ம – முதல் சொற்கள் பகுதி -1, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 8
மக்களீர் 1
மக்களும் 7
மக்களே 2
மக 1
மகத்தில் 1
மகர 3
மகரக்குழையாய் 1
மகரத்து 1
மகரத்தொடு 1
மகரத்தொடும் 1
மகரம் 2
மகவினொடும் 1
மகவு 1
மகவுடன் 1
மகவோனை 1
மகள் 11
மகள்-தன்னை 1
மகளிர் 2
மகளீர் 1
மகளே 1
மகளை 2
மகளொடு 1
மகளொடும் 1
மகளோடு 3
மகளோடும் 1
மகன் 4
மகனா 2
மகனார் 2
மகிடன் 1
மகிழ் 20
மகிழ்கின்ற 2
மகிழ்கின்றது 1
மகிழ்ச்சியான் 1
மகிழ்ச்சியே 1
மகிழ்தர 3
மகிழ்தரு 1
மகிழ்தரும் 1
மகிழ்ந்த 18
மகிழ்ந்தவர் 2
மகிழ்ந்தவன் 3
மகிழ்ந்தவனே 5
மகிழ்ந்தனர் 2
மகிழ்ந்தனை 1
மகிழ்ந்தாய் 5
மகிழ்ந்தார் 6
மகிழ்ந்தாரும் 1
மகிழ்ந்தாரே 1
மகிழ்ந்தான் 13
மகிழ்ந்தானும் 1
மகிழ்ந்தானை 4
மகிழ்ந்தீரே 13
மகிழ்ந்து 66
மகிழ்ந்தோய் 1
மகிழ்பவர் 2
மகிழ்வது 1
மகிழ்வர் 10
மகிழ்வனே 1
மகிழ்வாய் 3
மகிழ்வார் 1
மகிழ்வாரே 1
மகிழ்வான் 2
மகிழ்விடம் 1
மகிழ்வீர் 2
மகிழ்வு 6
மகிழ்வும் 1
மகிழ்வுற 1
மகிழ்வொடு 2
மகிழ்வோடும் 1
மகிழ 7
மகிழவேண்டா 1
மகிழா 1
மகிழாது 1
மகிழால் 1
மகிழும் 12
மகுட 1
மகுடங்கள் 1
மகுடத்தர் 1
மகுடத்தானை 1
மகுடத்து 3
மகுடம் 1
மகுடம்-தன் 1
மகுடா 1
மகேந்திர 1
மகேந்திரத்து 1
மகோதை 9
மங்க 6
மங்கல 2
மங்கலக்குடி 20
மங்கலக்குடியான் 1
மங்கலம் 2
மங்கலவாசகர் 1
மங்கலியத்தில் 1
மங்கி 1
மங்கின 1
மங்கு 2
மங்குமா 1
மங்குல் 15
மங்குல்_வண்ணனும் 1
மங்குலொடு 1
மங்குவார் 1
மங்கை 135
மங்கை-தன் 3
மங்கை-தன்னை 4
மங்கை-தன்னொடும் 4
மங்கை-தன்னோடு 1
மங்கை-தனை 1
மங்கை_பங்கத்தான் 1
மங்கை_பங்கர் 1
மங்கை_பங்கன் 2
மங்கை_பங்கனை 1
மங்கை_பங்கா 3
மங்கை_பங்கினனே 1
மங்கை_பாகனை 1
மங்கை_மணாளர் 1
மங்கை_மணாளா 1
மங்கைக்கு 1
மங்கைதான் 1
மங்கைமணாளனை 1
மங்கைமார் 9
மங்கைமாரோடு 1
மங்கையது 1
மங்கையர் 12
மங்கையர்க்கரசி 1
மங்கையர்க்கு 2
மங்கையர்கள் 3
மங்கையர்தாம் 1
மங்கையரும் 1
மங்கையனை 1
மங்கையாள் 1
மங்கையாளொடு 1
மங்கையாளொடும் 1
மங்கையான் 1
மங்கையும் 6
மங்கையை 10
மங்கையையும் 1
மங்கையொடு 5
மங்கையொடும் 9
மங்கையோடு 7
மங்கையோடும் 7
மச்சம் 1
மசங்கல் 1
மசிக்கவே 1
மஞ்சர்தாம் 1
மஞ்சரொடு 1
மஞ்சள் 2
மஞ்சன் 3
மஞ்சன 1
மஞ்சனே 2
மஞ்சனை 1
மஞ்சனோடு 1
மஞ்சில் 1
மஞ்சு 29
மஞ்சு-தன்னுள் 1
மஞ்சுகள் 1
மஞ்சுற 1
மஞ்சுறு 1
மஞ்சை 1
மஞ்ஞை 20
மஞ்ஞைகள் 5
மஞை 1
மட்டித்து 3
மட்டு 30
மட்டை 2
மட்டையர் 1
மட 131
மடக்கினார் 1
மடங்க 3
மடங்கல் 3
மடங்கலானை 1
மடங்கி 1
மடங்கு 1
மடந்தை 18
மடந்தை_பாகன் 1
மடந்தை_பாகனை 1
மடந்தைமார் 1
மடந்தைமார்-தமக்கும் 1
மடந்தைமார்கள் 2
மடந்தையர் 3
மடந்தையர்-தம்-பால் 1
மடந்தையர்கள் 2
மடந்தையரும் 2
மடந்தையை 1
மடநல்லார் 1
மடநோக்கி 1
மடம் 15
மடமகள் 1
மடமங்கை 1
மடமங்கை_பங்கன்-தன்னை 1
மடமொழியாள் 2
மடல் 25
மடலிடை 2
மடலின் 1
மடலுள் 1
மடலை 1
மடவரல் 6
மடவரலார் 1
மடவரலாளை 1
மடவரலியர் 1
மடவரலுடன் 1
மடவரலே 1
மடவரலை 1
மடவரலோடு 1
மடவாய் 1
மடவார் 24
மடவார்-தங்கள் 1
மடவார்-தங்களோடு 1
மடவார்-தம்மை 1
மடவார்கள் 8
மடவாரொடு 1
மடவாரோடும் 1
மடவாள் 26
மடவாள்-தனோடும் 3
மடவாள்_பங்கன் 1
மடவாள்_பங்கா 1
மடவாள்_பாகத்தானே 1
மடவாளை 5
மடவாளொடு 8
மடவாளொடும் 3
மடவாளோடு 2
மடி 2
மடித்து 3
மடிதர 2
மடிந்து 1
மடிய 6
மடியவே 1
மடியாது 2
மடிவித்தானை 1
மடு 2
மடுக்கள் 1
மடுக்கள்-தோறும் 1
மடுக்களில் 2
மடுத்த 3
மடுத்தவன் 1
மடுத்தான் 1
மடுத்தானை 1
மடுத்து 8
மடுப்பு 1
மடுவில் 5
மடுவின் 1
மடுவும் 1
மடை 12
மடை-கண் 1
மடை-தோறும் 2
மடைச்சுரம் 1
மடையிடை 2
மடையிடையே 1
மடையில் 3
மடையின் 1
மடைவாய் 1
மண் 84
மண்-தனை 1
மண்களார் 1
மண்ட 2
மண்டபங்கள் 1
மண்டபம் 4
மண்டபமும் 4
மண்டல 2
மண்டலத்தில் 1
மண்டலத்து 1
மண்டலம் 2
மண்டலமும் 1
மண்டி 22
மண்டிய 1
மண்டியும் 1
மண்டு 11
மண்டும் 1
மண்டை 16
மண்டையர் 2
மண்டையின் 1
மண்டைஅது 1
மண்ணகத்தான் 1
மண்ணகத்திலும் 1
மண்ணகத்து 1
மண்ணகமும் 1
மண்ணத்து 1
மண்ணர் 2
மண்ணவர் 5
மண்ணவர்க்கும் 1
மண்ணவரும் 4
மண்ணாய் 2
மண்ணாவது 1
மண்ணானே 1
மண்ணானை 1
மண்ணி 5
மண்ணிடை 3
மண்ணியின் 1
மண்ணில் 5
மண்ணின் 8
மண்ணினார் 5
மண்ணினில் 1
மண்ணினும் 1
மண்ணினை 7
மண்ணு 1
மண்ணுக்கு 1
மண்ணுதல் 1
மண்ணும் 19
மண்ணுலகம் 1
மண்ணுலகில் 2
மண்ணுலகும் 2
மண்ணுளார் 3
மண்ணுளே 1
மண்ணுளோர் 1
மண்ணுளோர்க்கும் 1
மண்ணை 4
மண்ணொடு 3
மண்ணோடு 1
மண்ணோர் 3
மண்ணோர்களும் 1
மண்ணோரும் 1
மண்தலத்தோர் 1
மண்தலம் 1
மண்தலமும் 1
மண்தான் 1
மண 10
மணக்கால் 1
மணக்கோலம் 1
மணஞ்சேரி 18
மணஞ்சேரியார் 3
மணஞ்சேரியும் 1
மணந்த 3
மணப்பர் 1
மணம் 71
மணல் 35
மணலா 1
மணலால் 2
மணலின் 1
மணலே 1
மணலை 1
மணவன் 1
மணவாட்டி 1
மணவாள 2
மணவாளர் 1
மணவாளன் 3
மணவாளனார் 1
மணவாளனே 4
மணவாளனை 1
மணவாளா 8
மணாளர் 7
மணாளரே 1
மணாளற்கு 1
மணாளன் 13
மணாளன்-தன்னை 1
மணாளன்தானே 20
மணாளனார் 6
மணாளனாரும் 1
மணாளனும் 1
மணாளனே 2
மணாளனை 7
மணாளா 3
மணாளீர் 1
மணி 364
மணி-தன்னை 4
மணி_கண்டத்தர் 1
மணி_கண்டத்தோன் 1
மணி_கண்டம் 1
மணி_கண்டமும் 1
மணி_கண்டரே 1
மணி_கண்டன் 5
மணி_கண்டனே 1
மணி_கண்டனை 1
மணி_கண்டா 1
மணி_மிடற்றன் 1
மணி_மிடற்றாய் 1
மணி_மிடற்றான் 2
மணி_மிடற்றினர் 1
மணி_மிடற்றீர் 2
மணி_மிடற்று 1
மணி_வண்ண 1
மணி_வண்ணம் 1
மணி_வண்ணர்தாமும் 1
மணி_வண்ணற்கு 1
மணி_வண்ணன் 2
மணி_வண்ணனும் 3
மணி_வணன் 1
மணிக்கண்ணியினானை 1
மணிக்கோயில் 1
மணிகண்டனும் 1
மணிகள் 9
மணிகளும் 3
மணிசெய் 1
மணிதானே 1
மணிமுடிச்சோழன்-தன் 1
மணிமுத்தம் 1
மணிமுத்தமும் 1
மணிய 2
மணியர் 1
மணியான் 1
மணியானே 1
மணியின் 3
மணியினை 2
மணியினொடு 1
மணியும் 16
மணியே 17
மணியை 39
மணியொடு 2
மணிவிடு 1
மண்உளார் 1
மண்உளாரும் 1
மண்உளாரை 1
மண்உளோர் 1
மத்த 30
மத்தகத்த 1
மத்தகத்தில் 1
மத்தகத்து 2
மத்தகத்தே 1
மத்தகத்தை 1
மத்தகம் 2
மத்தத்து 1
மத்தம் 52
மத்தமும் 38
மத்தமே 1
மத்தமொடு 2
மத்தர் 1
மத்தர்தாம் 2
மத்தனாய் 2
மத்தனே 1
மத்தனை 1
மத்தா 1
மத்து 8
மத்தையின் 1
மத 82
மதகை 1
மதத்த 1
மதத்தவன் 1
மதத்து 1
மதம் 10
மதம 1
மதமா 2
மதர் 2
மதர்த்த 1
மதலையை 1
மதவேழம்-தன்னை 1
மதன் 4
மதனவேள் 1
மதனன் 3
மதனன்-தன் 1
மதனனை 3
மதி 383
மதிக்க 2
மதிக்கண்ணியான் 1
மதிக்கண்ணியானை 3
மதிக்கண்ணியினானை 2
மதிக்கப்படுவர் 1
மதிக்கிலள் 1
மதிக்கீற்றினர் 1
மதிக்கும் 2
மதிகள் 1
மதிகேடர் 1
மதிசூடி 2
மதிசூடியை 9
மதிசூடீ 3
மதித்த 5
மதித்தவர்கள் 1
மதித்தான் 1
மதித்தான்-தன்னை 1
மதித்திட்ட 1
மதித்திடா 1
மதித்திடு-மின் 1
மதித்து 13
மதிதான் 2
மதிநுதலாளை 1
மதிப்பவர் 1
மதிப்பவர்-தம் 1
மதிப்பன 3
மதிப்பு 1
மதிப்போம்அல்லோம் 1
மதிமுத்தமே 10
மதிமுத்தர் 1
மதிய 6
மதியத்தோடு 1
மதியம் 98
மதியம்-தன்னை 2
மதியமாய் 1
மதியமும் 14
மதியமொடு 5
மதியர் 4
மதியவர் 2
மதியவன் 3
மதியன் 3
மதியனை 1
மதியா 1
மதியாதது 1
மதியாதவன் 1
மதியாதார் 1
மதியாது 8
மதியாதே 1
மதியாய் 7
மதியார் 4
மதியால் 3
மதியான் 1
மதியானே 2
மதியானை 5
மதியில்லிகள் 2
மதியிலாதேன் 1
மதியிலார் 1
மதியிலி 1
மதியிலியேன் 2
மதியிலேன் 2
மதியின் 2
மதியினர் 4
மதியினரே 1
மதியினன் 2
மதியினார் 1
மதியினால் 1
மதியினான் 2
மதியினை 1
மதியினொடு 4
மதியினோடு 1
மதியுடன் 3
மதியுடையவர் 1
மதியும் 58
மதியே 5
மதியை 11

மக்கள் (8)

பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதை பெரும் கடலை – தேவா-சம்:539/1
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் – தேவா-அப்:688/1
வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர் – தேவா-அப்:1790/1
பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி – தேவா-அப்:1831/1
இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/1,2
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி – தேவா-அப்:3011/1
மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் – தேவா-சுந்:78/1
மேல்


மக்களீர் (1)

தக்கார் தம் மக்களீர் என்று – தேவா-சம்:585/2
மேல்


மக்களும் (7)

சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே – தேவா-சம்:3761/1
மாதராரொடு மக்களும் சுற்றமும் – தேவா-அப்:1502/1
மருத்தினோடு நல் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன் – தேவா-அப்:1541/1,2
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர் – தேவா-அப்:1771/2
அருத்தமும் மனையாளொடு மக்களும்
பொருத்தம் இல்லை பொல்லாதது போக்கிடும் – தேவா-அப்:1903/1,2
பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும் – தேவா-சுந்:352/1
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ – தேவா-சுந்:585/3
மேல்


மக்களே (2)

மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் – தேவா-அப்:677/2
மக்களே மணந்த தாரம் அ வயிற்றவரை ஓம்பும் – தேவா-அப்:765/1
மேல்


மக (1)

வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட – தேவா-சம்:1386/3
மேல்


மகத்தில் (1)

மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா – தேவா-சுந்:558/1
மேல்


மகர (3)

மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய் – தேவா-சம்:1479/1
மகர வெல் கொடி மைந்தனை காய்ந்தவன் – தேவா-அப்:2041/3
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/3
மேல்


மகரக்குழையாய் (1)

மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான் – தேவா-சுந்:28/3
மேல்


மகரத்து (1)

மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய – தேவா-சம்:714/1
மேல்


மகரத்தொடு (1)

மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:720/4
மேல்


மகரத்தொடும் (1)

பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும்
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3171/3,4
மேல்


மகரம் (2)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல் – தேவா-சம்:39/1
மகரம் ஆடும் கொடி மன்மதவேள்-தனை – தேவா-சம்:3171/1
மேல்


மகவினொடும் (1)

கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
மேல்


மகவு (1)

கைம் மகவு ஏந்தி கடுவனொடு ஊடி கழை பாய்வான் – தேவா-சம்:1059/1
மேல்


மகவுடன் (1)

மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி – தேவா-சம்:1073/1
மேல்


மகவோனை (1)

மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/2
மேல்


மகள் (11)

மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான் – தேவா-சம்:152/1
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
அணி மலர் மகள் தலைமகன் அயன் அறிவு அரியது ஒரு பரிசினில் எரி – தேவா-சம்:236/1
மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
மலை உடை மட மகள் தனை இடம் உடையோன் – தேவா-சம்:1309/2
விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்ற மகள் மெய் தேன் – தேவா-சம்:1802/1
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/2
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள் – தேவா-சுந்:83/1
குறவனார்-தம் மகள் தம் மகனார் மணவாட்டி கொல்லை – தேவா-சுந்:183/1
மேல்


மகள்-தன்னை (1)

பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம் – தேவா-சம்:1113/3
மேல்


மகளிர் (2)

ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த – தேவா-சம்:2492/3
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4
மேல்


மகளீர் (1)

வாள் நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த – தேவா-சம்:9/3
மேல்


மகளே (1)

ஓ சொலாய் மகளே முறையோ என்று – தேவா-அப்:1529/3
மேல்


மகளை (2)

மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் – தேவா-சம்:562/1
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார் – தேவா-அப்:2224/3
மேல்


மகளொடு (1)

மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு – தேவா-அப்:2802/1
மேல்


மகளொடும் (1)

வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் – தேவா-சம்:3775/3
மேல்


மகளோடு (3)

வரையார் மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:361/2
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:367/2
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
மேல்


மகளோடும் (1)

எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும்
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/3,4
மேல்


மகன் (4)

ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும் – தேவா-சம்:1936/3
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து – தேவா-அப்:1787/1
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும் – தேவா-அப்:2616/3
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
மேல்


மகனா (2)

சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம் – தேவா-அப்:317/2
செல்வியை பாகம் கொண்டார் சேந்தனை மகனா கொண்டார் – தேவா-அப்:431/1
மேல்


மகனார் (2)

ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் – தேவா-அப்:182/2
குறவனார்-தம் மகள் தம் மகனார் மணவாட்டி கொல்லை – தேவா-சுந்:183/1
மேல்


மகிடன் (1)

புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று – தேவா-சம்:2274/3
மேல்


மகிழ் (20)

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய் – தேவா-சம்:174/1
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் – தேவா-சம்:178/3
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர – தேவா-சம்:837/3
நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன் – தேவா-சம்:1352/2
மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் – தேவா-சம்:2259/1
பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர் – தேவா-சம்:2266/3
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/3
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும் – தேவா-சம்:2925/1
வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் – தேவா-சம்:3529/2
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3572/2
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3573/2
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/3
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3843/1
குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி – தேவா-அப்:952/2
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
பொன் நவிலும் கொன்றையினாய் போய் மகிழ் கீழ் இரு என்று – தேவா-சுந்:910/1
சொன்ன எனை காணாமே சூளுறவு மகிழ் கீழே – தேவா-சுந்:910/2
மேல்


மகிழ்கின்ற (2)

வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற
திரை ஆர் சடையானை சேர திரு ஆமே – தேவா-சம்:962/3,4
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/1,2
மேல்


மகிழ்கின்றது (1)

நரியினார் பரியா மகிழ்கின்றது ஓர் – தேவா-அப்:1191/2
மேல்


மகிழ்ச்சியான் (1)

மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான்
அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை – தேவா-அப்:1278/1,2
மேல்


மகிழ்ச்சியே (1)

விரைந்து ஆளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள் – தேவா-அப்:2361/1
மேல்


மகிழ்தர (3)

வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை – தேவா-சம்:2988/3
வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும் – தேவா-சம்:3725/3
விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த – தேவா-சம்:3764/3
மேல்


மகிழ்தரு (1)

மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர் – தேவா-சம்:1340/1
மேல்


மகிழ்தரும் (1)

வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும்
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/3,4
மேல்


மகிழ்ந்த (18)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1
மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/3
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான் – தேவா-சம்:1701/2
மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே – தேவா-சம்:1838/4
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் – தேவா-சம்:2569/2
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே – தேவா-சம்:3248/4
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால் – தேவா-சம்:3872/2
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே – தேவா-அப்:370/4
மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் – தேவா-அப்:692/2
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் – தேவா-அப்:1316/1
கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் – தேவா-அப்:2296/3
நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள் – தேவா-அப்:2426/1
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
மங்கை ஓர்பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் – தேவா-சுந்:190/3
மேல்


மகிழ்ந்தவர் (2)

மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய – தேவா-சம்:2586/2
மேல்


மகிழ்ந்தவன் (3)

உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:394/2
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான் – தேவா-சம்:1671/2
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர் – தேவா-சம்:2357/2
மேல்


மகிழ்ந்தவனே (5)

வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1706/4
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1707/4
வரையான்மகள் காண மகிழ்ந்தவனே
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம் – தேவா-சம்:1725/2,3
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:259/2,3
வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
கார் ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டானத்து – தேவா-சுந்:282/2,3
மேல்


மகிழ்ந்தனர் (2)

மால் அன மாயன்-தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும் – தேவா-அப்:425/1
பாகம் மாலை மகிழ்ந்தனர் பால் மதி – தேவா-அப்:1336/1
மேல்


மகிழ்ந்தனை (1)

புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1788/4
மேல்


மகிழ்ந்தாய் (5)

மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா – தேவா-சம்:562/1,2
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார் மேகம் அன்ன மிடற்றாய் போற்றி – தேவா-அப்:2130/3
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி – தேவா-அப்:2660/3
மேல்


மகிழ்ந்தார் (6)

தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் – தேவா-சம்:278/3
மால் யானை மத்தகத்தை கீண்டார் போலும் மான் தோல் உடையா மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2302/1
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
மை ஆரும் கண்டம் மிடற்றார் தாமே மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே – தேவா-அப்:2866/1
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2901/2
மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2905/2
மேல்


மகிழ்ந்தாரும் (1)

தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3504/4
மேல்


மகிழ்ந்தாரே (1)

மலை-அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே – தேவா-சம்:290/4
மேல்


மகிழ்ந்தான் (13)

வரையார் மகளோடு மகிழ்ந்தான்
கரை ஆர் புனல் சூழ்தரு காழி – தேவா-சம்:361/2,3
மலையான்மகளோடு மகிழ்ந்தான்
கலையார் தொழுது ஏத்திய காழி – தேவா-சம்:365/2,3
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்
சுரக்கும் புனல் சூழ்தரு காழி – தேவா-சம்:367/2,3
பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் – தேவா-சம்:694/2
மலையான்மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:870/2
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி – தேவா-சம்:880/3
மறுக்குறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில் – தேவா-சம்:1148/2
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் – தேவா-சம்:2911/2
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான்
என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் – தேவா-அப்:850/1,2
மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான்
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/3,4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2894/1
மேல்


மகிழ்ந்தானும் (1)

காடு அரங்கா மகிழ்ந்தானும் காரிகையார்கள் மனத்துள் – தேவா-அப்:40/3
மேல்


மகிழ்ந்தானை (4)

மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/3
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
மேல்


மகிழ்ந்தீரே (13)

வரம் தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2055/4
வடிவு ஆரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2057/4
மாடம் சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2062/4
மங்குல் தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2070/4
மண் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2081/4
மலை மல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2082/4
மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2083/4
வான் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2084/4
மணம் கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2085/4
வான் தோயும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2087/4
மாது அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2088/4
மாதராளவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே – தேவா-சம்:2089/4
மல் ஆர்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2090/4
மேல்


மகிழ்ந்து (66)

உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:4/2
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/4
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து
ஈடா உறைகின்ற இடைமருது ஈதோ – தேவா-சம்:338/3,4
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள் – தேவா-சம்:401/1
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே – தேவா-சம்:517/3
மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்து எனது – தேவா-சம்:605/1
மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம் – தேவா-சம்:1149/3
மறை ஒலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த – தேவா-சம்:1275/2
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/3
தாரானை தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய – தேவா-சம்:1605/2
நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர் – தேவா-சம்:2089/2
மாள்வித்து அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்காய் – தேவா-சம்:2130/2
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் – தேவா-சம்:2351/1
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர்தாமே – தேவா-சம்:2598/4
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை கூத்தனை மகிழ்ந்து உள்கி – தேவா-சம்:2610/1
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும் – தேவா-சம்:2661/3
வார் கொள் கோல முலை மங்கை நல்லார் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:2729/1
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/2
விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:3102/1
மானம் ஆக்கும் மகிழ்ந்து உரைசெய்யவே – தேவா-சம்:3265/4
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் – தேவா-சம்:3330/3
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் – தேவா-சம்:3613/1
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே – தேவா-சம்:4015/1
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1
வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால் – தேவா-அப்:8/1
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே – தேவா-அப்:191/4
மட்டு அவிழ் கோதை-தன்னை மகிழ்ந்து ஒருபாகம் வைத்து – தேவா-அப்:552/3
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க – தேவா-அப்:774/2
வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து
வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி – தேவா-அப்:804/1,2
மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒருபாகம் மகிழ்ந்து உடனே – தேவா-அப்:839/1
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான் – தேவா-அப்:869/2
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/3
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும் – தேவா-அப்:951/1
மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து
குறித்து எழு மாணி-தன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தை – தேவா-அப்:1019/1,2
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை – தேவா-அப்:1261/2
மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து – தேவா-அப்:1668/1
கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே – தேவா-அப்:1714/3,4
மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் – தேவா-அப்:1900/1
மாட்டை தேடி மகிழ்ந்து நீர் நும்முளே – தேவா-அப்:1901/1
மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின் – தேவா-அப்:2066/3
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும் – தேவா-அப்:2244/2
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/2
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2999/2
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
மாட்டே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:210/4
அரையா உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:216/4
மலையே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:217/4
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே – தேவா-சுந்:464/3
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
வாடாமுலையாள்-தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய் – தேவா-சுந்:547/1
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி – தேவா-சுந்:669/1
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து
எரி எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:735/3,4
மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன் – தேவா-சுந்:1019/1
மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி – தேவா-சுந்:1030/1
மேல்


மகிழ்ந்தோய் (1)

கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை – தேவா-சம்:1790/2,3
மேல்


மகிழ்பவர் (2)

மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர்
நலம் மலி உரு உடையவர் நகர் மிகு புகழ் – தேவா-சம்:1337/2,3
மேல்


மகிழ்வது (1)

இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் – தேவா-சம்:3721/1
மேல்


மகிழ்வர் (10)

தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில் – தேவா-சம்:1063/3
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/1,2
மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால் கடல் ஓதம் வெண் திரை கரை மிசை விளங்கும் – தேவா-சம்:2434/2,3
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும் – தேவா-சம்:2970/2
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் – தேவா-சம்:3526/1,2
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர்
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி – தேவா-அப்:75/2,3
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர்
தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் – தேவா-அப்:80/1,2
மன்னிய மழுவர் போலும் மாது இடம் மகிழ்வர் போலும் – தேவா-அப்:698/3
மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே – தேவா-அப்:1672/4
மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் – தேவா-சுந்:78/1
மேல்


மகிழ்வனே (1)

வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே – தேவா-அப்:1753/4
மேல்


மகிழ்வாய் (3)

தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/3
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1657/3
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1658/3
மேல்


மகிழ்வார் (1)

மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும் – தேவா-சம்:2113/3
மேல்


மகிழ்வாரே (1)

வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே – தேவா-சம்:2112/4
மேல்


மகிழ்வான் (2)

வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே – தேவா-சுந்:237/4
மேல்


மகிழ்விடம் (1)

மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம்
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/2,3
மேல்


மகிழ்வீர் (2)

கொட்டி பாடும் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:503/2,3
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:504/2,3
மேல்


மகிழ்வு (6)

பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/2
மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:175/1
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:180/3
மறை கொள் கீதம் பாட சேடர் மனையில் மகிழ்வு எய்தி – தேவா-சம்:765/3
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
வளைக்கையாளை ஒர்பாகம் மகிழ்வு எய்தி – தேவா-அப்:1126/2
மேல்


மகிழ்வும் (1)

மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி – தேவா-அப்:3014/1
மேல்


மகிழ்வுற (1)

இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
மேல்


மகிழ்வொடு (2)

மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/3
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/4
மேல்


மகிழ்வோடும் (1)

மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும்
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை – தேவா-சம்:2604/2,3
மேல்


மகிழ (7)

மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ
நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/1,2
எண்திசையோர் மகிழ எழில் மாலையும் போனகமும் பண்டு – தேவா-சம்:1147/1
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர் – தேவா-சம்:2053/2
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் – தேவா-சம்:3639/1,2
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/2
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த – தேவா-சுந்:567/3
மேல்


மகிழவேண்டா (1)

வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/2,3
மேல்


மகிழா (1)

கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/3,4
மேல்


மகிழாது (1)

வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான் – தேவா-சுந்:27/3
மேல்


மகிழால் (1)

வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/4
மேல்


மகிழும் (12)

வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி – தேவா-சம்:1699/3
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும்
பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே – தேவா-சம்:2203/3,4
கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர் – தேவா-சம்:2262/3
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/2
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/2
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/2
போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும்
ஆலனை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:843/3,4
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே – தேவா-சுந்:229/4
மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம் – தேவா-சுந்:352/3
மேல்


மகுட (1)

விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும் – தேவா-அப்:697/1
மேல்


மகுடங்கள் (1)

மை தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை – தேவா-சம்:1087/1,2
மேல்


மகுடத்தர் (1)

மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் – தேவா-அப்:620/2
மேல்


மகுடத்தானை (1)

திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
மேல்


மகுடத்து (3)

சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத – தேவா-அப்:2118/1
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை – தேவா-அப்:2871/2
மேல்


மகுடம் (1)

மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி – தேவா-அப்:893/1
மேல்


மகுடம்-தன் (1)

மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
மேல்


மகுடா (1)

படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1036/4
மேல்


மகேந்திர (1)

மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
மேல்


மகேந்திரத்து (1)

சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து
பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் – தேவா-சம்:1887/2,3
மேல்


மகோதை (9)

அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/4
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/4
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
மேல்


மங்க (6)

சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:389/2
முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர் – தேவா-சம்:2405/3
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2
கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:242/1,2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
மங்க திரு விரலால் அடர்த்தான் வல் அரக்கனையும் – தேவா-சுந்:992/3
மேல்


மங்கல (2)

மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே – தேவா-அப்:534/4
மணவன் காண் மலையாள் நெடு மங்கல
கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண் – தேவா-அப்:1703/1,2
மேல்


மங்கலக்குடி (20)

வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை – தேவா-சம்:1569/2,3
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி
இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட – தேவா-சம்:1570/2,3
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி
அரும்பு சேர் மலர் கொன்றையினான் அடி அன்பொடு – தேவா-சம்:1571/2,3
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி
குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/2,3
மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி
ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே – தேவா-சம்:1573/2,3
வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி
கோனை நாள்-தொறும் ஏத்தி குணம் கொடு கூறுவார் – தேவா-சம்:1574/2,3
வாள் அரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி
ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே – தேவா-சம்:1575/2,3
வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி
புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர் – தேவா-சம்:1576/2,3
மாலும் காண ஒணா எரியான் மங்கலக்குடி
ஏல வார் குழலாள் ஒருபாகம் இடம் கொடு – தேவா-சம்:1577/2,3
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடி
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/2,3
மந்த மா பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய – தேவா-சம்:1579/1
மங்கலக்குடி மேய மணாளனே – தேவா-அப்:1800/4
மா விரியும் பொழில் மங்கலக்குடி
தே அரியும் பிரமனும் தேட ஒணா – தேவா-அப்:1801/2,3
மங்கலக்குடி ஈசனை மாகாளி – தேவா-அப்:1802/1
மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி
நஞ்சம் ஆரமுது ஆக நயந்து கொண்டு – தேவா-அப்:1803/1,2
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி
செல்வம் மல்கு சிவநியமத்தராய் – தேவா-அப்:1804/1,2
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய – தேவா-அப்:1805/1
மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன் – தேவா-அப்:1806/1,2
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி
விண்ட தாதையை தாள் அற வீசிய – தேவா-அப்:1807/1,2
மாசர்-பால் மங்கலக்குடி மேவிய – தேவா-அப்:1808/3
மேல்


மங்கலக்குடியான் (1)

மங்கலக்குடியான் கயிலை மலை – தேவா-அப்:1809/1
மேல்


மங்கலம் (2)

காவி கண்ணார் மங்கலம் ஓவா கலி காழி – தேவா-சம்:1109/2
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக – தேவா-சம்:3641/3
மேல்


மங்கலவாசகர் (1)

வசை இல் மங்கலவாசகர் வாழ்த்தவே – தேவா-அப்:1780/2
மேல்


மங்கலியத்தில் (1)

கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்
காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர் – தேவா-சம்:3929/1,2
மேல்


மங்கி (1)

விசையின் மங்கி விழுந்தனன் காலனே – தேவா-அப்:1783/4
மேல்


மங்கின (1)

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ – தேவா-அப்:911/1
மேல்


மங்கு (2)

மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் – தேவா-சம்:2547/1
மங்கு நோய் பிணி மாயுமே – தேவா-சம்:2683/4
மேல்


மங்குமா (1)

மங்குமா நினையாதே மலர் கொடு – தேவா-அப்:1762/2
மேல்


மங்குல் (15)

மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு – தேவா-சம்:1551/1
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி – தேவா-சம்:1912/1
மங்குல் தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2070/4
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை – தேவா-சம்:2474/2
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2586/3
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2742/4
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே – தேவா-சம்:2750/4
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
மங்குல் திரிவாய் வானோர்_தலைவா வாய்மூர் மணவாளா – தேவா-சுந்:479/2
மேல்


மங்குல்_வண்ணனும் (1)

மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
மேல்


மங்குலொடு (1)

மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான் – தேவா-சம்:3570/2
மேல்


மங்குவார் (1)

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில் – தேவா-அப்:3024/2
மேல்


மங்கை (135)

பங்கய மங்கை விரும்பும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:78/4
நாகத்தொடும் இள வெண் பிறை சூடி நல மங்கை
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/3,4
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
வாள் நெடும் கண் உமை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:428/3
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:430/3
வண்டு அமர் பூம் குழல் மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:435/3
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/2
அங்கு இள மங்கை ஓர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:476/3
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:548/2
முறி கொள் மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே – தேவா-சம்:578/4
மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல் – தேவா-சம்:703/1
புரி கொள் சடையார் அடியர்க்கு எளியார் கிளி சேர் மொழி மங்கை
தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார் – தேவா-சம்:734/1,2
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி முடி-தன் மேல் – தேவா-சம்:735/1
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார் – தேவா-சம்:779/3
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான் மலர் சென்னி – தேவா-சம்:880/3
அம் கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி – தேவா-சம்:921/1
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் – தேவா-சம்:998/1
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே – தேவா-சம்:1088/4
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன் வார் சடை மேல் திங்கள் – தேவா-சம்:1128/1
மங்கை ஓர்கூறு உடையான் மறையான் மழு ஏந்தும் – தேவா-சம்:1138/2
மங்கை ஓர்கூறு உடையான் மறையோன் உறை கோயில் – தேவா-சம்:1166/2
வார் உறு வன முலை மங்கை பங்கன் – தேவா-சம்:1174/1
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும் – தேவா-சம்:1297/3
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3
கங்காளர் கயிலாய மலையாளர் கான பேராளர் மங்கை
பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில் – தேவா-சம்:1396/1,2
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே – தேவா-சம்:1472/4
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும் – தேவா-சம்:1529/2
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன் – தேவா-சம்:1738/1
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் – தேவா-சம்:1800/1
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த – தேவா-சம்:1814/1
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் – தேவா-சம்:1842/3
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் – தேவா-சம்:1863/3
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே – தேவா-சம்:1885/3
மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான் – தேவா-சம்:1955/1
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர் – தேவா-சம்:2051/2
மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து – தேவா-சம்:2095/1
கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால் – தேவா-சம்:2148/3
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும் – தேவா-சம்:2253/1
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/2
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/3
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி – தேவா-சம்:2336/1
மங்கை ஓர்கூறு உடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்த – தேவா-சம்:2348/3
மங்கை பங்கினன் கங்கையை வளர் சடை வைத்தான் – தேவா-சம்:2361/2
செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் – தேவா-சம்:2394/1
சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான் – தேவா-சம்:2412/1
பொடிகள் பூசிய மார்பின் புனைவர் நல் மங்கை ஒர்பங்கர் – தேவா-சம்:2435/2
மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான் – தேவா-சம்:2511/1
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/3
மங்கை கூறினன் மான் மறி உடை – தேவா-சம்:2683/1
வார் கொள் கோல முலை மங்கை நல்லார் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:2729/1
வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி – தேவா-சம்:2793/1
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே – தேவா-சம்:2870/4
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள் – தேவா-சம்:2922/1
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும் – தேவா-சம்:2923/2
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா – தேவா-சம்:2926/1
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும் – தேவா-சம்:2927/2
வாரு மன்னும் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-சம்:3107/1
அருத்தனார் அழகு அமர் மங்கை ஓர்பாகமா – தேவா-சம்:3108/3
மங்கை ஓர்பங்கினன் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3132/3
குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற – தேவா-சம்:3203/3
வளை கை மங்கை நல்லாளை ஓர்பாகமா – தேவா-சம்:3283/1
சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/2
ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3424/4
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய – தேவா-சம்:3433/1
வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில் – தேவா-சம்:3492/1
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் – தேவா-சம்:3602/2
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல் – தேவா-சம்:3624/1
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3636/4
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் – தேவா-சம்:3647/1
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார் – தேவா-சம்:3793/3
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே – தேவா-சம்:4030/1
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து – தேவா-சம்:4133/2
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கை ஊட – தேவா-அப்:343/1
மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி – தேவா-அப்:438/1
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/2
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு – தேவா-அப்:459/2
வென்றி தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் – தேவா-அப்:460/2,3
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி – தேவா-அப்:463/2
மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச – தேவா-அப்:557/1
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே – தேவா-அப்:852/2
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான் – தேவா-அப்:869/2
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன் – தேவா-அப்:1081/1
வார் உலாம் முலை மங்கை மணாளனை – தேவா-அப்:1090/2
உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய் – தேவா-அப்:1160/3
மங்கை காண கொடார் மண மாலையை – தேவா-அப்:1221/1
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை – தேவா-அப்:1261/2
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் – தேவா-அப்:1269/2
கடைக்கணால் மங்கை நோக்க இமவான்மகள் – தேவா-அப்:1281/2
மங்கை பாகம் வைத்தார் வன்னியூரரே – தேவா-அப்:1327/4
மங்கை மாலை மதியமும் கண்ணியும் – தேவா-அப்:1341/3
வார் உலாம் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1484/2
தவள வெண் நகை மங்கை ஒர்பங்கினர் – தேவா-அப்:1580/2
போகம் தோய்ந்த புணர் முலை மங்கை ஓர் – தேவா-அப்:1587/3
வார் கொள் மென் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1666/1
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் – தேவா-அப்:1812/3
மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/4
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2238/3
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2905/2
மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:9/1
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி – தேவா-சுந்:59/3
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/2
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
மங்கை ஓர்பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் – தேவா-சுந்:190/3
மங்கை ஒர்கூறு உடையான் வானோர் முதல் ஆய பிரான் – தேவா-சுந்:223/2
மங்கை ஓர்கூறு அமர்ந்தீர் மறை நான்கும் விரித்து உகந்தீர் – தேவா-சுந்:252/1
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:394/4
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த – தேவா-சுந்:421/3
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:629/3
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல் – தேவா-சுந்:641/3
மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் – தேவா-சுந்:692/1
யாழை பழித்து அன்ன மொழி மங்கை ஒருபங்கள் – தேவா-சுந்:719/1
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற – தேவா-சுந்:760/1
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள் – தேவா-சுந்:763/1
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/2
மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர் மான் மழுவினொடு – தேவா-சுந்:886/3
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில் – தேவா-சுந்:894/3
மேல்


மங்கை-தன் (3)

நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி – தேவா-சம்:2215/3
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் – தேவா-சுந்:694/3
மேல்


மங்கை-தன்னை (4)

வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகம் வைத்தார் – தேவா-அப்:375/3
வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகத்தானே – தேவா-அப்:489/2
கோலம் மா மங்கை-தன்னை கொண்டு ஒரு கோலம் ஆய – தேவா-அப்:555/1
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும் – தேவா-அப்:2274/2
மேல்


மங்கை-தன்னொடும் (4)

சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து – தேவா-சம்:2019/3
இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:498/4
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/4
மேல்


மங்கை-தன்னோடு (1)

வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும் – தேவா-சம்:2216/3
மேல்


மங்கை-தனை (1)

வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய் – தேவா-அப்:2714/2
மேல்


மங்கை_பங்கத்தான் (1)

வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
மேல்


மங்கை_பங்கர் (1)

மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1
மேல்


மங்கை_பங்கன் (2)

மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மேல்


மங்கை_பங்கனை (1)

மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் – தேவா-சுந்:692/1
மேல்


மங்கை_பங்கா (3)

வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே – தேவா-சுந்:9/1,2
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா
நடப்பீராகிலும் நடப்பன் உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:151/3,4
மேல்


மங்கை_பங்கினனே (1)

மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/3,4
மேல்


மங்கை_பாகனை (1)

மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/4
மேல்


மங்கை_மணாளர் (1)

மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2905/2
மேல்


மங்கை_மணாளா (1)

மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
மேல்


மங்கைக்கு (1)

தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் – தேவா-அப்:2529/3
மேல்


மங்கைதான் (1)

மங்கைதான் மருகல் பெருமான் வரும் – தேவா-அப்:1939/2
மேல்


மங்கைமணாளனை (1)

வாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீ முரலாய் – தேவா-அப்:85/2
மேல்


மங்கைமார் (9)

வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் – தேவா-சம்:1993/1
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை – தேவா-சம்:2029/1
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் – தேவா-சம்:2649/2
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே – தேவா-சம்:3100/4
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை – தேவா-அப்:694/3
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/2
மேல்


மங்கைமாரோடு (1)

இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் – தேவா-அப்:696/3
மேல்


மங்கையது (1)

வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:427/3
மேல்


மங்கையர் (12)

விழவோடு ஒலி மிகு மங்கையர் தகும் நாடகசாலை – தேவா-சம்:125/3
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம் – தேவா-சம்:1475/1
மங்கையர் மணி நீல கண்டர் வான் – தேவா-சம்:1768/2
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே – தேவா-சம்:2700/4
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர் – தேவா-சம்:2904/2
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் – தேவா-சம்:3194/1
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் – தேவா-சம்:3552/1
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:30/3
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார் – தேவா-அப்:214/2
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் – தேவா-அப்:1295/3
மேல்


மங்கையர்க்கரசி (1)

மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
மேல்


மங்கையர்க்கு (2)

மங்கையர்க்கு அரசோடு குலச்சிறை – தேவா-சம்:4168/1
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2573/4
மேல்


மங்கையர்கள் (3)

சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1
கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் – தேவா-சம்:3571/1
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/3
மேல்


மங்கையர்தாம் (1)

மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில் – தேவா-சம்:1506/1
மேல்


மங்கையரும் (1)

மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3573/2
மேல்


மங்கையனை (1)

மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர் – தேவா-அப்:2690/3
மேல்


மங்கையாள் (1)

வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே – தேவா-சம்:3201/4
மேல்


மங்கையாளொடு (1)

முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:502/3
மேல்


மங்கையாளொடும் (1)

வார் அணி வன முலை மங்கையாளொடும்
சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர் – தேவா-சம்:2969/1,2
மேல்


மங்கையான் (1)

மங்கையான் உறையும் மழபாடியை – தேவா-சம்:3309/3
மேல்


மங்கையும் (6)

வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து – தேவா-சம்:338/3
ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய – தேவா-சம்:2514/2
உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான் – தேவா-அப்:848/2
ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே – தேவா-அப்:854/4
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான் – தேவா-அப்:1780/3
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
மேல்


மங்கையை (10)

மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி – தேவா-சம்:2596/2
மங்கையை இடம் உடையீரே – தேவா-சம்:3847/2
மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3847/3
மழுவினர் மான் மறி கையர் மங்கையை
கெழுவின யோகினர் கெடிலவாணரே – தேவா-அப்:98/3,4
மங்கையை சடையிடை மணப்பர் மால் வரை – தேவா-அப்:99/2
மங்கையை பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:329/4
மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் – தேவா-அப்:374/3
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
மேல்


மங்கையையும் (1)

கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
மேல்


மங்கையொடு (5)

அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய் – தேவா-சம்:363/2
மங்கையொடு இனிது உறை வள நகரம் – தேவா-சம்:1175/3
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/2
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/2
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டிடை – தேவா-சுந்:440/1
மேல்


மங்கையொடும் (9)

மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே – தேவா-சம்:513/3
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1852/2
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/4
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் – தேவா-சம்:2911/2
விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும்
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/1,2
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும்
கடி ஆர் கொன்றையனே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:279/2,3
வார் தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:864/2
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:867/2
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ – தேவா-சுந்:869/2
மேல்


மங்கையோடு (7)

மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
மறி உலாம் கையினான் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3160/3
வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3163/3
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/2
மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3772/3
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/3
மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள் – தேவா-அப்:2442/1
மேல்


மங்கையோடும் (7)

மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும்
பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:34/1,2
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான் விழி மங்கையோடும்
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/1,2
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3799/3,4
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும்
ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:394/3,4
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும்
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/2,3
மேல்


மச்சம் (1)

மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3
மேல்


மசங்கல் (1)

மசங்கல் சமண் மண்டை கையர் குண்ட குணமிலிகள் – தேவா-சம்:117/1
மேல்


மசிக்கவே (1)

பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே – தேவா-சம்:4037/2
மேல்


மஞ்சர்தாம் (1)

மஞ்சர்தாம் மலர் கொடு வானவர் வணங்கிட – தேவா-சம்:3165/1
மேல்


மஞ்சரொடு (1)

மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3564/4
மேல்


மஞ்சள் (2)

ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி – தேவா-சம்:3784/3
அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை – தேவா-சுந்:615/2
மேல்


மஞ்சன் (3)

மஞ்சன் மயிலாடுதுறையை – தேவா-சம்:407/2
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை – தேவா-அப்:1459/3
மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி – தேவா-அப்:1803/1
மேல்


மஞ்சன (1)

மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே – தேவா-சம்:2891/4
மேல்


மஞ்சனே (2)

மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் – தேவா-சம்:2031/3
மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய் – தேவா-அப்:548/1
மேல்


மஞ்சனை (1)

மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை – தேவா-சம்:3678/2
மேல்


மஞ்சனோடு (1)

மஞ்சனோடு இவள் ஆடிய மையலே – தேவா-அப்:1361/4
மேல்


மஞ்சில் (1)

மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே – தேவா-சம்:2739/4
மேல்


மஞ்சு (29)

மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/3
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:472/3
கொஞ்சு கிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:671/4
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி – தேவா-சம்:726/3
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:729/1
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1093/4
மலை ஆர் மாடம் நீடு உயர் இஞ்சி மஞ்சு ஆரும் – தேவா-சம்:1110/1
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் – தேவா-சம்:1401/2
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகை – தேவா-சம்:1505/1
மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் – தேவா-சம்:2427/3
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணா – தேவா-சம்:2613/1
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும் – தேவா-சம்:2970/2
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/4
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே – தேவா-சம்:4017/3
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4088/4
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:218/3
மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:237/3
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் – தேவா-அப்:2793/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை – தேவா-அப்:2922/3
மஞ்சு உண்ட மாலை மதி சூடு சென்னி மலையான்மடந்தை மணவாள நம்பி – தேவா-சுந்:14/1
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
மஞ்சு உற்ற மணி மாட வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:879/3
மேல்


மஞ்சு-தன்னுள் (1)

வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள்
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:426/3,4
மேல்


மஞ்சுகள் (1)

கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம் – தேவா-சுந்:1033/3
மேல்


மஞ்சுற (1)

மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி – தேவா-சம்:3684/3
மேல்


மஞ்சுறு (1)

மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி – தேவா-சம்:3022/1
மேல்


மஞ்சை (1)

மஞ்சை போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் – தேவா-சம்:744/1
மேல்


மஞ்ஞை (20)

மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை
தெருவு-தோறும் திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:280/1,2
மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:295/3,4
கோலம் பொழில் சோலை பெடையோடு ஆடி மட மஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:484/3,4
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம் – தேவா-சம்:1075/2
மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை
கழை நுழை புனல் பெய்த கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1305/1,2
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட கடல் முழங்க – தேவா-சம்:1989/3
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே – தேவா-சம்:2237/4
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/3
வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் – தேவா-சம்:2633/3
கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர் – தேவா-சம்:3297/1
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி – தேவா-அப்:75/3
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து – தேவா-அப்:212/3
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று – தேவா-அப்:509/1
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:828/4
மேல்


மஞ்ஞைகள் (5)

பசும்பொன் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் – தேவா-சம்:117/3
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:2217/3
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும் – தேவா-அப்:1311/2
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா – தேவா-அப்:1826/3
மேல்


மஞை (1)

நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/3
மேல்


மட்டித்து (3)

ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர – தேவா-அப்:517/3
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
மேல்


மட்டு (30)

மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான் – தேவா-சம்:1263/3
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1327/4
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர் – தேவா-சம்:1836/3
மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை – தேவா-சம்:1971/1
மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே – தேவா-சம்:2744/4
மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே – தேவா-சம்:2767/4
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் – தேவா-சம்:3606/2
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் – தேவா-சம்:3712/1
மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் – தேவா-சம்:3730/3
மட்டு அவிழ் கோதை-தன்னை மகிழ்ந்து ஒருபாகம் வைத்து – தேவா-அப்:552/3
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/3
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ – தேவா-அப்:943/2
மட்டு வார்குழலாளொடு மால் விடை – தேவா-அப்:1128/1
மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால் – தேவா-அப்:1276/1
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால் – தேவா-அப்:1319/1
மட்டு அலர் இடுவார் வினை மாயுமால் – தேவா-அப்:1612/2
மட்டு இட்ட குழலார் சுழலில் வலை – தேவா-அப்:1760/1
மட்டு வார்குழலாளொடு மால் விடை – தேவா-அப்:1910/1
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர் – தேவா-அப்:2263/2
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2682/1
மட்டு மலியும் சடையார் போலும் மாதை ஓர்பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2970/1
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும் – தேவா-சுந்:100/3
மட்டு ஆர் மலர் கொன்றையும் வன்னியும் சாடி – தேவா-சுந்:128/1
மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/2
அட்டமூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:604/4
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே – தேவா-சுந்:706/1
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:819/2
மேல்


மட்டை (2)

மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் – தேவா-சம்:1839/3
மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் – தேவா-சம்:3633/3
மேல்


மட்டையர் (1)

மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டு அமணர் – தேவா-சம்:3436/1
மேல்


மட (131)

மின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர் – தேவா-சம்:19/3
மட மான் விழி உமை மாது இடம் உடையான் எனை உடையான் – தேவா-சம்:108/3
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை – தேவா-சம்:280/1
மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை – தேவா-சம்:295/3
பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம் – தேவா-சம்:349/3
மாடு முழவம் அதிர மட மாதர் – தேவா-சம்:353/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
கோலம் பொழில் சோலை பெடையோடு ஆடி மட மஞ்ஞை – தேவா-சம்:484/3
சிறை ஆரும் மட கிளியே இங்கே வா தேனோடு பால் – தேவா-சம்:654/1
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் – தேவா-சம்:667/2
முடி ஆர் மன்னர் மட மான் விழியார் மூ உலகும் ஏத்தும் – தேவா-சம்:777/1
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
மயிலும் மட மானும் மதியும் இள வேயும் – தேவா-சம்:884/3
கோலம் பொழில் சோலை கூடி மட அன்னம் – தேவா-சம்:938/3
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி – தேவா-சம்:1073/1
கான் அமர் மட மயில் பெடை பயிலும் – தேவா-சம்:1180/3
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
ஏர் கெழு மட நெஞ்சே இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1276/2
மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை – தேவா-சம்:1305/1
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
மலை உடை மட மகள் தனை இடம் உடையோன் – தேவா-சம்:1309/2
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே – தேவா-சம்:1502/4
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/4
மருவு மான் மட மாது ஒர்பாகமாய் – தேவா-சம்:1757/1
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே – தேவா-சம்:1887/4
மாட்டூர் மட பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி – தேவா-சம்:1890/1
மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை – தேவா-சம்:1971/1
மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1972/1
மை பூசும் ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1975/1
மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1977/1
வென்று அடர்த்து ஒருபால் மட மாதை விரும்புதல் என் – தேவா-சம்:2011/2
விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள் – தேவா-சம்:2034/3
மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர் – தேவா-சம்:2051/2
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே – தேவா-சம்:2237/4
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் – தேவா-சம்:2285/2
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி – தேவா-சம்:2436/3
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி – தேவா-சம்:2501/1
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர் மட மாதர் – தேவா-சம்:2621/1
காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே – தேவா-சம்:2700/4
கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே – தேவா-சம்:2704/4
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே – தேவா-சம்:2828/6
மட மொழி மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2991/2
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2991/3
மான மா மட பிடி வன் கையால் அலகு இட – தேவா-சம்:3080/1
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/3
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த மா மட மாதொடும் – தேவா-சம்:3193/1
மான் நலம் மட நோக்கு உடையாளொடே – தேவா-சம்:3267/4
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
மலையவன் முன் பயந்த மட மாதை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:3466/1
இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய் – தேவா-சம்:3473/2
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் – தேவா-சம்:3475/2
துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய் – தேவா-சம்:3476/2
தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே – தேவா-சம்:3478/2
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் – தேவா-சம்:3552/1
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4
ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் – தேவா-சம்:3617/3
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் – தேவா-சம்:3640/2
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை – தேவா-சம்:3642/3
பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் – தேவா-சம்:3647/1
கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே – தேவா-சம்:3649/4
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக – தேவா-சம்:3652/3
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி – தேவா-சம்:3668/1
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/4
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து – தேவா-சம்:4133/2
மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன் – தேவா-அப்:21/4
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான் – தேவா-அப்:119/2
துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய் – தேவா-அப்:120/1
சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே – தேவா-அப்:593/4
ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே – தேவா-அப்:841/2
ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான் – தேவா-அப்:869/2
நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே – தேவா-அப்:988/4
உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/4
நேசம் ஆகி நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1384/1
வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1396/4
பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1397/4
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1398/4
வாதியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1399/4
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1400/4
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1401/4
பூணியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1402/4
பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1403/4
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/4
உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1405/4
தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1406/4
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/4
வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1558/4
திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே – தேவா-அப்:1561/4
வேதநாவன் வெற்பின் மட பாவை ஓர் – தேவா-அப்:1728/2
விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1810/1
திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1816/2
கருமம் ஆக தொழு மட நெஞ்சமே – தேவா-அப்:1876/4
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் – தேவா-அப்:1960/1
மருவினை மட நெஞ்சம் மனம் புகும் – தேவா-அப்:2063/1
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை – தேவா-அப்:2291/1
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
மலை மேல் மா மருந்தே மட மாது இடம் கொண்டவனே – தேவா-சுந்:271/2
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் – தேவா-சுந்:292/3
நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே – தேவா-சுந்:352/2
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:354/3
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர் – தேவா-சுந்:357/2
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:359/2
மானை புரையும் மட மென்நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட – தேவா-சுந்:422/3
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி – தேவா-சுந்:487/2
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/2
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல் – தேவா-சுந்:641/3
மலையான்மகள் மட மாது இடம் ஆகத்தவன் மற்று – தேவா-சுந்:835/1
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
மேல்


மடக்கினார் (1)

மடக்கினார் புலியின் தோலை மா மணி நாகம் கச்சா – தேவா-அப்:269/1
மேல்


மடங்க (3)

வென்றி மிகு தாருகனது ஆருயிர் மடங்க
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ – தேவா-சம்:1812/1,2
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1884/4
மேல்


மடங்கல் (3)

இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனை சாரல் – தேவா-சம்:733/3
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/4
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
மேல்


மடங்கலானை (1)

மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி – தேவா-சுந்:52/3
மேல்


மடங்கி (1)

ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின் – தேவா-அப்:2436/3
மேல்


மடங்கு (1)

மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் – தேவா-சம்:3530/2
மேல்


மடந்தை (18)

வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:431/3
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:434/3
மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை – தேவா-சம்:1119/3
விளங்கு இழை மடந்தை மலைமங்கை ஒருபாகத்து – தேவா-சம்:1821/1
வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை
தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் – தேவா-சம்:1919/1,2
மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ – தேவா-சம்:2709/1
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின – தேவா-சம்:3038/1
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை – தேவா-சம்:3626/1
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2
மடந்தை பாகத்தர் போலும் மான் மறி கையர் போலும் – தேவா-அப்:539/1
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் – தேவா-அப்:1316/1
மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி – தேவா-அப்:1738/3
வைத்த மாடும் மடந்தை நல்லார்களும் – தேவா-அப்:1845/1
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மன்னும் மடந்தை ஓர்பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2581/4
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
மடந்தை_பாகனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:584/4
நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக்கண்ணனை நிரை வளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/1,2
மேல்


மடந்தை_பாகன் (1)

மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி – தேவா-அப்:1738/3
மேல்


மடந்தை_பாகனை (1)

மடந்தை_பாகனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:584/4
மேல்


மடந்தைமார் (1)

மான் மறித்து அனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த – தேவா-சுந்:74/2
மேல்


மடந்தைமார்-தமக்கும் (1)

மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தைமார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:766/3
மேல்


மடந்தைமார்கள் (2)

சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:65/3
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே – தேவா-சம்:2568/4
மேல்


மடந்தையர் (3)

மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3553/4
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3631/4
மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால் – தேவா-அப்:1276/1
மேல்


மடந்தையர்-தம்-பால் (1)

வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
மேல்


மடந்தையர்கள் (2)

பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி – தேவா-சம்:1835/3
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3
மேல்


மடந்தையரும் (2)

பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும் – தேவா-சம்:1784/3
முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை – தேவா-சம்:3642/3
மேல்


மடந்தையை (1)

கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் – தேவா-சம்:1790/2
மேல்


மடநல்லார் (1)

வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் – தேவா-சம்:1973/1
மேல்


மடநோக்கி (1)

மா விரி மடநோக்கி அஞ்ச மத கரி உரி போர்த்து உகந்தவர் – தேவா-சுந்:887/3
மேல்


மடம் (15)

மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி ஒர் பேய்த்தேர் பின் – தேவா-சம்:1280/2
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1548/1
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1677/4
விடலே தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1678/4
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1679/4
மானே என மா மடம் மன்னினையே – தேவா-சம்:1680/4
மறவாது எழ மா மடம் மன்னினையே – தேவா-சம்:1682/4
வெரியார் தொழ மா மடம் மேவினையே – தேவா-சம்:1684/4
மணி மா மடம் மன்னி இருந்தனையே – தேவா-சம்:1685/4
படியால் தொழ மா மடம் பற்றினையே – தேவா-சம்:1686/4
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் – தேவா-சம்:1800/1
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2996/3
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி – தேவா-அப்:729/2
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண – தேவா-அப்:2187/2
மடம் உடைய அடியார்-தம் மனத்தே உற – தேவா-சுந்:827/1
மேல்


மடமகள் (1)

சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2953/4
மேல்


மடமங்கை (1)

வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
மேல்


மடமங்கை_பங்கன்-தன்னை (1)

வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
மேல்


மடமொழியாள் (2)

மன்னி புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க – தேவா-சுந்:804/1
மை ஆர் தடங்கண்ணாள் மடமொழியாள் புனம் காக்க – தேவா-சுந்:805/1
மேல்


மடல் (25)

மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் – தேவா-சம்:30/3
மடல் ஆர் குழலாளொடு மன்னும் – தேவா-சம்:360/2
மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:432/3
முன்றில்-வாய் மடல் பெண்ணை குரம்பை வாழ் முயங்கு சிறை – தேவா-சம்:651/1
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1865/2
தாழை வெண் மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே – தேவா-சம்:1877/4
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசி – தேவா-சம்:1976/1
மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று – தேவா-சம்:1985/2
தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2456/2
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா – தேவா-சம்:3434/3
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/4
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/3
மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே – தேவா-அப்:466/4
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/2
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை – தேவா-அப்:2288/3
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/3
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல – தேவா-அப்:2982/1
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ் – தேவா-சுந்:404/3
மேல்


மடலிடை (2)

மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே – தேவா-சம்:3763/3
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:724/4
மேல்


மடலின் (1)

புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:803/3
மேல்


மடலுள் (1)

மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே – தேவா-சம்:2749/4
மேல்


மடலை (1)

மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் – தேவா-அப்:281/3
மேல்


மடவரல் (6)

வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும் – தேவா-சம்:3146/3
மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது – தேவா-சம்:3155/1
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா – தேவா-சம்:3712/1,2
நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல்
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர் – தேவா-சம்:3751/1,2
மடவரல் உமை நங்கை-தன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:505/2
மேல்


மடவரலார் (1)

அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் – தேவா-சம்:3491/2
மேல்


மடவரலாளை (1)

மடவரலாளை ஒர்பாகம் வைத்து – தேவா-சம்:1201/2
மேல்


மடவரலியர் (1)

பொலிதரு மடவரலியர் மனை அது புகு – தேவா-சம்:1332/2
மேல்


மடவரலுடன் (1)

துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா – தேவா-சம்:3726/1
மேல்


மடவரலே (1)

வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
மேல்


மடவரலை (1)

இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி – தேவா-அப்:363/2
மேல்


மடவரலோடு (1)

வளம் கிளர் கங்கை மடவரலோடு
களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:4134/1,2
மேல்


மடவாய் (1)

நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
மேல்


மடவார் (24)

கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி – தேவா-சம்:128/3
செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும் – தேவா-சம்:132/1
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் – தேவா-சம்:133/2
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/4
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:176/3
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:177/3
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே – தேவா-சம்:682/2
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:685/2
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே – தேவா-சம்:687/2
வெம் சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி – தேவா-சம்:744/3
கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று – தேவா-சம்:751/3
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/3
வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட – தேவா-சம்:1386/3
குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து – தேவா-சம்:2505/1
கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார்
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/1,2
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் – தேவா-அப்:49/2
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே – தேவா-அப்:2509/2
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும் – தேவா-அப்:2978/3
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/3
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/3
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை – தேவா-சுந்:892/2
வளை கை மடவார் மடுவில் தட நீர் – தேவா-சுந்:944/3
மேல்


மடவார்-தங்கள் (1)

வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு – தேவா-சுந்:1020/1
மேல்


மடவார்-தங்களோடு (1)

மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் – தேவா-அப்:2996/2
மேல்


மடவார்-தம்மை (1)

வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர – தேவா-சுந்:470/3
மேல்


மடவார்கள் (8)

வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள்
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே – தேவா-சம்:1831/3,4
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2416/4
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம் – தேவா-சம்:3583/1
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும் – தேவா-சம்:3590/1
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் – தேவா-சம்:3599/3
அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள்
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/2,3
மேல்


மடவாரொடு (1)

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய் – தேவா-சம்:174/1
மேல்


மடவாரோடும் (1)

வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/2,3
மேல்


மடவாள் (26)

மாறார் புரம் எரிய சிலை வளைவித்தவன் மடவாள்
வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:131/3,4
மலையார் தரு மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:175/1
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி – தேவா-சம்:180/3
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும் – தேவா-சம்:1155/1
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி – தேவா-சம்:2245/1
பூம் கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள் – தேவா-சம்:4111/1
அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட – தேவா-அப்:1819/2
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து – தேவா-அப்:2177/2
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/2
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல் – தேவா-அப்:2272/1
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2682/1
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய் – தேவா-அப்:3064/2
அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே – தேவா-சுந்:199/2
மானை புரையும் மட மென்நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட – தேவா-சுந்:422/3
மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய் – தேவா-சுந்:787/1
மேல்


மடவாள்-தனோடும் (3)

நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
மேல்


மடவாள்_பங்கன் (1)

தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2468/4
மேல்


மடவாள்_பங்கா (1)

துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
மேல்


மடவாள்_பாகத்தானே (1)

அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
மேல்


மடவாளை (5)

தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை
போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் – தேவா-சம்:738/1,2
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம் – தேவா-சம்:3488/3
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
குழலை வென்ற மொழி மடவாளை ஓர்கூறன் ஆம் – தேவா-சுந்:116/1
மேல்


மடவாளொடு (8)

மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி – தேவா-சம்:1854/2
ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் – தேவா-சம்:3699/3
சுற்றமும் துணை நல் மடவாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர் – தேவா-அப்:1771/1,2
நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும் – தேவா-அப்:1811/3
துடி இடை நல் மடவாளொடு மார்பில் – தேவா-சுந்:108/3
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:813/3
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:816/3
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:817/3
மேல்


மடவாளொடும் (3)

இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் – தேவா-சம்:120/2
வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும்
பலி விரும்பியது ஒர் கையினான் பரமேட்டியான் – தேவா-சம்:2281/1,2
காவி அம் கண் மடவாளொடும் காட்டிடை – தேவா-சம்:4136/1
மேல்


மடவாளோடு (2)

புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் – தேவா-சம்:26/2,3
மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர் – தேவா-சம்:3482/2
மேல்


மடி (2)

தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம் – தேவா-அப்:1189/3
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2205/4
மேல்


மடித்து (3)

மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய – தேவா-சுந்:33/3
மடித்து ஆடும் அடிமை-கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும் – தேவா-சுந்:913/1
மேல்


மடிதர (2)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
மேல்


மடிந்து (1)

சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கம் ஏய் – தேவா-சம்:3213/3
மேல்


மடிய (6)

கடிய தொழில் காலன் மடிய உதை கொண்ட – தேவா-சம்:943/3
வரை ஆர் திரள் தோள் அரக்கன் மடிய
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் – தேவா-சம்:1706/1,2
கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே – தேவா-சம்:3529/4
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/2,3
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
வரும் காலன் உயிரை மடிய திரு மெல்விரலால் – தேவா-சுந்:277/1
மேல்


மடியவே (1)

மாணா வென்றி காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார் – தேவா-சம்:253/1,2
மேல்


மடியாது (2)

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/3
மேல்


மடிவித்தானை (1)

வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல் – தேவா-அப்:2956/1,2
மேல்


மடு (2)

மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
மேல்


மடுக்கள் (1)

மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
மேல்


மடுக்கள்-தோறும் (1)

மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும்
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/3,4
மேல்


மடுக்களில் (2)

மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:388/3
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை – தேவா-அப்:529/1
மேல்


மடுத்த (3)

மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் – தேவா-அப்:769/2
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
மேல்


மடுத்தவன் (1)

மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மா தவர் வேள்வியை முன் – தேவா-சம்:3462/3
மேல்


மடுத்தான் (1)

கொள்ள எரி மடுத்தான் குறைவு இன்றி உறை கோயில் – தேவா-சம்:1125/2
மேல்


மடுத்தானை (1)

மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
மேல்


மடுத்து (8)

மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி – தேவா-சம்:1641/3
மடுத்து மந்தி உகளும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2754/4
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் – தேவா-சம்:3220/2
வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் – தேவா-சம்:3542/3
தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் – தேவா-அப்:327/2
மடுத்து மா மலை ஏந்தலுற்றான்-தனை – தேவா-அப்:1641/1
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
மேல்


மடுப்பு (1)

மடுப்பு அடுக்கும் சுருதி பொருள் வல்லவர் வானுளோர் – தேவா-சம்:2799/3
மேல்


மடுவில் (5)

கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய – தேவா-சம்:767/3
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2374/3,4
கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி – தேவா-சம்:2793/3
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – தேவா-சம்:3635/3,4
வளை கை மடவார் மடுவில் தட நீர் – தேவா-சுந்:944/3
மேல்


மடுவின் (1)

தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3890/2
மேல்


மடுவும் (1)

மன் நீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு – தேவா-சம்:736/3
மேல்


மடை (12)

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு – தேவா-சம்:592/3
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:893/2
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல் – தேவா-சம்:1478/1
மடை ஆர் குவளை மலரும் மருகல் – தேவா-சம்:1655/3
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர – தேவா-சம்:2701/3
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3138/3
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே – தேவா-சம்:3580/3
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும் – தேவா-அப்:2679/3
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/3
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
மேல்


மடை-கண் (1)

மடை-கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:582/4
மேல்


மடை-தோறும் (2)

குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
வாவியில் கயல் பாய குளத்திடை மடை-தோறும்
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும் – தேவா-சுந்:290/2,3
மேல்


மடைச்சுரம் (1)

மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
மேல்


மடையிடை (2)

மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
மேல்


மடையிடையே (1)

மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
மேல்


மடையில் (3)

மடையில் வாளை பாய மாதரார் – தேவா-சம்:239/1
மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை – தேவா-சம்:2716/1
மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:872/3
மேல்


மடையின் (1)

மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார் – தேவா-சம்:1742/2
மேல்


மடைவாய் (1)

மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் – தேவா-அப்:800/3
மேல்


மண் (84)

மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/3
மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/4
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து – தேவா-சம்:29/3
மண் ஆர்ந்தன அருவி திரள் மழலை முழவு அதிரும் – தேவா-சம்:97/3
மண் பொடி கொண்டு எரித்து ஓர் சுடலை மா மலை வேந்தன் மகள் மகிழ – தேவா-சம்:421/1
அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து – தேவா-சம்:424/1
மண் ஆர் முழவு அதிர முதிரா மதி சூடி – தேவா-சம்:496/2
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:644/1
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள் – தேவா-சம்:650/2
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/3
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி – தேவா-சம்:702/3
மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடு வீதி – தேவா-சம்:905/3
மண் புனல் அனலொடு மாருதமும் – தேவா-சம்:1210/1
அண்டத்தால் எண் திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் – தேவா-சம்:1362/1
சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன் – தேவா-சம்:1374/1
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1644/3
மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் – தேவா-சம்:1906/1
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/2
மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலிய புகுவாரே – தேவா-சம்:1992/4
மண் ஆர்ந்த மண முழவம் ததும்ப மலையான்மகள் என்னும் – தேவா-சம்:2053/1
மண் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2081/4
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை – தேவா-சம்:2214/3
மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி – தேவா-சம்:2240/3
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே – தேவா-சம்:2280/4
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா – தேவா-சம்:2333/1
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2588/3
மாறு தன்னொடு மண் மிசை இல்லது வரு புனல் மாகாளத்து – தேவா-சம்:2593/1
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி – தேவா-சம்:3067/2
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/3
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் – தேவா-சம்:3609/2
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/4
மண் அது உண்ட அரி மலரோன் காணா – தேவா-சம்:3967/1
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டம் மண் கிண்டியும் காணா – தேவா-சம்:4087/1
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2
மண் பொறா முழு செல்வமும் மல்குமால் – தேவா-சம்:4164/3
மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும் – தேவா-அப்:118/1
மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும் – தேவா-அப்:238/1
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக – தேவா-அப்:391/1
மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் – தேவா-அப்:802/3
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும் – தேவா-அப்:921/1
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ – தேவா-அப்:1172/2
மாணியாய் மண் அளந்தவன் நான்முகன் – தேவா-அப்:1231/3
பொத்தல் மண் சுவர் பொல்லா குரம்பையை – தேவா-அப்:1834/1
வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே – தேவா-அப்:1956/4
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2206/4
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை – தேவா-அப்:2423/2
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை – தேவா-அப்:2541/1
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2570/4
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/4
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர் – தேவா-அப்:2605/3
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை – தேவா-அப்:2688/1
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை – தேவா-அப்:2762/2
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே – தேவா-அப்:2867/1
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன் – தேவா-அப்:2881/1
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி – தேவா-அப்:3006/1
மண் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:6/3
மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான் மலர்மேலவன் நேடியும் காண்பு அரியாய் – தேவா-சுந்:30/1
மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த – தேவா-சுந்:55/3
மண் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:131/2
மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:243/3
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/3
மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறிய – தேவா-சுந்:798/3
மண் எலாம் முழவம் அதிர்தர மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:889/1
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும் – தேவா-சுந்:893/3
மாலை மதித்து உரைப்பார் மண் மறந்து வானோர் உலகில் – தேவா-சுந்:994/3
மேல்


மண்-தனை (1)

மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர் – தேவா-அப்:691/1
மேல்


மண்களார் (1)

மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2
மேல்


மண்ட (2)

கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
மேல்


மண்டபங்கள் (1)

பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/4
மேல்


மண்டபம் (4)

பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2
மாடம் மதில் அணி கோபுரம் மணி மண்டபம்
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே – தேவா-சுந்:439/3,4
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:882/1
மரங்கள் மேல் மயில் ஆல மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் – தேவா-சுந்:888/1
மேல்


மண்டபமும் (4)

கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும் – தேவா-சம்:2062/3
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/3
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும் – தேவா-சுந்:418/2
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள் – தேவா-சுந்:426/3
மேல்


மண்டல (2)

திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டல சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே – தேவா-சம்:1363/1
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே – தேவா-சுந்:861/4
மேல்


மண்டலத்தில் (1)

மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண் – தேவா-அப்:2393/2
மேல்


மண்டலத்து (1)

அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2561/4
மேல்


மண்டலம் (2)

திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர் – தேவா-அப்:2006/2
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
மேல்


மண்டலமும் (1)

ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை – தேவா-அப்:2589/3
மேல்


மண்டி (22)

பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி பாய்ந்து இழி காவிரி பாங்கரின்-வாய் – தேவா-சம்:48/2
குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் – தேவா-சம்:148/2
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி
கொந்து அலர் சோலை கோகிலம் ஆட குளிர் வண்டு – தேவா-சம்:1092/2,3
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன் – தேவா-சம்:2353/1
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/3
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் – தேவா-சம்:2421/2
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2563/4
காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3932/3
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
மண்டி ஏச்சுணும் மாதரை சேராதே – தேவா-அப்:1770/2
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:358/4
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
மேல்


மண்டிய (1)

மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
மேல்


மண்டியும் (1)

வானம் தலம் மண்டியும் கண்டிலா ஆறே – தேவா-சம்:1870/4
மேல்


மண்டு (11)

தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய – தேவா-சம்:1985/3
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின் – தேவா-சம்:2353/2
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே – தேவா-சம்:2353/4
களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் – தேவா-சம்:2421/3
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல் – தேவா-சம்:2437/1
மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா – தேவா-சம்:2542/3
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3
மண்டு கங்கை சடையில் கரந்தும் மதி சூடி மான் – தேவா-சம்:2736/1
கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/2
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/3
மேல்


மண்டும் (1)

கொய்ம் மா மலர் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் – தேவா-சம்:146/2
மேல்


மண்டை (16)

மசங்கல் சமண் மண்டை கையர் குண்ட குணமிலிகள் – தேவா-சம்:117/1
நீதி அறியாத அமண் கையரொடு மண்டை
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை – தேவா-சம்:172/1,2
மாசு ஆர் உடம்பர் மண்டை தேரரும் – தேவா-சம்:270/1
மாசு மெய்யர் மண்டை தேரர் குண்டர் குணமிலிகள் – தேவா-சம்:535/1
மண்டை கலனா கொண்டு திரியும் மதி இல் தேரரும் – தேவா-சம்:763/2
மாசு ஊர் வடிவினார் மண்டை உணல் கொள்வார் – தேவா-சம்:902/1
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள் – தேவா-சம்:2462/2
மண்டை கொண்டு உழல் தேரர் மாசு உடை மேனி வன் சமணர் – தேவா-சம்:2495/1
பிண்டிபாலரும் மண்டை கொள் தேரரும் பீலி கொண்டு உழல்வாரும் – தேவா-சம்:2592/1
பெயர்ந்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும் – தேவா-சம்:2734/2
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும் – தேவா-சம்:3018/1
உண்டு உடுக்கை விட்டார்களும் உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும் – தேவா-சம்:3198/1
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/3
மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய – தேவா-சம்:3877/2
கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட – தேவா-அப்:1594/2
மேல்


மண்டையர் (2)

மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல – தேவா-சம்:2155/2
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் – தேவா-சம்:3329/1
மேல்


மண்டையின் (1)

மண்டையின் குண்டிகை மாசு தரும் – தேவா-சம்:1216/1
மேல்


மண்டைஅது (1)

மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் – தேவா-சம்:1729/1
மேல்


மண்ணகத்தான் (1)

மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய – தேவா-அப்:1055/2
மேல்


மண்ணகத்திலும் (1)

மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம் – தேவா-சம்:3300/1
மேல்


மண்ணகத்து (1)

மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் – தேவா-அப்:624/3
மேல்


மண்ணகமும் (1)

மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி – தேவா-அப்:2733/2
மேல்


மண்ணத்து (1)

மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார் – தேவா-அப்:1930/3
மேல்


மண்ணர் (2)

மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் – தேவா-சம்:2620/1
மண்ணர் நீரார் அழலார் மலி காலினார் – தேவா-சம்:3121/1
மேல்


மண்ணவர் (5)

மண்ணவர் வணங்கும் நல் மாற்பேறே – தேவா-சம்:1233/4
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே – தேவா-சம்:1492/1
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும் – தேவா-சம்:2959/1
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ – தேவா-சுந்:889/3
மேல்


மண்ணவர்க்கும் (1)

வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி – தேவா-சம்:1399/1
மேல்


மண்ணவரும் (4)

வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்ச – தேவா-சம்:1804/1
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த – தேவா-அப்:2189/3
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2551/3
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல் – தேவா-சுந்:866/1
மேல்


மண்ணாய் (2)

மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய்
தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற – தேவா-அப்:429/1,2
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி – தேவா-அப்:2781/3
மேல்


மண்ணாவது (1)

வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம் – தேவா-சுந்:792/1
மேல்


மண்ணானே (1)

மண்ணானே விண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம் – தேவா-சம்:1625/2
மேல்


மண்ணானை (1)

மண்ணானை மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1640/3
மேல்


மண்ணி (5)

வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி – தேவா-அப்:470/3
மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி – தேவா-அப்:2791/1
சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/3
கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி
வந்துவந்து இழி வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:587/3,4
மேல்


மண்ணிடை (3)

மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில் – தேவா-அப்:305/1
மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும் – தேவா-அப்:674/1
மண்ணிடை அடியார்கள் மனத்து இடர் வாராமே – தேவா-சுந்:294/3
மேல்


மண்ணியின் (1)

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் – தேவா-சம்:670/1
மேல்


மண்ணில் (5)

மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும் – தேவா-சம்:886/3
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:911/3
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து – தேவா-சம்:3662/1
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை – தேவா-அப்:2504/2
மேல்


மண்ணின் (8)

மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1811/4
மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி – தேவா-சம்:1833/3
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும் – தேவா-சம்:3052/1
மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும் – தேவா-சம்:3272/1
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/3
மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே – தேவா-சுந்:710/1
மேல்


மண்ணினார் (5)

மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்ற – தேவா-சம்:4071/1
மண்ணினார் வலம்கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே – தேவா-அப்:328/4
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ – தேவா-அப்:1163/2
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும் – தேவா-அப்:1260/2
மண்ணினார் மறவாது சிவாய என்று – தேவா-அப்:1584/2
மேல்


மண்ணினில் (1)

மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில் – தேவா-சம்:1506/1
மேல்


மண்ணினும் (1)

வியன் பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறுவேறு உகங்களில் பெயர் உளது என்ன – தேவா-சம்:860/3
மேல்


மண்ணினை (7)

மண்ணினை மூடி வான் முகடு ஏறி மறி திரை கடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து – தேவா-சம்:810/3
மண்ணினை வானவரோடு மனிதர்க்கும் – தேவா-சம்:1620/1
மண்ணினை முன் சென்று இரந்த மாலும் மலரவனும் – தேவா-சம்:1958/1
மண்ணினை உண்டவன் மலரின் மேல் உறை – தேவா-சம்:2984/1
மண்ணினை தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் – தேவா-அப்:295/3
மண்ணினை உண்ட மாயன்-தன்னை ஓர்பாகம் கொண்டார் – தேவா-அப்:430/1
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும் மா மலர் மேல் – தேவா-சுந்:850/1
மேல்


மண்ணு (1)

மண்ணு கோலம் உடைய மலரானொடும் – தேவா-சம்:3295/2
மேல்


மண்ணுக்கு (1)

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து – தேவா-அப்:733/1
மேல்


மண்ணுதல் (1)

மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை – தேவா-சம்:1205/1
மேல்


மண்ணும் (19)

மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும் – தேவா-சம்:111/3
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
மலை அவன் விண்ணொடு மண்ணும் அவன் – தேவா-சம்:1179/2
மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார் – தேவா-சம்:2189/1
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே – தேவா-சம்:2290/4
மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி – தேவா-சம்:3187/1
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள் – தேவா-சம்:3405/1
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி – தேவா-சம்:3407/1
விடை உயர் வெல் கொடியான் அடி விண்ணொடு மண்ணும் எல்லாம் – தேவா-சம்:3465/1
நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய – தேவா-அப்:137/1
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/3
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும்
சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு – தேவா-அப்:899/2,3
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2089/2
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2300/3,4
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும் – தேவா-அப்:2841/1
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
மேல்


மண்ணுலகம் (1)

அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட – தேவா-சுந்:916/2
மேல்


மண்ணுலகில் (2)

வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன் – தேவா-சுந்:23/3
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் – தேவா-சுந்:1021/1
மேல்


மண்ணுலகும் (2)

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன் – தேவா-சுந்:475/1
மேல்


மண்ணுளார் (3)

மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/4
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார்
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/2,3
வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும் – தேவா-சுந்:636/3
மேல்


மண்ணுளே (1)

மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம் – தேவா-அப்:686/1
மேல்


மண்ணுளோர் (1)

சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர – தேவா-சம்:3979/1
மேல்


மண்ணுளோர்க்கும் (1)

வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/2,3
மேல்


மண்ணை (4)

தண்டு அமர் தாமரையானும் தாவி இ மண்ணை அளந்து – தேவா-சம்:467/1
இடந்து மண்ணை உண்ட மாலும் இன் மலர் மேல் அயனும் – தேவா-சம்:556/3
மண்ணை உண்ட மால் காணான் மலர் அடி – தேவா-அப்:1220/1
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
மேல்


மண்ணொடு (3)

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1
மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் – தேவா-அப்:969/3
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண் – தேவா-அப்:2333/3
மேல்


மண்ணோடு (1)

வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் – தேவா-சம்:1530/3
மேல்


மண்ணோர் (3)

விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே – தேவா-சம்:134/4
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி – தேவா-சம்:2106/2
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/4
மேல்


மண்ணோர்களும் (1)

விண்ணோர்களும் மண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச – தேவா-சம்:92/1
மேல்


மண்ணோரும் (1)

விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள்செய்வார் – தேவா-சம்:3481/2
மேல்


மண்தலத்தோர் (1)

ஓதி மண்தலத்தோர் முழுது உய்ய வெற்பு ஏறு – தேவா-சம்:2357/1
மேல்


மண்தலம் (1)

திக்கு அமர் நான்முகன் மால் அண்டம் மண்தலம் தேடிட – தேவா-சம்:2897/1
மேல்


மண்தலமும் (1)

வானிடை மா மதியை மாசு அறு சோதியனை மாருதமும் அனலும் மண்தலமும் ஆய – தேவா-சுந்:854/3
மேல்


மண்தான் (1)

மண்தான் முழுதும் உண்ட மாலும் மலர் மிசை மேல் அயனும் – தேவா-சம்:719/1
மேல்


மண (10)

முரசு ஆர்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:122/4
மரவத்தொடு மண மாதவி மௌவல் அது விண்ட – தேவா-சம்:147/1
நூலினால் மண மாலை கொணர்ந்து அடியார் புரிந்து ஏத்த – தேவா-சம்:660/2
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல் – தேவா-சம்:850/3
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1548/1
மண் ஆர்ந்த மண முழவம் ததும்ப மலையான்மகள் என்னும் – தேவா-சம்:2053/1
மாடு எலாம் மண முரசு என கடலினது ஒலி கவர் மாதோட்டத்து – தேவா-சம்:2637/1
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் – தேவா-சம்:3427/2
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் – தேவா-அப்:31/4
மங்கை காண கொடார் மண மாலையை – தேவா-அப்:1221/1
மேல்


மணக்கால் (1)

இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு – தேவா-அப்:2346/3
மேல்


மணக்கோலம் (1)

மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான் – தேவா-சுந்:28/3
மேல்


மணஞ்சேரி (18)

மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1634/3,4
மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி
பதியானை பாட வல்லார் வினை பாறுமே – தேவா-சம்:1635/3,4
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே – தேவா-சம்:1636/3,4
படையானை பண் இசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1637/3,4
மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரி
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே – தேவா-சம்:1638/3,4
வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/3,4
மண்ணானை மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி
பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே – தேவா-சம்:1640/3,4
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆர பேண வல்லார் பெரியோர்களே – தேவா-சம்:1641/3,4
வல்லார் நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே – தேவா-சம்:1642/3,4
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே – தேவா-சம்:1643/3,4
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/3,4
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1924/3
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை – தேவா-அப்:1925/3
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1928/3
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1931/3
மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1932/3
படுத்தலும் மணஞ்சேரி அருள் என – தேவா-அப்:1933/3
மேல்


மணஞ்சேரியார் (3)

சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார்
பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே – தேவா-அப்:1926/3,4
சீர் பரந்த திரு மணஞ்சேரியார்
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே – தேவா-அப்:1929/3,4
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார்
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே – தேவா-அப்:1930/3,4
மேல்


மணஞ்சேரியும் (1)

வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி – தேவா-அப்:2159/2
மேல்


மணந்த (3)

மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி – தேவா-சம்:2336/1
குறவி தோள் மணந்த செல்வ குமரவேள் தாதை என்று – தேவா-அப்:580/1
மக்களே மணந்த தாரம் அ வயிற்றவரை ஓம்பும் – தேவா-அப்:765/1
மேல்


மணப்பர் (1)

மங்கையை சடையிடை மணப்பர் மால் வரை – தேவா-அப்:99/2
மேல்


மணம் (71)

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில் – தேவா-சம்:179/3
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
மன்றில் வாச மணம் ஆர் நறையூரில் – தேவா-சம்:311/3
மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3
மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே – தேவா-சம்:1421/4
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1473/2
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி – தேவா-சம்:1483/2
மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி – தேவா-சம்:1570/2
மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி – தேவா-சம்:1571/2
மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி – தேவா-சம்:1573/2
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1813/4
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
மணம் கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2085/4
வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும் – தேவா-சம்:2216/3
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/4
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2236/4
பொன் தாது உதிரும் மணம் கொள் புனை பூம் கொன்றை புனைந்தார் – தேவா-சம்:2340/1
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/4
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/3
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2585/3
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2609/2
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2648/3
வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/4
கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3417/3
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/3
வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3550/4
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3554/4
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை – தேவா-சம்:3558/3
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/4
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் – தேவா-சம்:3583/2
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் – தேவா-சம்:3593/3
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/3
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3630/4
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக – தேவா-சம்:3641/3
முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி – தேவா-சம்:3693/3
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/3
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/4
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3
மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி – தேவா-சம்:4116/1
கல் ஊர் பெரு மணம் வேண்டா கழுமலம் – தேவா-சம்:4137/1
பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில – தேவா-சம்:4137/2
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர் – தேவா-சம்:4137/3
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/3
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/3
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/3
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் – தேவா-அப்:707/2
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/3
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:863/3
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:866/3
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:871/3
மணம் கமழ் மலர் தாமரையான் அவன் – தேவா-அப்:1263/2
வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ் – தேவா-அப்:1326/3
மணம் கொள சடை வைத்த மறையவன் – தேவா-அப்:1464/2
தாழம்பூ மணம் நாறிய தாழ் பொழில் – தேவா-அப்:1713/3
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2256/4
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் – தேவா-சுந்:78/1
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும் – தேவா-சுந்:100/3
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:356/4
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:499/3
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:503/3
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து – தேவா-சுந்:734/3
தென்றல் மணம் கமழும் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:843/3
மேல்


மணல் (35)

நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/3
அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:166/4
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை – தேவா-சம்:200/1
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது – தேவா-சம்:1310/2
அவர் உறு சிறு சொலை நயவன்-மின் இடு மணல்
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழுமவர் – தேவா-சம்:1313/2,3
சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண் மணல் குவை மேல் – தேவா-சம்:1460/3
மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய் – தேவா-சம்:1479/1
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
பொங்கு வெண் மணல் கானல் பொரு கடல் திரை தவழ் முத்தம் – தேவா-சம்:2453/1
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய் – தேவா-சம்:2785/1
கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3111/2
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3434/4
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் – தேவா-சம்:3505/1
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4
விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும் – தேவா-சம்:3777/1
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம் – தேவா-சம்:4138/1
தூ மணல் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:421/4
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும் – தேவா-அப்:1269/3
எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல் – தேவா-அப்:1372/1
கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு – தேவா-அப்:1714/2
ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர் – தேவா-அப்:2078/3
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார் – தேவா-அப்:2602/3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/3
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள் – தேவா-சுந்:158/1
வண்டுகாள் கொண்டல்காள் வார் மணல் குருகுகாள் – தேவா-சுந்:377/1
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை – தேவா-சுந்:721/2
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
இடு மணல் அடைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:733/4
இடிகரை மணல் அடை இடம் வலம்புரமே – தேவா-சுந்:737/4
மேல்


மணலா (1)

பரு மணலா கொண்டு பாவை நல்லார்கள் – தேவா-சம்:4138/2
மேல்


மணலால் (2)

வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் – தேவா-சம்:670/1
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி – தேவா-அப்:478/1
மேல்


மணலின் (1)

நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/3
மேல்


மணலே (1)

வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக – தேவா-சம்:1932/3
மேல்


மணலை (1)

நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை – தேவா-அப்:711/1
மேல்


மணவன் (1)

மணவன் காண் மலையாள் நெடு மங்கல – தேவா-அப்:1703/1
மேல்


மணவாட்டி (1)

குறவனார்-தம் மகள் தம் மகனார் மணவாட்டி கொல்லை – தேவா-சுந்:183/1
மேல்


மணவாள (2)

வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
மஞ்சு உண்ட மாலை மதி சூடு சென்னி மலையான்மடந்தை மணவாள நம்பி – தேவா-சுந்:14/1
மேல்


மணவாளர் (1)

மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
மேல்


மணவாளன் (3)

மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர் – தேவா-சம்:2694/2
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண் – தேவா-அப்:2948/1
மேல்


மணவாளனார் (1)

மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார்
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2595/3,4
மேல்


மணவாளனே (4)

மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து – தேவா-சம்:2019/3
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே – தேவா-சம்:2870/4
வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே – தேவா-சம்:2876/4
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே – தேவா-அப்:2126/2
மேல்


மணவாளனை (1)

மைந்தனை மணவாளனை மா மலர் – தேவா-அப்:1695/2
மேல்


மணவாளா (8)

ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி – தேவா-அப்:2339/3
திரு ஆரூர் மணவாளா திரு தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே – தேவா-அப்:2342/4
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா
கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே – தேவா-சுந்:415/2,3
மங்குல் திரிவாய் வானோர்_தலைவா வாய்மூர் மணவாளா
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி – தேவா-சுந்:479/2,3
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேதநெறியானே – தேவா-சுந்:536/1,2
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா என தரியேன் – தேவா-சுந்:558/1,2
மதி இலேன் உடம்பில் அடு நோயால் மயங்கினேன் மணியே மணவாளா
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:712/2,3
மேல்


மணாளர் (7)

மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும் – தேவா-சம்:2113/3
வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே – தேவா-சம்:2938/4
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2905/2
மேல்


மணாளரே (1)

மைந்தர்தாம் ஓர் மணாளரே – தேவா-சம்:610/4
மேல்


மணாளற்கு (1)

வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
மேல்


மணாளன் (13)

வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன்
புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன் – தேவா-சம்:318/1,2
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் – தேவா-சம்:3353/3
உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் – தேவா-அப்:771/2
மழலை ஏற்று மணாளன் திருமலை – தேவா-அப்:1194/1
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் – தேவா-அப்:1269/2
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள் – தேவா-அப்:2168/3
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/3
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
மழலை ஏற்று மணாளன் இடம் தட மால் வரை – தேவா-சுந்:116/2
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் – தேவா-சுந்:508/2
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று – தேவா-சுந்:585/1
வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மேல்


மணாளன்-தன்னை (1)

வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
மேல்


மணாளன்தானே (20)

மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/4
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/4
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
மேல்


மணாளனார் (6)

மாது தாழ் சடை வைத்த மணாளனார்
ஓது வேதியனார் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1310/2,3
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார் – தேவா-அப்:1316/1,2
மல்கு வெண் பிறை சூடும் மணாளனார்
செல்வனார் திரு வேட்களம் கைதொழ – தேவா-அப்:1489/2,3
மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
உன்னிஉன்னி உறங்குகின்றேனுக்கு – தேவா-அப்:1570/1,2
வாரணத்து உரி போர்த்த மணாளனார்
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார் – தேவா-அப்:1751/2,3
வாரணத்த உரி போர்த்த மணாளனார்
ஆரண பொருள் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1866/2,3
மேல்


மணாளனாரும் (1)

மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2679/3,4
மேல்


மணாளனும் (1)

மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும்
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2869/2,3
மேல்


மணாளனே (2)

மங்கலக்குடி மேய மணாளனே – தேவா-அப்:1800/4
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
மேல்


மணாளனை (7)

மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே – தேவா-அப்:151/3,4
மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை
ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை – தேவா-அப்:152/1,2
வார் உலாம் முலை மங்கை மணாளனை
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை – தேவா-அப்:1090/2,3
நேசம் ஆகிய நித்த மணாளனை
பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1697/2,3
மயில் இயல் மலைமாதின் மணாளனை
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் – தேவா-அப்:1712/2,3
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/3
மேல்


மணாளா (3)

மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்_கோன் தோள் துணித்த மைந்தா போற்றி – தேவா-அப்:2412/2
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2661/3
மேல்


மணாளீர் (1)

மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:923/3
மேல்


மணி (364)

பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/4
திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சம்:46/1
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது – தேவா-சம்:73/3
பெண் ஆகிய பெருமான் மலை திரு மா மணி திகழ – தேவா-சம்:97/2
சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள் அருவி – தேவா-சம்:101/1
விரை தாது பொன் மணி ஈன்று அணி வீழிமிழலையே – தேவா-சம்:114/4
தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம் – தேவா-சம்:119/2
மிளிரும் மணி பைம்பொன்னொடு விரை மா மலர் உந்தி – தேவா-சம்:143/1
குரு மா மணி பொன்னோடு இழி அருவி கொடுங்குன்றம் – தேவா-சம்:144/2
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி – தேவா-சம்:156/1
மணி ஆர்தரு கனகம் அவை வயிர திரளோடும் – தேவா-சம்:166/3
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/4
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:236/4
மணி கொள் கண்டர் மேய வார் பொழில் – தேவா-சம்:297/3
மலை ஆரமும் மா மணி சந்தோடு – தேவா-சம்:382/3
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர் – தேவா-சம்:398/2
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும் – தேவா-சம்:437/3
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/4
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
ஏர் மலி கேழல் கிளைத்த இன் ஒளி மா மணி எங்கும் – தேவா-சம்:463/3
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
கரி உரியாய் காலகாலா நீல மணி மிடற்று – தேவா-சம்:542/3
மாறு இலா மணி_கண்டரே – தேவா-சம்:591/4
வரி கொள் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:623/2
மறையும் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:626/2
மணி நீல_கண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும் – தேவா-சம்:635/3
சேண் தகைய மணி மாட திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:648/3
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/3
பாடலோடும் ஆடல் ஓங்கி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:697/3
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/3
ஊணா பலி கொண்டு உலகில் ஏற்றார் இலகு மணி நாகம் – தேவா-சம்:740/1
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் – தேவா-சம்:747/3
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
கட மணி மார்பினர் கடல் தனில் உறைவார் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:845/1
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:897/2
மணி ஆர் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு – தேவா-சம்:919/1
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம் – தேவா-சம்:940/1
கருக்கும் மணி மிடறன் கத நாக கச்சையினான் – தேவா-சம்:955/1
பிணி கொள் சடையினீர் மணி கொள் மிடறினீர் – தேவா-சம்:997/1
மணி ஆர் முதுகுன்றை பணிவார் அவர் கண்டீர் – தேவா-சம்:1007/1
மை மா நீல கண்ணியர் சாரல் மணி வாரி – தேவா-சம்:1074/1
வெந்துறு வெண் மழுவாள் படையான் மணி மிடற்றான் அரையின் – தேவா-சம்:1136/1
பன மணி அரவு அரி பாதம் காணான் – தேவா-சம்:1246/3
இன மணி இராமனதீச்சுரமே – தேவா-சம்:1246/4
மறி கையோன் தன் முடி மணி ஆர் கங்கை – தேவா-சம்:1247/3
பீடு அது மணி மாட பிரமபுரத்து அரரே – தேவா-சம்:1259/4
ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் – தேவா-சம்:1265/3
சுடு மணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான் – தேவா-சம்:1271/1
இடு மணி எழில் ஆனை ஏறலன் எருது ஏறி – தேவா-சம்:1271/2
மருது இடை நடவிய மணி வணர் பிரமரும் – தேவா-சம்:1312/1
பட்டு அவிர் பவள நன் மணி என அணி பெறு – தேவா-சம்:1327/2
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது – தேவா-சம்:1344/2
மணி மிடறனது அடி இணை தொழுமவரே – தேவா-சம்:1351/4
சுடர் மணி மாளி கைத்தோள் நிபுரத்தவன் – தேவா-சம்:1374/2
சுடர் மணி மாளி கை தோணி புரத்தவன் – தேவா-சம்:1374/3
சுடர் மணி மாளிகை தோணிபுரத்தவன் – தேவா-சம்:1374/4
கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் – தேவா-சம்:1411/3
முறங்களினால் கொழித்து மணி செல விலக்கி முத்து உலை பெய் முதுகுன்றமே – தேவா-சம்:1411/4
தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள் – தேவா-சம்:1421/3
மின் இயலும் மணி மாடம் மிடை வீழிமிழலையான் விரை ஆர் பாதம் – தேவா-சம்:1426/1
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1432/3
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள் – தேவா-சம்:1436/2
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு போய் – தேவா-சம்:1484/1
திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1496/2
காலன் ஆருயிர் வீட்டிய மா மணி கண்டனார் – தேவா-சம்:1566/2
மணி நீல கண்டம் உடையாய் மருகல் – தேவா-சம்:1659/2
மணி நீள் முடியால் மலையை அரக்கன் – தேவா-சம்:1685/1
மணி மா மடம் மன்னி இருந்தனையே – தேவா-சம்:1685/4
கன்றன் மணி போல் மிடறன் கயிலை – தேவா-சம்:1703/2
மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார் – தேவா-சம்:1742/2
நாடினார் மணி_வண்ணன் நான்முகன் – தேவா-சம்:1750/1
என் பொன் என் மணி என்ன ஏத்துவார் – தேவா-சம்:1755/1
மங்கையர் மணி நீல கண்டர் வான் – தேவா-சம்:1768/2
நெருக்குறு கடல் திரைகள் முத்தம் மணி சிந்த – தேவா-சம்:1782/3
நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி – தேவா-சம்:1850/3
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி – தேவா-சம்:1912/1
மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் – தேவா-சம்:1935/2
மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான் – தேவா-சம்:1950/2
கறை ஆர் மணி மிடற்றான் காபாலி கட்டங்கன் – தேவா-சம்:1964/1
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் – தேவா-சம்:2004/3
கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/3
மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் – தேவா-சம்:2031/3
மையின் ஆர் மணி போல் மிடற்றனை மாசு இல் வெண்பொடி பூசும் மார்பனை – தேவா-சம்:2047/1
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர் – தேவா-சம்:2060/2
கல்லின் மணி மாட கழுமலத்தார் காவலவன் – தேவா-சம்:2080/1
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன் – தேவா-சம்:2140/3
கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி – தேவா-சம்:2218/3
பரு மணி நீர் துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2219/4
மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி – தேவா-சம்:2240/3
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும் – தேவா-சம்:2253/1
மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2288/1
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2316/3
வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2319/4
விடர் தரும் மணி மிடறினார் மின்னு பொன் புரி நூலினார் – தேவா-சம்:2320/3
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/3
உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2322/1
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/3
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் – தேவா-சம்:2351/1
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் – தேவா-சம்:2382/1
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
கோல மா மணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2434/4
கொண்டல் சேர் மணி மாட கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2440/4
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/3
நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும் – தேவா-சம்:2448/1
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2454/3
தண்ணிது ஆய வெள் அருவி சலசல நுரை மணி ததும்ப – தேவா-சம்:2455/3
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2461/3
சடையில் வெண் பிறை சூடி தார் மணி அணிதரு தறுகண் – தேவா-சம்:2477/3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே – தேவா-சம்:2513/4
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/2
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க – தேவா-சம்:2606/2
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் – தேவா-சம்:2616/2
மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணி அரங்கு அணி சாலை – தேவா-சம்:2654/1
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி – தேவா-சம்:2660/1
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் – தேவா-சம்:2670/2
அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில – தேவா-சம்:2674/1
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் – தேவா-சம்:2676/1
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே – தேவா-சம்:2707/4
புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடி தேரினான் – தேவா-சம்:2751/1
குறவர் கொல்லை புனம் கொள்ளைகொண்டும் மணி குலவு நீர் – தேவா-சம்:2760/1
அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை – தேவா-சம்:2788/1
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1
ஏர் உடை மணி முடி இராவணனை – தேவா-சம்:2841/3
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2869/3
சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர் – தேவா-சம்:2882/1
படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும் – தேவா-சம்:2882/2
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார் – தேவா-சம்:2892/2
வைத்தவர் மணி புரை கண்டத்தினுளே – தேவா-சம்:2967/2
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே – தேவா-சம்:2989/4
மால் அன மணி அணி மாடக்கோயிலே – தேவா-சம்:2995/4
எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன – தேவா-சம்:3005/1
சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3088/4
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி
சந்தினோடு அணை புனல் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3089/3,4
மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும் – தேவா-சம்:3093/3
கரு மணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி – தேவா-சம்:3117/3
எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் – தேவா-சம்:3173/3
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய் – தேவா-சம்:3385/1
பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி – தேவா-சம்:3491/1
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலி கச்சி – தேவா-சம்:3492/3
கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு – தேவா-சம்:3493/1
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/3
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/3
கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே – தேவா-சம்:3537/4
ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால் – தேவா-சம்:3543/3
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன் – தேவா-சம்:3564/1
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4
காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா – தேவா-சம்:3712/2
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி – தேவா-சம்:3728/3
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற – தேவா-சம்:3738/1
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின் – தேவா-சம்:3740/2
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின் – தேவா-சம்:3741/2
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின் – தேவா-சம்:3743/2
ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர் – தேவா-சம்:3745/2
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி – தேவா-சம்:3756/1
பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி – தேவா-சம்:3758/1
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே – தேவா-சம்:3783/4
நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க – தேவா-சம்:3784/1
பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் – தேவா-சம்:3806/3
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த – தேவா-சம்:3809/1
ஆல நல் மணி மிடற்றீரே – தேவா-சம்:3818/2
ஆல நல் மணி மிடற்றீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3818/3
திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் – தேவா-சம்:3879/1
குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி – தேவா-சம்:3926/1
மை திகழ்தரு மா மணி கண்டனே – தேவா-சம்:3957/4
தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய – தேவா-சம்:3995/1
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே – தேவா-சம்:4020/1
தூய மெய் திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே – தேவா-சம்:4054/3
வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே – தேவா-சம்:4078/4
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில் – தேவா-சம்:4093/2
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி – தேவா-சம்:4121/3
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் – தேவா-அப்:17/3
அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:28/3
மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் – தேவா-அப்:54/3
மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் – தேவா-அப்:77/3
விழும் மணி அயில் எயிற்று அம்பு வெய்யது ஓர் – தேவா-அப்:97/1
கொழு மணி நெடு வரை கொளுவி கோட்டினார் – தேவா-அப்:97/2
செழு மணி_மிடற்றினர் செய்யர் வெய்யது ஓர் – தேவா-அப்:97/3
கெழு மணி அரவினர் கெடிலவாணரே – தேவா-அப்:97/4
கூவை-வாய் மணி வரன்றி கொழித்து ஓடும் காவிரி பூம் – தேவா-அப்:121/1
புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக – தேவா-அப்:122/1
கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய் – தேவா-அப்:130/1
பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய் – தேவா-அப்:131/2
கறுத்தார் மணி கண்டம் கால்விரல் ஊன்றி – தேவா-அப்:165/1
மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் – தேவா-அப்:197/1
அரு மணி தடம் பூண் முலை அரம்பையரொடு அருளி பாடியர் – தேவா-அப்:200/1
முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே – தேவா-அப்:208/1
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய – தேவா-அப்:258/2
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
மடக்கினார் புலியின் தோலை மா மணி நாகம் கச்சா – தேவா-அப்:269/1
சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று – தேவா-அப்:274/2
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:333/4
கார் உடை கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு – தேவா-அப்:346/1
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/2
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு – தேவா-அப்:456/1
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர்_கோனை – தேவா-அப்:598/1
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே – தேவா-அப்:615/3
துணை அமர் பெண்ணர் போலும் தூ மணி குன்றர் போலும் – தேவா-அப்:702/2
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை – தேவா-அப்:724/2
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/3
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் – தேவா-அப்:779/3
கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான் – தேவா-அப்:820/1
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/4
பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் – தேவா-அப்:831/2
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:923/3
மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி – தேவா-அப்:1002/1
மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1043/3
மலை ஒப்பானை மணி முடி ஊன்றிய – தேவா-அப்:1101/2
விலை இல் மா மணி_வண்ண உருவரோ – தேவா-அப்:1167/3
மதத்த வாள் அரக்கன் மணி புட்பகம் – தேவா-அப்:1232/1
காற்றினை கனலை கதிர் மா மணி
நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும் – தேவா-அப்:1235/1,2
கண்ட வண்ணங்களாய் கனல் மா மணி
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே – தேவா-அப்:1350/3,4
நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார் – தேவா-அப்:1490/2
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1544/4
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் – தேவா-அப்:1558/2
நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை – தேவா-அப்:1579/1
மைந்தர் போல் மணி நாகேச்சுரவரே – தேவா-அப்:1593/4
பண்ணினை பவள திரள் மா மணி
அண்ணலை அமரர் தொழும் ஆதியை – தேவா-அப்:1601/1,2
மணி_வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1664/3
முன்னவன் உலகுக்கு முழு மணி
பொன் அவன் திகழ் முத்தொடு போகம் ஆம் – தேவா-அப்:1669/1,2
துடும்பல்செய் சடை தூ மணி சோதியான் – தேவா-அப்:1905/2
மறைய நின்றுளன் மா மணி சோதியான் – தேவா-அப்:1963/2
காசனை கனலை கதிர் மா மணி
தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள் – தேவா-அப்:1984/1,2
பொன்னனை மணி குன்று பிறங்கிய – தேவா-அப்:1989/3
மணி செய் கண்டத்து மான் மறி கையினான் – தேவா-அப்:2049/1
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/2
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி – தேவா-அப்:2147/3
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற – தேவா-அப்:2161/3
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும் – தேவா-அப்:2181/1
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று – தேவா-அப்:2191/3
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி – தேவா-அப்:2228/1
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார் – தேவா-அப்:2229/1
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால் – தேவா-அப்:2232/1
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/3
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும் – தேவா-அப்:2298/1
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை – தேவா-அப்:2310/3
பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை – தேவா-அப்:2312/1
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண் – தேவா-அப்:2332/2
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார் போலும் வாசுகி மா நாணாக வைத்தார் போலும் – தேவா-அப்:2366/3
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2385/4
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை – தேவா-அப்:2427/3
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும் – தேவா-அப்:2429/2
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால் – தேவா-அப்:2522/1
வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே – தேவா-அப்:2529/1
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2583/4
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும் – தேவா-அப்:2621/2
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2642/4
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட – தேவா-அப்:2718/3
கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/3
குரு மணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2809/4
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும் – தேவா-அப்:2829/3
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2833/4
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி – தேவா-அப்:2843/3
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற – தேவா-அப்:2920/1
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே – தேவா-அப்:3015/4
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார் – தேவா-அப்:3031/3
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி – தேவா-சுந்:10/2
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
எம்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கு என்றும் அளிக்கும் மணி_மிடற்றன் – தேவா-சுந்:41/1
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி – தேவா-சுந்:89/3
கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
மலை ஆர் அருவி திரள் மா மணி உந்தி – தேவா-சுந்:123/1
மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/2
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய் – தேவா-சுந்:294/2
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும் – தேவா-சுந்:418/2
குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:426/1
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள் – தேவா-சுந்:426/3
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/3
காடும் மலையும் நாடும் இடறி கதிர் மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:432/1
மாடம் மதில் அணி கோபுரம் மணி மண்டபம் – தேவா-சுந்:439/3
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
எல்லை இல் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/1,2
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி என்று – தேவா-சுந்:496/1
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை – தேவா-சுந்:515/2
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி – தேவா-சுந்:552/3
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த – தேவா-சுந்:567/3
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை – தேவா-சுந்:600/2
அணிகொள் ஆடை அம் பூண் மணி மாலை அமுதுசெய்த அமுதம் பெறு சண்டி – தேவா-சுந்:666/1
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/2
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:723/3
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:724/4
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/4
படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து – தேவா-சுந்:733/3
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி – தேவா-சுந்:759/2
சாத்து மா மணி கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே – தேவா-சுந்:773/4
மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறிய – தேவா-சுந்:798/3
கிளைக்க மணி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:799/4
கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி – தேவா-சுந்:805/3
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற – தேவா-சுந்:810/1
தோளும் எட்டும் உடைய மா மணி சோதியான் – தேவா-சுந்:824/3
மஞ்சு உற்ற மணி மாட வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:879/3
கார் நிலவு மணி_மிடற்றீர் இங்கு இருந்தீரே என்ன – தேவா-சுந்:908/3
வாரும் அருவி மணி பொன் கொழித்து – தேவா-சுந்:943/3
நஞ்சு ஏரும் நல் மணி_கண்டம் உடையானே – தேவா-சுந்:979/2
வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான் – தேவா-சுந்:1000/1
தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க – தேவா-சுந்:1030/3
கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம் – தேவா-சுந்:1033/3
மேல்


மணி-தன்னை (4)

முத்தினை மணி-தன்னை மாணிக்கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து-தன்னை – தேவா-அப்:2382/1
முத்தினை மணி-தன்னை மாணிக்கம் முளைத்து எழுந்த – தேவா-சுந்:289/3
முத்தனை மா மணி-தன்னை வயிரத்தை மூர்க்கனேன் – தேவா-சுந்:518/3
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:638/4
மேல்


மணி_கண்டத்தர் (1)

நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை – தேவா-அப்:1579/1
மேல்


மணி_கண்டத்தோன் (1)

கலங்க எழு கடு விடம் உண்டு இருண்ட மணி_கண்டத்தோன் கருதும் கோயில் – தேவா-சம்:1385/2
மேல்


மணி_கண்டம் (1)

நஞ்சு ஏரும் நல் மணி_கண்டம் உடையானே – தேவா-சுந்:979/2
மேல்


மணி_கண்டமும் (1)

கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
மேல்


மணி_கண்டரே (1)

மாறு இலா மணி_கண்டரே – தேவா-சம்:591/4
மேல்


மணி_கண்டன் (5)

வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண் – தேவா-அப்:2170/3
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண் – தேவா-அப்:2328/3
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும் – தேவா-அப்:2510/3
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
மேல்


மணி_கண்டனே (1)

கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே – தேவா-அப்:2128/2
மேல்


மணி_கண்டனை (1)

மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2310/3,4
மேல்


மணி_கண்டா (1)

இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
மேல்


மணி_மிடற்றன் (1)

எம்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கு என்றும் அளிக்கும் மணி_மிடற்றன்
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/1,2
மேல்


மணி_மிடற்றாய் (1)

மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
மேல்


மணி_மிடற்றான் (2)

நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான்
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/3,4
வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான்
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான் – தேவா-சுந்:1000/1,2
மேல்


மணி_மிடற்றினர் (1)

செழு மணி_மிடற்றினர் செய்யர் வெய்யது ஓர் – தேவா-அப்:97/3
மேல்


மணி_மிடற்றீர் (2)

கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
கார் நிலவு மணி_மிடற்றீர் இங்கு இருந்தீரே என்ன – தேவா-சுந்:908/3
மேல்


மணி_மிடற்று (1)

கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
மேல்


மணி_வண்ண (1)

விலை இல் மா மணி_வண்ண உருவரோ – தேவா-அப்:1167/3
மேல்


மணி_வண்ணம் (1)

படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும் – தேவா-அப்:2304/3
மேல்


மணி_வண்ணர்தாமும் (1)

மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று – தேவா-அப்:2666/1
மேல்


மணி_வண்ணற்கு (1)

மணி_வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு – தேவா-அப்:1664/3
மேல்


மணி_வண்ணன் (2)

நாடினார் மணி_வண்ணன் நான்முகன் – தேவா-சம்:1750/1
கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான் – தேவா-அப்:820/1
மேல்


மணி_வண்ணனும் (3)

மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும்
இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் – தேவா-சம்:2288/1,2
உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும்
உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் – தேவா-சம்:2322/1,2
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
மேல்


மணி_வணன் (1)

மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும் – தேவா-சம்:3093/3
மேல்


மணிக்கண்ணியினானை (1)

தண் மணிக்கண்ணியினானை தையல் நல்லாளொடும் பாடி – தேவா-அப்:26/1
மேல்


மணிக்கோயில் (1)

இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் – தேவா-அப்:2801/3
மேல்


மணிகண்டனும் (1)

மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும்
குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2923/2,3
மேல்


மணிகள் (9)

செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2246/4
இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே – தேவா-சம்:3573/1
சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற – தேவா-அப்:210/2
மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் – தேவா-அப்:281/3
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2312/4
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டு இழி – தேவா-சுந்:823/3
மேல்


மணிகளும் (3)

பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டத்து – தேவா-சம்:2634/3
பொன்னும் மா மணிகளும் பொரு திரை சந்து அகில் – தேவா-சம்:3147/1
முத்தும் மா மணிகளும் முழு மலர் திரள்களும் – தேவா-சம்:3186/1
மேல்


மணிசெய் (1)

மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் – தேவா-அப்:78/2
மேல்


மணிதானே (1)

பொன்னே மணிதானே வயிரமே பொருது உந்தி – தேவா-சுந்:3/2
மேல்


மணிமுடிச்சோழன்-தன் (1)

மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1
மேல்


மணிமுத்தம் (1)

கரை உலாவு கதிர் மா மணிமுத்தம்
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:286/1,2
மேல்


மணிமுத்தமும் (1)

மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும் – தேவா-அப்:2154/3
மேல்


மணிய (2)

நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் – தேவா-சம்:3579/3
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை – தேவா-அப்:2312/2
மேல்


மணியர் (1)

கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:305/4
மேல்


மணியான் (1)

மணியான் மயிலாடுதுறையே – தேவா-சம்:408/4
மேல்


மணியானே (1)

மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும் – தேவா-அப்:126/3
மேல்


மணியின் (3)

கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:426/3
ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க – தேவா-அப்:2721/1
மேல்


மணியினை (2)

வாதை ஆன விடுக்கும் மணியினை
கேதி வண்டு அறையும் திரு கோளிலி – தேவா-அப்:1649/2,3
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை மணியினை பணிவார் வினை கெடுக்கும் – தேவா-சுந்:695/1
மேல்


மணியினொடு (1)

இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:3724/3
மேல்


மணியும் (16)

பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/3
சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை – தேவா-சம்:1569/1
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்
சங்கும் வாரி தடம் கடல் உந்து சாய்க்காடே – தேவா-சம்:1878/3,4
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம் – தேவா-சம்:2102/1
பொன்னும் மணியும் பொரு தென்கரை மேல் புத்தூரே – தேவா-சம்:2146/4
படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும் – தேவா-சம்:3464/3
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/3
குரை ஆர் மணியும் குளிர் சந்தமும் கொண்டு – தேவா-சம்:4150/3
மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய் – தேவா-அப்:548/1
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை – தேவா-அப்:1014/1
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி – தேவா-சுந்:73/3
வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:786/3
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:787/3
வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி – தேவா-சுந்:1010/3
மேல்


மணியே (17)

மாறு இலா மணியே என்று வானவர் – தேவா-சம்:595/1
தானே தொழுவார் தொழு தாள் மணியே
ஆனே சிவனே அழுந்தையவர் எம் – தேவா-சம்:1680/2,3
மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் – தேவா-சம்:2031/3
வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம் – தேவா-சம்:2161/1
மணியே பொன்னே மைந்தா என்பார்கட்கு – தேவா-அப்:209/3
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
செம்பொனே மரகதமே மணியே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2411/4
வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/3
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
மன்னே மா மணியே மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:239/3
கண் ஆரும் மணியே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:284/3
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன் மணியே முத்தே மரகதமே – தேவா-சுந்:534/2
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா – தேவா-சுந்:558/1
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/3,4
மதி இலேன் உடம்பில் அடு நோயால் மயங்கினேன் மணியே மணவாளா – தேவா-சுந்:712/2
வான நாடனே வழித்துணை மருந்தே மாசு இலா மணியே மறைப்பொருளே – தேவா-சுந்:717/1
மேல்


மணியை (39)

அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால் – தேவா-சம்:1901/3
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/2,3
கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே – தேவா-சம்:2661/4
பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு – தேவா-சம்:3516/1
மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை
வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே – தேவா-சம்:3614/3,4
சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை
ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை – தேவா-அப்:153/1,2
ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/2,3
முத்தினை மணியை பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும் – தேவா-அப்:716/1
காவாய் என கடை தூங்கு மணியை கையால் அமரர் – தேவா-அப்:1062/2
முத்தினை மணியை பவளத்து ஒளிர் – தேவா-அப்:1701/1
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை – தேவா-அப்:2288/3
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை – தேவா-அப்:2312/3
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2358/3
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல் – தேவா-அப்:2375/1
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை – தேவா-அப்:2375/2
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும் – தேவா-அப்:2375/3
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2375/4
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை – தேவா-அப்:2547/1
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை – தேவா-அப்:2547/2
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி – தேவா-அப்:2547/3
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2547/4
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை – தேவா-அப்:2766/2
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2766/3
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/4
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை – தேவா-அப்:2768/3
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை – தேவா-அப்:2822/1
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ – தேவா-அப்:2882/1
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை – தேவா-அப்:2941/1
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/3
அரு மணியை முத்தினை ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள்-தம் பெருமானை அரு மறையின் பொருளை – தேவா-சுந்:410/1
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/2
மாவின் ஈர் உரி உடை புனைந்தானை மணியை மைந்தனை வானவர்க்கு அமுதை – தேவா-சுந்:658/3
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை – தேவா-சுந்:690/1
மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் – தேவா-சுந்:692/1
செம்பொனை நல் மணியை தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:848/3
என் பொனை என் மணியை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:848/4
மேல்


மணியொடு (2)

சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி – தேவா-சம்:849/3
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி – தேவா-சம்:3780/1
மேல்


மணிவிடு (1)

படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1271/4
மேல்


மண்உளார் (1)

மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:1643/2
மேல்


மண்உளாரும் (1)

மண்உளாரும் மதிக்கப்படுவர் – தேவா-அப்:1211/2
மேல்


மண்உளாரை (1)

மண்உளாரை மயக்குறும் ஆனையார் – தேவா-அப்:1443/1
மேல்


மண்உளோர் (1)

வெம் கதிர் செல்வன் விண்ணொடு மண்உளோர்
சங்குசக்கரதாரி சதுமுகன் – தேவா-அப்:1802/2,3
மேல்


மத்த (30)

மத்த யானை மறுக உரி போர்த்தது ஒர் மாயம் இது என்ன – தேவா-சம்:10/3
மத்த களிறு ஆளி வர அஞ்சி மலை-தன்னை – தேவா-சம்:150/1
மத்த யானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே – தேவா-சம்:513/3
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/3
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால் – தேவா-சம்:1144/1
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று – தேவா-சம்:1159/1
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரி – தேவா-சம்:1873/3
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி – தேவா-சம்:2162/1
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2389/2
மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து – தேவா-சம்:2636/3
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/4
வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய் – தேவா-சம்:2764/1
மத்த யானை மறுக உரி வாங்கி அ – தேவா-சம்:3288/2
மத்த யானையின் ஈர் உரி மூடிய – தேவா-சம்:3299/1
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல் – தேவா-சம்:3780/3
மத்த நல் மலர் புனைவீரே – தேவா-சம்:3817/2
மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3817/3
மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும் – தேவா-சம்:3874/1
மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:778/4
மத்த மா மலர் சூடிய மைந்தனார் – தேவா-அப்:1477/1
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார் – தேவா-அப்:2224/2
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று – தேவா-அப்:2537/1
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள் – தேவா-சுந்:62/1
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் – தேவா-சுந்:508/2
மத்த யானை உரி போர்த்து மருப்பும் ஆமை தாலியார் – தேவா-சுந்:544/2
எனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1017/3
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1025/2
மேல்


மத்தகத்த (1)

மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி – தேவா-அப்:2216/2
மேல்


மத்தகத்தில் (1)

பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி – தேவா-சம்:2241/3
மேல்


மத்தகத்து (2)

பரு கை யானை மத்தகத்து அரி குலத்து உகிர் புக – தேவா-சம்:2561/1
தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே – தேவா-அப்:1065/4
மேல்


மத்தகத்தே (1)

என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் – தேவா-அப்:1065/3
மேல்


மத்தகத்தை (1)

மால் யானை மத்தகத்தை கீண்டார் போலும் மான் தோல் உடையா மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2302/1
மேல்


மத்தகம் (2)

மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1
பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் – தேவா-அப்:1065/2
மேல்


மத்தத்து (1)

மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் – தேவா-அப்:1038/3
மேல்


மத்தம் (52)

மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/3
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
அரவ சடை மேல் மதி மத்தம்
விரவி பொலிகின்றவன் ஊர் ஆம் – தேவா-சம்:393/1,2
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் – தேவா-சம்:438/1
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை – தேவா-சம்:547/1
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி – தேவா-சம்:574/1
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை – தேவா-சம்:766/3
குழல் ஆர் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்
தழல் ஆர் மேனி தவள நீற்றர் சரி கோவண கீளர் – தேவா-சம்:771/1,2
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் – தேவா-சம்:816/3
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம்
தெளி வெண் திங்கள் மாசுணம் நீர் திகழ் சென்னி – தேவா-சம்:876/1,2
தேன் ஆர் மத மத்தம் திங்கள் புனல் சூடி – தேவா-சம்:894/1
வான் அமர் மதியொடு மத்தம் சூடி – தேவா-சம்:1180/1
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும் – தேவா-சம்:1387/1
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் – தேவா-சம்:1536/1
மதியானே வரி அரவோடு உடன் மத்தம் சேர் – தேவா-சம்:1624/1
எறி ஆர் பூம் கொன்றையினோடும் இள மத்தம்
வெறி ஆரும் செம் சடை ஆர மிலைந்தானை – தேவா-சம்:1638/1,2
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன் – தேவா-சம்:1734/1
கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம் – தேவா-சம்:1928/1
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் – தேவா-சம்:2216/1
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் – தேவா-சம்:2292/2
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே – தேவா-சம்:2349/2
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர் – தேவா-சம்:2435/1
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன் – தேவா-சம்:2512/1
வெண் நிலா மிகு விரி சடை அரவொடும் வெள்எருக்கு அலர் மத்தம்
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் – தேவா-சம்:2607/1,2
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு – தேவா-சம்:2618/2
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா – தேவா-சம்:2853/1
புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம்
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/1,2
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி – தேவா-சம்:3950/1
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/3
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/3
பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம்
மின் திகழ் சடையில் வைத்து மேதக தோன்றுகின்ற – தேவா-அப்:352/1,2
வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி – தேவா-அப்:471/1
வன்னி மத்தம் வளர் இளம் திங்கள் ஓர் – தேவா-அப்:1266/1
வண்டு ஆர் கொன்றையும் மத்தம் வளர் சடை – தேவா-அப்:1605/1
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம்
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/3,4
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் – தேவா-அப்:2610/2
சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி – தேவா-அப்:2657/2
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை – தேவா-அப்:2761/1
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம் – தேவா-சுந்:59/1
மத்தம் மத யானையின் வெண் மருப்பு உந்தி – தேவா-சுந்:124/1
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:322/1
மத்தம் மா மலர் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும் – தேவா-சுந்:368/1
ஒப்பு இலா முலையாள் ஒருபாகா உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய் – தேவா-சுந்:711/1
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன் – தேவா-சுந்:812/2
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல் – தேவா-சுந்:1027/1
மத்தம் கவரும் மலர் கொன்றை மாலை மேல் மால் ஆனாளை – தேவா-சுந்:1035/1
மேல்


மத்தமும் (38)

தண் நறு மத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி ஆர்க்கும் – தேவா-சம்:67/1
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து – தேவா-சம்:461/1
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான் – தேவா-சம்:1263/3
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும்
மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் – தேவா-சம்:1960/1,2
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை – தேவா-சம்:2039/3
சிரமும் நல்ல மத மத்தமும் திகழ் கொன்றையும் – தேவா-சம்:2299/1
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/2
கோடல் கூவிள மாலை மத்தமும் செம் சடை குலாவி – தேவா-சம்:2497/2
விண்ட வெள்எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும்
இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர் – தேவா-சம்:2562/1,2
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக – தேவா-சம்:2599/2
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி – தேவா-சம்:2653/1
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த – தேவா-சம்:2662/3
ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும்
மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே – தேவா-சம்:2914/3,4
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல் – தேவா-சம்:2967/3
சுரும்பு அமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடை அணல் விசயமங்கையே – தேவா-சம்:2982/3,4
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன் – தேவா-சம்:3140/1
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடம் உடை சடையினன் ஏடகத்து இறைவனே – தேவா-சம்:3146/3,4
கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல – தேவா-சம்:3442/2
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும் – தேவா-சம்:3443/1
ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும் – தேவா-சம்:3792/1
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும் – தேவா-அப்:786/1
வண்டு அணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:813/1
கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும் – தேவா-அப்:857/1
வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் – தேவா-அப்:1046/3
கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும்
சென்று சேர திகழ் சடை வைத்தவன் – தேவா-அப்:1207/1,2
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை – தேவா-அப்:1218/1,2
குழலும் கொன்றையும் கூவிளம் மத்தமும்
தழலும் தையல் ஓர்பாகமா தாங்கினான் – தேவா-அப்:1360/1,2
அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல்செய் சடை தூ மணி சோதியான் – தேவா-அப்:1905/1,2
மத்தமும் மதியும் வளர் செம் சடை – தேவா-அப்:1927/1
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி – தேவா-சுந்:316/3
தாரும் தண் கொன்றையும் கூவிளம் தன் மத்தமும்
ஆரும் அளவு அறியாத ஆதியும் அந்தமும் – தேவா-சுந்:452/1,2
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரிதரு புன் சடை வைத்த எம் புனிதற்கு இனி – தேவா-சுந்:453/2,3
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த – தேவா-சுந்:718/1
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம் – தேவா-சுந்:984/1
மேல்


மத்தமே (1)

சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே – தேவா-சம்:4048/2
மேல்


மத்தமொடு (2)

மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ் – தேவா-சம்:1169/1
மேல்


மத்தர் (1)

துன்னிய சடையர் போலும் தூ மதி மத்தர் போலும் – தேவா-அப்:698/2
மேல்


மத்தர்தாம் (2)

மத்தர்தாம் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1452/2
மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1932/3
மேல்


மத்தனாய் (2)

மத்தனாய் மலை எடுத்த அரக்கனை கரத்தோடு ஒல்க – தேவா-அப்:668/1
மத்தனாய் மதியாது மலை-தனை – தேவா-அப்:1536/1
மேல்


மத்தனே (1)

நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/3,4
மேல்


மத்தனை (1)

மத்தனை மத யானை உரித்த எம் – தேவா-அப்:1104/1
மேல்


மத்தா (1)

மத்தா வரை நிறுவி கடல் கடைந்து அ விடம் உண்ட – தேவா-சம்:119/1
மேல்


மத்து (8)

பொறி அரவம் அது சுற்றி பொருப்பே மத்து ஆக புத்தேளிர் கூடி – தேவா-சம்:1417/1
நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2459/1
பரிய மாசுணம் கயிறா பருப்பதம் அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2502/1
மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் – தேவா-அப்:506/3
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு – தேவா-அப்:630/1
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை – தேவா-அப்:912/1
மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி – தேவா-அப்:935/2
கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த – தேவா-சுந்:564/1
மேல்


மத்தையின் (1)

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
மேல்


மத (82)

பிளிறூ குரல் மத வாரணம் வதனம் பிடித்து உரித்து – தேவா-சம்:104/2
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
பரு மா மத கரியோடு அரி இழியும் விரி சாரல் – தேவா-சம்:144/1
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர – தேவா-சம்:146/1
புரம் எரித்த வெற்றியோடும் போர் மத யானை-தன்னை – தேவா-சம்:508/1
பிழைத்த பிடியை காணாது ஓடி பெரும் கை மத வேழம் – தேவா-சம்:746/3
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
தேன் ஆர் மத மத்தம் திங்கள் புனல் சூடி – தேவா-சம்:894/1
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால் – தேவா-சம்:1144/1
நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று – தேவா-சம்:1192/2
மலைமகள் மறுகிட மத கரியை – தேவா-சம்:1209/1
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் – தேவா-சம்:1536/1
பரு கை மத வேழம் உரித்து உமையோடும் – தேவா-சம்:1858/2
கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம் – தேவா-சம்:1928/1
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை – தேவா-சம்:2039/3
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து – தேவா-சம்:2138/1
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் – தேவா-சம்:2292/2
சிரமும் நல்ல மத மத்தமும் திகழ் கொன்றையும் – தேவா-சம்:2299/1
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி – தேவா-சம்:2498/1
அலைவரு மத கரி உரித்தவனே – தேவா-சம்:2824/4
ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும் – தேவா-சம்:2914/3
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய – தேவா-சம்:3490/3
புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம் – தேவா-சம்:3498/1
மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் – தேவா-சம்:3585/3
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் – தேவா-சம்:3626/2
ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3632/2
அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3684/4
வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் – தேவா-சம்:3714/2
வெறி உறு மத கரி அதள்பட உரிசெய்த விறலினர் – தேவா-சம்:3723/2
மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல – தேவா-சம்:3779/1
வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து – தேவா-அப்:86/1
மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த – தேவா-அப்:116/1
மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும் – தேவா-அப்:224/2
பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய – தேவா-அப்:993/3
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
மத்தனை மத யானை உரித்த எம் – தேவா-அப்:1104/1
பருப்பதம் மத யானை உரித்தவன் – தேவா-அப்:1371/2
வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி – தேவா-அப்:1482/1
வரும் கை யானை மத களிறு அஞ்சினை – தேவா-அப்:1534/3
பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின் – தேவா-அப்:1561/1
வெம் குலாம் மத வேழம் வெகுண்டவன் – தேவா-அப்:1849/2
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் – தேவா-அப்:2273/3
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
பொங்கு மத மானமே ஆர்வ செற்ற குரோதமே உலோபமே பொறையே நீங்கள் – தேவா-அப்:2359/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ – தேவா-அப்:2434/2
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/3
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர் – தேவா-அப்:2716/3
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை – தேவா-சுந்:49/3
மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள் – தேவா-சுந்:83/1
மத்தம் மத யானையின் வெண் மருப்பு உந்தி – தேவா-சுந்:124/1
மறி சேர் கையினனே மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:262/1
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/2
மை ஆர் கண்டத்தினாய் மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:283/1
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/3
மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள் – தேவா-சுந்:440/3
பெரிய மனம் தடுமாற வேண்டி பெம்மான் மத
கரியின் உரி அல்லது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:454/3,4
பேர் ஊரும் மத கரியின் உரியானை பெரியவர்-தம் – தேவா-சுந்:529/1
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறிய – தேவா-சுந்:798/3
மாற்று களிறு அடைந்தாய் என்று மத வேழம் கை எடுத்து – தேவா-சுந்:807/1
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன் – தேவா-சுந்:812/2
வடிவு உடை மழு ஏந்தி மத கரி உரி போர்த்து – தேவா-சுந்:862/1
மா விரி மடநோக்கி அஞ்ச மத கரி உரி போர்த்து உகந்தவர் – தேவா-சுந்:887/3
வென்றி மத கரியின் உரி போர்த்ததும் என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1009/2
மேல்


மதகை (1)

துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை
குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/3,4
மேல்


மதத்த (1)

மதத்த வாள் அரக்கன் மணி புட்பகம் – தேவா-அப்:1232/1
மேல்


மதத்தவன் (1)

தந்த மதத்தவன் தாதையோ தான் – தேவா-சம்:1239/2
மேல்


மதத்து (1)

மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:224/3
மேல்


மதம் (10)

மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க – தேவா-அப்:574/3
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு – தேவா-அப்:2125/1
மானை இடத்தது ஓர் கையன் இடம் மதம் மாறுபட பொழியும் மலை போல் – தேவா-சுந்:94/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய – தேவா-சுந்:807/2
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை – தேவா-சுந்:825/3
மேல்


மதம (1)

மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3
மேல்


மதமா (2)

போர் ஆர் மதமா உரிவை போர்த்து பொடி அணி மேனியனாய் – தேவா-சம்:692/1
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
மேல்


மதர் (2)

தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா – தேவா-சம்:3714/1
மேல்


மதர்த்த (1)

மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டு – தேவா-அப்:519/1
மேல்


மதலையை (1)

மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை – தேவா-சம்:2771/1
மேல்


மதவேழம்-தன்னை (1)

உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம் – தேவா-அப்:2747/1
மேல்


மதன் (4)

காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4
மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது – தேவா-அப்:455/3
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை – தேவா-அப்:2117/3
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
மேல்


மதனவேள் (1)

பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/2
மேல்


மதனன் (3)

கட்டுகின்ற கழல் நாகமே காய்ந்ததும் மதனன் ஆகமே – தேவா-சம்:4049/1
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன்
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/2,3
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆக – தேவா-சுந்:519/1
மேல்


மதனன்-தன் (1)

முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர் மதனன்-தன்
தென் நீர் உருவம் அழிய திரு கண் சிவந்த நுதலினார் – தேவா-சம்:736/1,2
மேல்


மதனனை (3)

பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
பொரு சிலை மதனனை பொடிபட விழித்தவர் பொழில் இலங்கை – தேவா-சம்:3806/1
பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா – தேவா-சம்:4124/1
மேல்


மதி (383)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி – தேவா-சம்:1/1
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செம் சடை-தன் மேல் விளங்கும் மதி சூடி – தேவா-சம்:18/1
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/4
மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன் மேல் மொழிந்த – தேவா-சம்:64/2
முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:121/4
கிளர் கங்கையொடு இள வெண் மதி கெழுவும் சடை தன் மேல் – தேவா-சம்:143/3
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் – தேவா-சம்:161/1
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து எம் – தேவா-சம்:166/1
முடி ஆர் தரு சடை மேல் முளை இள வெண் மதி சூடி – தேவா-சம்:169/1
பால் அம் மதி பவள சடைமுடி மேலது பண்டை – தேவா-சம்:185/2
ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை – தேவா-சம்:188/2
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த – தேவா-சம்:190/2
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன் – தேவா-சம்:198/1,2
தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன் – தேவா-சம்:199/1
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
மருவிய மனம் உடையவர் மதி உடையவர் விதி உடையவர்களே – தேவா-சம்:205/4
உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு – தேவா-சம்:207/3
மலைமகள்-தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் – தேவா-சம்:208/1
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
திணம் எனுமவரொடு செது மதி மிகு சமணரும் மலி தமது கை – தேவா-சம்:226/2
பல சுர நதி பட அரவொடு மதி பொதி சடைமுடியினன் மிகு – தேவா-சம்:231/2
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன் – தேவா-சம்:318/1
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து – தேவா-சம்:331/3
முற்றாதது ஒரு பால் மதி சூடும் முதல்வன் – தேவா-சம்:346/1
சடை ஆர் சதுரன் முதிரா மதி சூடி – தேவா-சம்:350/1
மதி ஒன்றிய கொன்றை வடத்தன் – தேவா-சம்:383/1
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு – தேவா-சம்:383/2
அரவ சடை மேல் மதி மத்தம் – தேவா-சம்:393/1
தணி ஆர் மதி செஞ்சடையான்-தன் – தேவா-சம்:408/1
தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி – தேவா-சம்:429/1
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து – தேவா-சம்:441/1
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:460/4
தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர் – தேவா-சம்:461/2
நா துவர் பொய்ம்மொழியார்கள் நயம் இலரா மதி வைத்தார் – தேவா-சம்:468/2
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி – தேவா-சம்:473/1
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:478/3
பால மதி சென்னி படர சூடி பழி ஓரா – தேவா-சம்:484/1
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள் – தேவா-சம்:495/3
மண் ஆர் முழவு அதிர முதிரா மதி சூடி – தேவா-சம்:496/2
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார் – தேவா-சம்:571/1
மாகம் தோய் மதி சூடி மகிழ்ந்து எனது – தேவா-சம்:605/1
மூரல் வெண் மதி சூடும் முடி உடை – தேவா-சம்:619/1
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை – தேவா-சம்:628/1
கொந்து அரத்த மதி சென்னி கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:674/4
பங்கம் ஏறு மதி சேர் சடையார் விடையார் பல வேதம் – தேவா-சம்:712/1
வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடி – தேவா-சம்:754/1
விண் கொள் மதி சேர் சடையார் விடை ஆர் கொடியார் வெண் நீறு – தேவா-சம்:756/2
மண்டை கலனா கொண்டு திரியும் மதி இல் தேரரும் – தேவா-சம்:763/2
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடு வீதி – தேவா-சம்:785/3
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
தனம் இலான் எனது உரை தனது உரை ஆக தாழ் சடை இள மதி தாங்கிய தலைவன் – தேவா-சம்:825/2
வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
செல்வ மதி தோய செல்வம் உயர்கின்ற – தேவா-சம்:868/2
வாசம் கமழ் காழி மதி செம் சடை வைத்த – தேவா-சம்:881/1
திரை ஆர் புனலோடு செல்வ மதி சூடி – தேவா-சம்:895/1
குளிரும் மதி சூடி கொன்றை சடை தாழ – தேவா-சம்:918/1
நெடியர் சிறிது ஆய நிரம்பா மதி சூடும் – தேவா-சம்:943/1
நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய் – தேவா-சம்:966/2
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே – தேவா-சம்:1059/4
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
தொடர்ந்த பெம்மான் மதி சூடி வரையார்-தம் – தேவா-சம்:1119/2
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் – தேவா-சம்:1126/1
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட – தேவா-சம்:1139/1
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/3
மின் இயல் செம் சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல – தேவா-சம்:1163/1
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி வெள்ளை – தேவா-சம்:1164/1
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் – தேவா-சம்:1169/2
குட திசை மதி அது சூடு சென்னி – தேவா-சம்:1201/3
தூயவன் தூ மதி சூடி எல்லாம் – தேவா-சம்:1219/2
பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்து – தேவா-சம்:1294/2
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு – தேவா-சம்:1297/1
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:1307/3
மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு – தேவா-சம்:1311/1
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும் – தேவா-சம்:1320/1
புனல் நிகழ்வதும் மதி நனை பொறி அரவமும் – தேவா-சம்:1329/2
வன் மலர் துவர் உடையவர்களும் மதி இலர் – தேவா-சம்:1346/2
துன் மதி அமணர்கள் தொடர்வு அரு மிகு புகழ் – தேவா-சம்:1346/3
முதிர் சடை இள மதி நதி புனல் பதிவுசெய்து – தேவா-சம்:1353/1
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை – தேவா-சம்:1382/9
மாலை வெண் மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள் – தேவா-சம்:1430/3
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து – தேவா-சம்:1433/1
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
வம்பு அடுத்த மலர் பொழில் சூழ மதி தவழ் – தேவா-சம்:1493/1
செக்கர் மா மதி மாடம் திகழ் தெளிச்சேரியீர் – தேவா-சம்:1495/2
வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1528/2
மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும் – தேவா-சம்:1529/2
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1532/2
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1537/3
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை – தேவா-சம்:1547/1
வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி – தேவா-சம்:1574/2
நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் – தேவா-சம்:1591/1
தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல் – தேவா-சம்:1670/1
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/3
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி
கண்ணியார் கமழ் கொன்றை சேர் முடி – தேவா-சம்:1732/1,2
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு – தேவா-சம்:1754/1
வெண் நிலா மதி சூடும் வேணியன் – தேவா-சம்:1758/1
விண் உலாம் மதி சூடி வேதமே – தேவா-சம்:1766/1
வண்டு இரை மதி சடை மிலைத்த புனல் சூடி – தேவா-சம்:1776/1
கோடலொடு கூன் மதி குலாய சடை-தன் மேல் – தேவா-சம்:1783/1
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1
ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் – தேவா-சம்:1911/3
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி – தேவா-சம்:1912/1
பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி – தேவா-சம்:1939/2
தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான் – தேவா-சம்:1950/1
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி
ஆர நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2015/3,4
சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் – தேவா-சம்:2022/2
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர் – தேவா-சம்:2032/3
பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2118/4
கன்னிகளின் புனையோடு கலை மதி மாலை கலந்த – தேவா-சம்:2190/3
பிள்ளை மதி பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே – தேவா-சம்:2191/4
திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம் – தேவா-சம்:2234/1
பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி – தேவா-சம்:2237/1
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் – தேவா-சம்:2242/2
வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை – தேவா-சம்:2262/2
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி
சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் – தேவா-சம்:2302/2,3
என்பினார் கனல் சூலத்தார் இலங்கும் மா மதி உச்சியான் – தேவா-சம்:2304/1
வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/3
தெண் நிலா மதி தவழ்தரு மாளிகை தேவூர் – தேவா-சம்:2356/3
சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர் – தேவா-சம்:2359/3
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் – தேவா-சம்:2400/2
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2416/4
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
ஆடல் மா மதி உடையார் ஆயின பாரிடம் சூழ – தேவா-சம்:2436/1
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை – தேவா-சம்:2474/2
கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர் – தேவா-சம்:2478/2
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க – தேவா-சம்:2481/2
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி – தேவா-சம்:2510/1
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
மின் தயங்கு சோதியான் வெண் மதி விரி புனல் – தேவா-சம்:2539/3
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை – தேவா-சம்:2573/2
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் – தேவா-சம்:2576/1
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி – தேவா-சம்:2601/1
நீர் உலாவிய சடையிடை அரவொடு மதி சிரம் நிரை மாலை – தேவா-சம்:2606/1
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி – தேவா-சம்:2653/1
வான் இளம் மதி மல்கு வார் சடை – தேவா-சம்:2686/1
மண்டு கங்கை சடையில் கரந்தும் மதி சூடி மான் – தேவா-சம்:2736/1
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண் மதி
ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள் – தேவா-சம்:2740/2,3
வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி
துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2793/1,2
கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு – தேவா-சம்:2804/1
தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல – தேவா-சம்:2809/1
பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து – தேவா-சம்:2812/1
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/6
முடி மேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி – தேவா-சம்:2826/5
போழ் இள மதி வைத்த புண்ணியனே – தேவா-சம்:2835/4
பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2868/2
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/4
வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால் – தேவா-சம்:2908/2
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் – தேவா-சம்:2924/2
துள மதி உடை மறி தோன்று கையினர் – தேவா-சம்:2987/1
இள மதி அணி சடை எந்தையார் இடம் – தேவா-சம்:2987/2
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய – தேவா-சம்:2987/3
வள மதி தடவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2987/4
இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் – தேவா-சம்:3001/1
வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு – தேவா-சம்:3010/1
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும் – தேவா-சம்:3018/1
கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி – தேவா-சம்:3027/3
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன் – தேவா-சம்:3049/2
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3067/3
வெள்ளமே தாங்கினான் வெண் மதி சூடினான் – தேவா-சம்:3079/2
பாடினார் அரு மறை பனி மதி சடை மிசை – தேவா-சம்:3086/1
பணி படு மார்பினர் பனி மதி சடையினர் – தேவா-சம்:3093/2
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே – தேவா-சம்:3096/4
கங்கை ஆர் சடையிடை கதிர் மதி அணிந்தவன் – தேவா-சம்:3100/1
தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய – தேவா-சம்:3113/3
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன் – தேவா-சம்:3140/1
கொடி நெடு மாளிகை கோபுரம் குளிர் மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து – தேவா-சம்:3141/1,2
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி – தேவா-சம்:3142/2
அரும்பு நீர் முகலியின் கரையினில் அணி மதி
ஒருங்கு வார் சடையினன் காளத்தி ஒருவனை – தேவா-சம்:3184/2,3
விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை – தேவா-சம்:3191/1
மதி ஆர் கச்சி நதி ஏகம்பம் – தேவா-சம்:3234/1
மை கொள் கண்டத்தர் வான் மதி சென்னியர் – தேவா-சம்:3257/1
படியவன் பனி மா மதி சென்னியான் – தேவா-சம்:3285/2
வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை – தேவா-சம்:3361/1
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும் – தேவா-சம்:3390/1
திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் – தேவா-சம்:3416/1
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர் – தேவா-சம்:3460/3
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த – தேவா-சம்:3466/3
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி – தேவா-சம்:3517/1
நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால் – தேவா-சம்:3524/1
சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3538/2
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் – தேவா-சம்:3549/1
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான் – தேவா-சம்:3597/1
போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன் – தேவா-சம்:3605/1
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் – தேவா-சம்:3606/3
வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல – தேவா-சம்:3619/1
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் – தேவா-சம்:3634/2
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல் – தேவா-சம்:3637/1
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3
முகிழ்தரும் இள மதி அரவொடும் அழகுற முதுநதி – தேவா-சம்:3732/3
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1
மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர் – தேவா-சம்:3750/1
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல் – தேவா-சம்:3780/3
போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை – தேவா-சம்:3787/2
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3797/4
திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற – தேவா-சம்:3803/2
இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3822/1
வள மதி வளர் சடையீரே – தேவா-சம்:3822/2
வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3822/3
உளம் மதி மிக உடையாரே – தேவா-சம்:3822/4
வெண் மதி தவழ் மதில் மிழலை உளீர் சடை – தேவா-சம்:3853/1
ஒண் மதி அணி உடையீரே – தேவா-சம்:3853/2
ஒண் மதி அணி உடையீர் உமை உணர்பவர் – தேவா-சம்:3853/3
கண் மதி மிகுவது கடனே – தேவா-சம்:3853/4
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3885/1
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3900/1
ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல் – தேவா-சம்:3900/2
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ – தேவா-சம்:3912/1
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம் – தேவா-சம்:3927/1
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை – தேவா-சம்:3946/1
முறித்த வாள் மதி கண்ணி முதல்வனே – தேவா-சம்:3959/4
மதி அது சொல்லிய மயேந்திரரும் – தேவா-சம்:3971/2
மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே – தேவா-சம்:4013/3
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/4
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல் – தேவா-சம்:4103/2
செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4149/2
மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் – தேவா-அப்:48/3
வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும் – தேவா-அப்:63/3
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/4
மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை – தேவா-அப்:117/3
அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் – தேவா-அப்:159/2
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை – தேவா-அப்:173/1
ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர் – தேவா-அப்:177/2
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:198/3,4
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி – தேவா-அப்:228/1
செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி – தேவா-அப்:272/2
கார் உடை கொன்றை மாலை கதிர் மதி அரவினோடும் – தேவா-அப்:291/1
சிறு மதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து – தேவா-அப்:326/3
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க – தேவா-அப்:353/1
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார் – தேவா-அப்:377/1
படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி – தேவா-அப்:441/1
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி – தேவா-அப்:455/1
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/3
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/3
வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை – தேவா-அப்:585/2
துன்னிய சடையர் போலும் தூ மதி மத்தர் போலும் – தேவா-அப்:698/2
வேடு உரு உடையர் போலும் வெண் மதி கொழுந்தர் போலும் – தேவா-அப்:704/2
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:917/3
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ – தேவா-அப்:947/1
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து – தேவா-அப்:989/1
பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே – தேவா-அப்:1060/4
இரப்பு ஒப்பானை இள மதி சூடிய – தேவா-அப்:1095/2
வானனை மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1103/1
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே – தேவா-அப்:1127/2
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி
காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல் – தேவா-அப்:1192/1,2
முற்றிலா மதி சூடும் முதல்வனார் – தேவா-அப்:1215/1
தளரும் கோள் அரவத்தொடு தண் மதி
வளரும் கோல வளர் சடையார்க்கு இடம் – தேவா-அப்:1254/1,2
தளரும் வாள் அரவத்தொடு தண் மதி
வளரும் பொன் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-அப்:1271/1,2
மன்னவன் மதி அம் மறை ஓதியான் – தேவா-அப்:1279/2
ஒற்றி ஊரும் ஒளி மதி பாம்பினை – தேவா-அப்:1305/1
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று – தேவா-அப்:1312/3
தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர் – தேவா-அப்:1323/3
துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி
முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா – தேவா-அப்:1331/2,3
பாகம் மாலை மகிழ்ந்தனர் பால் மதி
போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர் – தேவா-அப்:1336/1,2
தவள மா மதி சாயல் ஓர் சந்திரன் – தேவா-அப்:1356/1
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும் வாள் மதி
திரு பராய்த்துறை மேவிய செல்வனார் – தேவா-அப்:1373/2,3
பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும் – தேவா-அப்:1392/2
வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி
பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான் – தேவா-அப்:1420/2,3
சலவராய் ஒரு பாம்பொடு தண் மதி
கலவர் ஆவதன் காரணம் என்-கொலோ – தேவா-அப்:1432/1,2
பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி
வைத்த மா மயிலாடுதுறை அரன் – தேவா-அப்:1457/2,3
வானம் சாடும் மதி அரவத்தொடு – தேவா-அப்:1515/1
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை – தேவா-அப்:1531/1
இரா வணம் செய மா மதி பற்று அ ஐயிராவணம் – தேவா-அப்:1568/1
கோல மா மதி கங்கையும் கூட்டினார் – தேவா-அப்:1579/2
கோணல் மா மதி சூடி ஓர் கோவண – தேவா-அப்:1600/1
முற்றா வெண் மதி சூடும் முதல்வனார் – தேவா-அப்:1603/1
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி
ஒளியனை நினைந்தேனுக்கு என் உள்ளமும் – தேவா-அப்:1702/2,3
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி – தேவா-அப்:1745/1,2
துண்ட மா மதி சூடிய சோதியே – தேவா-அப்:1807/4
துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான் – தேவா-அப்:1814/2
வானம் சேர் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1865/1
கொக்குஇறகர் குளிர் மதி சென்னியர் – தேவா-அப்:1869/1
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர் – தேவா-அப்:1930/2
வான வெண் மதி சூடிய மைந்தனை – தேவா-அப்:1988/2
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி
முந்தி சூடிய முக்கண்ணினான் அடி – தேவா-அப்:2026/2,3
நீறு பூசி நிலா மதி சூடிலும் – தேவா-அப்:2030/2
உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா – தேவா-அப்:2031/1
உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான் – தேவா-அப்:2053/3
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார் – தேவா-அப்:2096/1
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார் – தேவா-அப்:2188/1
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் – தேவா-அப்:2231/1
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை – தேவா-அப்:2255/1
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும் – தேவா-அப்:2368/3
முடி ஆர் மதி அரவம் வைத்தார் போலும் மூஉலகும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2370/1
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண் – தேவா-அப்:2387/2
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2428/4
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2441/4
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/3
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2582/4
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து – தேவா-அப்:2716/1
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2755/2
வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற – தேவா-அப்:2784/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை – தேவா-அப்:2820/2
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை – தேவா-அப்:2885/1
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை – தேவா-அப்:2954/2
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை – தேவா-அப்:2955/2
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை – தேவா-அப்:2980/1
மஞ்சு உண்ட மாலை மதி சூடு சென்னி மலையான்மடந்தை மணவாள நம்பி – தேவா-சுந்:14/1
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே – தேவா-சுந்:22/2
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய் – தேவா-சுந்:255/2
முற்றா மதி சூடிய கோடிக்குழகா – தேவா-சுந்:327/3
கோணல் மா மதி சூடரோ கொடுகொட்டி காலர் கழலரோ – தேவா-சுந்:334/1
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:426/4
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:428/4
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா – தேவா-சுந்:527/3
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
மரு ஆர் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலை போல – தேவா-சுந்:540/1
கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக – தேவா-சுந்:544/1
பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை – தேவா-சுந்:578/3
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு – தேவா-சுந்:609/2
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை – தேவா-சுந்:627/2
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:636/2
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
மதி இலேன் உடம்பில் அடு நோயால் மயங்கினேன் மணியே மணவாளா – தேவா-சுந்:712/2
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள் – தேவா-சுந்:725/1
விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன் – தேவா-சுந்:766/1
வழக்கே எனில் பிழைக்கேம் என்பர் மதி மாந்திய மாந்தர் – தேவா-சுந்:795/2
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால் – தேவா-சுந்:800/2
உற்றான் நமக்கு உயரும் மதி சடையான் புலன் ஐந்தும் – தேவா-சுந்:836/1
தண் ஆர் மா மதி சூடி தழல் போலும் திரு மேனிக்கு – தேவா-சுந்:874/1
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
தவழும் மதி வேர் சடையாற்கு இடம் போல் – தேவா-சுந்:925/3
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து – தேவா-சுந்:963/2
மேல்


மதிக்க (2)

பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும் – தேவா-சம்:3383/3
வார் ஆர் முலையாள் உமை_கணவன் மதிக்க இருப்பார் வானகத்தே – தேவா-சுந்:1037/4
மேல்


மதிக்கண்ணியான் (1)

விண் இயங்கும் மதிக்கண்ணியான் விரியும் சடை – தேவா-சம்:2280/1
மேல்


மதிக்கண்ணியானை (3)

ஏடு மதிக்கண்ணியானை ஏந்து_இழையாளொடும் பாடி – தேவா-அப்:25/1
விரும்பு மதிக்கண்ணியானை மெல்லியலாளொடும் பாடி – தேவா-அப்:28/1
திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி – தேவா-அப்:30/1
மேல்


மதிக்கண்ணியினானை (2)

கடி மதிக்கண்ணியினானை காரிகையாளொடும் பாடி – தேவா-அப்:27/1
வளர் மதிக்கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி – தேவா-அப்:31/1
மேல்


மதிக்கப்படுவர் (1)

மண்உளாரும் மதிக்கப்படுவர்
எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை – தேவா-அப்:1211/2,3
மேல்


மதிக்கிலள் (1)

மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும் – தேவா-அப்:1470/2
மேல்


மதிக்கீற்றினர் (1)

பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர்
நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும் – தேவா-அப்:1367/1,2
மேல்


மதிக்கும் (2)

மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் – தேவா-சம்:1886/3
மான் மறித்து அனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த – தேவா-சுந்:74/2
மேல்


மதிகள் (1)

மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே – தேவா-அப்:341/3
மேல்


மதிகேடர் (1)

வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி – தேவா-சம்:3644/1
மேல்


மதிசூடி (2)

மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/2
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
மேல்


மதிசூடியை (9)

தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை
அடைய வல்லார் அமர்_உலகம் ஆளப்பெறுவார்களே – தேவா-சம்:2716/3,4
பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் – தேவா-அப்:843/2
முத்தனை முளை வெண் மதிசூடியை
சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற – தேவா-அப்:1086/2,3
வட்டனை மதிசூடியை வானவர் – தேவா-அப்:1102/1
புனிற்று பிள்ளை வெள்ளை மதிசூடியை
எனக்கு தாயை எம்மான் இடைமருதனை – தேவா-அப்:1217/2,3
படரும் செம் சடை பால் மதிசூடியை
இடரை நீக்கியை யான் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1237/3,4
தாது என தவழும் மதிசூடியை
நாதனை நல்ல நான்மறைஓதியை – தேவா-அப்:1238/2,3
படம் கொள் பாம்பரை பால் மதிசூடியை
வடம் கொள் மென் முலை மாது ஒருகூறனை – தேவா-அப்:1884/1,2
பருகு பாலனை பால் மதிசூடியை
மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1993/3,4
மேல்


மதிசூடீ (3)

மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம் – தேவா-அப்:2696/1
தண் ஆர் மதிசூடீ தழல் போலும் திருமேனீ – தேவா-சுந்:6/1
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ
கலி சேர் புறவில் கடவூராளீ காண அருளாயே – தேவா-சுந்:486/3,4
மேல்


மதித்த (5)

கள்ளம் மதித்த கபாலம் கை-தனிலே மிக ஏந்தி – தேவா-சம்:2191/1
மாட காழி சம்பந்தன் மதித்த இ – தேவா-சம்:3966/3
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும் – தேவா-அப்:2849/1
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
வானை மதித்த அமரர் வலம்செய்து எனை ஏற வைக்க – தேவா-சுந்:1018/3
மேல்


மதித்தவர்கள் (1)

மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா – தேவா-சம்:2525/3
மேல்


மதித்தான் (1)

மாதினை மதித்தான் ஒருபாகமா – தேவா-அப்:1388/1
மேல்


மதித்தான்-தன்னை (1)

மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/1,2
மேல்


மதித்திட்ட (1)

மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை – தேவா-அப்:117/3
மேல்


மதித்திடா (1)

மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை – தேவா-அப்:403/1
மேல்


மதித்திடு-மின் (1)

வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின்
பார்த்தற்கு பாசுபதம் அருள்செய்தவன் பத்தருள்ளீர் – தேவா-அப்:784/1,2
மேல்


மதித்து (13)

வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து
தடம் திரை சேர் புனல் மாதை தாழ் சடை வைத்த சதுரர் – தேவா-சம்:459/1,2
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும் – தேவா-சம்:1792/3
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1
மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார் – தேவா-சம்:2575/1
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/4
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/3
மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில் – தேவா-அப்:305/1
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த – தேவா-அப்:871/1
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2849/3
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/2
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மாலை மதித்து உரைப்பார் மண் மறந்து வானோர் உலகில் – தேவா-சுந்:994/3
மேல்


மதிதான் (2)

மதிதான் அது சூடிய மைந்தனும் தான் – தேவா-சம்:1667/2
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/2
மேல்


மதிநுதலாளை (1)

பாக மதிநுதலாளை ஒர்பாகத்தர் – தேவா-அப்:157/2
மேல்


மதிப்பவர் (1)

தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர்
புண்டரீகத்து உளார் புகலூரரே – தேவா-அப்:1532/3,4
மேல்


மதிப்பவர்-தம் (1)

வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத – தேவா-அப்:2748/2
மேல்


மதிப்பன (3)

நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/2
வானை கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார் – தேவா-அப்:896/1
வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன் – தேவா-அப்:969/2
மேல்


மதிப்பு (1)

மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம் – தேவா-அப்:2934/3
மேல்


மதிப்போம்அல்லோம் (1)

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில் – தேவா-அப்:3024/2
மேல்


மதிமுத்தமே (10)

வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/4
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே – தேவா-சம்:2748/4
மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே – தேவா-சம்:2749/4
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே – தேவா-சம்:2750/4
மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2751/4
மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/4
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே – தேவா-சம்:2753/4
மடுத்து மந்தி உகளும் திலதை மதிமுத்தமே – தேவா-சம்:2754/4
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/4
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/4
மேல்


மதிமுத்தர் (1)

மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல் – தேவா-சம்:2757/1
மேல்


மதிய (6)

ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே ஒளி மதிய
துண்டர் அங்க பூண் மார்பர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:645/2,3
திண்ணியான் செங்காட்டங்குடியான் செம் சடை மதிய
கண்ணியான் கண்_நுதலான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:661/3,4
ஒண் மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான் உறை கோயில் – தேவா-சம்:1987/2
மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/3
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
மேல்


மதியத்தோடு (1)

நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு
ஆறு சூடும் அமரர்பிரான் உறை கோயில் – தேவா-சம்:1875/1,2
மேல்


மதியம் (98)

மதியம் பயில்கின்ற ஐயாறே – தேவா-சம்:383/4
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:415/3
தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:422/3
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இள மதியம்
ஆறு தாங்கும் சென்னி மேல் ஓர் ஆடு அரவம் சூடி – தேவா-சம்:530/1,2
பட்டம் ஆர்ந்த சென்னி மேல் ஓர் பால் மதியம் சூடி – தேவா-சம்:533/3
நாற்றம் மிக்க கொன்றை துன்று செம் சடை மேல் மதியம்
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:552/1,2
தணி நீர் மதியம் சூடி நீடு தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:682/1
மஞ்சை போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் – தேவா-சம்:744/1
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு – தேவா-சம்:760/2
தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:770/4
தார் கொள் கொன்றை கண்ணியோடும் தண் மதியம் சூடி – தேவா-சம்:791/1
விண் உலாம் மதியம் சூடினர் எனவும் விரி சடை உள்ளது வெள்ள நீர் எனவும் – தேவா-சம்:835/1
கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலி காழி – தேவா-சம்:1110/2
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து – தேவா-சம்:1157/2
தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து – தேவா-சம்:1431/1
தாவும் மறி மானொடு தண் மதியம்
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1651/3,4
தடுமாறு வல்லாய் தலைவா மதியம்
சுடும் ஆறு வல்லாய் சுடர் ஆர் சடையில் – தேவா-சம்:1683/1,2
பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம்
தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:1910/2,3
விண் ஒளி சேர் மா மதியம் தீண்டிய-கால் வெண் மாடம் – தேவா-சம்:1922/3
கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம்
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம் – தேவா-சம்:1928/1,2
தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான் – தேவா-சம்:1941/2
சூடலான் வெண் மதியம் துன்று கரந்தையொடும் – தேவா-சம்:1952/2
தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள் – தேவா-சம்:2023/2
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன் புகலி – தேவா-சம்:2053/3
குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:2083/1
முளை ஆர் மதியம் சூடி என்றும் முப்போதும் – தேவா-சம்:2131/2
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை – தேவா-சம்:2235/1
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி – தேவா-சம்:2238/1
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/3
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2339/4
நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும் – தேவா-சம்:2349/1
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி – தேவா-சம்:2464/1
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2587/3
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய் – தேவா-சம்:2785/1
தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே – தேவா-சம்:3157/4
தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3423/3
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/2
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து – தேவா-சம்:3670/1
தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில் – தேவா-சம்:3672/1
ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/3,4
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல் – தேவா-சம்:3935/1
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4073/2
அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை – தேவா-சம்:4079/3
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3
அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால் – தேவா-அப்:58/2
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம்
ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:127/3,4
போழ் ஒத்த வெண் மதியம் சூடி பொலிந்து இலங்கு – தேவா-அப்:193/1
மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:228/3
கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதியம் நல்ல – தேவா-அப்:317/3
சுடர் ஒளி மதியம் வைத்து தூ ஒளி தோன்றும் எந்தை – தேவா-அப்:350/2
தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த – தேவா-அப்:351/2
வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து – தேவா-அப்:367/1
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி – தேவா-அப்:513/1
புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி – தேவா-அப்:531/3
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:545/4
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:567/4
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் – தேவா-அப்:599/3
மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் – தேவா-அப்:620/2
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/2
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம்
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு – தேவா-அப்:790/2,3
மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:812/4
திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:814/4
இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:819/4
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:821/4
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம்
சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே – தேவா-அப்:835/3,4
படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை – தேவா-அப்:1738/1
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி – தேவா-அப்:2088/2
முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை – தேவா-அப்:2094/1
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2264/1
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் – தேவா-அப்:2295/3
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண் – தேவா-அப்:2335/1
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே – தேவா-அப்:2525/1
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி – தேவா-அப்:2533/1
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண் – தேவா-அப்:2609/3
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும் – தேவா-அப்:2702/2
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை – தேவா-அப்:2767/2
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/3
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே – தேவா-அப்:2863/2
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த – தேவா-சுந்:55/3
குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம் – தேவா-சுந்:59/1
சிந்தையீரே நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும் – தேவா-சுந்:70/3
மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம் – தேவா-சுந்:352/3
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த – தேவா-சுந்:421/3
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
மருகல் உறைவாய் மாகாளத்தாய் மதியம் சடையானே – தேவா-சுந்:482/1
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய் – தேவா-சுந்:948/3
மேல்


மதியம்-தன்னை (2)

வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:249/1
வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை – தேவா-அப்:2887/1
மேல்


மதியமாய் (1)

நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/2
மேல்


மதியமும் (14)

கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் – தேவா-சம்:837/2
அயில் உறு படையினர் விடையினர் முடி மேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் – தேவா-சம்:853/1
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி – தேவா-சம்:2639/1
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3
மின்னின் ஆர் சடை மிசை விரி கதிர் மதியமும்
பொன்னின் ஆர் கொன்றையும் பொறி கிளர் அரவமும் – தேவா-சம்:3087/1,2
வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும் – தேவா-சம்:3771/1
பொறி கிளர் அரவமும் போழ் இள மதியமும் கங்கை என்னும் – தேவா-சம்:3790/1
வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி – தேவா-அப்:471/1
வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான் – தேவா-அப்:861/2
வான மதியமும் வாள் அரவும் புனலோடு சடை – தேவா-அப்:904/1
மங்கை மாலை மதியமும் கண்ணியும் – தேவா-அப்:1341/3
மாசு இல் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் – தேவா-அப்:1954/1,2
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும் – தேவா-அப்:2110/1
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே – தேவா-சுந்:1027/2
மேல்


மதியமொடு (5)

மழை நுழை மதியமொடு அழிதலை மட மஞ்ஞை – தேவா-சம்:1305/1
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் – தேவா-சம்:2599/1
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க – தேவா-சம்:2673/1
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடை மேல் – தேவா-சுந்:868/1
மேல்


மதியர் (4)

முடி கொள் சடையர் முளை வெண் மதியர் மூவா மேனி மேல் – தேவா-சம்:767/1
கொக்கு அரவர் கூன் மதியர் கோபர் திரு மேனி – தேவா-சம்:1822/1
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே – தேவா-சம்:2141/4
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் – தேவா-சம்:2239/1
மேல்


மதியவர் (2)

விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3712/4
வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3719/4
மேல்


மதியவன் (3)

மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு – தேவா-சம்:1311/1
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் – தேவா-சம்:1352/1
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே – தேவா-அப்:2572/4
மேல்


மதியன் (3)

நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திரு பறியலூரில் – தேவா-சம்:1437/2,3
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/2
மேல்


மதியனை (1)

திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:848/4
மேல்


மதியா (1)

வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1
மேல்


மதியாதது (1)

நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1
மேல்


மதியாதவன் (1)

மன்றனை மதியாதவன் வேள்வி மேல் – தேவா-அப்:1107/1
மேல்


மதியாதார் (1)

மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை – தேவா-அப்:117/3
மேல்


மதியாது (8)

மறுத்தானை மா மலையை மதியாது ஓடி – தேவா-சம்:1619/1
மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது
சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர – தேவா-சம்:3155/1,2
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/4
மத்தனாய் மதியாது மலை-தனை – தேவா-அப்:1536/1
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன் – தேவா-சுந்:698/2
என்னை கிளி மதியாது என எடுத்து கவண் ஒலிப்ப – தேவா-சுந்:804/3
மேல்


மதியாதே (1)

மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே
கட்டுவான் வந்த காலனை மாள காலினால் ஆருயிர் செகுத்த – தேவா-சுந்:706/1,2
மேல்


மதியாய் (7)

கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே – தேவா-சம்:1552/4
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி – தேவா-அப்:2664/1
வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் – தேவா-அப்:2743/3
மாயம் ஆய மனம் கெடுப்பானை மனத்துள்ளே மதியாய் இருப்பானை – தேவா-சுந்:577/1
வானாய் அதன் மதியாய் விதி வருவான் இடம் பொழிலின் – தேவா-சுந்:832/2
மேல்


மதியார் (4)

புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
செய்வன தவம் அலா செது மதியார்
பொய்யவர் உரைகளை பொருள் எனாத – தேவா-சம்:2832/2,3
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி – தேவா-அப்:2419/3
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி – தேவா-அப்:2491/1
மேல்


மதியால் (3)

மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான் – தேவா-சம்:888/1
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/3
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த – தேவா-அப்:2507/1
மேல்


மதியான் (1)

பனி உறு கதிர் மதியான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1273/4
மேல்


மதியானே (2)

மதியானே வரி அரவோடு உடன் மத்தம் சேர் – தேவா-சம்:1624/1
சடையானே சடையிடையே தவழும் தண் மதியானே
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/1,2
மேல்


மதியானை (5)

மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1635/3
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும் – தேவா-அப்:2589/1
காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர் – தேவா-சுந்:300/2
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
மேல்


மதியில்லிகள் (2)

மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும் – தேவா-சம்:3633/1
மார்க்கம் ஒன்று அறியார் மதியில்லிகள்
பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள் – தேவா-அப்:1423/1,2
மேல்


மதியிலாதேன் (1)

மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன்
இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் – தேவா-அப்:736/1,2
மேல்


மதியிலார் (1)

வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே – தேவா-அப்:385/2
மேல்


மதியிலி (1)

வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே – தேவா-அப்:388/2
மேல்


மதியிலியேன் (2)

விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே – தேவா-அப்:48/4
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
மேல்


மதியிலேன் (2)

மாற்றம் ஒன்று அருளகில்லீர் மதியிலேன் விதி இலாமை – தேவா-அப்:503/1
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
மேல்


மதியின் (2)

எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின்
நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் – தேவா-அப்:192/1,2
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர் – தேவா-அப்:2222/2
மேல்


மதியினர் (4)

இருள் அறு மதியினர் இமையவர் தொழுது எழு – தேவா-சம்:1338/3
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/3
குறையுறு மதியினர் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2971/4
மேல்


மதியினரே (1)

தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே – தேவா-சம்:3982/2
மேல்


மதியினன் (2)

கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே – தேவா-சம்:198/4
படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3135/3
மேல்


மதியினார் (1)

முலையார் அணி பொன் முளை வெண் நகையார் மூவா மதியினார்
கலை ஆர் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே – தேவா-சம்:778/3,4
மேல்


மதியினால் (1)

வாசம் மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில் – தேவா-அப்:588/2
மேல்


மதியினான் (2)

பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான்
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் – தேவா-சம்:3584/2,3
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான்
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் – தேவா-சம்:3588/2,3
மேல்


மதியினை (1)

அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவு அரிய – தேவா-அப்:851/1
மேல்


மதியினொடு (4)

மதியினொடு சேர் கொடி மாடம் – தேவா-சம்:383/3
ஆல் இள மதியினொடு அரவு கங்கை – தேவா-சம்:1198/1
முளைத்த வெண் மதியினொடு அரவம் சென்னி – தேவா-சம்:1236/3
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4
மேல்


மதியினோடு (1)

வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம் – தேவா-சம்:3164/2
மேல்


மதியுடன் (3)

பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள் – தேவா-அப்:1562/1,2
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடையான் கயவர் புரம் – தேவா-அப்:1564/1,2
ஐ வாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா – தேவா-சுந்:152/1
மேல்


மதியுடையவர் (1)

மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் – தேவா-சுந்:44/2
மேல்


மதியும் (58)

அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் – தேவா-சம்:130/3
கவர் பூம் புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு அயலே – தேவா-சம்:683/1
குறை ஆர் மதியும் சூடி மாது ஓர்கூறு உடையான் இடம் ஆம் – தேவா-சம்:690/2
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/2
மயிலும் மட மானும் மதியும் இள வேயும் – தேவா-சம்:884/3
வற்றா நதியும் மதியும் பொதியும் சடை மேலே – தேவா-சம்:1049/1
மின் ஆர் சடை மேல் அரவும் மதியும் விளையாட – தேவா-சம்:1050/2
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று – தேவா-சம்:1159/1
நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம் – தேவா-சம்:1165/1
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன் விரும்பும் – தேவா-சம்:1168/2
நிறை அவன் புனலொடு மதியும் வைத்த – தேவா-சம்:1190/1
நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை – தேவா-சம்:1398/1
பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் – தேவா-சம்:1960/1
தண் மதியும் வெய்ய அரவும் தாங்கினான் சடையினுடன் – தேவா-சம்:1987/1
கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி – தேவா-சம்:2041/3
பொன் தொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடி – தேவா-சம்:2240/1
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2394/2
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2397/2
பொங்கு செம் கண் அரவும் மதியும் புரி புன் சடை – தேவா-சம்:2742/1
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் – தேவா-சம்:3310/3
போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான் – தேவா-சம்:3454/2
போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த – தேவா-சம்:3463/3
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம் – தேவா-சம்:4158/1
கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் – தேவா-அப்:432/2
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் – தேவா-அப்:867/2
அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம் – தேவா-அப்:910/1
படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும்
சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் – தேவா-அப்:1007/1,2
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும்
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை – தேவா-அப்:1042/2,3
பாம்பொடும் மதியும் படர் புன் சடை – தேவா-அப்:1685/1
மத்தமும் மதியும் வளர் செம் சடை – தேவா-அப்:1927/1
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார் – தேவா-அப்:2223/2
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும் – தேவா-அப்:2300/3
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி – தேவா-அப்:2386/2
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர் – தேவா-அப்:2535/1
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி – தேவா-அப்:2535/3
பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர் மதியும் பாம்பும் சென்னி – தேவா-அப்:2567/3
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/3
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும் – தேவா-அப்:2898/1
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை – தேவா-அப்:2961/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய – தேவா-அப்:2996/3
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி – தேவா-அப்:3004/3
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி – தேவா-அப்:3009/2
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே – தேவா-அப்:3065/2
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
முடி மேல் மா மதியும் அரவும் உடன் துயிலும் – தேவா-சுந்:229/3
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா – தேவா-சுந்:788/1
மாலை மதியும் வைத்தான் இடம் ஆம் – தேவா-சுந்:956/2
மல்கிய செம் சடை மேல் மதியும் அரவும் உடனே – தேவா-சுந்:990/1
மேல்


மதியே (5)

மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/2,3
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே – தேவா-அப்:816/4
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி – தேவா-அப்:2649/1
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த – தேவா-சுந்:419/3
மேல்


மதியை (11)

மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு – தேவா-சம்:2181/3
ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே – தேவா-அப்:146/4
மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை – தேவா-அப்:152/1
மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே – தேவா-அப்:1992/4
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி – தேவா-அப்:2146/3
மா மதியை மாது ஓர்கூறாயினானை மா மலர் மேல் அயனோடு மாலும் காணா – தேவா-அப்:2286/3
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண் – தேவா-அப்:2847/2
வானிடை மா மதியை மாசு அறு சோதியனை மாருதமும் அனலும் மண்தலமும் ஆய – தேவா-சுந்:854/3
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ – தேவா-சுந்:996/3
மேல்