யக்கொண்ட (1)

உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2558/3,4
மேல்


உய்யக்கொண்டார் (2)

மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார்
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/2,3
மேல்


உய்யக்கொண்டு (1)

ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு – தேவா-அப்:896/2
மேல்


உய்யக்கொள்ளாய் (1)

ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:454/4
மேல்


உய்யப்பெற்றெனே (2)

நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1692/4
நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1693/4
மேல்


உய்யப்போயினான் (1)

பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று – தேவா-அப்:1721/2,3
மேல்


உய்யப்போவது (8)

சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:25/4
அலமந்து மயங்கி அயர்வதன் முன் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:26/4
ஆல நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:27/4
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:28/4
அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:29/4
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/4
மேல்


உய்யல் (26)

உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரை – தேவா-சம்:984/1
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2324/4
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/4
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே – தேவா-சம்:2326/4
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2327/4
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2329/4
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/4
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/4
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2333/4
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம் – தேவா-சம்:3054/1
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே – தேவா-அப்:688/4
உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே – தேவா-அப்:1143/4
உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர் – தேவா-அப்:1678/2
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
மேல்


உய்யலாம் (1)

உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு – தேவா-அப்:42/2
மேல்


உய்யவே (1)

உண்டான் நஞ்சை உலகம் உய்யவே – தேவா-சம்:240/4
மேல்


உய்யா (1)

உய்யா வகையால் அடர்த்து இன்னருள் செய்த – தேவா-சம்:334/2
மேல்


உய்யார் (1)

ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் – தேவா-அப்:1956/1,2
மேல்


உய்யின் (2)

கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/2
சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:49/2
மேல்


உய்யும் (14)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1146/4
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/4
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே – தேவா-சம்:1996/4
உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும் – தேவா-சம்:2591/1
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் நோக்கிட – தேவா-சம்:4163/3
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும்
விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/3,4
ஒப்பவே நலியலுற்றால் உய்யும் ஆறு அறியமாட்டேன் – தேவா-அப்:520/3
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர் – தேவா-அப்:1764/1
உய்யும் ஆறு ஒன்று அருளிச்செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:42/4
ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம்-தன்னால் – தேவா-சுந்:595/2
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மேல்


உய்வகை (9)

இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:614/4
இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:615/4
இன்னம் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:616/4
எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:617/4
இழித்தேன் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:618/4
எற்று உளேன் எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:619/4
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:620/4
எ வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:621/4
ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:622/4
மேல்


உய்வதனை (1)

உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல் – தேவா-சம்:1897/2
மேல்


உய்வது (1)

உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் – தேவா-அப்:526/2
மேல்


உய்வராய் (1)

உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து – தேவா-அப்:562/3
மேல்


உய்வன் (1)

பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/3
மேல்


உய்வனோ (20)

தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1082/4
கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1083/4
எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ – தேவா-அப்:1084/4
தாணுவை தமியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1085/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1086/4
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1087/4
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1088/4
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ – தேவா-அப்:1089/4
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ – தேவா-அப்:1090/4
பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1091/4
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1102/4
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1103/4
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1104/4
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1105/4
அன்னனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1106/4
கொன்றனை கொடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1107/4
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1108/4
அருவினை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1109/4
வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1110/4
துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1111/4
மேல்


உய்வான் (2)

இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே – தேவா-அப்:2503/2
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன் உகவீராகிலும் உகப்பன் – தேவா-சுந்:152/3
மேல்


உய்வினை (1)

உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே – தேவா-சம்:1249/2
மேல்


உய (4)

அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே – தேவா-அப்:1267/2
மிண்டரோடு எனை வேறுபடுத்து உய
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து – தேவா-அப்:1514/2,3
பங்கனார் அடி பாவியேன் நான் உய
அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1868/2,3
நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் – தேவா-அப்:2041/2
மேல்


உயக்கொள் (1)

மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
மேல்


உயக்கொளும் (1)

பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே – தேவா-அப்:1788/4
மேல்


உயர் (150)

கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த – தேவா-சம்:6/3
உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே – தேவா-சம்:21/4
ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி – தேவா-சம்:23/2
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும் – தேவா-சம்:76/3
இங்கு உயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:78/2
தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல் – தேவா-சம்:94/3
முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:120/4
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:121/4
பண் ஆர்தரு மறையாய் உயர் பொருளாய் இறையவனாய் – தேவா-சம்:134/2
அசைய பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள் – தேவா-சம்:135/3
விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே – தேவா-சம்:140/4
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார் – தேவா-சம்:151/3
நெடு வாளைகள் குதி கொள் உயர் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:155/4
உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/4
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/4
நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே – தேவா-சம்:204/4
மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி – தேவா-சம்:208/1,2
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி – தேவா-சம்:232/1
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் – தேவா-சம்:233/3
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி – தேவா-சம்:315/2
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு உயர் மாட – தேவா-சம்:328/1
உயர் வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடக கை அடர்த்து – தேவா-சம்:433/1
கல் உயர் மா கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூதூர் – தேவா-சம்:436/1
நல் உயர் நான்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:436/2
வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:436/3
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் – தேவா-சம்:468/3
உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய் – தேவா-சம்:638/3
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே – தேவா-சம்:697/4
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் – தேவா-சம்:703/3
உரம் மன் உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில் – தேவா-சம்:725/1
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் பேய் உடன் ஆடுவர் பெரியவர் பெருமான் – தேவா-சம்:847/2
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:874/1
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள் – தேவா-சம்:911/1
வேய் உயர் சாரல் கரு விரல் ஊகம் விளையாடும் – தேவா-சம்:1064/1
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார் – தேவா-சம்:1064/2
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக பெருமானார் – தேவா-சம்:1064/3
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை – தேவா-சம்:1069/1
மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும் – தேவா-சம்:1110/1
கல் உயர் இஞ்சி கழுமலம் மேய கடவுள்-தன்னை – தேவா-சம்:1270/1
உன்னிய ஒரு பதும் உயர் பொருள் தருமே – தேவா-சம்:1336/4
இடர் கெடும் உயர் கதி பெறுவது திடனே – தேவா-சம்:1349/4
உரை தரும் அடியவர் உயர் கதியினரே – தேவா-சம்:1350/4
நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே – தேவா-சம்:1355/4
சிந்தி முன்னுற உயர் கதி பெறுவர்களே – தேவா-சம்:1358/4
கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை – தேவா-சம்:1407/3
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர்
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1473/1,2
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய் – தேவா-சம்:1477/2
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார் உயர் வானமே – தேவா-சம்:1546/4
உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா – தேவா-சம்:1558/2
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே – தேவா-சம்:1573/3
உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால் – தேவா-சம்:1665/2
கரியாய் கரி காடு உயர் வீடு உடையாய் – தேவா-சம்:1684/2
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை – தேவா-சம்:1974/1
குன்று அடுத்த நல் மாளிகை கொடி மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல் – தேவா-சம்:2022/1
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் – தேவா-சம்:2022/2
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3
விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள் – தேவா-சம்:2034/3
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வ – தேவா-சம்:2112/1
நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி – தேவா-சம்:2275/2
அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல் – தேவா-சம்:2279/3
முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ – தேவா-சம்:2286/1
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி – தேவா-சம்:2291/2
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/4
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் – தேவா-சம்:2407/3
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே – தேவா-சம்:2511/4
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி – தேவா-சம்:2655/1
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் – தேவா-சம்:2709/3
உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் – தேவா-சம்:2721/1
பொங்கு அரவம் உயர் பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2786/3
கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி – தேவா-சம்:2793/3
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே – தேவா-சம்:2824/6
கொடி உயர் மால் விடை ஊர்தியினான் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2931/1
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர்
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர் – தேவா-சம்:3001/1,2
அரவமோடு உயர் செம்மல் அம்பர் கொம்பு அலர் – தேவா-சம்:3001/3
கோன் உயர் கோயிலை வணங்கி வைகலும் – தேவா-சம்:3023/3
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் – தேவா-சம்:3056/3
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு – தேவா-சம்:3132/1
உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே – தேவா-சம்:3139/4
ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு – தேவா-சம்:3195/1
உண்டு உடுக்கை விட்டார்களும் உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும் – தேவா-சம்:3198/1
ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே – தேவா-சம்:3208/3
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான் – தேவா-சம்:3400/3
மிக்கு உயர் சோதி அவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3458/4
விடை உயர் வெல் கொடியான் அடி விண்ணொடு மண்ணும் எல்லாம் – தேவா-சம்:3465/1
உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:3513/4
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே – தேவா-சம்:3514/4
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/2
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3571/2
உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே – தேவா-சம்:3575/4
மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் – தேவா-சம்:3579/2
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை – தேவா-சம்:3591/2
பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே – தேவா-சம்:3623/4
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும் – தேவா-சம்:3687/1
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி – தேவா-சம்:3701/3
பொங்கிய பொரு கடல் கொள அதன் மிசை உயர் புறவமே – தேவா-சம்:3703/4
ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே – தேவா-சம்:3731/4
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய – தேவா-சம்:3868/1
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும் அ துகில் போர்த்து உழல்வாரும் – தேவா-சம்:4077/1
குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை – தேவா-சம்:4077/3
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் – தேவா-சம்:4126/3
சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:13/3
நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:18/3
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் – தேவா-அப்:140/1
ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை – தேவா-அப்:177/1
சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:655/4
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/2
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை – தேவா-அப்:1314/1
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள் – தேவா-அப்:1562/2
உரத்தினால் அரக்கன் உயர் மா மலை – தேவா-அப்:1589/1
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை – தேவா-அப்:2888/3
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் – தேவா-அப்:2900/3
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/3
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய் – தேவா-சுந்:25/2
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
ஒழித்து உகந்தீர் நீர் முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட – தேவா-சுந்:53/2
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல் – தேவா-சுந்:490/1
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே – தேவா-சுந்:721/4
நீர் ஊர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே – தேவா-சுந்:728/4
ஒல்லை செல உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே – தேவா-சுந்:811/4
மழைகள் சால கலித்து நீடு உயர் வேய் அவை – தேவா-சுந்:830/3
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள் – தேவா-சுந்:847/2
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
உழையா நின்றவர் உள்க உயர் வானத்து உயர்வானை – தேவா-சுந்:880/2
ஊர்ஊரன் உரைசெய்வார் உயர் வானத்து உயர்வாரே – தேவா-சுந்:881/4
ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று – தேவா-சுந்:993/3
கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில் – தேவா-சுந்:1005/1
ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை – தேவா-சுந்:1026/1
மேல்


உயர்கின்ற (5)

வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லை சிற்றம்பலம் மேய – தேவா-சம்:868/2,3
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன் – தேவா-சம்:892/3
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர் – தேவா-சம்:3933/2,3
மேல்


உயர்த்த (3)

பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான் இடம் – தேவா-சம்:2695/2
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே – தேவா-சம்:3382/4
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
மேல்


உயர்த்தது (1)

ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார் – தேவா-சம்:2340/2
மேல்


உயர்த்தவன் (1)

பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே – தேவா-சம்:2538/3
மேல்


உயர்த்தான் (2)

பொரு விடை உயர்த்தான் புகலியை – தேவா-சம்:1737/3
புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக – தேவா-அப்:122/1
மேல்


உயர்த்தினான் (1)

போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
மேல்


உயர்த்தும் (1)

கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி – தேவா-சம்:2103/2
மேல்


உயர்தரு (1)

உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து – தேவா-சம்:2629/3
மேல்